http://books.sharedaa.com
''பிரகாஷ், ஏன்டா நீ இப்படி இருக்கே?''
''எப்படி இருக்கேன்?''
''சினிமாவுல பிரபலமா இருக்கும்-போது பைத்தியக்காரன் மாதிரி டி.வி. சீரியல்ல ஏன்
நடிக்கிறே?''
''நடிக்கிற நேரத்துல, ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றியேன்னு திட்டு, அது நியாயம்!
நான் ஒரு நடிகன்ப்பா. எனக்கு ஒரு கேரக்டர், கதை பிடிச் சிருந்தா தெரு
நாடகத்-தில்கூட நடிப்-பேன்.''
''முதல்ல இந்த விதண்டாவாதம் பேசுறதை நிறுத்து. நடிச்சுச் சம்பாதிக்கிறதை
நல்லபடியா சேர்த்துவெக்-காம நீயே சினிமா தயாரிக்கிற தெல்லாம் தேவையா?''
''அருவா, ஆபாசம்னு நான் நாடு போற்றும் வெள்ளி விழாப் படங்களை எடுத்தா,
சமூகத்-தைக் கெடுக்கிறியேடான்னு கேளு. 'அழகிய தீயே', 'கண்ட நாள் முதல்',
'பொய்', 'மொழி' மாதிரி படங்கள் தயாரிக்காம, நான் நிறைய பணம் சேர்த்து, என்
புள்ளைகளை வாட்ச்மேனா போடச் சொல்றியா?''
''வித்தியாசமா பேசறதா நினைப்பா? உனக்கு ஒரு நாள் வாழ்க்கைதான் எல்லாத்தையும்
புரியவைக்கும் பாரு!''
''கரெக்ட்! நான் என் அனுபவங்கள் மூலமாதான் எதையும் புரிஞ்சுக்க விரும்புறேன்.
உணர்வுகள், உறவுகள், கனவுகள், இன்பங்கள், துன்பங்கள் எல்லாத்தையும்
அனுபவிக்கவும் ரசிக்கவும்-தானே வாழ்க்கை!
http://books.sharedaa.com
''பிரகாஷ், ஏன்டா நீ இப்படி இருக்கே?''
''எப்படி இருக்கேன்?''
''சினிமாவுல பிரபலமா இருக்கும்-போது பைத்தியக்காரன் மாதிரி டி.வி. சீரியல்ல ஏன்
நடிக்கிறே?''
''நடிக்கிற…