உயிருக்கு ஒரு வடிவம்; மெய்க்கு ஒரு வடிவம்; உயிர்மெய்க்கு இரு வடிவம் என சீர்மைப்படுத்தப்பட்ட தமிழ் வரிவடிவத்தை 1973ஆம் ஆண்டில் முன்மொழிந்தார் வே.தி. எழுத்துச்சீர்திருத்தத்தின் தேவையை சரியாகப் புரிந்துகொண்டு செய்யப்பட்ட சீர்திருத்தம் இதுவென்று பாராட்டுகிறார் மொழியியல் அறிஞர் செ. வை. சண்முகம்.
உயிருக்கு ஒரு வடிவம்; மெய்க்கு ஒரு வடிவம்; உயிர்மெய்க்கு இரு வடிவம் என சீர்மைப்படுத்தப்பட்ட தமிழ் வரிவடிவத்தை 1973ஆம் ஆண்டில் முன்மொழிந்தார் வே.தி. எழுத்துச்சீர்திருத்தத்தின் தேவையை சரியாகப் புரிந்துகொண்டு செய்யப்பட்ட சீர்திருத்தம் இதுவென்று பாராட்டுகிறார் மொழியியல் அறிஞர் செ. வை. சண்முகம்.
உயிருக்கு ஒரு வடிவம்; மெய்க்கு ஒரு வடிவம்; உயிர்மெய்க்கு இரு வடிவம் என சீர்மைப்படுத்தப்பட்ட தமிழ் வரிவடிவத்தை 1973ஆம் ஆண்டில் முன்மொழிந்தார் வே.தி. எழுத்துச்சீர்திருத்தத்தின் தேவையை சரியாகப் புரிந்துகொண்டு செய்யப்பட்ட சீர்திருத்தம் இதுவென்று பாராட்டுகிறார் மொழியியல் அறிஞர் செ. வை. சண்முகம்.