வே. தில்லைநாயகம் 40 ஆண்டுகள் உழைத்து 4000 ஆண்டுச் செய்திகளைச் சேகரித்து 400 பக்கங்களில் எழுதிய நூல் இந்திய நூலக இயக்கம் (1978). இந்நூலைச் சுருக்கி "நூலகக் கதை" என்னும் பெயரில் இளைபயோருக்கு ஏற்ற நூலக வெளியிட்டது மஞ்சரி இதழ். 1981ஆம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பேராளர்களுக்கு வழங்குவதற்காக அந்நூல் மேலும் சுருக்கப்பட்டு இந்திய நூலக வரலாறாக வெளியிடப்பட்டது. "இந்திய வரலாற்றை வைகைக் கரையில் இருந்து தொடங்கும் ஒரே வரலாற்று நூல்" என்பது இதன் சிறப்பு.
வே. தில்லைநாயகம் 40 ஆண்டுகள் உழைத்து 4000 ஆண்டுச் செய்திகளைச் சேகரித்து 400 பக்கங்களில் எழுதிய நூல் இந்திய நூலக இயக்கம் (1978). இந்நூலைச் சுருக்கி "நூலகக் கதை" என்னும் பெயரில் இளைபயோருக்கு ஏற்ற நூலக வெளியிட்டது மஞ்சரி இதழ். 1981ஆம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பேராளர்களுக்கு வழங்குவதற்காக அந்நூல் மேலும் சுருக்கப்பட்டு இந்திய நூலக வரலாறாக வெளியிடப்பட்டது. "இந்திய வரலாற்றை வைகைக் கரையில் இருந்து தொடங்கும் ஒரே வரலாற்று நூல்" என்பது இதன் சிறப்பு.
வே. தில்லைநாயகம் 40 ஆண்டுகள் உழைத்து 4000 ஆண்டுச் செய்திகளைச் சேகரித்து 400 பக்கங்களில் எழுதிய நூல் இந்திய நூலக இயக்கம் (1978). இந்நூலைச் சுருக்கி "நூலகக் கதை" என்னும் பெயரில் இளைபயோருக்கு ஏற்ற நூலக வெளியிட்டது மஞ்சரி இதழ். 1981ஆம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பேராளர்களுக்கு வழங்குவதற்காக அந்நூல் மேலும் சுருக்கப்பட்டு இந்திய நூலக வரலாறாக வெளியிடப்பட்டது. "இந்திய வரலாற்றை வைகைக் கரையில் இருந்து தொடங்கும் ஒரே வரலாற்று நூல்" என்பது இதன் சிறப்பு.