Professional Documents
Culture Documents
நதியானது கடலில் சங்கமமாவது போல் என் மனம் இறைவனாகிய உன்னிடம் சங்கமமாகிறது
நதியானது கடலில் சங்கமமாவது போல் என் மனம் இறைவனாகிய உன்னிடம் சங்கமமாகிறது
உன்னிடம் சங்கமமாகிறது.
ஓம்தத்புருஷாயவித்மஹே
ஸந்தாநபுத்ராயதீமஹி
தன்னோவிஷ்ணுஹ்ப்ரசோதயாத்
(எதிரிகளைவெல்ல)
ஓம்சுதர்ஸனாயவித்மஹே
ஜ்வாலாசகராயதீமஹி
தன்னோசக்ரஹ்ப்ரசோதயாத்
ஓம்சுதர்சனாயவித்மஹே
மஹாஜ்வாலாயதீமஹி
தன்னோசக்ரஹ்ப்ரசோதயாத்
ஓம்சுதர்சனாயவித்மஹே
ஹேதிராஜாயதீமஹி
தன்னோசக்ரஹ்ப்ரசோதயாத்
ஓம்சுதர்சனாயவித்மஹே
மஹாமந்த்ராயதீமஹி
தன்னோசக்ரஹ்ப்ரசோதயாத்
ஓம்சுதர்சனாயவித்மஹே
சக்ரராஜாயதீமஹி
தன்னோசக்ரஹ்ப்ரசோதயாத்
ஹயக்ரீவர்- காயத்ரி மந்திரங்கள்
(படிப்பும்,ஞானமும்பெற)
ஓம்வாகீ ஸ்வராயவித்மஹே
ஹயக்ரீவாயதீமஹி
தன்னோஹம்ஸஹ்ப்ரசோதயாத்
(குபேரசம்பத்துகிடைக்க)
ஓம்நிரஞ்சனாயவித்மஹே
நிராபாஸாயதீமஹி
தன்னோவேங்கடேசஹ்ப்ரசோதயாத்
ஓம்ஸ்ரீநிலயாயவித்மஹே
வேங்கடேசாயதீமஹி
தன்னோஹரிஹ்ப்ரசோதயாத்
ஓம்நிரஞ்சனாயவித்மஹே
நிராபாசாயதீமஹி
தன்னோஸ்ரீநிவாசஹ்ப்ரசோதயாத்
ஆஞ்சநேயர் கவசம்
பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரங்கள்
கிழக்கு முகம்-ஹனுமார்
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.
தெற்கு முகம்-நரஸிம்மர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை
தோஷங்கள் ஆகியவை நீங்கும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே கரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத
ப்ரமதனாய ஸ்வாஹா.
மேற்கு முகம்-கருடர்
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா.
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.
மேல்முகம்-ஹயக்ரீவர்
ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கிம் தவ ப்ரபோ ராமதூத மஹா ப்ராக்ஞ்ய மம கார்யம்
ஸாதயா.
ஓம் புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம்ச ஹனுமத்
ஸ்மரனாத் பவேத் இதை தினமும் 11 முறை கூறவும்.
ஓம் வருணோ வாயுகதிமான்வாயு கௌபேர ஈஸ்வர ரவிச்சந்திர குஜஸ் ஸெளம்யோ குருக் காவ்யோ
சனைச்வர: ராகு கேதுர், மருத்தோதா தாதா ஹர்தா ஸமீ ரஜா:
ஓம் ருணதர்ய ஹரஸ் ஸூக்ஷ்ம ஸ்தூல ஸ்ர்வ கதப்பு மாந் அபஸ்மார ஹரஸ்மர்த்தர் ச்ருதிர் காதா
ஸ்ம்ருதிர் மனு:
ஓம் காத்யாயனி மஹாமாயே மஹா யோஹீன் யதீச்வரி நந்தகோப ஸுதம் தேவி பதிம் மே குரு தே
நம:
வட்டை
ீ விட்டு வெளியில் புறப்படும் போது (இதை பாராயணம் செய்தால் நினைத்த
காரியம் வெற்றியடையும்)
ஓம் அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராம பூஜித பிரஸ்தானஞ்ச கரிஷ்யாமி ஸித்திர்பவது மேஸதா.
ஓம் ஹ்ரீம் பச்சிம முகே வரீ கருடாய பஞ்சமுகி வரீ ஹனுமதே மம் மம் மம் மம் மம் ஸகல விஷ
ஹரணாய ஸ்வாஹா.
ஓம் ஹ்ரீம் உத்தர முகே ஆதிவராஹாய பஞ்சமுகீ ஹனுமதே லம் லம் லம் லம் லம் ஸகல
சம்பத்கராய ஸ்வாஹா.
(பகைவரைவெல்ல)
ஓம்வஜ்ரநகாயவித்மஹே
தீக்ஷ்ணதன்ஷ்ட்ராயதீமஹி
தன்னோநாரசிம்ஹாயப்ரசோதயாத்
ஓம்உக்ரந்ருசிம்ஹாயவித்மஹே
வஜ்ரநகாயதீமஹி
தன்னோந்ருசிம்ஹப்ரசோதயாத்
ஓம்வஜ்ரநகாயவித்மஹே
தீக்ஷ்ணதன்ஷ்ட்ராயதீமஹி
தன்னோந்ருசிம்ஹப்ரசோதயாத்
ஓம்நாரசிம்ஹாயவித்மஹே
வஜ்ரநகாயதீமஹி
தன்னோவிஷ்ணுஹ்ப்ரசோதயாத்
ஓம்கராளிணிசவித்மஹே
நாரசிம்ஹ்யைசதீமஹி
தன்னோசிம்ஹேப்ரசோதயாத்
காயத்ரி மந்திரங்கள்
காயத்ரி மந்திரம்
ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்
காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த
மந்திரம் காலையில் காயத்ரி க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி க்காகவும், மாலை சந்தியா
வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.
இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று
பாதங்களுள்ள காயத்ரி மந்திரமும் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற
பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம்
என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது
பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி
சொல்ல வேண்டும்.
மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008
அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது. முறையாக 27 தடவை முழு மன
ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும்.
யோ -எவர்
ந -நம்முடைய
தியோ -புத்தியை
தத் -அப்படிப்பட்ட
ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ
தேவஸ்ய -ஒளிமிக்கவராக
ஸவிது -உலகைப் படைத்த
வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான
பர்கோ -சக்தியை
தீமஹி -தியானிக்கிறோம்