You are on page 1of 47

வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

பக்கம் 1
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

வரலலாற்று ப் பக்கங்களில் மட்டுமம


மணக்கும்
கங்ககககலாண்டமசலாழபுரம்

[மலாமன்னன் இரலாமஜேந்திரமசலாழனின் மகத்தலான 10 சலாதகனககள அடிப்பகடயலாக ககலாண்ட வரலலாற்று நூல்]

மின்னூல் கவளியீடு: http://FreeTamilEbooks.com

அ.இரலாஜேரலாஜேமசலாழன்

மற்றும்
இரலாஜேரலாஜேமசலாழன் அறக்கட்டகள கமயம்-கபலான்பரப்ப குடிக்கலாடு
rajarajasozhan151992 @gmail.com

அரியலூர (விஷ்ணுபுரம்)

Copyright © 2016 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs


4.0 International.

கிரிமயட்டிவ கலாமன்ஸ உரிமம்-இத என்னுகடய கசலாந்தபகடப்பு .இக்கருத்தக்ககள யலார மவண்டுமலானலாலும் பறருடன்


பகிரந்தககலாள்ளலலாம்.ஆனலால் ஆசிரியர கபயகரக் குறிப்பட மவண்டும்.

பக்கம் 2
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

அட்கட வடிவகமப்பு :
இரலாஜேரலாஜேமசலாழன் அச்சகம்;
இரலாஜேரலாஜேமசலாழன் அறக்கட்டகள கமயம்
கபலான்பரப்ப குடிக்கலாடு

பக்கம் 3
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

கபலாருளடக்கம்
முன்னுகர..................................................................................................................................................................................................................................5
அரியலூர மலாவட்ட வரலலாற்றுக்கலாலச்சிறப்பு :..............................................................................................................................................................8
அரியலூர கபயரக்கலாரணம் :................................................................................................................................................................................................8
கங்ககககலாண்ட மசலாழபுரம் கபயரக்கலாரணம் :.............................................................................................................................................................8
அரசியலில் “மசலாழ நலாட்டு கபண் உளவலாளி”களின் பங்கு :......................................................................................................................................9
மசலாழப் மபரரசு நலாவலாய்களின் கம்பீரம் :........................................................................................................................................................................10
மசலாழரகள் கடலின் மதலாழரகள் :.......................................................................................................................................................................................11
இரலாமஜேந்திர மசலாழன் ஆட்சிக்கலாலத்தில் மசலாழநலாடு:.................................................................................................................................................12
இரலாமஜேந்திரமசலாழனின் தலாய்:............................................................................................................................................................................................13
இரலாமஜேந்திரமசலாழன் இளகமப்பருவம்:.......................................................................................................................................................................14
இரலாமஜேந்திரமசலாழனின் வடநலாட்டு மபலார கவற்றிகள்:.............................................................................................................................................15
மலாமன்னன் இரலாமஜேந்திரமசலாழன் கசய்த பத்த மகத்தலான சலாதகனகள்:...............................................................................................................16
கங்ககககலாண்ட மசலாழபுரத்தின் புகழ்ப்பலாடும் தமிழிலக்கியங்கள்:.....................................................................................................................32
கங்ககககலாண்ட மசலாழபுரத்தின் தனிச்சிறப்புகள்:......................................................................................................................................................33
மசலாழரகள் கட்டிடக்ககலயில் நிகழ்த்திய அதிசயங்கள் :........................................................................................................................................35
கங்ககககலாண்டமசலாழபுரத்தின் சிம்மமகண................................................................................................................................................................40
மசலாழரகளலால் மட்டும் எப்படி கடல்கடந்த பலநலாடுககள கவற்றிககலாள்ள முடிந்தத….?............................................................................45

பக்கம் 4
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

முன்னுகர
பற்கலால மசலாழரகள்:
தமிழகத்கத பண்கடய நலாள் முதமல மசர,மசலாழ,பலாண்டிய என்னும் மூமவந்தரகளும் ஆண்டு வந்தலாரகள்.எனினும் , கி.ப.3 ம்
நூற்றலாண்டிற்கு முன்பலிருந்மத தமிழகத்கத முதல் நிகலயில் ஆண்டு வந்தவரகள் சூரிய வம்சத்மதலான்றலாலலான
மசலாழரகமளயலாவர.

மலாமன்னன் இரலாமஜேந்திரனின் இகடவிடலாத மனவலிகமயலாலும் அவனத பகடபலத்தலாலும்


கங்ககககலாண்டலான் ,கடலாரம் ககலாண்டலான் , சுமத்ரலாகவ கவன்றலான்……!
இலங்கக ,மமலசியலா, வியட்நலாம், கம்மபலாடியலா அந்தமலான் நிக்மகலாபலார தீவு ஆகிய
கடல் கடந்த நலாடுகளில் நீந்தி சீனலாவின் கிழக்கு எல்கலகயயும் கதலாட்டலான் ……!!
அதனலால் உலகளலாவிய புககழயும் கபற்றலான் ……….!!
என்பத உண்கம.ஆனலாலும்,அவனுக்கலாக

நலாம் கசய்தத என்ன …?மசலாழமண்டலம் என்ற அழகிய தமிழ்கபயகர ‘ககலாரமண்டல் ’ என்று அமகலாரப்படுத்தியிருப்பத
மட்டும்தலான்….!அமசலாகர ஆண்டலார , பலாபர ஆண்டலார,அக்பர ஆண்டலார ,சத்ரபதி சிவலாஜி ஆண்டலார என்று வடநலாட்டரசரககள
கதரிந்த கவத்திருக்கின்ற (தமிழரகள்)நம்மவரகள் பலமகலாடி…..! ஆனலால் ,மமற்கூறியபடி வடநலாட்டு அரசரகள் ஆண்டகத விட
இரண்டுமடங்கு பல மதசங்ககள ஒமர மன்னலாக இருந்த ஆண்ட நம் கதன்னிந்திய மலாமன்னரகள் இரலாஜேரலாஜேமசலாழகனபற்றியும்
அவரத ஒமரமகன் இரலாமஜேந்திரமசலாழகனப்பற்றியும் கடல்லியிலும் ,ஒரிஸலாவிலும் ,மரலாட்டியத்திலும் உள்ள மக்களில்
எத்தகனமபர கதரிந்த கவத்திருக்கிறலாரகள்….?என்பத ஒரு மலாகபரும்வரலலாற்று விமனலாதமலாகும்.அந்த அளவிற்கு கபரும்
புகழ்ககலாண்ட நம் மசலாழ மன்னரகள் வரலலாறு இருட்டடிப்பு கசய்யப்பட்டுள்ளத.உலகளவில் மலாகபரும்நிலபரப்கப ஆண்ட
‘‘மபரரசு மசலாழரகளின் வரலலாறு’’ மத்திய அரசின் பலாடத்திட்டங்களிலிருந்த நீக்கப்பட்டுள்ளத.இத மட்டுமல்ல
இரலாமஜேந்திரமசலாழனின் கடற்பகட வலிகமகய ககலாண்டலாடும் விதமலாக முதலில் ‘‘இரலாமஜேந்திரலா’’ என்னும் கபயர
வழங்கியிருந்தத.அக்கப்பல் சிதிலகமந்ததலால் அத புதபக்கும் பண கதலாடரப்பட்டத.அதன் பன்னர அக்கப்பலின் கபயர
‘‘சலாணக்யலா’’ என்று கபயர மலாற்றம் கசய்யப்பட்டுவிட்டத.
அத மட்டுமல்ல……, மலாமன்னன் உலகப்புகழ்ககலாண்டலான் என்றகழக்கப்பட்ட இரலாஜேரலாஜேமசலாழனின் கபரியமகலாவிகல
கதரியலாதவரகள் இருக்கமுடியலாத. அக்மகலாவிலுக்கு கசன்றிருந்தவரகள் ஒருசிலர மகலாவிலின் ஓரத்திமலமய மலாமன்னன்
இரலாஜேரலாஜேமசலாழனின் பூங்கலாகவ (அதலாவத மிகச்சரியலாக கசலால்லமவண்டுமலானலால் “மசலாழன் சிகல பஸ நிறுத்தம்”)
கண்டிருக்கலலாம்.
உலகின் முதல் கப்பல் பகடகய நிறுவி பல நலாடுககள கவன்று தற்மபலாதள்ள மத்திய அரகசவிட பல மடங்கு திறகமயலான
மத்திய அரகச நிகலநலாட்டி மசலாழப்மபரரகச அதன் கசல்வகசழிப்பன் உச்சநிகலக்கு ககலாண்டு கசன்ற மலாமன்னன்
இரலாஜேரலாஜேமசலாழனுக்கு….! கபரியமகலாவிலின் உள்மள நிற்க ஒரு சலாண் கூட இடமில்கலயலாம் ….!
இன்கறய மத்திய அரசு 1000 ஆண்டுகளுக்கு முன்னர மத்தியஅரகச உருவலாக்கியவனுக்கு ககலாடுக்கும் மரியலாகத
இததலானலா…………….?பற்பல மபலாரலாட்டங்கள் கசய்தம் மலாமன்னன் இரலாஜேரலாஜேமசலாழனின் சிகலகய மகலாவிலினுள்
நிறுவுவதற்கலான அனுமதி மத்திய அரசலால் மறுக்கப்பட்டுள்ளத.மீறியும் ககலாண்டு வந்தலால் தமிழ்நலாட்டுக்கு மத்திய அரசலால்
வழங்கப்படும் சலுகககள் இரத்த கசய்யப்படும் என எச்சரித்தள்ளத. அதனலால் தலான் மத்திய அரகச உருவலாக்கிய
மலாமன்னனுக்கு இந்த அவல நிகல…..! யலார கண்ணலும் படலாதவலாறு ஒரு ஒதக்குபுறமலாக நிறுத்தப்பட்டிருக்கிறலான் தமிழ வளரத்த
தஞ்கச இரலாஜேரலாஜேமசலாழன்.
என்ன இரலாஜேரலாஜேமசலாழனலாவத தமிழ் வளரத்ததலாவத……!என்று ஒருசிலருக்கு எண்ணம் மதலான்றலலாம்..ஆம் ,இரலாஜேரலாஜேமசலாழன்
முத்தமிகழயும் தன் உயிர தமிழ் உலகக விட்டு பரியும் வகர வளரத்தலான்.
.முதன்முதலலாக கல்கவட்டு கபலாறிக்கும் பழக்கத்கத நகடமுகறபடுத்தியவனும் இவமன..!
தன் தலாய்கமலாழி - தமிழுக்கலாக மகலாவிலகமத்த மசலாழப் மபரரசனும் இவமன..!
முதன்முதலலாக தமிழ் கமலாழியிலுள்ள “வட்கடழுத்தக்ககள” நகடமுகறயில் அறமவ நீக்கி தமிகழ புதபத்தவன் என்மற
கூறலலாம்…..!இன்னும் இவன் கசய்த தமிழ்கதலாண்டுகள் எண்ணலடங்கலாதகவகளலாகும்…..! எப்படியலாயினும் மசலாழமன்னரகளின்
புகழ் மகறக்கப்பட்டு வந்தள்ளத.

இதற்கு கலாரணம் …..நமக்மக கதரியும் ……! ஆக கமலாத்தம் நம் தமிழரகளின் புகழ் முற்றிலும் மகறக்கப்படுகிறத.இனிமமலலாவத
நலாம் நம் நலாட்டிலுள்ள மன்னரகளின் வீரதீர கவற்றிககள படித்தறிமவலாமலாக ,…………..! என்று கூறி இந்நூகல
உலகத்தமிழன்பரகளுக்கும், தமிழ்கமலாழி கலாதலரகளுக்கும் சமரபக்கின்மறன்.

என்றும் மசலாழமதசப்பரியனலாக ..,


அ.இரலாஜேரலாஜேமசலாழன்.
கபலான்பரப்பகுடிக்கலாடு

பக்கம் 5
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

“வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்டமசலாழபுரம்”


இந்நூகலப் பற்றி……………………,
இருட்டடிப்புகசய்யப்படும் மசலாழப்மபரரசரகளின் கபரும்புகழ்
மலாமன்னன் இரலாமஜேந்திரமசலாழன் கங்கக ,கடலாரம், சுமத்ரலா, இலங்கக,ஜேலாவலா ,மமலசியலா, வியட்நலாம், கம்மபலாடியலா அந்தமலான்
நிக்மகலாபலார தீவு ஆகிய கடல் கடந்த நலாடுகளில் மபலாரிட்டு கவற்றி வலாகக சூடினலான்..!
மிக மிக மவதகனயலாக இருக்கின்றத…..,
இத்தகன நலாடுககள கவன்ற இரலாமஜேந்திரமசலாழன் கட்டிய ஆலயம் இன்றும் இருட்டிமல கிடக்கின்றத.இத்தகன நலாடுககளயும்
கவன்ற இரலாமஜேந்திரமசலாழனுக்கலாகவும் ,அவன் கட்டிய நிகனவு சின்னத்திற்கலாகவும் மத்திய மற்றும் ,மலாநில அரசுகளும்
கசய்தத என்ன….? மவகறலான்றுமில்கல….மசலாழரகளின் கபரும்புககழ இருட்டடிப்புச்கசய்தத தலான்…...!

இந்த ஆலயம் ஒளி என்னும் கவள்ளத்திமல கலாணமவண்டிய இடம்……..!


தமிழரகளின் புகழ் என்னும் கவளிச்சத்கத உலகறியச்கசய்தவன் கட்டிய ஆலயம் இத….!!

இந்திய அரசலாங்கமம முன்னின்று விழலா எடுத்த மசலாழரகளின் புககழயும்,கபருகமககளயும் இவவுலகிற்கு கசலால்ல மவண்டிய
இந்மநரத்திமல…………..இரலாமஜேந்திரமசலாழனின் புககழ இருட்டுக்குள்மள தள்ளப்பலாரக்கிறலாரகள்…இவவளவு சிறப்பும் கபற்ற
‘‘இரலாமஜேந்திரமசலாழகன இருட்டடிப்பு கசய்கிறலாரகள் என்றலால்….?’’ எனக்கு என்ன மவதகன எனில்……? மலாமன்னன்
இரலாஜேரலாஜேமசலாழனின் புககழயும் அவரகள் ஏற்றுக்ககலாள்வதில்கல………..!
‘’ஒளி கவள்ளத்தில் மின்னிக்ககலாண்டு இருக்கமவண்டிய தமிழகவீரச்சின்னம் இன்று இருள் என்னும் கடலலால்
சூழப்பட்டுள்ளத’’ அதனலால் தலான் இம்மின்நூலுக்கு “வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்டமசலாழபுரம்”
எனப்கபயரிட்மடன்.

=தமிழினமம உலக வரலலாறறியு முன் உன் வரலலாறு கதரிந்தககலாள்=

எனத, இந்நூலுக்கு அதிக அளவிலலான வரலலாற்று தகவல்ககள அளித்தம் இவவரலலாற்று நூலில் உள்ள பகழககள நீக்கி
கசம்கம கசய்த எங்களத ஆசலான்

கபலான்பரப்பகுடிக்கலாடு
முகனவர உயரதிருத.கசல்லமுத்த
(உதவி தகலகமயலாசிரியர-தமிழலாசிரியர *ஒய்வு)

அவரகளுக்கு எனத முதற்கண் வணக்கத்கத கதரிவித்தக்ககலாள்கிமறன்.

பக்கம் 6
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

இவவரலலாற்கற எழுத எனக்கு ஊக்கம் தந்த என் குடுபத்தினரகளலான……..

கலாசி.அன்பழகன்(தந்கத)
அ.இரலாகவன் (அண்ணன்)
அ.இரலாஜேப்பரியலா(தங்கக)

ஆகிமயலாரகளுக்கு நன்றிகய கதரிவித்தககலாள்கிமறன்.

பக்கம் 7
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

அரியலூர மலாவட்ட வரலலாற்றுக்கலாலச்சிறப்பு :


அரியலூர மலாவட்டத்தில் உள்ள கங்ககககலாண்ட மசலாழபுரம் இரலாமஜேந்திரமசலாழனலால் சுமலார 989 ஆண்டுகளுக்கு முன்னர
உருவலாக்கப்பட்டத.அன்று கதன்கிழக்கு ஆசிய பரலாந்தியத்தக்மக தகலநகரக விளங்கிய வீரம்விகளந்த பூமியலாக இருந்த
வந்தத.அப்படிபட்ட தகலநககர தற்மபலாத தன்னுகடய எல்கலயில் ககலாண்டிருக்கும் அரியலூரின் அக்கலால
வரலலாற்றுக்கலாலப்கபயர “விஷ்ணுபுரம்” என்பதலாகும். விஷ்ணுபுரம் என்னும் வரலலாற்றுக்கலாலப்கபயமர (அரி+இல்+ஊர =
அரியலூர) மலாவட்டத்தின் உண்கமயலான தமிழ்கபயர ஆகும்.ஆனலால் 18 மற்றும் 19 ஆம் நூற்றலாண்டுகளில் வலாழ்ந்த தமிழ்
மக்கலாளலால் அரி+இல்+ஊர (விஷ்ணுபுரம்) என்னும் அழகிய தமிழ் கபயர சிறித சிறிதலாக மருவி இன்று அரியலூர
என்றலாகியுள்ளத.

அரியலூர கபயரக்கலாரணம் :

விஷ்ணுபுரத்கதகுறிக்கும் உகடயலாரபலாகளய அரண்மகன சிற்பம்


அரி+இல்+ஊர = அரியலூர; இங்குள்ள அரி – விஷ்ணுகவயும் ; இல் –இல்லம் (அதலாவத வீட்கடயும்) ; புரம் – இடத்கதயும்
குறிக்கும்.ஆகமவ இன்கறய அரியலூர(விஷ்ணுபுரம்) மலாவட்டம் பல்லலாண்டுகளுக்கு முன்னர விஷ்ணு பறந்தவளரந்த
ஊரலாகும்.
மற்ற எந்த மலாநிலத்திற்கும் மலாவட்டத்திற்கும் இல்லலா வீரப்புகழ் மசலாழ நலாட்டிலுள்ள தற்மபலாகதய அரியலூர மலாவட்டத்தக்கு
உண்டு.ஏன்கனன்றலால்….? இரலாமஜேந்திரமசலாழனுக்கு பன்னர முடிசூடிய 16 மசலாழப்மபரரசரகளுக்கும்…ஏன்…………? சுமலார 250
ஆண்டுகள் கதலாடரச்சியலாக கதன்கிழக்கு ஆசிய நலாடுகளுக்மக தன்னிகரற்ற தகலநகரலாக விளங்கிய கபருகம
கங்ககககலாண்ட மசலாழபுரத்கதமய மசரும்.

கங்ககககலாண்ட மசலாழபுரம் கபயரக்கலாரணம் :


கங்ககககலாண்ட மசலாழபுரம் என்னும் மசலாழரகலால மலாகபரும் தகலநகரின் வரலலாற்றுக்கலாலப்கபயர “கங்கலாபுரி” என்பதலாகும்.
மலாமன்னன் இரலாமஜேந்திரமசலாழன் தன் தந்கதகயப் மபலாலமவ சிறந்த கவற்றி வீரனலாக விளங்கினலார.கடல் கடந்த
இலங்கக,இந்மதலாமனசியலா,அந்தமலான் நிக்மகலாபலார தீவுகள் முதல் வட இந்தியலாவில் வங்கலாளம் வகர கசன்று பல கவற்றிககள
குவித்தலார.கடலாரம், கங்ககவகர கசன்று கபற்ற கபருகவற்றியின் நிகனவலாக “கங்ககககலாண்ட மசலாழபுரத்தில்” மலாகபரும்
கற்றளி – சிவலாலயத்கத எழுப்பனலார.மமலும் தன் புதிய தகலநககர கங்ககககலாண்ட மசலாழபுரத்திலகமக்க திருப்பண, புதிய
நகர உருவலாக்கும் பணகய கி.ப.1023 ல் கதலாடங்கினலார.

பக்கம் 8
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

ஸதல விருட்சம்:

கங்ககககலாண்டமசலாழபுரம் மகலாவில் ஸதல விருட்சம் - வன்னிமரம்


கங்ககககலாண்டமசலாழபுரம் உருவலாகும் முன் அந்த இடம் வன்னிமரங்களுக்கு சிறப்புகபற்ற வன்னிமரக்கலாடலாக விளங்கியத .
இந்த ஊரில் அக்கலாலத்திலிருந்மத நிகறய வன்னி மரங்கள் இருந்தற்கு சலான்றலாக இன்றும் ஸதல விருட்சமலாக,
கங்ககககலாண்டமசலாழபுரம் மகலாவிலில், வன்னி மரம் உள்ளத.

அரசியலில் “மசலாழ நலாட்டு கபண் உளவலாளி”களின் பங்கு :

மசலாழ நலாட்டு - கபண் உளவலாளி(மலாதிரி)


மசலாழரகள் கபண்ககளயும் உளவலாளிகளலாக பயன்படுத்தினலாரகள். கபண்ககளயும் தூதக்கு அனுப்பனலாரகள்... அவரககள
மதரந்கதடுப்பதற்கு முன்.., அவரகளுகடய அங்க அகவயங்ககள அறிந்தககலாள்வதற்கு, மரலாமக்கலால்கள், மரலாமத்கத

பக்கம் 9
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

கவத்கதல்லலாம் ஆய்வு கசய்தவிட்டு, இந்தப் கபண் உண்கமகய சீக்கிரம் கவளியிடமலாட்டலாள், இரகசியங்ககள


கசலால்லமலாட்டலாள். இவளலால் அரசலாங்கத்திற்கு எந்தக் ககடுதலும் இல்கல என்கறல்லலாம் பலாரத்த பலாரத்த கவனமலாக
மதரந்கதடுத்தலாரகள்.

ஒரு மூலிகக கலகவ இருக்கும். அதில் அந்த மரலாமத்கதப் மபலாட்டலால் எப்படி மலாறுகிறத என்று பலாரப்பலாரகள். கலகவ நீரத்தப்
மபலானலால் அவருகடய உடலும், மனக்கூறும் இப்படி இருக்கும். அபலலாகசகளுக்கு ஆகசப்பட்டு சீக்கிரமம அந்தரங்ககள
கவளியிட்டுவிடுவலாரகள். ஆனலால், அந்தக் கலகவ திடநிகலகய அகடந்தலால், அவவளவு சீக்கிரத்தில் எந்தச் சூழ்நிகலயிலும்
இவரகள் “உயிருக்கு ஆபத்தலான நிகலயிலும் இராலாஜேலாங்க இரகசியங்ககள கவளியிடமலாட்டலாரகள்” என்பன மபலான்று
குறிப்புகள் இரலாஜே இரலாஜே மசலாழன் ஆட்சி கலாலத்திமலமய இருக்கிறத. இகதகயல்லலாம் கவத்ததலான் அரசரகள் அந்தக் கலாலத்தில்
பல மகலாணங்களில் எதிரிககள வீழ்த்தினலாரகள். மபலாரக்களத்தில் நின்று மட்டும் அவரகள் எதிரிககள வீழ்த்தவில்கல.
இதமபலான்றும் கசய்திருக்கிறலாரகள்

மசலாழப் மபரரசு நலாவலாய்களின் கம்பீரம் :

மசலாழப்மபரரசின் நலாவலாய்-இரலாமஜேந்திரமசலாழன் கலாலத்கத மசரந்தத


மசலாழப் மபரரசு நலாவலாய்களின் கம்பீரம் எத்தககயத கதரியுமலா…?
மசலாழரககள அனுசரித்த கசன்றலால் மட்டுமம அகமதியலாக வலாழமுடியும் என்ற நிகல கதன்கிழக்கு ஆசியநலாடுகளுக்கு
ஏற்பட்டத.
ஆரபரிக்கும் அகலகள் வழியிலுள்ள நலாடுகளில் ஆழிப்மபரகல வந்தகதப்மபலால ஆரவலாரம் நிகழ்த்தம் மசலாழப்மபரரசு
நலாவலாய்கள்.
பரகளயம் ஏற்பட்டத மபலான்ற மபமரலாகசயுடன் கம்பீரமலாக கடல் நீகரக்கிழித்தச்கசல்லும்…..!
மசலாழப்மபரரசு நலாவலாய்கள் புறப்பட்டலால் கடகலமய ஆக்கிரமித்தக்ககலாண்டு மீன்கள் நீந்தக்கூட இடமில்லலாத அளவிற்கு
மரக்கலங்கள் அணவகுக்கும்.
அவற்கற பலாரத்த மலாத்திரத்திமலமய எதிரி நலாட்டு மன்னரகள் ஒளிந்தககலாள்ளுமளவிற்கு அகவ கலாட்சியளித்தன.

பக்கம் 10
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

உலகின் மலாகபரும் இந்தமத வழிபலாட்டுத்தலம்-கம்மபலாடிய நலாட்டிலுள்ள அங்மகலாரவலாட்


உலகிமலமய இன்று மலாகபரும் இந்த வழிபலாட்டுதலத்கத கம்மபலாடியலாவில் அன்று கட்டிய “சூரியவரமன்”என்னும் மசலாழ
வம்சத்கத மசரந்த மபரரசன் கூட தன் நலாட்டில் உள்ள எதிரிககள வகதக்க தன் கசலாந்த “தங்கத்மதகர”மய மலாமன்னன்
இரலாமஜேந்திரமசலாழனுக்கு பரிசலாக அளித்தலான்.

சூரியவரமன் இரலாமஜேந்திரமசலாழனுக்கு பரிசலாக அளித்த தங்கத்மதர

மசலாழரகள் கடலின் மதலாழரகள் :


இரலாமஜேந்திரமசலாழனுகடய வங்கலாளப் பகடகயடுப்பு மசலாழரகளின் கடற்பகட கதன் கிழக்கு ஆசிய நலாடுகளுக்கு
எதிரலானப்பகடகயடுப்பற்கு முன்மனலாட்டமலாகமவ இருந்தத. இரலாமஜேந்திர மசலாழன் கலாலத்தில் மசலாழரகள்
இந்தியகபருங்ககலயும், வங்கலாளவிரிகுடக்கடகலயும் நிலப்பரப்பலாக நிகனக்குமளவிற்கு கப்பல் கட்டும் பணயில் சிறந்த
விளங்கினலாரகள்.

பக்கம் 11
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

மசலாழர கலால கப்பல் அடித்தள மலாதிரி


கடலும்,கலாற்றும் மசலாழரகளின் மரக்கலங்களுக்கு கட்டுப்பட்டன.மசலாழரகள் கடகலத் தங்கள் கட்டுபலாடின் கீழ்
கவத்திருந்தலாரகள்.வணக்கப்பல்கள் பலாதகலாப்புடன் பயணக்க மசலாழக்கப்பல்கள் பகலிரவுபலாரலாத மரலாந்தப்பணயில் ஈடுபட்டு
வந்தன. அதவகர அப்படி ஒருஅகமப்பு தமிழகத்தில் விரிவலாக ஏற்படுத்தப்படவில்கல.வரத்தகம் கசழிக்க ஏற்படுத்தப்பட்ட
நலாவலாய்கள் ,அசுரமவகத்தில் சக்திவலாய்ந்த கடற்ப்பகடயலாக உருப்கபற்றத.”மசலாழரகள் கடலின் மதலாழரகள்” என்னும்நிகல
ஏற்பட்டத.
மசலாழரகள் கலாலத்திற்கு முன்னரவகர தமிழகத்தில் “மபலாருக்குபகடதிரட்டுதல்” என்ற பழக்கம் மட்டுமம இருந்த
வந்தத.ஆனலால், இரலாஜேரலாஜேமசலாழன் கலாலத்தில் தலான் முதன்முதலலாக நிகலயலான கப்பற்பகட திரட்டப்பட்டத. உலகின் முதல்
கப்பற்பகடகய அகமத்தவன் என்றகபருகம மலாமன்னன் இரலாஜேரலாஜேமசலாழகனமய மசரும்.

கப்பற்பகடயிலுள்ள மசலாழ வீரரகள் எப்படிபட்டவரகள்………..?


இரலாஜேரலாஜேமசலாழன் தன்னுகடய கப்பற்பகடயிலுள்ள ஒவகவலாரு வீரரககளயும்
கசதக்கி,கசதக்கிசிறந்ததிறன்ககலாண்டகடற்ப்பகடவீரரகளலாகவடிவகமத்தலான்.இரலாஜேரலாஜேமசலாழனலால் நிறுவிபட்ட கப்பற்பகட
இரலாமஜேந்திரமசலாழன் கலாலத்தில் தளியும் ஓய்வின்றி கதலாடரந்த மபலாரக்களங்களிமலமய தன் வலாழ்நலாகளக் கழித்தன.

இரலாமஜேந்திர மசலாழன் ஆட்சிக்கலாலத்தில் மசலாழநலாடு:


இரலாமஜேந்திரன் ஆட்சிக்கலாலத்தில் மசலாழநலாடு;இலங்கக,அந்தமலான் நிக்மகலாபலார தீவு , மலாலத்தீவு, கடலாரம்,
ஸ்ரீவிஜேயம்,மமலயலா(சிங்கப்பூர - மமலசியலா), சுமத்ரலா ஆகியவற்கற உள்ளடக்கிய மிகப்கபரிய நிலப்பரப்பலாக இருந்தத.
இரலாமஜேந்திரமசலாழமன முதன் முதலில் கடல் கடந்த பல்மவறு அயல்நலாட்டிற்குப் கபரும்பகட எடுத்தச் கசன்று அதில்
முற்றிலும் கவற்றி கண்ட இந்திய மன்னன் ஆவலான். மகிபலாகலன கவன்று வங்கலாள த்கத மசலாழநலாட்டுடன் இகணத்தவன்;
அதன் கவற்றிகயச் சிறப்பக்கமவ கங்ககககலாண்டமசலாழபுரம் என்னும் புதிய தகலநககர உருவலாக்கி தன்னுகடய ஆட்சிகய
அங்கிருந்த நிரவலாகித்தலான்.வடநலாட்டு கபரு கவற்றியின் நிகனவுசின்னத்கத நிகலநலாட்ட சங்க கலாலத்தில் கங்கலாபுரி
என்றகழக்கப்பட்ட இன்கறய கங்ககககலாண்டமசலாழபுரம் என்னும் ஊகர மதரந்கதடுத்தலான்.

பக்கம் 12
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

இரலாமஜேந்திரமசலாழன் கலாலத்தில் மசலாழப்மபரரசு

இரலாமஜேந்திரமசலாழனின் தலாய்:
உலகப்புகழ் ககலாண்ட மசலாழப்மபரரசரகளில் முதன்கமயலானவரலாக மலாமன்னன் இரலாஜேரலாஜேமசலாழமன விளங்குகின்றலார.இவரத
பட்டத்தரசி உலகமகலாமதவியலாவலாள்.எனினும் மலாமன்னன் இரலாமஜேந்திரமசலாழகனப் கபற்ற கபருகம திரிபுவனமலாமதவி
என்னும் மசர நலாட்டு கபண்கணமய மசரும்.ஆம்,வலானவன் மலாமதவி (எ) திரிபுவனமலாமதவி என்ற கபயகரக்ககலாண்ட இவள்
தலான் மலாமன்னன் இரலாமஜேந்திரமசலாழனின் அன்கனயலாவலாள்.
மலாமன்னன் இரலாஜேரலாஜேமசலாழனுக்கும் மசரநலாட்கடமசரந்த வலானவன் மலாமதவிக்கும் ஆடி மலாதம் திருவலாதிகர நட்சத்திரத்தில்
பறந்தவன் தலான் இரலாமஜேந்திரமசலாழன்….!
இவனத இயற்கபயர மதரலாந்தகன் என்பதலாகும்.இவன் இரலாஜேரலாஜேமசலாழனலால் கி.ப 1012 ல் முடிசூட்டபட்ட பன்னர தனத
மதரலாந்தகன் என்னும் இயற்கபயகர மலாற்றி இரலாமஜேந்திரமசலாழன் என்னும் புதிய கபயகரசூட்டிக்ககலாண்டலான்.

பக்கம் 13
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

இரலாமஜேந்திரமசலாழன் இளகமப்பருவம்:

மலாமன்னன் இரலாமஜேந்திரமசலாழனின் ஓவியம்


இரலாமஜேந்திரமசலாழன் இளகமப்பருவம் பருவத்திலிருந்மத மிக சுறுசுறுப்பலானவனலாகவும், புத்திசலாலியலாகவும் , தணச்சல் மிக்க
வீரனலாகவும் விளங்கினலான்.

இரலாமஜேந்திரனுக்கு உரிய பருவத்தில் கல்வியும்,ககலகளும் பயிற்றுவிக்கப்பட்டன.அரச வம்சத்தினரக்கு முக்கியமலானதலாக


விளங்கும் வில் ,வலாள், ஈட்டி எறிதல், சிலப்பு ,குதிகர ஏறுதல் , யலாகன ஏறுதல் என அகனத்தம் இரலாமஜேந்திர மசலாழனுக்கு
கற்றுககலாடுக்கப்பட்டன. இரலாமஜேந்திரனும் நலாம் நமத தந்கதகய விட அதிகம் சலாதிக்கமவண்டும் ….!அதனலால் நலாம்
எல்லலாக்ககலகளிலும் சிறந்த விளங்கமவண்டும் என்ற கவறியில் பலககலககளயும் கற்றுமதரந்த முதல் வரிகச வீரனலாக
விளங்கினலான்.

மமலும் , உயரகல்வி ,அரசியல் கபலாருளலாதலாரம், அரசியல் இரலாஜேதந்திரம் , வடகமலாழி பயிற்சி , கவிபலாட மற்றும் இகசபலாட
பயிற்சி என அகனத்த தகறகளிலும் தகலசிறந்த இளவரசனலாக விளங்கினலான்.பகலிரவு பலாரலாத மபலாரபயிற்சியிலும் ,ஆடல்
பலாடல் , கூத்த மபலான்ற ககலப்பயிற்சியிலும் கல்வி , மகள்வியிலும் கடுகமயலாக ஈடுபட்டு வந்தலான்.

பக்கம் 14
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

கங்ககககலாண்டமசலாழபுரத்த சரஸவதி கற்சிற்பம் (கதன்புறம்)

இரலாமஜேந்திரமசலாழனின் வடநலாட்டு மபலார கவற்றிகள்:


இரலாமஜேந்திரமசலாழன் வடநலாட்டு மபலாரகளில் கவன்ற இடங்களின் அக்கலாலப்கபயரகள் படிப்பவரகளுக்கு எந்த மலாநிலம் ,எந்த
பகுதி என்பதயறிவத சிரமமலாக இருக்கும் ,அகத தவிரக்கமவ இக்கலாலப் கபயரகளலாக புரிந்தககலாள்மளதவலாக இந்த பகுதியில்
தந்தள்மளன்.
இரலாமஜேந்திரமசலாழனின் வடநலாட்டு மபலாரகள் அகனத்தம் கவற்றியில் முடியக்கலாரணமலாக முதற்கலாரணமலாக
இருந்தவரகள்….இரலாமஜேந்திரமசலாழனின் பகடத்தளபதிகளலான அகரயன் இரலாஜேரலாஜேனும்,அருண்கமலாழி பட்டனும் மற்றும்
இரலாமஜேந்திரமசலாழனின் மகனவி வீரமலாமதவியும் ஆவலாரகள்.
1.சக்கரமகலாட்டப்மபலார:
வடநலாட்டு மபலாரில் முதலிடமலாக விளங்குவத சக்கரமகலாட்டப்மபலார ஆகும்.இத இன்கறய விசலாகப்பட்டினமம அன்கறய
சக்கரமகலாட்டமலாகும்.

2.ஆதிநகரப்மபலார:
வடநலாட்டு மபலாரில் இரண்டலாவதலாக விளங்குவத ஆதிநகரப்மபலார ஆகும். அப்மபலாத ஆதிநகரின் மன்னனலாக இருந்த இந்திரதகன
மசலாழப்பகடகள் மபலாரில் கவன்றத .இன்கறய ஒரிசலாமவ அன்கறய ஆதிநகர ஆகும்.இந்த கவற்றிக்கு பறகு இரலாமஜேந்திரன்
மகலாதலாவரிக்ககரயிமலமய தங்கி விட்டலான்.இப்மபலாத மசலாழப்பகடகள் பகடத்தளபதிகளின் தகலகமயில் இயங்கியத.

3. தண்டபுத்திப்மபலார:
வடநலாட்டு மபலாரில் முன்றலாவதலாக விளங்குவத தண்டபுத்திப்மபலார ஆகும். இன்கறய வங்கலாள நலாட்டிலுள்ள மிதனபுரி
மலாவட்டமம அன்கறய தண்டபுத்தியலாகும்.

பக்கம் 15
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

4.. தக்கணலலாடப்மபலார:
வடநலாட்டு மபலாரில் நலான்கலாவதலாக விளங்குவத தக்கணலலாடமலாகும். இன்கறய வங்கலாத்திற்கும் பீகலார மலாநிலத்திற்கும்
இகடமயயுள்ள ஒருசில பகுதிமய அன்கறய தக்கணலலாடமலாகும். தக்கணலலாட்த்தின் மன்னன் இரணசூரன் ஆவலான்.

5. வங்கலாளமதசப்மபலார:
வடநலாட்டு மபலாரில் ஐந்தலாவதலாக விளங்குவத வங்கலாளமதசமலாகும்.அன்கறய வங்கலாளமதசம் முழுகமக்கும் மன்னனலாக
இருந்தவன் மகலாவிந்த சந்திரனலாவலான்.

6. உத்திரலலாடம்
:வடநலாட்டு மபலாரில் ஆறலாவதலாக விளங்குவத உத்திரலலாடமலாகும். இத இன்கறய கங்கக நதிக்கு கதன் ககரயிலுள்ள மலாகபரும்
பகுதியலாகும்.இதன் அரசனலாக இருந்தவன் மகிபலாலனலாவலான்.

மலாமன்னன் இரலாமஜேந்திரமசலாழன் கசய்த பத்த மகத்தலான சலாதகனகள்:


இரலாமஜேந்திரமசலாழனின் எண்ணலடங்கலா சலாதகனககள தமிழரகள் கதரிந்தககலாள்ளும் விதமலாக இந்த மின்னூகல
எழுதிமனன்.அவற்றில் மிகமுக்கியமலான…… மலாமன்னன் இரலாமஜேந்திரமசலாழன் கசய்த பத்த மகத்தலான சலாதகனககள இங்கு
கலாணலலாம்.

இரலாமஜேந்திரமசலாழனின் முதலலாவத சலாதகன: ஒரு இளவல் கசலால்லுக்கு 9 இலடசம் வீரரகள் அகசந்தலாரகள் :


இரலாமஜேந்திரமசலாழன் தன் தந்கத இரலாஜேரலாஜேமசலாழனுடன் இளவரசனலாக நியமிக்கப்பட்டகலாலத்திலிருந்மத மசலாழப்பகடகளுக்கு
மலாதண்ட நலாயகனலாக இருந்த மபலாரவீரரகளுக்கு தகலகம தலாங்கி அவரககள வழிநடத்தியுள்ளலான்.இரலாமஜேந்திரமசலாழன்
இளவரசனலாக இருந்தமபலாமத 9 இலட்சம் மசலாழப்பகட வீரரகளுக்கு மலாதண்ட நலாயகனலாக தகலகம தலாங்கிச் கசன்று பலாண்டிய
மன்னரககளயும், மசரநலாட்டு மன்னரககளயும் கவன்று அவரகளத அரசியரககளயும் சிகறபடித்த மலாகபரும் கவற்றி
வலாககயுடன் மசலாழமதசம் மநலாக்கிப்புறப்பட்டலான்..
அவன் மசலாழ மதசம் மநலாக்கி கவற்றி வலாககயுடன் புறப்பட்டு வரும் கசய்திகய முன்னமர தூத மூலம் அறிந்த இரலாஜேரலாஜேமசலாழன்
தன்மகனவி வலானவன்மலாமதவியிடம்….
மதவி….!நலானின்றி நம் மகன் நம் நலாட்டு மசகனக்கு முதன்முகறயலாக தகலகமத்தலாங்கி கசன்றமன..என்று
கவகலபட்டலாமய……….!
இப்மபலாத பலாரத்தலாயலா….? பலாண்டிய மன்னரககளயும், மசரநலாட்டு மன்னரககளயும் கவன்று அவரகளத அரசியரககளயும்
சிகறபடித்த மசலாழமதசத்திற்கு வந்த ககலாண்டுஇருக்கிறலான்.

இப்மபலாத கதரிகிறதலா நம் மகனின் கவற்றியும், எல்கலயற்ற வீரமும் என் கூறிக்ககலாண்டிருக்கும் மபலாமத இரலாமஜேந்திரமசலாழன்
தன் பகடத்தளபதிகளுடன் வந்த மசரந்தலான்.அப்மபலாத ‘’தன் வீர மகனலான இரலாமஜேந்திரமசலாழகன கட்டிதழுவி ஆரத்திஎடுத்த
வரமவற்றலாள் இரலாஜேரலாஜேமசலாழனின் மதவி’’ என இரலாமஜேந்திரமசலாழனின் கல்கவட்டுகூறுகின்றத.
இளவரசனலாக இருக்கும் மபலாமத சுமலார 9 இலட்சத்திற்கும் மமற்பட்ட பகடவீரரகளுக்கு மலாதண்டநலாயகனலாக
விளங்கியகபருகம இரலாமஜேந்திரமசலாழகனமய மசரும்.

சலாதகன -2: 100 ஆண்டுகலாலமலாக மசலாழமன்னரகளலால் மதடப்பட்டுவந்த கபலாக்கிஷ்த்கத இரலாமஜேந்திரமசலாழன்


மீட்கடடுத்தகம:

கி.ப-910 ஆம் ஆண்டில் முதலலாம் பரலாந்தகமசலாழன் பலாண்டியரககள ‘கவள்ளூர’என்னுமிடத்தில் பந்தலாடியமபலாத ,மபலாரில்


மதலாற்ற ‘‘பலாண்டிய மன்னன் இரலாஜேசிம்மன்’’ பயந்த ஓடினலான்.பலாண்டிய நலாட்கட முடிசூட்டிக்ககலாள்ள மவண்டும் என்ற
பரலாந்தகனுக்கு மலாகபரும் அதிரச்சி கலாத்திருந்தத……….!

மபலாரில் மதலாற்ற பலாண்டிய மன்னன் இரலாஜேசிம்மன் அவனத இந்திர ஆரத்கதயும்,மணமுடிகயயும் மபலாரில் உதவிய இலங்கக
மன்னனிடம் ஒப்பகடத்த விட்டு,மசர நலாட்டுக்கு தப்பவிட்டலான்.

இதனலால் கடுங்மகலாபமகடந்த முதலலாம் பரலாந்தகமசலாழன் இலங்ககக்கு தன் வலிகமமிக்க கபரும்பகட ஒன்கற அனுப்ப
இலங்கக மன்னகன கவற்றிககலாள்ளவும் கசய்தலான்.ஆனலால்,இந்திர ஆரமும்,மணமுடியும் கவரப்மபலாரகவகளும்
கிகடக்கவில்கல.ஆண்டுகள் பல கடந்தன…..மசலாழமன்னரகள் பலர முடிசூடினலாரகள். அம்மணமகுடத்கதயும், ஆரத்கதயும்
மசலாழரகளலால் , இரலாஜேரலாஜேமசலாழன் இலங்கக பகடகயடுப்பல் கூட கண்டுபடிக்கமுடியவில்கல.

அகத சரியலாக 107 ஆண்டுகள் கழித்த தன்னுடய பகடகயடுப்பல் மீட்டலான் இரலாமஜேந்திரமசலாழன்.அத மட்டுமின்றி அப்மபலாத
சிங்கள மன்னனலாக இருந்த ஐந்தலாம் மஹிந்தனுகடய மணமகுடத்கதயும் தட்டிபறித்த அவகன கூனிகுறுகிப்மபலாகச்கசய்தலான்.
சிங்கள மன்னன் ஐந்தலாம் மஹிந்தகன ககதகசய்த மசலாழநலாட்டிற்கு ககலாண்டு வந்த 12 ஆண்டுகள் சிகறயில் அகடக்க …..அவன்
மசலாழநலாட்டு சிகறயிமல இறந்தமபலானலான்.

பக்கம் 16
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

இரலாமஜேந்திரன் பலாண்டியரககளயும் ,மசரரககளயும் தன்னலாதிக்கத்தலால் அடக்கி தனக்கு ககக்கட்டி கப்பம் கட்டும் நலாடுகளலாக
மலாற்றினலான்.அதன் பறகு தன் மூத்த மககன ஜேடவரமன் சுந்தரமசலாழபலாண்டியன் என்னும் கபயமரலாடு மதகரகய ஆளும்படி
கசய்தலானகிட்டதட்ட சுமலார 100 ஆண்டுகலாலமலாக மசலாழ மன்னரகளலால் மதடப்பட்டு வந்ததம் இந்திரன் பலாண்டியரகளுக்கு
அளித்தலாக கூறப்பட்ட ‘‘கவரங்கள் பதித்த மபலாரகவகயயும், கவர மணமுடிகயயும்,கசங்மகலாகலயும்’’ மீட்டகபருகம
மலாமன்னன் இரலாமஜேந்திர மசலாழகனமய மசரும்.

சலாதகன -3: மமகல சலாளுக்கிய நலாட்கட (மலான்யமகடயத்கத) முழுகமயலாக ககபற்றுதல்:

இரலாமஜேந்திரமசலாழன் மமகல சலாளுக்கிய நலாட்கட (மலான்யமகடயத்கத)


முழுகமயலாக ககபற்றுதல்
பற்கலால மசலாழர வரலலாற்றில் பல்லவரகள் கலாலம் கதலாட்மட மசலாழரகளுக்கும்,மமகலச்சலாளுக்கியரகளுக்கும் பகககமயும்
மபலாருமலாக கலாலம் உருண்மடலாடிக்ககலாண்டிருந்தத. இங்கு ஒரு சில சமயங்களில் மசலாழரகள் ,மமகலச்சலாளுக்கியரககளயும்
மமகலச்சலாளுக்கியரகள் மசலாழரககளயும் கவற்றிகபற்றுள்ளலாரகள் . அப்படிபட்ட மதலால்வி வரலலாற்றில் ‘‘மலாமன்னன்
இரலாஜேரலாஜேமசலாழனின் மதலால்வி’’ குறிப்படத்தக்கதலாகும்.

ஆம்,சலாளுக்கிய நலாட்டின் (இன்கறய கரநலாடக மலாநிலமம அன்கறய சலாளுக்கிய நலாடலாகும்) மீத இரலாஜேரலாஜேமசலாழன் பலமுகற
பகடஎடுத்தம் ,மபலாரிட்டும் சலாளுக்கிய நலாட்கட முழுகமயலாக கவற்றிககலாள்ள இயலவில்கல . அதனலால் இரலாஜேரலாஜேமசலாழன்
கவஞ்சினம் ககலாண்டு ‘‘மலான்யமகத்கத நலான் படிக்கலாத வகர கிரிஹலா விகலாரம் கசய்வதில்கல ’’ என்று சூளுகரத்தலான்.ஆனலால் ,
அகத நிகறமவற்றுவதற்கு முன்னமர இரலாஜேரலாஜேமசலாழன் (கி.ப.-1014 )ல் இறந்தவிட்டலான்.

பக்கம் 17
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

கல்லகணயில் உள்ள மலாமன்னன் இரலாஜேரலாஜேமசலாழனின் சிகல

தந்கதயின் சூளுகரகய நிகறமவற்றுதல் மகனின் கடகம என்பதலால் ,இரலாமஜேந்திரன் கி.ப-1020 ல் தன் கபரும்பகடயுடன்
மமகலசலாளுக்கிய நலாட்கடமநலாக்கி புறப்பட்டலான்.கி.ப.-1016 ல் பதவிக்கு வந்த சலாளுக்கிய மன்னன் கஜேயசிம்மகன எதிரத்த
‘‘முயங்கி ’’ என்னுமிடத்தில் மபலாரகசய்தலான்.அப்மபலாரில் மசலாழப்பகடகள் இரட்டப்பலாடி ஏழகர இலக்கத்கத
(மமகலசலாளுக்கிய நலாட்கடமநலாக்கி) கவற்றிககலாண்டத.

அப்மபலாரில் மதலாற்ற சலாளுக்கிய மன்னன் கஜேயசிம்மன் உயிருக்கு பயந்த அருகிலிருந்த கலாட்டுக்குள் ஒடிவிட்டலான். அதன் பறகு ,
அந்நலாட்டிலுள்ள அற்புத மணத்திரள்களும், கபலாற்குவியலும் மசலாழநலாட்டிற்கு ககலாண்டுவரப்பட்டன என்று திருவலாலங்கலாடு
கசப்மபடுகள் கதரிவிக்கின்றன.

மலாமன்னன் இரலாஜேரலாஜேமசலாழனலால் சலாதிக்கமுடியலாத அரும்கபரும் சலாதகனகய அவன் புதல்வனலாகிய மலாமன்னன்


இரலாமஜேந்திரன் சலாதித்தத உலகசலாதகனமய….!
சலாதகன -4: யலாகனப்பலாலம் அகமத்த கங்கககய கவற்றி கபறுதல்:
மமகல சலாளுக்கிய நலாட்கட கவற்றிககலாண்ட மசலாழப்பகடகள்,மிகுந்த உற்சலாகத்தடன் கங்கககய மநலாக்கி
புறப்பட்டத.கசல்லும் வழியில் தங்ககள எதிரத்தமபலாரிட்ட அகனத்த நலாட்டு சிற்றரசு மபரரசுகளின் பகடகளும்
மதலாற்கடிக்கப்பட்டன.இவவலாறு கங்கககய கசன்றகடயும் வகரயுள்ள நலாடுககளகயல்லலாம் தன்னடிப்படுத்திக்ககலாண்டு
கங்கக பரமதசத்கத அகடந்தத.

பக்கம் 18
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

வட நலாட்டு மன்னரகளின் ககலாட்டத்கத அடக்கிட கங்கக நதிவகர மசலாழப்மபரரசு பகடகயடுத்த கசன்று


கவற்றிவலாகக சூடுதல்

அந்த சமயம் மசலாழரகள் சற்றும் எதிரபலாரதவிதமலாக கங்ககயில் புதகவள்ளம் (பூம்புனல்)ஓடிக்ககலாண்டிருந்தத.அதலாவத


யலாகணகள் அடித்தச்கசல்லப்படலாத அளவிற்கு புதகவள்ளம் ஓடிக்ககலாண்டிருந்தத.ஆனலால் மபலாரவீரரகளலால் அந்த
புதகவள்ளத்கத கடக்க இயலலாத படியுமலாக ஓடிக்ககலாண்டிருந்தத. அகத கங்கக நதியின் எதிரககரயிலிருந்த கண்ட கங்கக
பரமதசத்த அரசரகளும்,மபலாரவீரரகளும் மசலாழவீரரககளக்கண்டு ஏளனமலாகச்சிரித்தலாரகள்.

உடமன மசலாழப்பகடதளபதி ,தன்னுகடய மசகனயிலுள்ள அகனத்த யலாகனககளயும் மசலாடி , மசலாடியலாக ஒன்றன் பன்
ஒன்றலாக ஆற்றினுள் இறக்கி நிறுத்தகசய்தலான்.அந்த யலாகனகளின் மீத குறுக்குவசமலாக மரக்கட்கடககள அடுக்கி
‘‘யலாகனப்பலாலம்’’ அகமத்தலாரகள்.அடுத்தகணமம மசலாழப்பகட மின்னல் மவகத்தில் தங்ககள ஏளனம் கசய்த கங்ககபரமதசத்த
மன்னரகளின் மீத மபலாரத்கதலாடுத்தத,அக்கடும் மபலாரில் கவற்றி வலாககயும் சூடியத.

உலக வரலலாற்றிமல…!இப்படி முதன்முதலலாக ‘‘ஓடும் நதியில் யலாகனப்பலாலம்’’ அகமத்த தன் பகடககள


வழிநடத்திச்கசன்று கவற்றிவலாகக சூடியவன் இரலாமஜேந்திரமசலாழனும் அவனத பகடத்தளபதி அகரயன்
இரலாமஜேந்திரமமயலாவலாரகள்.இகவயகனத்தம் திருவலாலங்கலாடு கசப்மபடுகளலால் அறியமுடிகின்றத.

பக்கம் 19
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

சலாதகன-5:கங்கக மன்னரககள தங்கக் குடங்களில் கங்கக நீகர சுமக்கச்கசய்தலான்:


கங்ககபரமதசத்த உத்திரலலாட மன்னன் மகிபலாலனும்,அவனுக்கு கீழுள்ள பற்பல சிற்றரசரகளும் ஒன்றுமசரந்த
மசலாழப்பகடகய எதிரத்தப்மபலாரிட்டலாரகள்.அவரகள் அகனவகரயும் மதலாற்கடித்த அவரககள ககத கசய்த,1000
கபலாற்குடங்களில் புனித தீரத்தமலான கங்கக நதிநீகர எடுத்தககலாண்டு,அந்த கங்கக நீர குடங்ககள மதலால்வியுற்ற கங்கக நலாட்டு
மன்னரகளின் தகலயிமல சுமந்த வரும்படி கசய்த , மசலாழமதசம் மநலாக்கி புறப்பட்டலாரகள் மசலாழப்பகடத்தளபதிகளலான
அகரயன் இரலாஜேரலாஜேனும்,அருண்கமலாழிபட்டனும் ,வீரமலாமதவியும்…….ஆனலால் ,மலாமன்னன் இரலாமஜேந்திரன் அப்பகடகளுடன்
கங்கக வகர கசல்லவில்கல.

மகலாதலாவரி நதிக்ககரயுடன் இரலாமஜேந்திரன் ஏன் தங்கி விட்டலான்…….?


மசலாழ நலாட்டுக்கு எதிரலான மன்னரகளின் பகடகள் கங்கக நதி மநலாக்கி கசல்லும் தன்னுகடய பகடகய சூழ்ந்த விட்டலால்
மபரலாபத்த ஏற்படும் என்பதனலால்,….தன்னுடய ஒரு பகடப்பரிகவ மகலாதலாவரி நதிக்ககரயிமலமய நிறுத்தி விட்டலான். மற்கறலாறு
பகடயிகன மட்டுமம கங்கக நதி தீரத்தம் எடுக்க அனுப்பனலான். (*கங்கக கசன்ற மசலாழபகட வீரரகள் திரும்ப வரும்வகர
அவரகளுக்கு கலாவல் அளிக்கத்தலான் மகலாதலாவரி நதிக்ககரயிமலமய இரலாமஜேந்திர மசலாழன் தங்கி விட்டலான்.)

இரண்டலாண்டுகள் கடுகமயலாக நகடகபற்ற இப்மபலாரில் கவற்றி வலாககயுடன் மசலாழமதசம் மநலாக்கி புறப்பட்டலாரகள். வழியில்
தன்னுடய பகடத்தளபதிககள வரமவற்று,அவரகள் ககலாண்டு வந்த “கங்கக தீரத்த்கத” கண்ணல் ஒத்திக்ககலாண்டலான்
இரலாமஜேந்திரமசலாழன்.
அதன் பறகு மகலாதவரிக்ககரயில் முகலாமிட்டிருந்த மசலாழப்பகடகள் எல்லலாம் ஒன்றுமசரந்த மபரிடி மபலான்ற ஓகசமயலாடு
தங்களின் ஒட்டுகமலாத்த கவற்றிகய ககலாண்டலாடி மசலாழ நலாட்டிற்கு புறப்பட்டத.

அப்புனித நீகர தன் தகலநகரில் புதிதலாக கட்டுபட்ட கங்ககககலாண்டமசலாழீஸவரரக்கு அபமசகம் கசய்தலான் மலாமன்னன்
இரலாமஜேந்திரமசலாழன்.அப்படி அபமசகம் கசய்த நீகர அக்மகலாவிலிலுள்ள திருக்கிணற்றிலும்,புதிய தகலநகரகமக்கும் மபலாமத
ஏற்படுத்தப்பட்ட மசலாழப்மபமரரியிலும் ஊற்றினலான்.அன்றிலிருந்த தலான் ‘‘கங்கலாபுரி’’ என்ற இடம்
‘‘கங்ககககலாண்டமசலாழீச்சரம்’’ என்னும் சிறப்புகபயரகபற்றத.

சலாதகன -6: மசலாழ கங்கம்:


மமட்டுபலாங்கலான புஞ்கச நிலங்களில்புதிய தகலநகரலான ‘கங்ககககலாண்ட மசலாழபுரத்கத ’ நிரமலாணத்த இரலாமஜேந்திரமசலாழன்,
மகலாவில் கட்டிடத் திருப்பணக்கும் மக்களுக்கு தண்ணீர பற்றலாக்குகற ஏற்படலாதிருப்பதற்கலாகவும், பலாசன வசதிகய மமம்படுத்தி
நீரவளத்கதகபருக்கவும் ‘‘16 கமல் நீளமும்,3 கமல் அகலமும் ககலாண்ட ஒரு மலாகபரும் ஏரி ஒன்கற சமகவளிப்பகுதியில்
கவட்டுவித்தலான்’’ என திருவலாலங்கலாடு கசப்மபடுகள் கூறுகின்றன.
அந்தமசலாழப்மபமரரியின் மத்தியில் கிரலாகனட் கல்லலால் ஆனஒரு உயரமலான கவற்றித்தூகணம், அதனடியில் கிரலாகனட் கல்லலால்
ஆன கதலாட்டி ஒன்கறயும் கட்டி கங்ககககலாண்டமசலாழீஸவரரக்கு அபமசகம் கசய்த நீகர ஊற்றினலான்.

பக்கம் 20
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

இரலாமஜேந்திரமசலாழனின் ‘நீர மயமலான கவற்றித்தூண்’(நீருக்கு நடுவில் உள்ளத)


மமலும் , ககலாள்ளிடம் ஆற்றிலிருந்த வந்த கலாவிரி நீகர கதலாட்டியில் உள்ள கங்கக நீருடன் கலக்கச் கசய்தலான்.அன்றிலிருந்த
அந்த மசலாழப்மபமரரிக்கு‘மசலாழகங்கம்’என்ற கபயகரயும்…,அந்த கிரலாகனட் கல்லலால் ஆன கவற்றித்தூணுக்கு ‘நீர மயமலான
கவற்றித்தூண்’ என்ற கபயகரயும் மலாமன்னன் இரலாமஜேந்திரன் சூட்டி மகிழ்ந்தலான்.

பக்கம் 21
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

இன்றும்.., மசலாழர கலாலத்தில் உருவலாக்கப்பட்ட ஏரிகள்


மூலம் பயிரிடப்படும் மவளலாண் நிலங்கள்

அப்படிபட்ட ‘மசலாழ கங்க ஏரியின்’ நலாலலாபுறமும் கபரிய, கபரிய பலாசன வலாய்க்கலால் அகமக்கப்பட்டு,பல்லலாயிரக்கணக்கலான
ஏக்கர விகளநிலங்கள் பலாசன வசதி கபற்றன.‘‘மமடு பள்ளமற்ற சமகவளிப்பகுதியில் இவவளவு கபரிய மலாகபரும் ஏரி
இரலாமஜேந்திரமசலாழனலால் கவட்டப்பட்டத’’ஒரு அசுரசலாதகனயலாகமவ கருதப்படுகின்றத.

ஏன்கனன்றலால்…..? நலாம் வலாழும் இவவுலகில் 1000 ஆண்டுகளுக்கு முன்னரவகர சமகவளிப்பகுதியில் இப்படிபட்ட ஒரு மபமரரி
(முற்றிலும் மனித உகழப்பலால்) உருவலாக்கப்பட்டு பயன்பலாட்டில்இருந்ததற்கலான சுவடுகள் இன்றளவும் இல்கல.

சலாதகன-7: தமிழகத்தின் மலாகபரும் சிவலிங்கம்


கங்கக அரசரககள கவற்றி ககலாண்டதன் நிகனவுச்சின்னமம கங்கக மசலாழபுரமலாகும்…..அன்கறய வடநலாட்டுப் மபலாரில்
அகடந்த கவற்றியின் அகடயலாளம் தலான் இன்கறய கங்ககககலாண்டமசலாழீஸவரர ஆலயம்.
கம்பீரமலான ஆணழககனமபலான்று கலாட்சிதரும் தஞ்கச இரலாஜேரலாமஜேஸவரத்திற்கு இகணயலான கபண்ணழகி மபலான்ற அழகிய
சிற்பமவகலப்பலாடுககள ககலாண்டு விளங்குவத தலான் கங்ககககலாண்ட மசலாழீஸவரம். .

பக்கம் 22
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

தமிழ் நலாட்டின் மலாகபரும் சிவலிங்கமலாக விளங்கும் கங்ககககலாண்டமசலாழீஸவரர


கங்ககககலாண்ட மசலாழபுரம் கி.ப.11 ம் நூற்றலாண்டில் மலாமன்னன் இரலாமஜேந்திரமசலாழனலால் மதலாற்றுவிக்கப்பட்டத.
தமிழகத்திமலமய மிகப்கபரிய சிவலிங்கத்கதக்ககலாண்டுஉள்ள சிவலாலயம் கங்ககககலாண்ட மசலாழபுரமமயலாகும்.இங்குள்ள
கங்ககககலாண்டமசலாழீஸவரரின் உயரம் 13.5 அடியலாகும்.

இக்மகலாயிலில் தஞ்கச கபரிய மகலாயிகல மபலான்று கபரிய நந்தி மட்டுமல்லலாமல் நலாட்டியமலாடும் விநலாயகர உட்பட பற்பல
எழில்மிகு சிற்பங்கள் நிகறந்தள்ளன. சிங்கத் தகல ககலாண்ட கிணறு மற்றும் மலாமன்னன் இரலாமஜேந்திரனுக்கு பலாரவதி
பரமமஸவரமர முடிசூட்டும் அரிய வகக சிற்பங்கள்(சிவபலாதமசகரன்) இந்தக் மகலாயிலில் தலான் உள்ளன.

இக்மகலாவில் திருச்சுற்று மலாளிகக 567 அடி நீளமும்,318 அடி அகலமும் ககலாண்டுள்ளத.இத்திருச்சுற்று மலாளிககயின் நடுவில் தலான்
பரதலான ஆலயம் அகமந்தள்ளத…..?

இக்மகலாவிலின் பரதலான ஆலயம் கருவகற, அரத்தமண்டபம் ,மகலா மண்டபம் ஆகிய மூன்று


பரிவுககளக்ககலாண்டுள்ளத.இவவலாலயத்திற்கு அழகலான கபண்வடிவத்கத ககலாடுத்திருப்பத கருவகறயின் மீத 9 தளங்களலாக
(அடுக்கலாக) அகமக்கப்பட்டுள்ள திருவிமலானம் ஆகும்.இத்திருவிமலானத்தின் உயரம் 182 அடியலாகும்.(*அதலாவத 55 மீட்டர)

பக்கம் 23
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

விமலானத்தின் கழுத்தப்பகுதியின் நலாற்புறமும் நலான்கு மதவக்மகலாட்டங்களும் ,நலான்கு நந்திகளும் உள்ளன.திருவிமலான


கழுத்தப்பகுதியின் மமல் சிகரம் அகமக்கப்பட்டு அதன் மமல் கபலான்முலலாம் பூசப்பட்ட ஸதூபயும் அகமந்தள்ளத.

வடககயிலலாயம் – கபரியநலாயகி அம்மன் சன்னதி


பரதலான ஆலயத்தின் வடக்கிலும் ,கதற்கிலும் வடககயிலலாயம் மற்றும் கதன் கயிலலாயம் என்ற இரண்டு சிற்றலாலயங்கள்
உள்ளன.இத மட்டுமின்றி சண்டிமகஸவரர ஆலயமும் , மகிஷலாசுரமரத்தினி ஆலயமும் அகமந்தள்ளன.இவவலாலயத்தின்
வடகிழக்குப்பகுதியில் வட்டவடிவிலலான கிணறு ஒன்றும் ,இக்கிணற்றுக்கு அருகில் சிங்கமுக வலாயிலும் அகமந்தள்ளன.இந்த
சிங்கமுக வலாயிலின் வழியலாகத்தலான் வடகிழக்குப்பகுதியிலுள்ள கிணற்றுக்குச்கசல்லமுடியும்.இந்த சிங்க முக வலாயிகல ‘‘சிம்ம
மகண’’ என்றும் கூறுவலாரகள்.இந்த கிணற்றில் தலான் இரலாமஜேந்திர மசலாழன் கி.ப.1023 ல் ஊற்றிய கங்கக நீர இன்றும்
கலாட்சியளிக்கின்றத.

மசலாழரகளின் பழகமயலான தமிழ் பண்பலாட்டு சலாதகனகளில், பரமலாண்டங்களில் கங்ககககலாண்ட மசலாழபுரத்திற்குககன்று


தனிப்கபருகம உண்டு.

சிற்ப மவகலபலாடுகளில் சிறந்த விளங்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் தன் மபரழகில் தஞ்கச


இரலாஜேரலாமஜேஸவரத்திகனக்கலாட்டிலும் ஒருபடி மிஞ்சிநிற்கிறத என்றலால் அத மிககயலாகலாத

.மலாமன்னன் இரலாஜேரலாஜேமசலாழன் தஞ்கசஇரலாஜேரலாமஜேஸவரத்கதயும்,மசலாழ நலாட்டின் எல்கலக்குட்பட்டபல பகுதிகளிலும்


சிவலாலயங்ககள எழுப்பனலான்.ஆனலால்,இரலாமஜேந்திரமசலாழன் ஒருவமன……! தன் தந்கத எழுப்பய
தஞ்கசஇரலாஜேரலாமஜேஸவரத்திற்கு நிகரலான கங்ககககலாண்டமசலாழபுரத்கதயும் இன்னும் பற குறிப்படதக்க 31 சிவலாலயங்ககளயும்
மசலாழ நலாட்டின் எல்கலகளுக்குட்பட்ட பல மலாநிலங்களிலும் கட்டியுள்ளலான்.அதனலால் மலாமன்னன் இரலாமஜேந்திரன்
‘‘கபருங்மகலாயில்கள் கட்டுவதிலும்’’ உலகசலாதகனப்பகடத்தவனலாவலான்.

சலாதகன-8:மலாமன்னன் இரலாமஜேந்திர மசலாழன் ஆட்சிகலால கரந்கத கசப்மபட்டும்,அதிலுள்ள இரலாஜேமுத்திகரயும்:

மசலாழரகளின் ஆட்சிகலாலத்திற்கு முன்பலிருந்மத ஒவகவலாரு மன்னனும் தன்னுகடய ஆட்சிகலாலத்தில் தனக்ககன தன்கபயருடன்


கூடிய புதிய நலாணயங்ககள கவளியிடும் பழக்கமிருந்த வந்தத.அம்மன்னரகள் பறநலாட்கட கவன்றமபலாத அந்நலாட்டு
சின்னங்ககளயும் தங்களத நலாணயங்களில் கபலாறித்தவிடுவலாரகள்.

கரிகலாலச்மசலாழன் இமயம் வகரகசன்று அதில் தன் புலிக்ககலாடிநலாட்டினலான் என்ற கசய்திகய

‘’கதன்தமிழ் நன்நலாட்டுச் கசழுவில் கயற்புலி மண்டகலமயற்ற வகர வீரங்க கவளி‘’ என்னும் சிலப்பதிகலாரம் கூறுவதலால்
நன்கறியலலாம்.

பக்கம் 24
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

உலகின் மிகப்பழகமயலான நகரமலான கலாமவரிப்பூம்பட்டினத்தின்(பூம்புகலார) வணகப்பகுதி

கலாமவரிப்பூம்பட்டினத்தில் இறக்கப்பட்ட கபலாதிகளின் மீத ‘’சுங்கம் (வரி)விதித்த மசலாதகனகசய்ததற்கு அகடயலாளமலாகப்


புலிச்சின்னம் முத்திகரயலாக குத்தியனுப்பப்படும் என்பகத ‘புலி கபலாறித்த புறம் மபலாக்கி’-என்னும் பட்டினபலாகல கூற்றின்
மூலமலாக அறியலலாம்.

பக்கம் 25
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

இரலாமஜேந்திரமசலாழனின் 8 ஆம் ஆட்சியலாண்டு கரந்கத கசப்மபடு - இரலாஜேமுத்திகர

படத்திலுள்ள இரலாஜேமுத்திகரயலானத இரலாமஜேந்திரமசலாழனின் 8 ஆம் ஆட்சி கலாலத்கதமசரந்த (கி.ப-1020) 52 ஊரககள ஒன்றலாக


இகணத்தத் தன் தலாயின் கபயரலால் ‘திரிபுவன மலாமதவி ஸதரமவதி மங்கலம்’ என கபயரிட்டு 1009 சதரமவத்தில் சிறந்த
பட்டரகளுக்கு ககலாகடயலாக அளித்த விவரகசப்மபடு ஆகும்.

இத தஞ்சலாவூரிலுள்ள ‘கரந்கத’ என்னும் ஊரில் கிகடத்தலால் இத கரந்கத கசப்மபடு என்னும் கபயர கபற்றத.இத 57
கசப்மபடுகளில் 2500 வரிகளலால் எழுதப்பட்ட மிகப்கபரிய கசப்மபடு ஆகும்.

பக்கம் 26
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

இரலாமஜேந்திரமசலாழனின் 8 ஆம் ஆட்சியலாண்டு கரந்கத கசப்மபடு [கலாலம் கி.ப1020 ]

இந்த இரலாஜேமுத்திகரயின் விளிம்கபச் சுற்றிலும் வட்டவடிவிலலான அக்கலால கிரந்த சமஸகிருத எழுத்தக்கள்


இடம்கபற்றுள்ளன.இதன் தவக்க எழுத்த முத்திகரயின் கவண்ககலாற்றக்குகடக்கு மநரலாக ஆரம்பக்கிறத.

இந்த இரலாஜேமுத்திகரயில் உள்ள வலாசகம் பன்வருமலாறு உள்ள..,


ரலாஜேத்ரலாஜேந்ய மகுடஸமரண
ரத்மனஷீ ஸலாஸனம் !
ஏதத் ரலாமஜேந்த்ர மசலாளஸய
பரமகஸரி வரமண ஹலா!!
இதன் அரத்தம்:
இந்த சலாசனம் ‘’மன்னனுக்ககல்லலாம் மன்னலாக விளங்க்கூடியவனின் மணமகுடத்தில் விளங்கி ஒளிவீசும்
இரத்தினத்கதப்மபலான்றத.
இத பரமகசரி வரமனலாகிய இரலாமஜேந்திர மசலாழனுகடயத’’ என்பதலாகும்.

பக்கம் 27
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

பறகு.., இம்முத்திகர நன்கு கவனிக்க மவண்டும்.இதன் உச்சியில் கவண்ககலாற்றக்ககலாகடயும் அதன் இருபுறமும் கவண்சலாமகர
என்னும் கவரியுமுள்ளத.

அதகனயடுத்த வரிகசயலாக ஒரு மகலாட்டின் மமல் அகமக்கபட்டுள்ளகவ தண்டு ,உகடவலாள்,இருபுறமும் குத்தவிளக்குகள்,பன்


கம்பீரமலாக அமரந்திருக்கும் மசலாழரகளின் சின்னமலான புலி.இதக்கு எதிரில் இருப்பத இரண்டு மீன்கள் பலாண்டியரகளின்
சின்னமலாகும்.இகவயகனத்தம் வரிகசயலாக உள்ள மகலாட்டுக்கு கீமழ தகலகீழலாக அகரக்மகலாள வடிவில் மசரரகளின் வில்
சின்னம் கபலாறிக்கப்பட்டு அதில் 5 உருவங்கள் பன்றி சலாளுக்கியரகளின் சின்னம் , ஸவஸதிக்-நண்டு , தலாமகர , மத்தலாளம்
,கண்ணலாடி ) இடம் கபற்றிருக்கும்.

இந்த இரலாஜேமுத்திகரயிலிருந்த பலார முழுதம் தனியலாகண கசலுத்திய இரலாமஜேந்திரனின் தனிதன்கமகய அறிந்தககலாள்ளலலாம்.


சலாதகன-9:இரலாமஜேந்திர மசலாழனின் மலாகபரும் திருக்மகலாவிலும்,திருக்மகலாயிலும்:
பண்டித மசலாழன்,முடிககலாண்ட மசலாழன் ,மசலாமழந்திரசிம்மன் ,கடலாரம் ககலாண்டலான் என பல்மவறு பட்டப்கபயரகளலால்
அகழக்கப்பட்ட இரலாமஜேந்திரமசலாழன் கவற்றித்திருநகமர கங்ககககலாண்டமசலாழபுரமலாகும்.

பக்கம் 28
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

இரலாமஜேந்திரமசலாழனின் கவற்றித்திருநகர கங்ககககலாண்டமசலாழபுரம்.

கி.ப-1025 ஆம் ஆண்டு இரலாமஜேந்திரமசலாழனின் 17 வத ஆட்சியலாண்டில் இந்நகரம் புதியதலாக மதலாற்றுவிக்கப்பட்டத.தஞ்கசகய


விட கபருகமமிக்கதலாய் மற்றமவண்டும் என்ற எண்ணத்மதலாடு நிகனத்த இரலாமஜேந்திரன் இந்நககர தன்
தகலநகரலாக்கிக்ககலாண்டலான்.மிகவும் சீரியமுகறயில் திட்டமிடப்பட்டு, மதரந்தக்கட்டிடக்ககல வல்லுநரககளக்ககலாண்டு
,இத்தகலநகரமும்,இதகன மசரந்த மலாளிகககளும் எழுப்பபட்டன என்ற கசய்திகய இரலாமஜேந்திரமசலாழனின் திருவலாலங்கலாடு
கசப்மபடுகளலாலும்,கல்கவட்டுகளலாலும் அறியலலாம்.

இத்தககய சிறப்புடன் நிறுவப்பட்ட இரலாமஜேந்திரமசலாழனின் மகலாவிலிருந்ததலான் திக்ககட்டும் கசன்று கவற்றிககலாண்டு வந்த


தீரத்தளபதிகளுக்கும் ஆகணகள் பறப்பக்கப்பட்டன.அந்த மலாளிககயிலிருந்த தலான் பறநலாட்டு மன்னரகள் பலரும் வந்த சிரம்
தலாழ்த்தி தங்களத திகறகயகசலுத்திச் கசன்றலாரகள்.

பக்கம் 29
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

மலாமன்னன் இரலாமஜேந்திரமசலாழன் திருமலாளிககயின் அடித்தளங்கள்

இந்த அரண்மகனயில் உட்கலாரந்த தலான் கருவூரலார,ஒட்டக்கூத்தர,கஜேயங்ககலாண்டலார,கம்பர,புகமழந்திப்புலவரகள் எல்லலாம்


கலாவியம் பலாடினலாரகள்.இந்த மலாளிககயிலிருந்த தலான் மசலாழஇளவரசி அம்பகலாபதியும், கம்பர மகன் அமரலாவதியும்
ஒருவகரகயலாருவர கலாதலித்த ஆடிப்பலாடினலாரகள்.இவவளவு மலாகபரும் சிறப்புககளகயல்லலாம் ககலாண்ட மங்கல மலாளிகக
தலான் மலாமன்னன் இரலாமஜேந்திரன் திருமலாளிககயலாகும்.

ஏறத்தலாழ 900 ஆண்டுகளுக்கு முன்னரவகர வரலலாற்றில் புகழ்கபற்று ,ஈடுஇகணயற்று விளங்கிய இந்த திருமலாளிகக
மிகப்கபரிய மகலாட்கட சுவரககளயும் திருமதில்களுடனும் விளங்கியத.

இந்த நகரங்களில தலான் மசலாழக்மகரளன் திருமலாளிகக என்று வீரரலாமஜேந்திரன் கலாலத்தில் அகழக்கப்பட்டதம் ,


கங்ககககலாண்டமசலாழன் திருமலாளிகக என முதலலாம் குமலலாத்தங்கன் கலாலத்தில் அகழக்கப்பட்டதமலான மலாகபரும்
அரண்கமகள் இருந்த வந்தன.இம்மலாகபரும் அரண்மகனககளச்சுற்றிலும் இன்கறய கநடுஞ்சலாகலககளப்மபலால பல முக்கிய
நகரங்ககள இகணக்கப் கபருவழிகள் அகமந்திருந்தன.

பக்கம் 30
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

சலாதகன-10:இரலாமஜேந்திரமசலாழனின் மலாகபரும் கசப்மபடுகள்:

இரலாமஜேந்திர மசலாழனின் புகழ்கபற்ற கலய்கடன் கசப்மபடுகள்


தஞ்கசயில் முதன்முதலலாக மசலாழப்மபரரகச நிறுவிய விஜேயலாலமசலாழன் முதற்ககலாண்டு,முதலலாம்
ஆதித்தமசலாழன்,இரலாஜேரலாஜேமசலாழன் ஆகிய மன்னரகள் அகனவருமம தங்களுக்ககன்று ஒன்று அல்லத இரண்டு
கசப்மபடுககளத்தலான் கவளியிட்டிருக்கிறலாரகள்.ஆனலால் மலாமன்னன் இரலாமஜேந்திரமசலாழன் ஒருவன் மட்டும் தலான் இதவகர
அளவில் மிகப்கபரிய கசப்மபடுககள கவளியிட்டிருக்கிறலான்.

இரலாமஜேந்திரமசலாழன் கசப்மபடுகளின் விவரம்:

1.திருவலாலங்கலாடு கசப்மபடுகள்
2.கரந்கத கசப்மபடுகள்
3.திருக்களர கசப்மபடுகள்
4.ஆகனமங்கலம் கசப்மபடுகள்
5.எசலாலம் கசப்மபடுகள்

மமலுள்ள இந்த ஐந்த கசப்மபடுகள் மூலமலாகத்தலான் நம்மலால் மசலாழரகளின் முழுவரலலாற்கறயும் வரிகசப்படுத்தி


அறியமுடிகின்றத.இச்கசப்மபடுகள் மட்டும் இல்கல எனில் உலகப்புகழ் ககலாண்ட மசலாழப்மபரரசரகளின் வரலலாறு முற்றிலும்
இவவுலகிற்கு கதரியலாத மபலாயிருக்கும்.மசலாழ வரலலாற்றின் மலாகபரும் சிறப்புகளும் இரலாமஜேந்திரமசலாழன் கவளியிட்டுள்ள இந்த
கசப்மபடுகளலால் தலான் அறியமுடிகிறத.

கங்ககககலாண்டமசலாழபுரத்திகனச் சுற்றிலும் மிகப்கபரிய அரண்மகனகளும்,பலத்தக் மகலாட்கடகளும்


கட்டப்பட்டன.மசலாழகங்ககமன்னும் மிகப்கபரியஏரி கட்டுமலானம் மற்றும் மக்களின் மதகவக்கலாகப் பயன்படுத்தப்
பட்டன.கி.ப.1026 இல் ரலாமஜேந்திரமசலாழன் தன்னுகடய பகழயத் தகலநககர தஞ்கசயிலிருந்த புதிய தகலநகரலான
“கங்ககககலாண்டமசலாழபுரத்திற்கு” மலாற்றி மிக சீரும் சிறப்புடன் ஆட்சி கசய்தவந்தலார.வடக்மக தங்கபத்திகர நதியும்,கதற்கில்
இலங்கக வகரயுள்ள மசலாழப்மபரரசுக்குஇரலாமஜேந்திரமசலாழன் ஆட்சிக்கலாலத்திலிருந்தம் அவருக்கு பன் வந்த 16 மசலாழ
மன்னரகளுக்கும் சுமலார 250 ஆண்டு கலாலம் கங்ககககலாண்டமசலாழபுரமம தகலநகரலாக புலிக்ககலாடி கட்டிப் பறந்தத.

கி.ப.13 ம் நூற்றலாண்டில் சிறப்புகபற்றிருந்த பலாண்டியன் சகடயவரமன் சுந்தரப்பலாண்டியனின் (கி.ப.1126-12268)


பகடகயடுப்பனலால் இந்த வரலலாற்று பழம் கபருகமவலாய்ந்த நகரத்தின் சுற்றுப் பகுதியிலுள்ள
மதில்சுவரகளும், மகலாவிலின் கவளிசுற்று மதில்களும், அரண்மகனகளும் தகரக்கப்பட்டன.அத மட்டுமின்றி ஆங்கிமலயரின்
ஆட்சியில் திருகவயலாற்றிலுள்ள ககலாள்ளிடஆற்றுக்குப் பலாலம் கட்ட கங்ககககலாண்டமசலாழபுரத்தக் மகலாவிலின் உள் திருசுற்று
மதில்களின் கற்கள் பயன்படுத்தப்பட்டத மிகவும் வருத்ததிற்குரியத.இதில் நமக்கலாக நமத முன்மனலாரகள் கடின
உகழப்பனலாலும், பலமணமநரம் கசலவழித்த கசதக்கிய கிகடத்தற்கரிய கல்கவட்டுகள் எல்லலாம் ஆற்றுப் பலாலத்திற்க்கு
தூணலாக நின்று “பயனற்றுப்மபலானத”.இன்றும் அதன் எழுத்த வரிககள அந்தப் பலாலத்தின் கீழுள்ளத்தூண்களில் கலாணலலாம்.

பக்கம் 31
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

சகடயவரமன் சுந்தரப்பலாண்டியனுக்குப்பன் வந்த மலாறவரமன் குலமசகரன்(1268-1310) மூன்றலாம் இரலாமஜேந்திரன் என்ற மசலாழ


மன்னகன கி.ப-1279 ல் மதலாற்க்கடித்தலான்.சுமலார 450 ஆண்டுகளலாக புலிக்ககலாடிகட்டி பறந்த மசலாழ சலாம்ரலாஜியத்திற்க்கு
முற்றுப்புள்ளி கவத்தலான் சுந்தரப்பலாண்டியன் .மலாளிகக மமடு என்னுமிடத்தில் மகறந்த தகலநகரின் எஞ்சிய அடிப்பகுதிகள்
சிலவற்கற இன்றும் நலாம் கலாணலலாம்.

கங்ககககலாண்ட மசலாழபுரத்திற்கு கஜேயங்ககலாண்டம்- கும்பமகலாணம் கநடுஞ்சலாகல வழிமய கசல்லும் மபலாத கதன்கிழக்கிலுள்ள


“மலாளிககமமடு”என்ற இடத்தில் இரலாமஜேந்திரமசலாழன் அரண்மகனயின் அடித்தள அஸதிவலார அடுக்குகள் மட்டுமம இன்று
மிஞ்சியுள்ளன.இங்கிருந்த அகழ்ந்த எடுக்கப் பட்ட கதலால்லியல் கபலாருட்கள் அகனத்தம் தமிழ்நலாடு மலாநிலத் கதலால்கபலாருள்
தகறயினரலால் மலாளிககமமட்டிலுள்ள “அருங்கலாட்சியகத்தில்” கபலாத மக்கள் பலாரகவகலாக கவக்கப்பட்டுள்ளத.

கங்ககககலாண்ட மசலாழபுரத்தின் “மகலா இல்” மகறந்த பன்னும் “மகலாவில்”மட்டும் அழியலாத நின்று ரலாமஜேந்திரமசலாழனின்
கபருகமகய நிகலநலாட்டுகிறத. (மகலா-அரசன்,மன்னன்; இல்-இல்லம்,வீடு. அரசன் வலாழ்ந்த வீடு,அரண்மகன)

கங்ககககலாண்ட மசலாழபுரத்தின் புகழ்ப்பலாடும் தமிழிலக்கியங்கள்:


கங்ககககலாண்ட மசலாழபுரத்தின் புகழ்ப்பலாடும் தமிழிலக்கியங்களலாக பற்பல உள்ளன.அவற்றுள் முக்கியமலான சில இங்கு
கலாணலலாம்…

கருவூரலாரும் [இடபுறம்] ,மலாமன்னன் இரலாஜேரலாஜேமசலாழனும்[வலப்புறம்]


(தஞ்கச இரலாஜேரலாமஜேஸவரம் ஓவியம்)
கருவூரலாரின் திருவிகசப்பலாவில் கங்க கங்ககககலாண்ட மசலாழபுரத்தின் புககழ கருவூரலார “முக்கண்ணலா-நலாற்கபருந்தடந்மதலாள்
கன்னமல,மதமன,அமுமத, கங்ககககலாண்ட மசலாழசுரத்தலாமன’’ என்று மிகஅருகமயலாக பலாக்களலால்
வரணத்தப்பலாடியுள்ளலார.அப்பலாடல் பன்வருமலாறு……..

கங்ககககலாண்ட மசலாமழச்சுரம்
திருசிற்றம்பலம்
அன்னமலாய் விசும்பு பறந்தயன் மதட
அங்ஙமன கபரியநீ சிறிய
என்கன ஆள் விரும்ப என்மன்ம் புகுந்த
எளிகமகய கயன்றும் நலான் மறக்மகன்
முன்னம்மலாள் அறியலா ஒருவனலாம் இருவலா…!
முக்கனலா..! நலாற்கபருந்தடந்மதலாட்
கன்னமல,மதமன,அமுமத,கங்கக
ககலாண்டமசலா மளச்சரத் தலாமன

பக்கம் 32
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

கசயங்ககலாண்டலார தன்னுடய கலிங்கத்தபரணயில்…,


கலிங்கத்தபரண
‘‘கங்கலாபுரி மதிற்புறத்த கருதலார சிறம்மபலாய் மிகவீழ’’
- கசயங்ககலாண்டலார.
என கங்ககககலாண்ட மசலாழபுரத்தின் புககழப்பலாடுகிறலார.

ஒட்டக்கூத்தர தன்னுகடய இரலாஜேரலாஜேமசலாழனுலலாவிலும்,மூவருலலாவிலும் இப்கபருநகரின் மதலாற்றம் பற்றி பலாடியுள்ளலார….!


இரலாஜேரலாஜேமசலாழனுலலாப் பலாடல் பன்வருமலாறு…..!
இரலாஜேரலாஜேமசலாழனுலலா

மகலாயிலுரிகமக் குழலாம் கநருங்கி-வலாயினும்


மலாளிககயும் சலாகலயும் ஆலயமும் மண்டபமும்
சூளிககயும் எம்மருங்குந் மதலாரணமும் – சலாளரமுந்
கதற்றியும் மலாடமும்,ஆடரங்கும் கசய்குன்றும்
கற்றிய பலாங்களும் மதலான்றலாமம……..
- ஒட்டக்கூத்தர.

கங்ககககலாண்ட மசலாழபுரத்தின் தனிச்சிறப்புகள்:

பக்கம் 33
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

பக்கம் 34
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

மசலாழரகள் கட்டிடக்ககலயில் நிகழ்த்திய அதிசயங்கள் :


இரலாமஜேந்திரமசலாழன் தன் தந்கதகயப் மபலால ஒரு ஆழ்ந்த சிவ பக்தனலாக இருந்தலார.தனத தந்கத அகமத்த தஞ்கசப்
கபரியக்மகலாவில் புகழுடன் விளங்கினலாலும் தம் புதிய தகல நகருக்கு கங்கக கபருகவற்றியின் நிகனவலாக ஒரு சிவலாலயத்கத
ஏற்படுத்த மவண்டும் என்ற ஆரவத்தினலாலும்,சிவன் மீத ககலாண்ட மபலாரன்பனலாலும் உருவலாக்கப்பட்டமத சங்ககலாலத்தில்“-
கங்கலாபுரி” என்றகழகப்பட்ட இன்கறய கங்ககககலாண்ட மசலாழபுரமலாகும்.
ஆகம விதிப்படி மகலாவிலகமத்த மசலாழரகள்:

மசலாழரகள் கட்டிடக்ககலயில் நிகழ்த்திய அதிசயங்கள்

பக்கம் 35
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

[ ஆகம கட்டிடக்ககலயியல் நூலில் கூறப்படும் ஆண்வடிவம் (லிங்கலா) என்றும் ,கபண் வடிவம் (ஜிங்கலா) என
இரண்கடயும் தலாங்கள் கட்டியமகலாவிலின் மூலம் உயிரப்பத்தள்ளலாரகள் ]

தஞ்கசயில் இரலாஜேரலாஜேமசலாழன் அகமத்த இரலாஜேரலாமஜேஸவரம் வீரஆண் மகனுக்குள்ள கம்பீர மிடுக்குடன் கலாணப்படும் அதற்கு
மசலாடியலாக அடக்கத்தடன் கலாட்சியளிக்கும் கபண் நலினத்தடன் கூடிய கங்ககககலாண்டமசலாழீஸவரக்மகலாவிகல
இரலாமஜேந்திரமசலாழன் விஷ்ணுபுரத்தில்(அரியலூரில்) அகமத்தலான்.

தந்கதயும் தகமயனும் ஆகம நூலில் கூறப்பட்டுள்ள கட்டிடக்ககலக்கு முழுவடிவம் ககலாடுத்தள்ள அதிசயம் மசலாழ நலாட்டில்
மட்டுமம இன்றும் நிகலத்திருக்கும் அபூரவமலாகும்.

1.திருவிமலானம் ,அகமண்டபம்,முகமண்டபம்,அம்மன் மகலாவில்,திருசுற்று மலாளிகக ,திருமதில்,மகலாபுரங்கள் முதலிய அம்சங்கள்


யலாவும் “ஒமர மன்னரலாட்சி கலாலத்தில்”கட்டப்பட்ட சிறப்கபக் ககலாண்டத “கங்ககககலாண்ட மசலாழபுர சிவலாலயம்”
மட்டுமம…!

2.மகலாவில் கட்டடப்பகுதிகள் யலாவும் “கிரலாகனட்கல்லினலால்” ஆனகவ.மபலாக்குவரத்த வசதி ஏதமற்றக்கலாலத்தில் கி.ப.11 ம்


நூற்றலாண்டில் கவகுத்கதலாகலவிலிருந்த பல டன் எகடக்ககலாண்ட கருங்கற்ககளக் ககலாண்டுவந்த ஒரு மலாகபரும் கற்றளிகய
“கங்ககககலாண்ட மசலாழபுரத்தில்” எழுப்பய அசுர சலாதகனகய யலாரலும் பலாரலாட்டலாமல் இருக்க முடியலாத.

3. கங்ககககலாண்ட மசலாழபுரத்திலுள்ள சிவலாலயமும்,தஞ்சலாவூரிலுள்ள சிவலாலயமும் கட்டிட மற்றும் சிற்பக்ககலயில் பல


அம்சங்களில் ஒன்று மபலாலிருக்கின்றன. கங்ககககலாண்ட மசலாழபுரக் மகலாவில் தஞ்கச கபரியக்மகலாவிகலப் உயரமலான
“அதிட்டலானமமகடயில்” ஏற்றி கட்டப்பட்டுள்ளத.இருந்தலாலும் இக்மகலாவில்“அதிட்டலானமமகடயின் வடிவகமப்பு”
கட்டிடக்ககலயில் தஞ்கச கபரியக்மகலாவிகல விஞ்சும் அளவிலுள்ளத.ஆனலால் தஞ்கசப்கபரியக்மகலாவிலின் அடித்தளம்
கண்டுபடிக்க முடியலாதப் புதிரலாக உள்ளத.

4.தஞ்கசப் கபரியக் மகலாவிகலப் மபலால் “கங்கககக்ககலாண்டமசலாழபுரக் மகலாவிலும் சிறப்புமிக்க விமலானத்கதப் கபற்றுள்ளத.


தஞ்கசப் கபரியக் மகலாவில் விமலானத்கதப் மபலால் இவவிமலானமும் கவரச்சி மிக்கத.மூலவருக்கு மமலுள்ள விமலானத்தின்
கட்டுக்மகலாப்பு தஞ்கசப் கபரியக் மகலாவிகலப் மபலால் அடிமுதல் ஸதூபவகர கிரலாகனட்கற்ககளலால் ஆனத.ஆனலால், தஞ்கசப்
கபரியக் மகலாவில் விமலானத்கத விட உயரத்தில் குகறவலாக உள்ளத.
தஞ்கசப் கபரியக் மகலாவில் விமலானத்தின் உயரம் -61 மீ,கங்ககககலாண்ட மசலாழபுரத்த்த சிவலால விமலானத்தின் உயரம்-55 மீ.
தஞ்கசப் கபரியக் மகலாவிகலப் மபலால் இக்மகலாவிலின் அடிமுதல் ஸதூபவகர சிற்பங்கள் மிகுந்த வனப்புடன்
கலாட்சியளிக்கின்றன.விமலானத்தின் மீதள்ள பரமமந்திரக்கல் தஞ்கசப் கபரியக் மகலாவிகலப் மபலால் ஒமர கல்லிலலால் ஆனத.இத
உகடயலாரபலாகளயத்திற்க்கு அருகிலுள்ள “பரணம்” என்ற கிரலாமத்திலிருந்த சலாரம்-சலாய்தளம் அகமத்த ஏற்றப்பட்டத.

5.விமலானத்தின் சுவரகளிலுள்ள மதவ மகலாட்டங்களில் உயிரச்சிற்பங்களலாக கலாட்சியளிக்கும் பல கத ய் வ ங் க ளி ன் சி ற் ப ங் க ள்


உ ள் ளன. கதற்க்கு சுவற்றிலுள்ள நரத்தன வினலாயகர,அரத்தநலாரீஸவரர,தஷிணலாமூரத்தி,ஹரிஹரன்,நடரலாஜேர ஆகிய
திருவுருவங்கள் குறிப்படத்தக்ககவ. மமற்க்குச் சுவற்றிலுள்ள கங்கலாதரர,லிங்மகலாத்பவர,உபய மதவிகளுடன் கூடிய திருமலால்,
மதமவந்திரன், உமலாமமகஸவரர ஆகிய திருவுருவங்கள் உள்ளன.வடக்கு
சுவற்றில்கலாலசம்கலாரர,விஷ்ணு,தரக்கக,பரம்மன்,கபரவர,கலாமதகனமூரத்தி(தட்சணலாமூரத்தி)ஆகிய திருவுருவங்கள்
குறிப்படத்தக்ககவ.கிழக்குச் சுவற்றில் சண்மடச அனுக்கிரக மூரத்தி,ஞலான சரஸவதி ,பஷலாடனர,கஜேலட்சுமி ஆகிய
திருவுருவங்கள் குறிப்படத்தக்ககவ.

பக்கம் 36
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

கமய்மற்க்கச் கசய்யும் இச்சிற்பங்கள் யலாவிலும் மசலாழரகலாலச் சிற்பகளின் தனித்திறகம பல்லவசிற்பககளவிட ஒரு


படிமின்னுவத பளிச்கசன்றுத்கதரியும்.இந்த சமய வரலலாற்கற பரதிபலிக்கும் வண்ணமலாக “சண்மடச அனுக்கிரக
மூரத்தியின்”சிற்பம் அதிக முக்கியத்தவம் வலாய்ந்ததலாகக் கருதப்படுகிறத.

6.தவலாரபலாலகரகள்:

இக்மகலாவிலின் மற்கறலாரு சிறப்புமிக்க அம்சமலாகக் கருதப் படுகிறத.கிழக்கு,கதற்க்கு,வடக்கு வலாயில்கள் என கமலாத்தம் 10


தவலாரபலாலகரகளின் சிற்பங்கள் உள்ளன.இகவ சுமலார 4 மீ(18 அடி) உயரமுள்ளன வலாயிற்கலாவல கம்பீரசிகலகளலாகத்
மதலாற்றமளிக்கினறன.

7. ஒமர பீடத்தினலாலலான நவகிரகச்சிகலகள்:

சூரியகன கமயமலாக ககலாண்ட 8 கிரகங்களின் சிற்பகதலாகுதி

பக்கம் 37
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

மகலாவிலின் வலாயிகலயடுத்த வலபுறத்திலுள்ள நவகிரகச்சிகலகள் ஒமர கல்லில்கசதக்கப்பட்டுள்ளன. இக்மகலாவிலிலுள்ள


நவகிரகச்சிகலகள் மபலால இந்தியலாவிமல மவறு எங்கும் இல்கல என்பதம், நவகிரக மகலாமண்டபத்தில் நவகிரகச்சிகலகளுடன்
மமலும் பல அரிய சிற்பங்கள் அகமந்தள்ளத தனிசிறப்பு மிக்கதலாகும்.

கருவகரக்கு அதிசயம் ( சூரியஒளி அகமப்பு) :

8.கரப்பகிரகத்திலுள்ள லிங்கம் இக்மகலாவிலின் மிக முக்கியமலான அம்சமலாகும்.மூலவர லிங்கம் 13.5 அடி உயரத்தடன் கூடிய
மிகப்பரம்மலாண்ட வடிவிலுள்ளத.பகலில் எவவித மின்சலார விளக்குகள் இல்லலாத சூழ்நிகலயில் கருவகறயிலுள்ள லிங்கத்தின்
மீத மட்டும் சூரிய ஒளிபரதிபலிக்கும்படி விமனலாதமலாகவுள்ளத.

இத எப்படி சலாத்தியமலாகிறத என்றலால்…? மகலாவிலின் முன்புறம் சுகதயலால் கசய்யப்பட்ட நந்தியினுகடய கநற்றியின் உச்சி
கவயில்படும்.அப்மபலாத நந்தியின் கநற்றியில் விழுந்த உச்சி கவயில் அதிலிருந்த 90 டிகிரி மநரலாக கருவகரயிலுள்ள
பரம்மலாண்ட லிங்கத்தின் கநற்றியிலுள்ள பட்கடயில் பட்டு கவளிச்சம் தரும்.

9.இக்மகலாவிலிலுள்ள கசப்புத்திருமமனிகள் மிகவும் சிறப்பு மிக்கனவலாகும்,இவற்றுள் மசலாமலாஸகந்தர சிகலயும்,சுப்பரமணயரத


சிகலயும் “மசலாழரகளின் வலாரப்பு திறனுக்கு”சலான்றலாகவுள்ளன.

பக்கம் 38
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

இரலாமஜேந்திரமசலாழன் கலாலத்த கசப்புதிருமமனிகள்


(இடமிருந்த வலமலாக) 1.சுப்பரமணயன், 2.பட்சலாடனலார,3.கண்னப்ப நலாயனலார

பக்கம் 39
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

கங்ககககலாண்டமசலாழபுரத்தின் சிம்மமகண

கங்ககககலாண்டமசலாழபுர சிங்கமுகக் கிணறு - சிம்மமகண

சிங்கமுகக் கிணறு இக்மகலாவிலின் முக்கிய அம்சங்களில் ஒன்றலாகும். இரலாமஜேந்திரமசலாழன் ஆட்சிக்கலாலத்தில்


உகடயலாரபலாகளயம் நிலக்கிழலாரலால் கட்டப்பட்ட இந்த சிங்கமுகக் கிணறு இன்றும் பயன்பலாட்டிலுள்ளத. இரலாமஜேந்திரமசலாழன்
தனத கங்கக கபருகவற்றியின் நிகனவலாகத்தலான் “கங்ககககலாண்டமசலாழபுரத்கத”கட்டி இக்மகலாவிலிலுள்ள பரம்மலாண்ட
லிங்கத்திற்குகங்கக நதியிலுள்ள நீகர 1000 கபலாற்குடங்களில் யலாகனயின் மீத ககலாண்டுவந்தஅபமஷகம் கசய்தலான்.
பரம்மலாண்ட லிங்கத்திற்க்கு அபமஷகம் கசய்த கங்கக நீகரஇந்தக்கிணற்றிலும்,தலான் கவட்டிய மலாகபரும் ஏரியலான
“மசலாழகங்கம்” என்ற ஏரியிலும் ஊற்றினலான்.

10..இக்மகலாவிலின் வலாயிலில் இரலாமஜேந்திரமசலாழன் கலாலத்திலகமத்த மகலாபுரம் இன்று பலாதிமட்டுமம சிரகமக்கப்பட்டு


கலாணப்படுகிறத.

பக்கம் 40
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

இருந்த .., இல்லலாத மபலான… கங்ககககலாண்டமசலாழீஸவரம்மகலாவிலின்- -- “இரலாமஜேந்திரமசலாழன் நுகழவுவலாயில்”

சீரகமப்பற்கு முன்னர

பக்கம் 41
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

சீரகமப்பற்கு பன்னர
1836 ல் ஆங்கிமலயரின் ஆட்சியில் திருகவயலாற்றிலுள்ள ககலாள்ளிட ஆற்றுக்குப் பலாலம் கட்ட கங்ககககலாண்டமசலாழபுரத்தக்
மகலாவிலின் நுகழவலாயில்,முன்மண்டபங்கள் மற்றும் உள் திருசுற்று மதில்களின் கற்கள்
பயன்படுத்தப்பட்டத.கங்ககககலாண்டமசலாழபுரத்தக் மகலாவில் 1000 ஆண்டுகளுக்கு முன்.., நவீன வசதியின்றி வலாழ்ந்த
தமிழரகளின் பண்பலாட்டிகன உலகிற்கு உணரத்தம் ஒர உன்னதச்சின்னமலாகும்.

பக்கம் 42
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

இரலாமஜேந்திரமசலாழன் நம் நலாட்டுக்குவிட்டு கசன்ற மரபுரிகம கசலாத்த

11.இக்மகலாவில் இரலாமஜேந்திரமசலாழன் நமக்குவிட்டுகசன்ற தகலசிறந்த தமிழக மரபுரிகமச் சின்னமலாகும்.தமிழக,இந்திய


வரலலாற்றில் மட்டுமின்றி கதன்கிழக்கு ஆசியலா வரலலாற்றின் “கபலாற்கலாலம்”எனப் மபலாற்றத்தக்கவககயில் ஆட்சிகசய்த
மபரரசுச்மசலாழரகளலான இரலாஜேரலாஜேமசலாழகனயும் அவரத மகன் இரலாமஜேந்திரமசலாழகனயும் கபற்ற கபருகம நம்
தமிழகத்திற்குமட்டுமம உள்ள தனிச் சிறப்பலாகும். .

இரலாமஜேந்திரமசலாழன் மற்றும் அவன் மதவியின் இறப்பு:


கடலாரப்பகடகயடுப்பற்குப்பன்னர இரலாமஜேந்திரமசலாழனின் ஆட்சிகலாலம் எவவித மபலாரகளுமற்ற அகமதியலான கலாலமலாமவ
இருந்தத. இரலாமஜேந்திரமசலாழனின் இறுதி கலாலத்தில் அண்கட நலாடுகளில் ஏற்பட்ட கலகங்ககள இரலாமஜேந்திரனின் மகன்
இரலாஜேலாதிரலாஜேன் வீறுககலாண்டு அடக்கினலான்.

பக்கம் 43
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

தன்னுகடய முடியலாத கலாலத்திலும் ,அண்கட நலாடுகளில் எழுந்த கலகங்ககள தன் மகன் அடக்க இரலாஜேலாதிரலாஜேன் வீறுககலாண்டு
அடக்கியமபலாதிலும் இரலாமஜேந்திரன் மகிழ்ச்சி கபறவில்கல.
உடல் பலவீனப்பட்டலாலும் தன் மக்கள் அரசியல் நிகலககளப்பலாரகவயிடுவதிலும் , இகறவழிபலாடு கசய்வதிலும் , புதிதலாக
மசலாழநலாட்டுடன் இகணக்கப்பட்ட நலாடுககள கண்கலானிப்பதிலும் நலாட்டம் ககலாண்டவனலாகமவ இருந்தலான்.

இரலாமஜேந்திரமசலாழன் திருவுடல் அடக்கம் கசய்யப்பட்டுள்ள சந்திரகமமௌலீஸவரர திருக்மகலாவில்


[ இடம் -- திருவண்ணலாமகல பரம்மமதசம் ]
இரலாமஜேந்திரமசலாழன் தன்னுகடய 84 ஆம் வயதில் (கி.ப-1044)ஆம் ஆண்டு இன்கறக்கு திருவண்ணலாமயில் உள்ள பரம்மமதசம்
என்றழக்கப்படும் ஊரில் உள்ள மலாகபரும் அரண்மகனயில் தங்கியிருந்த கலாலத்தில் உடல் நிகல மிகவும் பலவீனமகடந்த
இப்பூவுலகக விட்டு மகறந்தலான்.
இவனத திருவுடல் பரம்மமதசத்திலுள்ள சந்திரகமமௌலீஸவரர திருக்மகலாவிலில் அடக்கம் கசய்யப்பட்டத .

இரலாமஜேந்திரமசலாழன் இறந்தமபலாத அவனத மதவி வீரமலாமதவியும் உடன்கட்கட ஏறி வீரமரணமகடந்தலாள்.இவவிருவர


உயிரகளின் நீரமவட்கக தணயும் கபலாருட்டு வீரமலாமதவியின் தம்பயும் ,மசனலாதிபதியுமலான மதரலாந்தகன் பரமகசரி நீரபந்தல்
அகமத்தலான் என்று ‘இக்மகலாவிலிலுள்ள கல்கவட்டுகள்’கூறுகின்றன.

தமிழ்நலாட்டு மண்ணமல பறந்த …..!கன்னி தமிகழ மசலாழநலாட்டில் வளரத்த….!!வட கமலாழிககளயும் ஆதரித்த….!!! வட


நலாட்டினரகளின் ககலாட்டத்கதயடக்கி …..,கடல் கடந்தம் தமிழரின் வீரத்கதயும் , தமிழ் கமலாழியின் கலலாச்சலாரத்கதயும் பரப்பய
ஆற்றல் மிக்க பண்டிதமசலாழனின் சலாதகனகள் இன்றும் நம்கம வியப்பல் ஆழ்த்தகின்றன.

பக்கம் 44
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

இரலாமஜேந்திரமசலாழனுகடய சிற்பம்

கநருநல் உளகனலாருவன் இன்றில்கல என்னும்


கபருகம உகடத்திவ வுலகு.

கலாலகவள்ளத்தலாலும் அழிக்க கவலாண்ணலாப்புகழிகனத் தமிழக வரலலாற்றுகல்கவட்டுகளில் பதித்தவிட்டுத் தமிழரகளின்


மனங்களில் மலாசற்றப்கபலான்னலாய் ஒளிவீசிக்ககலாண்டிருக்கும் மலாமன்னன் பரமகசரி இரலாமஜேந்திர மசலாழனின் புகழ் வலாழ்க…!
இரலாமஜேந்திரமசலாழனின் கபலான்னுடல் மகறந்தலாலும், புகழுடல் மகறயலாத என்பகத அரியலூர மலாவட்டத்திலுள்ள
கங்ககககலாண்டமசலாழீஸவரம் இன்றளவும் உணரத்திக்ககலாண்டுள்ளத.

மசலாழரகளலால் மட்டும் எப்படி கடல்கடந்த பலநலாடுககள கவற்றிககலாள்ள முடிந்தத… .?

1)மசலாழரகளிடம் மட்டும் தலான் “யலாகனககள ஏற்றிகசன்று மபலாரிடும் அளவிற்கு மிகப்கபரிய மபலாரக்கப்பல்கள்” இருந்தன

2)அப்படிப்பட்ட கப்பல்கள் கட்டுமலானம் கசய்யப்பட்ட இடம் கலாமவரிப்பூம்பட்டினம்(இன்கறய பூம்புகலார). கப்பல்கள்


கட்டுமலானத்தில் முன்மனலாடியலாக விளங்கியவரகள் மசலாழநலாட்டினமர…!

3)கப்பற்பகடகய முதல்முதலலாக நிறுவியவரகள் மசலாழரகமள…..!

பக்கம் 45
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

அறிவியல் மநலாக்கில் ………., ‘‘கங்ககககலாண்டமசலாழபுரம்’’

சுண்ணலாம்பு சுகதயினலாலலான கங்ககககலாண்டமசலாழபுரத்த நந்தி


இக்மகலாவிலின் கருவகரயிலிருந்த 200 மீ கதலாகலவில்.. முன்புறம் கருவகரகய மநலாக்கியவலாறு அகமந்தள்ள
சுண்ணலாம்பு சுகதயினலாற் கசய்யப்பட்ட நந்தியின் கநற்றியிலிருந்த தினமும் பரகலாசமலான சூரியஒளி
கங்ககககலாண்டமசலாழீஸவரரக்கு கசல்லும்படியலாக மகலாவிலின் கட்டுமலானம் அகமக்கப்பட்டுள்ளத .

கருவகரயின் உள்புறம் கிகடத்தற்கரிய ‘’சந்திர கலாந்தக்கல்’’ மசலாழ கலாலச்சிற்பகளலால் அகமக்கப்பட்டுள்ளத.இக்கல்லின்


சிறப்பம்சம் என்ன்னகவன்றலால்…, மகலாகட கலாலங்களில் கருவகரகய குளிரச்சியலாகவும்…, குளிகலாலங்களில்
(மகழக்கலாலங்களிலும் கூட) கருவகரகய கவதகவதப்பலாகவும் கவத்திருக்க உதவுகின்றத.
இந்த இரண்டு விஷயங்களும் பற்க்கலாலச்மசலாழரகள் அறிவியல் தகறயில் 1000 ஆண்டுகளுக்கு முன்னமர சலாதித்தவரகள்
என்பதற்கு அழியலாச்சலான்றலாக இன்றும் விளங்குகின்றத.

பக்கம் 46
வரலலாற்றுப் பக்கங்களில் மட்டுமம மணக்கும் கங்ககககலாண்ட மசலாழபுரம் 2017

இந்நூலின் அடுத்தப் பகுதியில் மலாமன்னன் இரலாஜேரலாஜேமசலாழன் கசய்த புதகமககளயும், சலாதகனககளயும் கலாணலலாம்.)

உசலாத்தகண நூல்கள்:
1. குமரி முதல் இமயம்வகர
2.உலக மகலா சக்கரவரத்தி -இரலாமஜேந்திரமசலாழன்
3.கங்ககககலாண்டமசலாழபுரம்-விக்கிபீடியலா
4.மசலாழர வரலலாறு
5.கலிங்கத்தப்பரண
6.இரலாஜேரலாஜேமசலாழனுலலா
7.திருவிகசப்பலா

பக்கம் 47

You might also like