Professional Documents
Culture Documents
எழுத்துகள்
எழுத்துகள்
வல் லின எழுத்துகளாகிய க், ச், த், ப் என் பன மிகா இடங் கள் எவவ என் பதற் குச்
சில எடுத்துக்காட்டுகள் காண்பபாம் .
1. ‘அவ் வளவு, இவ் வளவு, எவ் வளவு’ - என் னும் சசாற் களின் பின் வரும் வல் லினம்
மிகாது.
அவ் வளவு + சபரிது = அவ் வளவுசபரிது
இவ் வளவு + கனிவா = இவ் வளவு கனிவா?
எவ் வளவு + சதாவலவு = எவ் வளவு சதாவலவு?
2. ‘அத்தவன, இத்தவன, எத்தவன’ - என் னும் சசாற் களின் பின் வரும் வல் லினம்
மிகாது.
அத்தவன + புத்தகங் களா = அத்தவன புத்தகங் களா?
இத்தவன + சதாழில் களா = இத்தவன சதாழில் களா?
எத்தவன + கருவிகள் = எத்தவன கருவிகள் ?
5. ‘எட்டு, பத்து’ ஆகியவவ தவிர மற் ற எண்ணுப் சபயர்களின் பின் வரும் வல் லினம்
மிகாது.
ஒன் று + பகள் = ஒன் று பகள்
ஒரு + சபாருள் = ஒரு சபாருள்
இரண்டு + புத்தகம் = இரண்டு புத்தகம்
இரு + பறவவ = இரு பறவவ
மூன் று + குறிக்பகாள் = மூன் று குறிக்பகாள்
நான் கு + பபர் = நான் கு பபர்
ஐந் து + கவதகள் = ஐந் து கவதகள்
ஆறு + பகாவில் = ஆறு பகாவில்
அறு (ஆறு) + சீர் = அறுசீர்
ஏழு + சான் றுகள் = ஏழு சான் றுகள்
ஏழு + பிறப் பு = எழு பிறப் பு
ஒன் பது + சுவவகள் = ஒன் பது சுவவகள்
இரட்வடக் கிளவியிலும் , அடுக்குத் சதாடரிலும் ’ வல் லினம் மிகாது.கல + கல =
கலகல சட + சட = சடசட - இரட்வடக் கிளவிகள்
பள + பள = பளபள
தீ + தீ = தீதீ பார் + பார் = பார்பார் ! - அடுக்குத்சதாடர்கள்
10. ‘மூன் றாம் பவற் றுவம உருபுகளாகிய ஒடு, ஓடு’ ஆகியவற் றின் பின் வல் லினம்
மிகாது.
பகாவலசனாடு + கண்ணகி வந்தாள் = பகாவசனாடு கண்ணகி வந்தாள் .
துணிபவாடு + சசல் க = துணிபவாடு சசல் க.
அண்ணபனாடு + தங் வக வந்தாள் = அண்ணபனாடு தங் வக வந்தாள் .
11. ‘சசய் யிய’ என் னும் வாய் பாட்டு விவனசயச்சத்தின் பின் வரும் வல் லினம்
மிகாது.
காணிய + சசன் பறன் = காணிய சசன் பறன்
உண்ணிய + சசன் றாள் = உண்ணிய சசன் றாள்
12. “சபாதுப் சபயர், உயர்திவணப் சபயர்களுக்குப் ” பின் வரும் வல் லினம் மிகாது.
தாய் + கண்டாள் = தாய் கண்டாள் .
கண்ணகி + சீறினாள் = கண்ணகி சீறினாள் .
13. ‘ஐந்தாம் பவற் றுவமயின் சசால் உருபுகளான இருந்து, நின் று’ என் பவவகளின்
பின் வரும் வல் லினம் மிகாது.
மாடியிலிருந்து + கண்படன் = மாடியிலிருந்து கண்படன் .
மரத்திலிருந்து + பறித்பதன் = மரத்திலிருந்து பறித்பதன் .
மவலயினின் று + சரிந்தது = மவலயினின் று சரிந்தது.
16. ‘அது, இது’ என் னும் சட்டுகளின் பின் வல் லினம் மிகாது.
அது + பறந்தது = அது பறந்தது.
இது + கடித்தது = இது கடித்தது.
17. எது, யாது என் னும் வினாச்சசாற் களின் பின் வல் லினம் மிகாது.
எது + பறந்தது = எது பறந்தது?
யாது + தந்தார் = யாது தந்தார்?
19. வன் சதாடர்க் குற் றியலுகரத்தின் பின் ‘கள் , தல் ’ என் னும் விகுதிகள் வரும்
சபாழுது வல் லினம் மிகாது.
எழுத்து + கள் = எழுத்துகள்
கருத்து + கள் = கருத்துகள்
வாழ் த்து + கள் = வாழ் த்துகள்
பபாற் று + தல் = பபாற் றுதல்
சநாறுக்கு + தல் = சநாறுக்குதல்