You are on page 1of 69

மனம் மகிழட்டும்

(சர்வ மதங்களுக்கும் பபொதுவொன பிரபஞ்ச சக்தியைப் பபொற்றும் துதி)

• உலகபமல்லொம் நியைந்த பரம்பபொருபே


எல்லொ உயிரும் நீபை
எல்லொ பசல்வங்களும் நீபை
உனது அருள் எப்பபொதும் எங்கயேக்
கொத்து நிற்கிைது
இந்த உண்யமயை நொங்கள் உணர
அருள்புரிவொய்.

• பசிக்கு உணவு ஆவொய்


பருகும் நீர் ஆவொய்
பநொய்க்கு மருந்தொவொய்

• இருள்பபொக்கும் ஒளிபை
வறுயம நீக்கும் பசல்வபம
வொழ்வும் வேமும்
உனது நன்பகொயைகள்
அன்பும் அைனும் உனது
அற்புதப் பயைப்புகள்

• பிரபஞ்சபம மகொசக்திபை
உன்னில் பிைந்து
உன்னில் வேரும் எங்கயே
உன்னதமொக்கி அருள்புரிவொய்!
1. தசதீட்சச

நமது பொரத பதசம் ஒரு ஞொனபூமி!


இம்மண்ணில் எத்தயன எத்தயனபைொ ரிஷிகளும் முனிவர்களும், ஞொனிகளும்
சித்தர்களும் மகொன்களும் பதொன்றி, இந்தப் பூமியை புண்ணிை பூமிைொக மொற்ை
உயைத்திருக்கிைொர்கள்.

உலகம் நலமயைைபவண்டும் என்றும், உைர்ந்த பிைவிைொன மொனிைப் பிைவி


பபற்ைவர்கள் நல்ல விதமொக வொைபவண்டும், சிைந்த நியலயை அயைைபவண்டும் என்பபத
அவர்கேது பநொக்கமொக இருந்தது.
மற்ைவர்களுக்கு உபபதசிப்பபதொடு மட்டும் இல்லொமல், தொங்கபே முன் மொதிரிைொக
இருந்தொர்கள். உையலப் பொதுகொத்து, இைவொ நியலயைப் பபற்று, தவத்தொலும்
பைொகத்தொலும் பல உச்சங்கயே அயைந்து, பபொற்றும்படிைொக வொழ்ந்து மயைந்தொர்கள்.
பைொகம், திைொனம், சித்த மருத்துவம் என்று பல அற்புத விஷைங்கள் அவர்கள்
நமக்களித்த வரங்கள்! இவற்றுைன் ஆன்மிகத்தில் ஞொனம் பபறும் நியலயையும்,
பலவிதங்கேொகப் பிரித்துத் தந்திருக்கிைொர்கள்.
அவர்கள் விட்டுப்பபொன இந்த அற்புதங்கள்தொன் இந்திைொயவ ஆன்மிக பூமிைொக,
உலகபம பபொற்றும்படிைொக ஆக்கியிருக்கிைது.
இயவதொன், உலகின் பல நொடுகளிலிருந்தும் ஞொனம் பபை விரும்புபவர்கயே
வரச்பசொல்லி ஈர்க்கிைது.
சுவொமி விபவகொனந்தரொலும், பகவொன் ரமணரொலும் கவரப்பட்ை பவளிநொட்டினர்
இன்றும் நம்நொட்டிற்கு ஞொனம் பதடிவந்து பலகுருநொதர்களிைம் பைொகம், திைொனம் கற்று
அயத முழுயமைொகச் பசய்துவருகின்ைனர்.
உண்யமைொன பக்தி தன்னலமற்ை பசயவ, கடுயமைொன உயைப்பு என பமய்ஞொனம்
பபைவும் இயைவயன அயைைவும் யவரொக்ை சிந்யதயுைன் திைொனம் பசய்கின்ைனர்.
அவர்கள் இங்கு வந்து கற்றுக்பகொண்டு திைொனம் பைகுவயதப் பொர்த்தபிைபக, நம்மவர்கள்
பலரும் திைொன சக்திகளின் பமன்யமகயே அறிைவும், பைொகஞொனம் கற்கவும்
விரும்புகின்ைனர். பைொக ஞொனக் கயலகள் ைொவும் நம் சித்தர்கள் கண்ைறிந்தயவபை!

‘அரிது அரிது மொனிைரொய் பிைத்தல் அரிது


அதனினும் கூன் குருடு பசவிடு பபடு நீங்கி பிைத்தல் அரிது
ஞொனமும் கல்வியும் நைத்தல் அரிது
தொனமும் தவமும் பபறுதல் அரிது’
என்று பொடினொர் ஔயவ பொட்டி.

பைொகம், திைொனம், தவம் பபொன்ை அரிை கயலகயே விேக்கி அகத்திை


முனிவரிலிருந்து இன்றுள்ே அருேொேர்கள் வயர நியைைபவ பசொல்லியுள்ேொர்கள்.
இன்யைை சூைலில் உலகம் முழுயமயுபம பமய்ஞொனபம உண்யமைொன அயமதியைத்
தரும் என்பயத உணர்ந்துள்ேனர்.
பைொகம், திைொனம், தவம் பபொன்ையவகயே அறிந்துபகொள்ேவும் பயிற்சி பபைவும்,
பவளிநொடுகளிலிருந்தும் ஏரொேமொபனொர் நம் பொரத நொட்டுக்கு வந்துபகொண்பையிருக்கிைொர்கள்.
ஏபனனில், இங்குதொன் மனிதப்பிைவி பமன்யமயுை முயைைொன பமய்வழிகள் உள்ேன.
திைொனத்தின் பபருயமயைத் பதரிந்துபகொண்டு சொதயன பசய்ைத் தூண்ைப்பட்டு
நல்ல குருயவத் பதடுகின்ைனர். அப்படி ஆன்மிக நொட்ைமுைன் பதடுபவொர் பதளிவு பபைவும்
பதர்ந்திைவும் இந்நூல் உதவி பசய்யும்.
சரி! தசதீட்யச என்ைொல் என்ன?
சித்தர்கள், தங்கேது சீைர்களுக்கும் பைொக ஞொனம் பயில்பவொருக்கும் இயைநியலயை
அயைவதற்கொன வழிகயேப் பற்றி பபொதித்தனர். இந்தப் பபொதயனக்கு தீட்யச என்று
பபைர். உைல், உள்ேம், ஆன்மொ ஆகிைவற்யை அறிந்துபகொள்ேவும், அயவ பதொைர்பொன
சில பயிற்சிகயேத் தருவதுபம தீட்யசயின் பநொக்கமொகும்.
இந்தத் தீட்யசக்கு சித்தர்கள் பத்து வழிகள் அயமத்துக்பகொண்டு பயிற்சிஅளித்தனர்.
இதற்கு தச தீட்யச என்று பபைரிட்ைொர்கள்.
ஒவ்பவொரு மனிதனும் தன்யனைறிந்து பகொள்வதுைன் இயைவயனயும் அறிந்து
பகொள்ேபவண்டும் என்பபத சித்தர்களின் விருப்பமொகும். அதற்கொகபவ அவர்கள் ஆயுள்
முழுவதும் உயைத்தொர்கள்.
இந்தப் பிரபஞ்சபமன்பது ப ொதி வடிவொனது. ப ொதியின் மூலபம பதொன்றிைது.
ப ொதி வடிவொக உள்ே இயைவயன வழிபடுவதற்கு அக்னியைபை வழிபொட்டுச் சொதனமõக
சித்தர்கள் அயமத்துக்பகொண்ைொர்கள்.
ஒவ்பவொரு மனிதனுக்குள்ளும் உயிரொக விேங்குவது, பஞ்ச பூதங்களில் ஒன்ைொன
தீபை ஆகும். இந்தத் தீயைத் தூண்டிவிட்டு பிரகொசிக்கச் பசய்வபத தசதீட்யசயின்
முதன்யம பநொக்கம்.

நல்ல நீர் கியைப்பதற்கொக நொம் கிணற்யைத் தூர் வொருவது பபொல, தீை


எண்ணங்கயே நமக்குள்ளிருந்து தூர் வொர பவண்டும். இந்தப் பணியைச் பசய்வதற்கொகபவ
தச தீட்யச நம்யம அயைத்துச் பசல்கிைது.
தச தீட்யச குறித்த உபபதசங்கயே நல்ல குருநொதர் ஒருவரின் துயணபகொண்பை
பபை பவண்டும்.
தச தீட்யசகளில் ஒரு சில தீட்யசகள் பவளிப்பயைைொகச் பசொல்லப்பைொமல்
விைப்பட்டுள்ேன. ஏபனன்ைொல், அந்த வயக தீட்யசகயே அனுபவம் மூலமொக
அறிந்துபகொள்வது நல்லது என்பதற்கொகத்தொன்!
அனுபவம் மூலமொகத்தொன் இயைவயன நொம் உணரமுடியும்.
சிைந்த பபற்பைொர்கயேப் பபற்ைவர்கள், நல்ல நண்பர்கயேயும் நன்னைத்யதயும்
பகொண்ைவர்கள் பூர்வ ப ன்ம புண்ணிைத்தொல் இைற்யகைொகபவ இயையைத் பதைத்
பதொைங்குவொர்கள்.

உலகிைல் இன்ப துன்பங்கயே உணர்ந்து உண்யமைொன அயமதியையும்


ஆனந்தத்யதயும் பபை, ஆண்ைவயன அயையும் வழியை நொடுவொர்கள். அத்தூை மனம்
பபற்ைவர்க்கு நம் சித்தர்களும் ஞொனிகளும் சரியை, கிரியை, பைொகம், ஞொனம் என்ை
வழிகயேக் கொட்டுகிைொர்கள். இந்த வழிகளில் எந்த ஒன்யைத் பதர்ந்பதடுத்தொலும்
மற்ையவகள் தொபன பதொைரும்.

‘தன்யன அறிை தனக்பகொர் பகடில்யல


தன்யன அறிைொமல் தொபன பகடுகின்ைொன்
தன்யன அறியும் அறியவ அறிந்த பின்
தன்யனபை அர்ச்சிக்கதொன் இருந்தொபன’
- திருமந்திரம்
தன்யன அறிந்துபகொண்ைொல்தொன் ஆண்ைவயன அறிைமுடியும். நொன் ைொர்? என்ை
பகள்விைொல்தொன் அவன் ைொர் என்பயத உணரமுடியும். ஆகபவ, தன்யன முழுதும்
அறிந்துபகொள்ே விரும்புகிைவர்கயே அட்ைொங்க பைொகம் பயிலச் பசொல்கிைொர் பதஞ்சலி
முனிவர். அட்ைொங்க பைொகங்கள் இைமம், நிைமம், ஆசனம், பிரொணொைொமம், பிரத்திைொகொரம்,
தொரயண, திைொனம், சமொதி என்பனவொகும். ‘என்யனச் பசர எண்ணும் பக்தன் கர்மபைொகம்,
பக்திபைொகம், ஞொனபைொகம் என்ை வழிகளில் அயைைலொம்’ என பகவத்கீயதயிபல
கிருஷ்ண பகவொன் பசொல்கிைொர்.

சொத்திர பவதம் சதபகொடி கற்ைொலும்


சமை பநறிகளில் ஆசொரம் பபற்ைொலும்
பொத்திரபமந்தி புைத்தில் அயலந்தொலும்
பொவயனைொல் உைல் உள்ேம் உயேந்தொலும்
மொத்தியரப்பபொது எமன் வரும் அப்பபொது
மற்பைொன்றும் உதவொது உதவொது உதவொது
சூத்திரமொகிை பதொணி கவிழுமுன்
சுக்கொயன பநர்ப்படுத்து இக்கணபம பசொன்பனன்.
- பொைல் குணங்குடி மஸ்தொன் சொகிபு

சூத்திரமொகிை பதொணி என நம் உையலக் கூறி அயத பநர்ப்படுத்த பைொகம் என்ை


சுக்கொயன பதரிந்து பகொள்ேச் பசொல்கின்ைொர். நம்யம நொம் முழுதொக அறிந்து பகொண்ைொல்
ஆன்மிகப் பொயதயில் சுலபமொக நைக்கலொம்; பைொக ஞொனப் பயிற்சிகயே
பமற்பகொள்ேலொம்.
உைம்யப முன்னம் இழுக்பகன்றிருந்பதன்
உைம்பின் உள்பே உறுபபொருள் கண்பைன்
உைம்பின் உள்பே உத்தமன் பகொயில் பகொண்ைொபனன்று
உைம்யப ைொனிருந்து ஓம்புகின்பைபன.
- திருமந்திரம்

தன்யன அறிை முதலில் நம் உைல் தத்துவங்கயே உணர்ந்துபகொள்பவொம். அவரவர்


உைலும் அவர்கேது கட்யைவிரல் அங்குலம் ஒரு விரற்கயை பிரமொனம் பகொண்ைது. அந்தத்
தத்துவங்கள் என்பனன்ன?
அறிவு ஒன்று; நல்வியன, தீவியன என்ை இருவியனகள் மண்ணொயச,
பபொன்னொயச, பபண்ணொயச என மூவொயசகள்; மனம், புத்தி, சித்தம், அகங்கொரம் என்ை
நொன்கு அந்தக் கரணங்கள்.

பஞ்சபூதங்கள் - 5

1. பிருதிவி-பூமி - நிலம் - மண்,


2. அப்பு - லம் - நீர் - புனல்,
3. பதயு - அக்னி - பநருப்பு - அனல்,
4. வொயு - கொல் - கொற்று - கனல்,
5. ஆகொைம் - பவளி - வொனம் - விசும்பு
பஞ்ச ஞொபனந்திரிைங்கள் = 5

1. பமய்,
2. வொய்,
3. கண்,
4. மூக்கு,
5. பசவி

பஞ்ச கர்பமந்திரிைங்கள் = 5

1. வொக்கு - வொய்,
2. பொணி - யக,
3. பொதம் - கொல்,
4. பொயுரு - மலவொய்
5. உபஸ்தம் - கருவொய்
பஞ்ச தன்மொத்தியரகள் = 5

1. சுயவ - ரசம்,
2. ஓளி - ரூபம்,
3. ஊறு - ஸ்பரிசம்,
4. ஓயச - சப்தம்,
5. நொற்ைம் - கந்தம்

பஞ்ச பகொசங்கள் = 5
1. அன்னமை பகொசம்,
2. பிரொணமை பகொசம்,
3. மபனொமை பகொசம்,
4. விஞ்ஞொனமை பகொசம்,
5. ஆனந்த-மை பகொசம்.
மூன்று மண்ைலங்கள் = 3

1. அக்னி மண்ைலம்,
2. சூரிை மண்ைலம்,
3. சந்திர மண்ைலம்

குணங்கள் = 3

1. ரொ ஸம்,
2. தொமஸம்,
3. ஸொத்வீகம்

மலங்கள் = 3

1. ஆணவம்,
2. கன்மம்,
3. மொயை

பிணிகள் = 3

1. வொதம்,
2. பித்தம்,
3. சிபலத்துமம்

ஏையண = 3

1. பலொக ஏையண,
2. அர்த்த ஏையண,
3. புத்திர ஏையண
ஆதொரங்கள் = 6

1. மூலொதொரம்,
2. சுவொதிஷ்ைொனம்,
3. மணி பூரகம்,
4. அனொகதம்,
5. விசுத்தி,
6. ஆஞ்ஞொ

அவத்யதகள் = 5

1. சொத்திரம் - நனவு,
2. பசொப்பனம் - கனவு,
3. சுமுத்தி - உைக்கம்,
4. துரிைம் - நிஷ்யை,
5. துரிைொதீதம் - உயிர்ப்-பைக்கம்

தொதுக்கள் = 7

1. இரசம்,
2. இரத்தம்,
3. மொமிசம்,
4. பமதஸ்,
5. அஸ்தி,
6. மச்யச,
7. சுக்கிலம் / சுபரொணிதம்
ரொகங்கள் = 8
1. கொமம்,
2. குபரொதம்,
3. பலொபம்,
4. பமொகம்,
5. மதம்,
6. மொச்சர்ைம்,
7. இைம்பம்,
8. அகங்கொரம்

தச நொடிகள் = 10

1. இயைகயல - இைப்பக்க நரம்பு,


2. பிங்கயல - வலப்பக்க நரம்பு,
3. சுழு-முயன - நடுநரம்பு,
4. சிகுயவ - உள்-நொக்கு நரம்பு,
5. புருைன் - வலக்கண் நரம்பு,
6. கொந்தொரி - இைக்கண் நரம்பு,
7. அத்தி -வலச் பசவி நரம்பு,
8. அலம்-புயை - இைச்பசவி நரம்பு,
9. சங்கினி - கருவொய் நரம்பு,
10. குரு - மலவொய் நரம்பு
தச வொயுக்கள் = 10

1. பிரொணன் - உயிர்க்கொற்று,
2. அபொ-னன் - மலக் கொற்று,
3. விைொ-னன் - பதொழிற் கொற்று,
4. உதொனன் - ஒலிக் கொற்று,
5. சமொனன் - நிரவுக் கொற்று,
6. நொகன் - விழிக் கொற்று,
7. கூர்மன் - இயமக் கொற்று,
8. கிருகரன் - தும்மற் கொற்று,
9. பதவதத்தன்- பகொட்ைொவிக் கொற்று,
10. தனஞ்-பசைன் - வீங்கல் கொற்று

- இப்படி நம் உைலொனது பல்பவறு தத்துவங்கேொல் ஆனது என்பயத அறிை


பவண்டும். இப்படி கண்ணுக்குத் பதரியும் நம் உைல் பபொய் என்றும், அறிவினொல் அறியும்
ஆன்மொபவ பமய் என்றும் சித்தர்கள் பசொல்கிைொர்கள்.
தன்யன அறிந்து இயைவயன பசர முைல்பவொருக்கு சித்தர்கள் சரியை, கிரியை,
பைொகம், ஞொனம் என நொன்கு வழிகயே வகுத்துள்ேனர். திருஞொன சம்பந்தர் சரியை
மொர்க்கத்திலும், திருநொவுக்கரசர் கிரியை மொர்க்கத்திலும், சுந்தரர் பைொக மொர்க்கத்திலும்,
மொணிக்க வொசகர் ஞொன மொர்க்கத்திலும் வொழ்ந்து கொட்டினொர்கள். இதில் சரியையும்
கிரியையும் பவளிப்பயைைொகவும், பைொகமும் ஞொனமும் மயைபபொருேொகவும் உள்ேன.
பைொக ஞொனத்யதப் பபைபவண்டுமொனொல் உண்யமைொன பக்தியும் அயசக்கமுடிைொத
நம்பிக்யகயும் பவண்டும். நமக்கிருக்கும் அறிவு பகொண்டு ஆரொய்ச்சி பசய்வதினொபலொ,
ஞொன நூல்கயேக் கற்பதினொபலொ, பபருஞ் பசல்வத்யதக் பகொண்பைொ பைொக ஞொனத்யதப்
பபைமுடிைொது. அன்பும் அனுபவமுபம ஒருவயர இயைைருள் பநொக்கி அயைத்துச்பசல்லும்.
உண்யமயைபை சிந்திப்பதினொலும் உண்யமபை பபசுவதினொலும் உண்யமைொக
வொழ்வதினொலும் ஒருவர் இயைவயனக் கொண தகுதி பபற்ைவரொகிைொர்.
அயனவருக்கும் உண்யமைொன குரு இயைவபன! பைொக பநறியில் நின்று சொதயன
புரிந்த அயனவருக்கும் இயைவபன குருவொக இருந்துள்ேொன். இயைவனிைத்தில் நம்யம
முழுயமைொக அர்ப்பணித்து, நம்பிக்யகயுைனும் யவரொக்கிை சிந்யதயுைனும் உயைத்துவர
பவண்டும். பதொைர் பயிற்சியும் முைற்சியும் உள்ேவர்க்பக பவற்றி கியைக்கும். வியதகயே
நசுக்கி எண்யண எடுப்பது பபொல், நம் ஊனியன உருக்கி உள்பேொளியைப்
பபைபவண்டும். விைொ முைற்சியும் யவரொக்கிை பக்தியுபம இயைைருயேப் பபை
வழிவகுக்கும்.

இைமம், நிைமம், ஆசனம், பிரொணொைொமம், பிரத்திைொகொரம், தொரயண, திைொனம்,


சமொதி என்னும் அட்ைொங்கபைொகங்களும், பதிபணண் சித்தர்களின் பதிபனட்டு படிகயேக்
பகொண்ை தசதீட்யசகளும் பமய்வழி தச தீட்யசயில் அைங்கும். சித்தர்கள் அளித்த இந்தத்
தீட்யசயின் ரகசிைங்கயே, அறிவொல் அறிந்து உணர்வொல் உணர்ந்து சித்தத்தொல்
சிந்தித்தொல் அயனவரும் பமன்யம அயைைலொம்.
ஒன்பைன்றிரு! பதய்வம் உண்பைன்றிரு! உைர் பசல்வபமல்லொம்
அன்பைன்றிரு! பசித்பதொர் முகம் பொர்! நல்லைமும் நட்பும்
நன்பைன்றிரு! நடு நீங்கொமபல நமக்கு இட்ைபடி
என்பை இரு!
பட்டினத்தொர் வொயலப் பூயச

‘வொயலயைப் பூசிக்கச் சித்தரொனொர்


வொயலக் பகொத்தொயசைொய் சிவ கர்த்தரொனொர்
பவயலயைப் பொர்த்தல்பலொ கூலி யவத்தொர்
இந்த விதம் பதரியுபமொ? வொயலப் பபண்பண!’
- பகொங்கணர் வொயலக்கும்மி
வொயல என்பது என்ன?
ஆதிசக்தியின் இன்பனொரு வடிவபம வொயலைொகும். ஆதிபரொசக்திக்கு சின்னஞ்சிறு
பபண்ணொக வடிவம் பகொடுத்து வழிபடுவபத வொயல வழிபொைொகும். சக்தியைப் பூஜிக்கொமல்
ைொரும் சித்திையைந்ததில்யல. வொயலயை வணங்கிைவர்கள் சித்தர்கள். பதய்வங்கள்,
முனிவர்கள், ஞொனிகள், சித்தர்கள், முப்பத்து முக்பகொடி பதவர்கள், அடிைொர்கள் என
அயனவரும் அம்பொயே வழிபட்பை பபறு பபற்ைொர்கள். அம்மொபபரும் மொைொசக்திைொன
அந்தப் பரொசக்தியை சித்தர்கள் அறிந்துபகொண்டு, அவயே பத்து வைதுயைை பபண்ணொக
வழிபொடு பசய்து பூசித்தனர். அவரவர் உன் பதய்வம் என் பதய்வம் என வணங்கி
வழிபடுவயத, எல்பலொர்க்கும் பபொதுவொன பதய்வமொக இருந்து ஏற்றுக்பகொள்பவள்
வொயலபை! சின்னஞ்சிறு பபண்ணொன வொயலயின் அருேொல் சித்திையைந்து, பின் கன்னித்
பதய்வமொக அவயே வழிபட்டு படிப்படிைொக மபனொன்மணி பதய்வமொக பூயச முடித்து,
இறுதியில் ஆதிபரொசக்தியின் கருயணயினொல் முத்தி நியலயை சித்தர்கள் அயைந்தொர்கள்.

வொயலபை அயனத்திற்கும் ஆதிகொரணமொக இருப்பயத அறிந்து அகப்புை


வழிகளிபல பூயச பசய்தொர்கள் சித்தர்கள். இந்த வொயலப் பூயசயை முடிக்கொத சித்தர்கள்
ைொரும் கியைைொது. அதனொல்தொன் வொயலயைப் பொைொத சித்தர்கள் ஒருவரும் இல்யல.
இத்தயகை வொயலத் பதய்வம் நமது உைலில் இருந்து இைங்குவயத உணர்ந்து
பகொண்டு அவபே அயனத்திற்கும் கொரண கொரிைமொக இருந்து ஆட்டுவிப்பயத அறிந்து
எல்லொவித பைொக ஞொனங்களுக்கும் அவயேபை தயலயமத் தொைொகக் பகொண்டு பூயச
பதொைங்கபவண்டும்.

பத்து வைதொகும் இந்த வொமிதொபன


வொமியிவள் மர்மம் பவணுமைொ அதிகமொக
கொமி பவகு சொமி சிவகொம ரூபி
கொணரிது சிறுபிள்யே கன்னி கன்னி
ஆமிவயே அறிந்தவர்கள் சித்தர் சித்தர்
கூைப்பொ துரிைபமன்ை வொயல வீடு
கூைரிை நொதர் மபகச்சுவரிபை பைன்பொர்
நொைப்பொ அவள் தயனபை பூயச பண்ணு
நந்தி பசொல்லும் சிங்கொரம் பதொன்றும் பதொன்றும்
ஊைப்பொ சிகொரவயர எல்லொம் பதொன்றும்
ஊயமபைன்ை அமிர்த பவள்ேம் ஊைலொகும்
பதைப்பொ இது பதடு கொரிைம் ஆகும்
பசகத்திபல இதுவல்பலொ சித்திைொபம
வொபமன்ை அவள் பொதம் பூயச பண்ணு
மற்பைொன்றும் பூயசைல்ல மபன பசொன்பனன்.
இவ்வொறு வொயலத் பதய்வத்தின் பபருயமயை அகத்திைர் பொடியுள்ேொர்.
எல்லொ மனிதரும் வொயலயைப் பொர்த்த பின்னபர மரணமயைவதொகக் கூறுகிைொர்
பகொங்கணச் சித்தர். ஆதிபரொசக்தியின் அருள்பபை வொயலயை வணங்கினொபல பபொதும்.
அதுபபொல சிவனின் அருள்பபை முருகயனப் பூசிக்க பவண்டும் என ஆன்பைொர்கள்
உறுதிைொகக் கூறியுள்ேனர்.
இந்த வொயலயை வழிபை, அகொரம் உகொரம் சிகொரம் என்ை மூன்பைழுத்து ஓங்கொர
மந்திரத்யத உச்சரிக்க பவண்டும். ஓம் என்பபத வொயலயின் மந்திரம். வொயலயை தன்
உைம்பிபலபை கண்டு ஓம் என்ை உட்பபொருயே உணர்ந்து உபொசயன பசய்து சித்தி
பபற்ைவர்கபே சித்தர்கள்.

வொயலயின் அட்சரம் மூன்ைொகும் அயத


வொய் பகொண்டு பசொல்பவர் ைொர் கொணும்
பமல் ஒன்றும் கீழ் ஒன்றும் மத்திம்முங்கூட்டி
வியரந்து பொரடி ஞொனப் பபண்பண!
- வொயலச் சொமி

அ, உ, ம் என்ை அட்சரங்கபே ஓம் எனும் மந்திரத்தில் உள்ேது. அயனத்து


மந்திரங்களுக்கும் தயலைொனதும் மூலமொனதும் இந்த ஓங்கொரம் என்ை பிரணவபம. உலகில்
பதொன்றும் அயனத்து ஒலிகயேயும் உற்று பநொக்கினொல் அயவகள் அ, உ, ம் என்ை
மூன்று எழுத்துகேொக அைங்கியுள்ேயத அறிந்துபகொள்ேலொம். இதயன சித்தர்கள் அறிந்த
அ என்பயத அகொரம் அல்லது எட்டு என்றும், உ என்பயத உகொரம் அல்லது இரண்டு
என்றும் கூறினொர்கள். ஒலி வடிவில் இது நொதம் என்றும், ஒளி வடிவில் விந்தொக உள்ே
புள்ளியை மகொரத்துைன் பசர்க்கும் என்றும், இயவ மூன்றும் பசர்ந்த அகொர உகொர மகொர
தத்துவபம ஓங்கொரம் என்ைனர்.
நொதமொகிை ஒலியும் விந்தொகிை ஒளியும் இயணவயதபை ‘நொத விந்து கலொதி நபமொ
நம என்பொர் அருணகிரிநொதர். ஓம் என்ை மந்திரத்யத அ+உ+ம் என்று மூன்பைழுத்தொக்கி
பசர்க்கும்பபொது ஓங்கொரம் என்றும், அயதபை மொற்றிப் பிரிக்கும் பபொது ம்+உ+அ (மு (ம்)ரு-
(உ)கொ(அ)) பிரணவம் (ஸ்ரீரொம்) என்றும் கூறுவர் சித்தர்.
பிைந்தது முதல் இைக்கும் வயரயில் உச்சரிக்கும் வொர்த்யதகள் ைொவும் ஓங்கொரத்தின்
திரிபுகபே ஆகும். இந்த ஓங்கொரத்துள் தத்துவம் ஒன்றும் அைங்கியிருக்கிைது.
பஞ்பசந்திரிைங்கேொல் அறிைப்படுவது அகொரம். மனத்தினொல் அறிைப்படுவது உகொரம்.
ஞொனத்தினொல் மட்டுபம அறிைப்படுவது மகொரம்.
இன்யைை விஞ்ஞொனம் கண்ணுக்குத் பதரிைொத அனுவில்கூை நியூட்ரொன்,
புபரொட்ைொன், எலக்ட்ரொன் எனும் மூவயக சக்திகள் உள்ேதொக உணர்த்தியுள்ேது. ஆகபவ
ஓங்கொரபம ஆதியும் அந்தமுமொய் இருப்பயத அறிந்து பிரணவ மந்திரமொக்கி, அறியவயும்
உணர்யவயும் நியனயவயும் ஒன்ைொக்கி, சித்தத்தில் சிவபனொடு பசர இவ்வொயலப்
பூயசயை சித்தர்கள் யகபகொண்டு நம்யமயும் சித்திபபைத் தூண்டுகின்ைனர்.

ஓம் எனும் ஓங்கொரத்துள்பே ஒரு பமொழி


ஓம் எனும் ஓங்கொரத்துள்பே உரு அரு
ஓம் எனும் ஓங்கொரத்துள்பே பல பபதம்
ஓம் எனும் ஓங்கொரம் ஒண்முத்தி சித்திபை.
- திருமூலர்
ஓம் என்ை ஒளிபை பிரணவமொகும். பூமி, நீர், பநருப்பு, கொற்று, வொனம், சூரிைன்,
சந்திரன், நட்சத்திரம் மற்றும்இவற்றின் பவப்பமொன அனல் ஆகிை ஒன்பதும் பிரணவமொகும்
என்பொர் திருமூலர். இந்த ஒன்பதும் ஆதி முதல் இன்றுவயர எப்பபொதும் புதிைனவொகபவ
இருக்கின்ைது. எப்பபொதும் புதிதொகபவ இருக்கும்.
ஓம் என்ை மந்திரத்யத ஒரு நிதொன கதியில் பதொைர்ந்து கண்மூடி உச்சரித்துக்
பகொண்பை இருந்தொல், அவ்பவொலி அயலகள் நம்யமச் சூழ்ந்து பரவிக் பகொண்பை
இருக்கும். பிைகு, அந்த ஒலி மைக்கத்தில் மனம் லைமொகும். ஓம் ஓம் ஓம் என்று
இயைவிைொமல் சீரொன கதியில் பசொல்லச்பசொல்ல மனம் அவ்பவொலியில் ஆைஆை
பிரணவத்தின் அதிர்வுகள் பகட்டுக்பகொண்பை இருக்கும். மனம் திைொன வைப்பட்டு விடும்.

தரணி லம் கனல் கொல் தக்க வொனம்


அரணிை பொனு அருந்திங்கள் அங்கி
முரணிை தொரயக முன்னிை ஒன்பொன்
பிரணவமொகும் பபரு பநறிதொபன
- திருமந்திரம்

ஓம் என்பபத வொயலயின் புனிதமொன மந்திரம். பிரொணிகயே பரமொத்ம


ஸ்வரூபத்தில் லயிக்கச் பசய்கின்ை ஆற்ைல் இந்த ஓம் மந்திரத்துக்கு இருப்பதொல் இது
பிரணவமொகிைது. ஓம் என்று பசொன்ன மொத்திரத்தில் பசொல்பவயர பமற் பதவிக்கும்
பிரம்மத்திைமும் பகொண்டுபசல்வதொல் ஓங்கொரமொகிைது. இந்த ஓங்கொரம் நம் உைலில்
இைங்குவயத உணர்ந்து இம்மந்திர சித்தியினொல் வொயலப் பூயசயை பசய்து
முடிக்கபவண்டும்.
வொயலப் பூயச உபபதசம்
அமொவொயச தினத்தில் வொயலப் பூயசயைத் பதொைங்கபவண்டும். பரொசக்திபை
வொயலத் பதய்வபமன உணர்ந்து இைம நிைமங்களுைன் தினசரி ஒரு முகூர்த்த பநரம் (90
நிமிைம்) வணங்கி வர பவண்டும். நம் உையலபை ஓங்கொர நொதமொக மொற்ைபவண்டும். ஒரு
பலயகயில் ஆசனத்தில் அமர்ந்து, நம் இரு கொதுகயேயும் பஞ்சொல் அயைத்துக்பகொண்டு
கண்கயே மூடி ஓம் என்று எவ்வேவு சத்தமொகச் பசொல்லமுடியுபமொ அவ்வேவு நீண்ைபநரம்
உச்சரித்து பூயச பசய்து வரபவண்டும். இம்மொதிரி 108 முயை உச்சரித்து ஒரு முகூர்த்த
பநரம் பசய்து வர பவண்டும். பதொைர்ந்து இரண்டு வருை கொலம் இயைவிைொது இதயனச்
பசய்துவந்தொல் வொயலயின் அருள் கியைக்கும்.

வொயலச்சக்தி என்பது நம் உைலிபலபை இைம் பகொண்டுள்ேது. அந்த வொயலச் சக்தி


நம் உைலில் இருக்கும்வயர நம் உயிர் இருக்கும். ஆதலொல், அவயே தன் உயிரிபலபை
கண்டு அதற்பக சித்தர்கள் பூயச பசய்தனர். இந்த வொயலபி பூயசயை இயைவிைொது
பயிற்சி பசய்துவந்தொல் நம் மூலொதொரத்தில் கனலொக ஒடுங்கியிருக்கும் குண்ைலினி சக்தி
விழித்பதழுந்து பைொக ஞொனத்யதப் பபையவக்கும்; இயச ஞொனம் ஏற்படுத்தும்.
இக்குண்ைலினி சக்தியினொல் பற்பல நன்யமகயே அயைைமுடியும். கீைொன
இச்யசகளிலிருந்து நம்யமவிடுவித்து பமலொன நியலக்கு உைர்த்தியவக்கும்.

வொயலயின் அட்சரம்-அ+உ+ம் எனும் ஓங்கொரம்.


ம்+உ+அ (முருகொ) பிரணவம்
இதயன அகமும் புைமும் மொற்றி மொற்றி பசய்வபத மந்திபரொபொசயன. இதுபவ வொயல
பூயசயின் ரகசிைம்.
அகநியலயில் அல்லொமல் புைநியலயில் வொயலயின் வடியவத் பதரிந்துபகொள்ே
பவண்டுமொனொல், நம் அேவு பகொண்ை நமது நிைல் பூமியில் விழும்பபொது அந்த நிைலின்
நடுப்பகுதியை இரண்டு நிமிைம் உற்றுபநொக்கி, ஓங்கொரத்யத உச்சரித்து வொனத்யதப்
பொர்த்தொல் அந்த நிைலுருவம் விஸ்வரூபக் கொட்சிைொக ஒரு நிமிைபநரம் பதரியும். இதயன,
சித்தர்கள் ‘சொைொ தரிசனம்’ எனச் பசொல்வொர்கள்.
ஓர் இருட்ையையின் மூயலயில் ஒரு அகல் விேக்யக ஏற்றியவத்து அவ்விேக்கின்
ஒளியை இரண்டு நிமிைம் உற்றுப்பொர்க்க பவண்டும். பிைகு, தீபத்யத அயனத்துவிை
பவண்டும். இப்பபொது ஓங்கொரத்யத உச்சரித்துக் பகொண்பை இருட்டில் சுவற்யைப்
பொர்த்தொல், சூட்சும ஒளிதரிசனமும் சக்கரம் சுைல்வதும் நன்கு புலப்படும். இதயன
‘பவட்ைொத சக்கர தீட்யச’ என்பொர்கள்.
அம்பொள் வழிபொட்டுக்குரிையவ:

ைந்திரம்: முக்பகொண பீைம்


மந்திரம்: ஆம், ஊம், ஈம்
தந்திரம்: வொயல இருப்பிைம்

ஸ்ரீவித்ைொ பஞ்சதசொக்ஷரி மந்திரம்:

க ஏ ஈ ல ஹ்ரீம்
ஹஸக ஹல ஹ்ரீம்
ஸகல ஹ்ரீம் (108 முயை)

பொரொைணம்:

ஸ்ரீ லலிதொ சஹஸ்ர நொம ஸ்பதொத்திரம், பசௌந்தர்ை லஹரி.

சிைந்த துதிகள்:
அபிரொமி அந்தொதி, மீனொட்சி பிள்யேத் தமிழ் வள்ேலொரின் வடிவுயை மொணிக்க
மொயல.
2. பஞ்சாட்சரம்
சிவபனொபைொக்கும் பதய்வம் பதடினும் இல்யல என்பொர் திருமூலர். ‘நமசிவை’
என்பது ஈசனுக்குரிை பஞ்சொட்சர மந்திரமொகும். இந்தப் பஞ்சொட்சர மந்திரத்தின்
பபருயமயை அயனத்து சித்தர்களும் அருள் ஞொனிகளும் பபசியுள்ேனர். இந்த
மந்திரத்தின் வலியமைொல் இயைநியலயை அவர்கள் அயமத்தொர்கள். இந்தப் பஞ்சொட்சரம்
என்பது நம் உைலில் சூட்சுமமொகவும் ஐந்து வண்ணமொகவும் இருப்பயத
அறிந்துபகொண்ைவர்கள் சித்தர்கள். இந்த மந்திரத்யத ஆைொதொரங்களிலும் யவத்து ஓதி
உைர்ந்தொர்கள்.

இந்த ‘நமசிவை’ மந்திரத்தின் ரகசிைத்யத நொம் முதலில் உணர்ந்துபகொள்ே


பவண்டும். இந்தப் பிரபஞ்சபம பஞ்ச பூதங்கேொல் உண்ைொனது. நம் உைலும் பஞ்ச
பூதங்களின் கூட்டுைவொல் ஆனது. பஞ்ச பூதங்கள் என்பது நிலம், நீர், பநருப்பு, கொற்று,
ஆகொைம். நம் உைலில் மண்தத்துவமொக தயச, பதொல், எலும்பு, நரம்பு பபொன்ையவ
உள்ேன. நீரொகஇரத்தம், விைர்யவ, எச்சில், சிறுநீர் முதலிையவ உள்ேது. தீைொகஉைலில்
உஷ்ணம், கொமம், பகொபம் உள்ேது. கொற்ைொக, நொம் சுவொசிக்கும் மூச்சும் பபச்சும் உள்ேது.
ஆகொைமொகநம் உைலில் மனம், நியனவு, எண்ணம் ஆகிையவ உள்ேது. இப்படிப் பஞ்ச
பூதங்கேொல் உருவொனபத நம் உைல் என்பயதப் பகுத்தறிந்துபகொள்பவொம். இந்தப்
பஞ்பசந்திரிைங்களில் பமய் மண் அம்சமொகவும், வொைொனது நீர் அம்சமொகவும், கண்ணொனது
பநருப்பு அம்சமொகவும், மூக்கு என்பது கொற்று அம்சமொகவும், பசவிைொனது ஆகொை
அம்சமொகவும் இருந்து பசைல்படுகின்ைது.
நமது உைலில் ஆறு ஆதொரங்கள் உள்ேன. இவற்யை தொமயரைொகவும் சக்கரமொகவும்
உருவகிப்பர். இந்த ஆறு ஆதொர சக்கரங்களில் அதற்குரிை எழுத்துகயே உணர்ந்து
அந்தந்த சக்திகயே ஐந்பதழுத்து மந்திரத்தொல் கட்டுப்படுத்தி ஐம்புலன்கயேயும் பவன்று
இச்சீவயன சிவபனொடு ஐக்கிைப்படுத்துவபத பஞ்சொட்சரம்.
‘சிவொைம் அஞ்பசழுத்திபல பதளிந்து பதவர் ஆகலொம்
சிவொைம் அஞ்பசழுத்திபல பதளிந்து வொனம் ஆேலொம்
சிவொைம் அஞ்பசழுத்திபல பதளிந்து பகொண்ை வொன்பபொருள்
சிவொைம் அஞ்பசழுத்திபல பதளிந்து பகொள்ளும் உண்யமபை’
- என்ை சிவவொக்கிை சித்தரின் பொைல் பமற்பசொன்ன கருத்யத விேக்குவயதக்
கொணலொம்.

பஞ்சொட்சர தீட்யச

நமசிவை - தூல பஞ்சொட்சரம்


சிவைநம - சூக்கும பஞ்சொட்சரம்
சிவைவசி - கொரிை பஞ்சொட்சரம்
சிவசிவ - கொரண பஞ்சொட்சரம்
சி என்பது - மகொகொரண பஞ்சொட்சரம்
இவற்யை குருவின் வழிைொக உபபதசம் பபற்று நம் உைலில் இந்தப் பஞ்சொட்சரம்
எவ்வொறு உள்ேது என்பயத அறிந்துபகொள்ேபவண்டும்.
பின் அவ்விைங்களில் அந்த அஞ்பசழுத்து மந்திரங்கயே ஓதி உணர்ந்து அதன்
தத்துவங்கயேயும் பதய்வங்கயேயும் நியனவில் நிறுத்தி பயிற்சி பசய்ைபவண்டும்.

அண்ைத்தில் உள்ேயவபைல்லொம் பிண்ைத்திலும் உள்ேயத உணர்ந்து ஓம் நமசிவை


என்ை ஐந்பதழுத்து மந்திரத்யத உச்சரிக்கபவண்டும்.
இந்த அஞ்பசழுத்து மந்திர தத்துவத்தொல்தொன் நொம் பிைந்து வேர்கிபைொம்.

ஐந்பதழுத்திபல பிைந்து ஐந்பதழுத்திபல வேர்ந்து


ஐந்பதழுத்யத ஓதுகின்ை பஞ்சபூத பொவிகொள்
ஐந்பதழுத்தில் ஓர் எழுத்யத அறிந்துகூை வல்லீபரல்
அஞ்சல் அஞ்சல் என்று நொதன் அம்பலத்தில் ஆடுபம

‘ை’ என்ை எழுத்தில், தொய் தந்யதயின் நியனவு என்னும் ஆகொை தத்துவத்தில்


உற்பத்திைொனது உயிர். நியனவில் கொமம் ஏற்பை ‘சி’ என்ை எழுத்தில் உஷ்ணம் ஏற்பட்டு
பநருப்பு தத்துவத்தொல் நியைந்திருந்த உயிர், ‘வ’ என்ை எழுத்தில் பசைல் நயைபபற்று
கொற்றுக்குள் வந்தது உயிர். இந்த ‘சிவை’ என்பதில் அருவொகபவ இருந்த உயிர் ‘ம’ என்ை
எழுத்தில் நீர்தத்துவத்தொல் சுக்கில சுபரொணிதமொகி, உருவுக்கு வந்த உயிர் ‘ந’ என்ை
எழுத்தில் மண் தத்துவமொன தொயின் கருவயையில் கருவொகி வேரலொனது. பின்னும் இந்தப்
பஞ்சபூதங்களின் உறுதுயணயிபலதொன் வேர்கின்பைொம் வொழ்ந்து வருகின்பைொம். இந்த
உண்யமயை உணரொமல் பஞ்சொட்சரத்யத ஓதுவதொல் இயைவயன அறிைமுடிைொது. இந்தப்
பஞ்சொட்சரத்தின் துயண பகொண்டு இயைநியலையைை நொம் முைற்சி பசய்ைபவண்டும்.
‘ஓம் நமசிவை’ என்ை பஞ்சொட்சரத்யதபை ஐம்பத்பதொரு அட்சரமொக அயமத்து நம்
உைலில் உள்ே ஆைொதொர சக்கரங்களில் நிறுத்தி வழிபட்ைனர். ‘சிதம்பரச் சக்கரம்’ என்றும்
இதயன அயைத்தனர். இயவைொவும் பஞ்சொட்சரத்தில் இருந்து பிைந்தயவகபே!
‘அஞ்சும் மூன்றும் அடுக்கொய் இருந்தொல் அறிைொப் பபண்ணும் கறி சயமப்பொள்’
என்பது பைபமொழி
‘ஓம்’ என்ை மூன்பைழுத்து மந்திரமும் ‘நமசிவொை’ என்ை அஞ்பசழுத்து மந்திரமும்
பசர்ந்தபத எட்பைழுத்து மந்திரம் ஆகும். பீ ொட்சரம் என்றும் பசொல்வர். உயியரயும்
உையலயும் உணர்த்தி ஒன்றியணக்கும் ஓம் நமசிவை என்ை பஞ்சொட்சரபம, ஐம்பத்பதொரு
அட்சரமும் எட்பைழுத்தும் ஆகும். இதயன அடுக்கொக ஆைொதொரங்களில் யவத்து
உருபசபித்து பூசித்தொல், அறிைொப் பபண்ணொகிை வொயல நொம் பகட்கும் வரம் தருவொள்.
பஞ்ச பூதங்களில் மண் பூதத் தலமொக திருவொரூர், கொஞ்சிபுரம் என்ை ஊர்கயேயும்,
நீர் பூதத் தலமொக திருவொயனக்கொவயலயும், பநருப்புத் தலமொக
திருவண்ணொமயலயையும், கொற்று பூதத் தலமொக கொேஹஸ்தியையும், ஆகொைத் தலமொக
சிதம்பரத்யதயும் அயமத்துக் கொட்டினொர்கள். அதுபபொல் அகத்தில் ஆைொதொர நியலகளிலும்
பஞ்சொட்சர மந்திரத்தொல் பசபித்து, அங்குள்ே பதய்வ சக்திகயே வணங்கி வேம் பபைவும்
பநொைற்ை வொழ்வு வொைவும் வழி வகுத்துச் பசன்ைொர்கள் சித்தர்கள்.

கொைத்ரி பம்

ஓம் பூர் புவ ஸ்வஹ


தத் ஸவிதுர் வபரண்ைம்
பர்பகொ: பதவஸ்ை தீமஹி
த்பைொ பைொந: ப்ரபசொதைொத்!

இம்மகொ மந்திரத்யத பதொைர்ந்து உச்சரித்து வருபவர்களின் உையலயும் உயியரயும்


இது கவசம்பபொல் பொதுகொக்கும். பசல்வத்யதயும் சுபீட்சத்யதயும் பபருகச் பசய்யும். கொைத்ரி
மந்திரத்யத முயைைொகச் பசொல்லி வருபவர்கயே எந்தச் சக்திைொலும் எத்தீங்கும் இயைக்க
முடிைொது. உள்ேமும் உைலும் இப்புனித மந்திரத்தொல் தூய்யம அயையும். பைொக ஞொனம்
பயில்பவொருக்கு என்றும் துயண நிற்கும்.
கொைத்ரியை பவதமொதொ என அயைப்பொர்கள். கொைத்ரியைத் தொைொக பொவித்து
வழிபட்ைொல் பவண்டிை வரங்கயேப் பபைலொம். தினமுபம மனத்தினொலும் வொக்கினொலும்
உைலினொலும் பசய்த பொவங்கயே அகற்றுவது கொைத்ரி மந்திரம். கொைத்ரியின் பபொருள்
பரமொத்மொபவ அது அங்கிங்பகனொதபடி எங்கும் நியைந்துள்ேது. கொைத்ரி மந்திரத்யத
ஒருவர் பசொல்லச் பசொல்ல அவர் உள்ேம் சுத்தமொகி விடுகிைது. பிரம்மத்யதக் கொண்பிக்கும்
வல்லயம பகொண்டு விேங்குவதொல் கொைத்ரி உபபதசத்யத பிரம்பமொபபதசம் என்ைனர்.
மந்திர பத்தில் கொைத்ரியைவிை சிைந்த ப மந்திரம் இல்யல. அயதவிை உைர்ந்த தவம்
இல்யல. அயதவிைச் சிைந்த திைொனம் பவபைதுவும் இல்யல. சிைந்த பஹொம
மந்திரமுமில்யல. ‘கொைத்ரி பம் பசய்பவனுக்கு எங்கும் பைமில்யல. பவதம், ைொகம்,
தொனம், தவம் ஆகிையவ கொைத்ரியின் கயலகபே. எயத விட்ைொலும் கொைத்ரியை விைொபத!’
என்ைொர் விசுவொமித்திர முனிவர்.

இம்மூன்றுநூல்களும் ஆன்மிகவொதிகளிைம் அவசிைம் இருக்கபவண்டும் என்பர்


பபரிைபைொர்.
பகவத் கீயதயில் ஸ்ரீகிருஷ்ணபகவொன் ‘நொன் மந்திரங்களில் கொைத்ரிைொக
இருக்கிபைன்’ என்ைொர். ஸ்ரீரொமனுக்கு விசுவொமித்ர முனிவர் ‘ஸ்ரீபலொ அதிபலொ’ என்ை
மந்திரமொக இந்தக் கொைத்ரி மந்திரத்யதத்தொன் உபபதசம் பசய்தொர். இம்மந்திர சித்திைொபல
ஸ்ரீரொம நொமமும் ரொம பொணமும் சிைப்புற்று விேங்குகின்ைது. இப்படித் பதய்வ
அவதொரங்கபே ப பித்த இந்தக் கொைத்ரி மந்திரத்யத நொமும் பித்து அன்யனயின் அருள்
பபற்று வொழ்பவொம்.
கொைத்ரி மந்திரத்யத பத்மொசன நியலயில் அமர்ந்து 108 முயை பசொல்லி பம்
பசய்து வரபவண்டும். மந்திரம் தயையில்லொது மனத்தில் பதியுமொறு வொய் உதடு மட்டும்
அயசை, மூச்யச பவளியில் விைொது நிறுத்தி உரு பகொடுத்து பம் பசய்ைபவண்டும். உைல்
சிறிதும் அயசைொமல் சித்திரத் தீபம் பபொல் அமர்ந்து பமௌனமொகபவ இருந்து நியனவொல்
நியனந்து கொைத்ரி மந்திரம் பம் பசய்வயத அ பொ கொைத்ரி என்பர். இதயனத்தொன்
சித்தர்கள் நம் கொைத்துக்குத் (உைலுக்கு) திரிைொக, உயிரொக இருப்பபத கொைத்ரி மந்திரம்
எனக்கூறி, இவ்வுயிரும் உைலும் வேம்பபை பமௌனமொக இருந்து திைொன பமும் தவமும்
புரிைச்பசொல்வர்.
ஆத்ம சொதனங்களுள் மிகச் சுலபமொனது நொம பம். பரம்பபொருளுக்கு அயமந்துள்ே
நொமங்களுள் சிவ, ரொம், கொைத்ரி பபொன்ை நொமங்கயே பத்துக்குச் சிைந்ததொக சித்தர்கள்
குறிப்பிட்டுள்ேொர்கள். 24 அட்சரங்கயே உயைை கொைத்ரி மந்திரத்யத எவ்வேவுக்பகவ்வேவு
அதிகமொக சொதகர் பிக்கின்ைொபரொ அவ்வேவுக்கவ்வேவு இகபரொசுகம் பபற்று அவர்கள்
ஆத்மபரிபொகம் அயைவொர்கள். எந்த பவயேயில் பவண்டுமொனொலும் நொம பம்
பண்ணலொம். பற்பல அலுவல்களுக்கியையிலும் பைணங்கள் பசய்கின்ை பபொதிலும் கொைத்ரி
பம் பசய்ைலொம். பக்தி, பதொண்டு, திைொகம், திைொனம் என்ை நொன்கு நியலகளிலும் உள்ே
ஆண் பபண் அயனவரும் இந்தக் கொைத்ரி பத்யதச் பசொல்வதன் மூலமொக பமன்யம
பபைலொம்.

பிரொணொைொமம்

ஏற்றி இைக்கி இரு கொலும் பூரிக்குங்


கொற்யைப் பிடிக்கும் கணக்கறிவொரில்யல
கொற்யைப் பிடிக்கும் கணக்கறிவொேர்க்கு
கூற்யை உயதக்குங் குறி அதுவொபம!
- திருமந்திரம்

நொம் ஒவ்பவொரு நொளும் 21600 முயை மூச்யச பவளியிடுகிபைொம். இதயனக்


குறிப்பிைபவ ஆகொைத்தலமொன சிதம்பரத்தில் பபொன்னம்பலத்தில் 21600 தங்க ஓடுகயே
அயமத்து பகொயில் கட்டினர். சொதொரணமொக நொம் உள்ளிழுக்கும் மூச்சு 8 அங்குல அேவும்,
பவளிவிடும் மூச்சு 12 அங்குல அேவிலும் அயமந்துள்ேது. இப்படிைொக நொம் பவளிவிடும்
மூச்சு ஒவ்பவொன்றிலும் 4 அங்குல அேவு கூடுதலொக நம் பிரொணவொயு பவளிபைறி
நஷ்ைமயைகிைது. இந்த நஷ்ைம் மூப்பு பிணிகளுக்குக் கொரணமொகி, மனித உைலுக்கு
மரணம் பநரிடுகிைது. இேயமபைொடும் ஆபரொக்கிைத்பதொடும் வொழ்ந்திை வழிகொட்டுவபத
பிரொணொைொமம் என்ை கொற்யைப் பிடிக்கும் கயலைொகும்.
நம் இைதுபக்க மூக்குத்துவொரம் வழிைொக சுவொசம் நைப்பயத இைகயல அல்லது
சந்திரகயல என்றும், வலது பக்க மூக்குத் துவொரம் வழிைொக சுவொசம் நைப்பயத பிங்கயல
அல்லது சூரிைகயல என்றும், இயவ இரண்டின் வழிைொக சமமொக நைப்பயத சுழுமுயன
அல்லது அக்னிகயல என்றும் பசொல்கின்ைனர். இயவ நம் உைலில் முயைைொக மொறி மொறி
நைந்துபகொண்டுள்ேது. இந்தசுவொசம் ஹம்பஸொ பஸொ ஹம் என்ை சப்தத்தில் இைங்குகிைது.
இதயன உற்றுகவனித்து உணர்ந்துபகொள்ேபவண்டும்.
நம் மூச்சிலிருந்து பவளிபைறும் கொற்யைப் பிடிக்கவும் உயியர வேர்க்கவும் பரசகம்,
பூரகம், கும்பகம் எனும் பிரொணொைொம பைொகப் பயிற்சியை சித்தர்கள் உலகுக்குத்
கற்றுத்தந்தனர். பிரொணொைொமப் பயிற்சியினொல் பிரொணன் கட்டுப்பட்டு மனம் நம் வசப்படும்.
முயைைொன பிரொணொைொமப் பயிற்சியினொல் ஒருவர் அயனத்து நன்யமகயேயும்
பபைமுடியும்.
ஒருவருயைை ஆயுளில் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ை சுவொச எண்ணிக்யககயே
யவத்பத அவரது ஆயுளும் அயமந்துள்ேது. பைொகத்தொலும் திைொனத்தொலும் பிரொணசக்தி
கூடுபம அன்றி நஷ்ைம் அயைவதில்யல. மற்ை சிற்றின்பச் பசய்யககேொல்தொன் பிரொணன்
நஷ்ைமயைகிைது. ஆகபவ, முயைைொன பிரொணொைொமப் பயிற்சியை பசய்துவந்தொல்
திைொனமும் தவமும் எளிதொகும்.

நொடி சுத்தி
பத்மொசனம் அல்லது சித்தொசனத்தில் அமர்ந்து நம் சுவொசத்யத நன்கு கவனித்து
வலது பக்க நொசித்துவொரத்யத அயைத்துக் பகொண்டு இைது பக்க நொசித்துவொரம் வழிைொக
கொற்யை முழுதொக உள்பே இழுக்கபவண்டும். அதுபபொலபவ இைது பக்க மூக்யக
அயைத்துக்பகொண்டு வலப்பக்க மூக்கின் வழிைொக இழுத்த கொற்யை பவளிபைற்ைபவண்டும்.
இப்படி மொற்றி மொற்றி மூச்யச உள்ளுக்கிழுத்து பத்து முயை பவளிவிைபவண்டும். ‘பஸொ’
என்னும் மந்திரத்தொல் சுவொசத்யத உள்ளுக்கிழுத்து மறுபடியும் ‘ஹம்’ என்னும் மந்திரத்தொல்
கொற்யை பவளிவிை பவண்டும். இதயனச் பசய்வதொல் உள்பே உள்ே கசடுகள் ைொவும்
நீங்கி சுவொசம் இைல்பொக நைக்கும். இதற்கு ‘பிரொணைொம நொடி சுத்தி’ என்று பபைர்.

பிரொணொைொமப் பயிற்சி
சித்தொசன நியலயில் அமர்ந்துபகொண்டு மூக்கின் வழிபை பசல்லும் மூச்யசக்
கவனியுங்கள். மூச்சொனது தொனொகபவ சூரிைகயலக்கு வந்துவிடும். இல்யலைொயின் ஒரு
கனமொன புத்தகத்யதபைொ அல்லது ஒரு துண்யைபைொ இைது யக அக்குளில்
யவத்துக்பகொண்ைொல் மூச்சொனது சூரிை கயலயில் ஓடும். நம் மூச்யச சூரிை கயலக்கு
மொற்றி பிரொணொைொமப் பயிற்சியைத் பதொைங்கபவண்டும்.
இப்பயிற்சியில் மூச்யச உள்ளுக்கிழுப்பது பூரகம் எனவும், இழுத்த மூச்யச
உள்பேபை நிறுத்துவது ‘கும்பகம்’ எனவும், அைக்கி பவளிவிடும் மூச்யச ‘பரசகம்’ எனவும்
கூறுவர். பூரகம் பசய்யும் கொற்றின் அேயவ மொத்தியரயில் 12 அங்குல அேவு உள்ளுக்கு
இழுக்க பவண்டும். பின் பவளிவிடும் மூச்யச மொத்தியரயில் 8 அங்குல அேவு பரசகம்
பசய்ைபவண்டும். இந்த பரசக பூரகத்யதத் பதொைர்ந்து சூரிைகயலயிபலபை பசய்து பைகிவர
பவண்டும். இப்படி 48 நொள்கள் இயைவிைொது பயிற்சி பசய்துவந்தொல் பரசக பூரகம்
இைல்பொக அயமயும். இந்தப் பயிற்சியை பவற்றிகரமொக முடித்தபிைகு பூரகத்தில் 16
மொத்தியர அேவு கொற்யை இழுத்து 64 மொத்தியர அேவு நிறுத்தி யவத்து கும்பகம் பசய்து,
பின் பலசொக 32 மொத்தியர அேவு பவளிவிட்டு பரசகம் பசய்துவர பவண்டும். பரசக பூரக
கும்பக பநரங்கயே சிறிது சிறிதொக அதிகரித்துப் பைகிவர பவண்டும். இந்த பரசக பூரக
கும்பகபம பிரொணொைொமம் ஆகும்.

ஏறுதல் பூரகம் ஈபரட்டு வொமத்தொல்


ஆறுதல் கும்பகம் அறுபத்தி நொலதில்
ஊறுதல் முப்பத்திரண்ைதில் பரசகம்
மொறுதல் ஒன்றின் கண் வஞ்சகமொபம!
- திருமந்திரம்
இந்தப் பயிற்சிைொல் உைலும் உள்ேமும் புத்துணர்ச்சி பபறும். ஆறு ஆதொரங்களில்
உள்ே பதய்வசக்திகளின் அருேொல் ஆற்ைல்கள் பபருகும். பிரொணொைொம பயிற்சிைொல்
திைொனம் பசய்வது எளிதொகும். பிரொணொைொமம் பதொைர்ந்து பசய்து வந்தொல் பநொய்
பநொடியின்றி ஆபரொக்கிைமொக நீண்ைகொலம் வொைலொம்.

மூதண்ைக்கிைொைம்
அருகம்புல்யல பவபரொடு இரண்டு யகப்பிடிைேவு பறித்துவந்து, பவர்களில் இருக்கும்
முடிச்சுகயே நீக்கி சுத்தம் பசய்து, இரண்டு படி தண்ணீருள்ே ஒரு பொத்திரத்தில் யவத்து
சுத்தம் பசய்ைபவண்டும். அருகம்புல்லுைன் 25 மிேகுகயே முழுதொகப் பபொட்டு பொத்திரத்யத
அடுப்பில் யவத்து சுண்ைக் கொய்ச்ச பவண்டும். தண்ணீரொனது 8ல் 1 பொகம் அேவுக்குச்
சுண்டிைதும் பொத்திரத்யத இைக்கி விைபவண்டும். வடிகட்டி எடுத்த கசொைத்தில் ஒரு
பொக்கேவு பவண்பணயைப் பபொட்டு இயத உட் பகொள்ேபவண்டும். அருகம்புல்லில் சிவன்
சக்தியும், மிேகில் அம்பொள் சக்தியும் பவண்பணயில் விஷ்ணு சக்தியும், உள்ேதொல் இயத
மூதண்ைக்கிைொைம் என்ைொர் பகொங்கணவச் சித்தர்.
இது பைொகிகளுக்கொன அரிை மருந்து. உணவில் பொசிப்பைறு, பருப்பு, பநய்
பபொன்ையவகயேயும் கீயரகயேயும் பசர்த்து உட்பகொள்ேபவண்டும். பமலும் டீ கொபி
பபொன்ையவகயேத் தவிர்த்துவிட்டு சித்தர்கள் பசொல்லிை மூலியக உணவியன மருந்தொக
உட்பகொள்ேபவண்டும். இயவைொவும் ஆன்மிகப் பொயதயில் பசல்லும் அயனவரது
உையலயும் உயியரயும் பொதுகொக்கும்.
‘பபட்டியிபல உலவொத பபரும்பபொருள் ஒன்றுண்டு என எட்டிரண்டு பதரிைொத என்
யகயில் பகொடுத்தீர்’
- வள்ேலொர்

எட்டிரண்டு என சித்தர்கள் குறிப்பிட்டுள்ேயவ அ, உ என்ை எழுத்துகபே. ஆங்கில


எண்கள் வருவதற்குமுன் நம் நொட்டில் தமிழ் எழுத்துகபே எண்கேொகவும் இருந்தன. 1க்கு
க, 2க்கு உ, 3க்கு ங, 4க்கு ச, 5க்கு ரு, 6க்கு கொ, 7க்கு எ, 8க்கு அ, 9க்கு சு, 10க்கு
ை என்ை எழுத்துகபே இருந்தன. இதில் எட்டுக்கு அ என்றும் இரண்டுக்கு உ என்றும்
இருப்பயதயும், அயவ மந்திர அட்சரமொன அ, உ என்ை உயிர் எழுத்துகயேக் குறிக்கபவ
எட்டிரண்டு என்று சித்தர்கள் பொைல்களில் மயைபபொருேொகச் பசொல்கின்ைனர். இதயன
அகொரம் உகொரம் எனப்பபைரிட்டு, இந்த அ, உ என்ை எழுத்துகபே பல தத்துவங்களுக்கும்
அடிப்பயைைொக உள்ேதொல் அதயன மயைவொக எட்டிரண்டு என்ைனர்.
இந்த அகொர உகொர நொதத்திலிருந்துதொன் அயனத்தும் பதொன்றி மயைகின்ைது. ஓம்
என்ை ஓங்கொரத்தில் உள்ே அ, உ என்ை ஒலி இல்லொத பமொழிகபே இவ்வுலகில் இல்யல.
பிைந்த குைந்யதயின் முதல் பமொழிபை ஊ, ஆ (குவொ) என்ை அழுகுரல்தொன். உன்னிப்பொகக்
கவனித்துக் பகட்ைொல் பையவகள், விலங்கினங்கள், உலக உயிரினங்கள் அயனத்தின்
சப்தத்திலும் இந்த அகொர உகொர ஓயச அைங்கியிருப்பயத அறிைமுடியும். கைபலொயச,
மயைபைொயச, இடிபைொயச, புைபலொயச, தீபைொயச மற்றும் இைற்யகயின் ஓயசகள் ைொவும்
இந்த சப்தத்தொல்தொன் சக்தி பபற்று இைங்கி வருவயத உணரமுடியும். பவதம், இயச,
மந்திரம், தந்திரம், ைந்திரம் என அயனத்திலுபம இந்த எட்டிரண்டுதொன் ரகசிைமொகப்
பபொருந்தியுள்ேது. இந்த அண்ைங்கள் ைொவிலுபம இந்த அகொர உகொரபம நொத விந்தொகவும்,
சூரிை சந்திரனொகவும், சிவசக்திைொகவும் இருப்பயத உணர்ந்தனர். எனபவ,
இவ்வட்சரத்யதப் பற்றியும் அயத இைக்கும் முயையமயை அறிந்து பகொள்ேவும்
வலியுறுத்தி எட்டிரண்டு என்று மயைவொகபவ பசொல்கிைொர்கள் சித்தர்கள்.

எண் என்ப ஏயன எழுத்பதன்ப இவ்விரண்டும்


கண் என்ப வொழும் உயிர்க்கு
- திருக்குைள்

நமது உைம்பு, அவரவர் யக சொணில் எண் சொண் அேபவ அயமந்துள்ேது.


இதயனக்குறிப்பிட்பை உைம்புக்கு எட்டு என்பர். இவ்வுைம்பில் உள்ே உயிர் உகொரமொக
உள்ேதொல் இரண்டு என்பர். பைொக ஞொனம் பயில்பவொர் இந்த எட்டிரண்டு என்ன என்பயத,
சித்தர்களின் பொைல்கயேப் படித்து ஆரொய்ந்து அறிந்துபகொள்வபத நல்லது. ஏபனனில்,
பைொக ஞொன சொதனங்கள் அயனத்துக்கும் இந்த எட்டிரண்டு தத்துவபம அஸ்திவொரமொக
உள்ேது.

சித்தர்கள் எயதபைல்லொம் எட்டிரண்டு என்று பசொல்கிைொர்கள் எனச் சிந்திப்பபொம்.


எட்டு - இரண்டு
அகொரம் - உகொரம்
அ - உ
சிவன் - சக்தி
சூரிைன் - சந்திரன்
அறிவு - உணர்வு
அரு - உரு
நொதம் - விந்து
பிங்கயல - இைகயல
உைம்பு - உயிர்
அகண்ைம் - உலகம்
அபொனன் - பிரொணன்
ஆகொைம் - கொற்று
அமுரி - உப்பு
இன்னும் பலவொைொக உள்ே இதன் தத்துவ உண்யமகயே பைொகம் பயில்பவர்கள்
தொங்கேொகபவ அறிந்து பகொள்ேபவண்டும். ஏபனனில், அறிவதற்கரிதொன அகொரம்
உணர்தற்கு அரிதொன உகொரம் என்ை இதன் உண்யமத் தத்துவங்கள் ைொயவயும் எளிதில்
பவளிப்படுத்த இைலொது. இதன் மகத்துவத்யத வொசிபைொகப் பயிற்சியின் மூலம் ஒருவர்
ஓரேபவ உணரமுடியும். சொதொரண பபச்சுவைக்கில்கூை அவன் என்ன ஆ ஊ என்கிைொன்?
அவன் என்ன பபரிை ஆேொ? என உலபகொர் பசொல்லக் பகட்டிருக்கிபைொம். இதன் பபொருள்
எட்டிரண்டு அறிந்தவர் பபரிபைொர் என்பபத ஆகும்.
3. ஓரரழுத்துண்சை
ஓபரழுத்து என்பது பபசொத மந்திரம், ஊயமபைழுத்து, பநஞ்பசழுத்து, பமௌன
அட்சரம் என்று சித்தர்கேொல் பசொல்லப்படுகின்ைது. அஞ்பசழுத்து மந்திரமொன ‘நமசிவை’
என்பதில் ஓபரழுத்தொக உள்ேது ‘சி’ என்ை சிகொரம் என்பை அயனத்து சித்தர்களும்
பசொன்னொர்கள். ஓம் என்பதில் அகொரம் உகொரம் மகொரம் என்ை மூன்பைழுத்துகபே உள்ேன.
இயவைொவும் (சி, அ, உ, ம்) பபசும் எழுத்துகேொகபவ உள்ேன. இது எப்படி
ஊயமபைழுத்தொகும்? ஓங்கொரத்தின் மூலமொக சிகொரபம உள்ேது. அதுபபொல்
அஞ்பசழுத்திலும் சிகொரபம சீவனொகவும் உள்ேது.

அ, உ, ம் என்ை அட்சரத்தில் ‘ம்’ என்ை மகொரம் மொயை என்பர். ‘ம’ என்ை சப்தத்தில்
வருவது அகரபம. ஆகபவ அயத நீக்கிவிட்ைொல் மற்ை எழுத்துகேொக உள்ேயவ அ+உ+.
என்ை எழுத்துகபே. எல்லொ எழுத்துக்குள்ளும் ஆதிைொயும் அந்தமொகவும் நடுவொகவும்
உள்ேது புள்ளிபை! எந்த பமொழி எழுத்யத எழுதத் பதொைங்கும்பபொதும் இந்தப்புள்ளி
யவக்கொமல் எழுதமுடிைொது என்பயத அறிந்து பகொள்ளுங்கள். இந்தப் புள்ளி எழுத்யதக்
குறிக்கபவ அவ்பவன்றும் உவ்பவன்றும் மவ்பவன்றும் பசொன்னொர்கள். இந்தப் புள்ளி
தனித்தும் இருக்கும்; எதபனொடும் பசர்ந்தும் இருக்கும்.
இதுபவ அயனத்து மந்திரங்களுக்கும் மூலம். இதயனத்தொன் சித்தர்கள்
ஊயமபைழுத்து, பபசொத மந்திரம், பமௌன அட்சரம் என்றும் ஓபரழுத்து என்றும்
கூறினொர்கள். ‘அ’வுக்கு முதல் எழுத்தொகவும் அயனத்து எழுத்துக்கும் நடுவொகவும் முடிவில்
முற்றுப்புள்ளிைொகவும் இருப்பது புள்ளி எனும் ஊயமபைழுத்பதைொகும். அருவொக இருந்த
புள்ளி, எவ்வொறு சிகொரமொனது என்பபத உபபதச தீட்யச.
ஓபரழுத்து லிங்கமொய் ஒதும் அட்சரத்துபே
ஓபரழுத்து இைங்குகின்ை உண்யமயை அறிகிலீர்
மூபவழுத்து மூவரொல் முயேத்பதழுந்த பசொதியை
நொபவழுத்து நொவுபே நவின்ைபத சிவொைபம!
- சிவவொக்கிை சித்தர்

ஓபரழுத்துதொன் உைர்ந்து லிங்கமொமனது. அதுபவ அருள் பசொதி. இந்த எழுத்துதொன்


நம் உயிரொகவும் ஆத்மொவொகவும் இைங்கி வருகிைது. ஓபரழுத்து அணுவொகித் பதொைங்கிை
நம் உயிர் இன்று 96 தத்துவங்களுைன் கூடிை உைர்ந்த உைலொகி உலொவி வருவயதப்பபொல்,
அகொரத்தில் இருந்த ஓபரழுத்து உகொரமொக உருவொகி சிகொரத்தில் சிவலிங்கமொக
உருபவடுத்தது. பகொயில் சுவர்களில் பவள்யேக் பகொடுகயேயும் கொவிக் பகொடுகயேயும்
அடித்து யவத்திருப்பர். இதன் உட்கருத்து என்னபவனில் அந்நிைங்கயே நம்மில் அறிந்து
பகொண்ைொல் ஆண்ைவயன அறிந்து பகொள்ேலொம் என்பபதைொகும். இந்த
இருவண்ணங்களும் நம் உைலில் உள்ே அயனத்து அணுக்களிலும் உள்ேது. இதயன
நொத விந்து என்பர். நொதமொனது கொவி வண்ணமொகவும் விந்தொனது பவண்யமைொயும்
இருக்கும். நம் இரத்தத்தில் உள்ே திசுக்களுக்குள் பவள்யே அணுவொகவும் சிவப்பு
அணுவொகவும் உள்ேயத நொம் அறிபவொம். நொதம் என்பதுசப்தம் (ஒலி); விந்து என்பது
பசொதி (ஒளி). இயவகயே பைொக தந்திரத்தொல் நம்மில் உள்ே லிங்க வடிவில் ஒன்றுபசர்த்து
இயை இன்பம் பபைபவண்டும். இயதபை சிவசக்தி எனவும், திருவடி எனவும், நீரூம்
பநருப்பும் எனவும் பசொல்வொர்கள்.
இந்த நொத விந்தொகிை திருவடியைத் பதொழுது, தன்னில் தன்யன அறிந்து
பகொள்வதற்பக இவ்வண்ணக்பகொடுகயே வயரந்து யவத்தனர். இதன் அருபக நடுவொக
உள்ே ஓபரழுத்யதப் பற்றினொல், தன்னில் இயைவயனக் கண்டு இயைநியல
அயைைலொம். இதற்கொகபவ கருவயையில் சிவலிங்க வழிபொட்யை உண்ைொக்கினர்.

என்னிபல இருந்த ஒன்யை ைொன் அறிந்ததில்யலபை


என்னிபல இருந்த ஒன்யை ைொன் அறிந்து பகொண்ைபின்
என்னிபல இருந்த ஒன்யை ைொவர் கொண வல்லிபர
என்னிபல இருந்த இருந்து ைொன் உணர்ந்து பகொண்பைபன.
என்கிைொர் சிவவொக்கிைர்.

நொமும் நமக்குள்பையிருக்கும் ஓபரழுத்யதக் கண்டு, நம்மிபலபை ஆண்- பபண் என்ை


இரு வடிவமும் ஒபர வடிவமொக, அதொவது லிங்க வடிவில் இயைவன் இருப்பயத
உணர்ந்துபகொள்ே பவண்டும்.
வொசிபைொகம் என்பது சித்தர் ரகசிை பைொகக்கயல. இது சுவொசத்தில்
உள்சுவொசமொகவும் நொதமொகவும் இைங்குவது. இந்த வொசிபைொகம் சித்தர்கள் கருயணயின்றி
கியைக்கொது. இது பமய்ைொனவர்களுக்கு எளிதொகவும் பபொய்ைொனவர்க்கு அரிதொகவும்
பபொகும்.
இதயன, நன்கு பயின்ை ஆசொனிைம் உபபதசமொகப் பபற்று பயிற்சி பசய்ைபவண்டும்.
மிகவும் கவனமொகவும் இருந்து யகைொேபவண்டும். வொசி என்பது, மூலொதொரத்தில்
குண்ைலினி சக்திைொக உள்ே கனல்.
கொற்ைொனது நம் உைலில் தசவொயுக்கேொக இைங்கி வருகின்ைது. அதன்
இைக்கங்கயே அறிந்துபகொள்பவொம்.

1. பிரொண வொயு
இது இருதை ஸ்தொனத்திலிருந்து நொசி வழிைொக பமல்பநொக்கிச் பசல்லும். பசி
தொகங்கயே உண்ைொக்கி, உண்ணும் உணவுகயே ஜீரணிக்கச் பசய்யும். இைகயல
பிங்கயலகளிபல ஓடி 8 அங்குல அேவு உட்பசன்று உயிரிலிருந்து 4 அங்குல அேவு
பசர்த்து 12 அங்குல அேவு பவளிபைறுகிைது. இதுபவ உயிர்க்கொற்று.

2. அபொன வொயு
இது மலக்கொற்று. இது குதத்யதயும் குய்ைத்யதயும் பற்றி நின்று, மலங்கயேயும்
ஆண் பபண் இன்பச் சுரப்புகேொன சுக்கிர சுபரொணிதங்கயேயும் பவளிபை தள்ளுகின்ைது.
3. விைொனன்
இது பதொழிற்கொற்று. இது உைல் பொகங்கள் அயனத்திலும் நியைந்திருக்கும்.
ஸ்பரிசத்பதொடு உணர்வுகயே அறிைச்பசய்யும். உண்ை உணயவ, திப்பி பவறு சொறு
பவைொகச் பசய்து பகொண்டிருக்கும்.

4. உதொனன்
இது ஒலிக்கொற்று. இது உதொரக்கனியை எழுப்பி, கண்ைத்திலிருந்து அன்னத்யத
விழுங்கி அதன் சொரத்யத நொடிகளுக்கு அனுப்பிை உதவும். ஓயசபைொடு கலந்து குரல் ஒலி
எழுப்பும். தூங்கும்பபொது கண், மூக்கு, வொய், கொது, பமல்பதொல் என்னும்
ஐம்பபொறிகயேயும் அஞ்ஞொனம் என்னும் இருளில் அழுந்தச் பசய்து, தூங்கி எழுந்தவுைன்
அந்தந்தப் பபொறிகயே அதனதன் இைத்தில் இருக்கும்படி பசய்யும்.

5. சமொனன்
இது நிரவுக்கொற்று. இது நொபி ஸ்தொனத்தில் இருந்து உதொன வொயுவினொல்
அனுப்பப்படும் உணவின் சொரத்யத, நொடி நரம்புகளுக்குச் சமமொகப் பங்கிட்டுத் தந்து
உையல வேர்க்கும்.
இந்த ஐந்துவயக கொற்றுகளும் உைலில் சஞ்சரிப்பதொல்தொன் மனிதன் உயிபரொடு
வொழ்கின்ைொன். ஆயகைொல் இயவ ‘பஞ்சப்பிரொணன்கள்’ என அயைக்கப்படுகின்ைன.

6. நொகன்
இது விழிக்கொற்று. இது வொந்தியை உண்டுபண்ணும். கண்களினொல்
பொர்க்கச்பசய்யும். முக்கல், பசொம்பல், திமிரல் முதலொனவற்யை உண்ைொக்கும்.

7. கூர்மன்
இது இயமக்கொற்று. இது கண்களிலிருந்து இயமகயேத் திைக்கவும் மூைவும்
பசய்யும். பமலும் மயிர்க்கூச்சல், மகிழ்ச்சி, சிரிப்பு முதலொனவற்யை உண்ைொக்கும்.

8. கிருகரன்
இது தும்மல்கொற்று. இது மூக்கிலிருந்து தும்மயல உண்ைொக்கி, கண்களிலிருந்து
கண்ணீயர வரவயைத்துவிடும்.
9. பதவதத்தன்
இது பகொட்ைொவிக்கொற்று. இது மொர்பில் இருந்து கபத்யதச் பசர்த்துக்கட்டி,
பகொட்ைொவியையும் விக்கயலயும் உண்ைொக்கும்.

10. தனஞ்பசைன்
இது வீங்கல் கொற்று. இது கர்ப்பத்திலுள்ே பிண்ைத்யத பவளிபை தள்ளுவபதொடு
மூலொதொரத்தில் சுருண்டும் கிைக்கும். பிரொணன் பபொய் மனிதன் மொண்ை பிைகும், இவ்வொயு
மட்டும் அவனுயைை உையல விைொமல் பற்றி நிற்கும். இைந்த உைம்யப வீங்கச் பசய்தும்
நொற்ைபமடுக்கும்படி பசய்தும், தகனம் பசய்யும்வயர உைம்பிபலபை இருந்து இறுதியில்
கபொலத்யதப் பிேந்துபகொண்டு பவளிபைறும்.
இந்தப் பத்தொவது வொயுவொன தனஞ்பசைன் மூலொதரத்தில் நொன்கு இதழ் கமலத்தில்
முக்பகொண பீைத்தில் உைங்கிக்பகொண்டிருக்கிைது. இதயன குண்ைலினி சக்தி என்பர்.
இதயன வொசிக்கொல் பகொண்டு எழுப்பி உைல் முழுதும் பரவச்பசய்து முதுகுத் தண்டின்
வழிைொக கபொலத்துக்கு பமபலற்றுவபத வொசிபைொகம்.
குண்ைலினி சக்தியை விழிப்பயைைச் பசய்து அதயன ஆதொரங்கள் ஆறிலும் ஏற்றி
இைக்கி மனத்யதக் கட்டுப்படுத்தி பைற்சி பசய்து பலனயைை வழிகொட்டினொர்கள் சித்தர்கள்.
விஞ்ஞொனிகேொல் அழிவு சக்திைொக கண்டுபிடிக்கப்பட்ை அணுசக்தி பல ஆக்கச்
பசைல்களுக்கும் பைன்படுவயதப்பபொல், நொம் மரணமயைந்தபின் இவ்வுைம்யப நொசம்
பசய்யும் தனஞ்பசைன் கொற்யை, பல ஆக்கச் பசைல்களுக்கும் பைன்படுத்திக் கொட்டுகிைது
சித்தர்களின் வொசிபைொகம்.
அயனத்து சித்தர் பொைல்களிலும் இந்த வொசிபைொகத்யதப் பற்றிை பசய்திகள்
இைம்பபற்றுள்ேன.

உருத்தரித்த நொடியில் ஒடுங்குகின்ை வொயுயவ


கருத்தினொல் இருத்திபை கபொலம் ஏற்ை வல்லிபரல்
விருத்தரும் பொலரொவர் பமனியும் சிவந்திடும்
அருட்தரித்த நொதர் பொதம் அம்யம பொதம் உண்யமபை!
- சிவவொக்கிை சித்தர்

வொசிபைொகம் சற்று கடினமொன பயிற்சி. என்ைொலும், ஆண் பபண் அயனவருபம


முைன்ைொல் அயைைக்கூடிைதுதொன்.
வொசிபைொகத்தில், மூலொதொரத்தில் குண்ைலினி சக்திைொக உள்ே கனயல எட்டிரண்டு
மந்திரத்தொல் எழுப்பி உண்ணொமுயல என்னும் உள்நொக்கின் வழிைொக பமபலற்ைபவண்டும்.
இப்படித் பதொைர்ந்து இப்பயிற்சியை பமற்பகொள்ளும்பபொது பநஞ்சுசளி, பதொண்யைச்
சளி, மண்யைச் சளி ைொவும் பவளிபைறும். பநொய்வரக் கொரணமொக உள்ே வொத பித்த
சிபலத்துமங்கயே சம நியலயில் இருக்கயவக்கும். இயைபிங்கயலயில் உள்ே
எட்டிரண்ைொல், நொதமொகிை சப்தமும் விந்தொகிை பநருப்பும் பசர்ந்து சுழுமுயனயில் வொசியை
இைங்க யவக்கும். இச்சுழுமுயன என்னும் அக்னி கயலைொல் குண்ைலினி சக்திைொன
கனலுைன் பசர்ந்து நொத ஒலியுைன் முதுகுத்தண்டின் வழிைொக பமபலறும். இது கபொலத்யத
அயைந்து சகஸ்ரொரதேத்திபல இருக்கும் பகொயைைொகிை விஷத்யத இேகயவத்து பவளிக்
பகொணரும். இவ்வொசிலைமொகி ஹ்ரீங்கொர ஓயசயுைன் பமபலறி ப ொதியில் கலந்து ஆனந்தப்
பரவசத்யதக் பகொடுக்கும்.
வொசியைக் கற்பமொக்கி நொன்கு நியலகேொக அகொர கற்பம், உகொர கற்பம், மகொர
கற்பம், சிகொர கற்பம் எனப் பபைரிட்டு, ஒவ்பவொரு கற்பம் முடிைவும் இரண்டு வருை
கொலத்யத சித்தர்கள் வகுத்துள்ேனர். வொசிபைொகத்யதக் பகொண்பை பநொய்கயே விரட்டும்
வழியையும் சித்தர்கள் பசொல்லியுள்ேனர். வொசிபை மருந்தொகவும் பைன்பட்டு பநொயில்லொத
உறுதிைொன பதகத்யதக் பகொடுக்கும். இக்கற்பங்கயேப் பைன்படுத்திபை எட்டு
சித்திகயேயும் பபற்ை சித்தர்கள், மரணமிலொப் பபருவொழ்வு அயைந்து நமக்கும் நல்வழி
கொட்டிச்பசன்ைனர்.

வந்ததுவும் பபொனதுவும் வொசிைொகும்


வொனில் வரும் ரவி மதியும் வொசிைொகும்
சிந்யத பதளிந்து இருப்பவனொம் அவபன சித்தன்
பசகபமலொம் சிவபமன்பை அறிந்பதொன் சித்தன்
வொசிதயன அறிைொத சண்டி மொக்கள்
வொர்த்யதயினொல் மருட்டி யவப்பொர் வயகயில்லொமல்
வொக்குவொய் அயசைொமல் மவுனங் பகொண்டு
வொசி வரும் இைத்தில் மனம் யவத்து பொபர
வொல்மீகர்
4. ரைய்ப்ரபாருள் ரகசியம்

கண்ைபதலொம் அநித்திைபம பகட்ைபதலொம் பழுபத


கற்ைபதலொம் பபொய்பை நீர் களித்தபதலொம் வீபண
உண்ைபதலொம் மலபம உட்பகொண்ைபதலொம் குயைபை
உலகிைலீர் இதுவயரயில் உண்யம அறிந்திலபர
விண்ைதனொல் என் பைன் இனி நீர் சமரச சன்மொர்க்க
பமய்ந்பநறியைக் கயைப்பிடித்து பமய்ப்பபொருள் நன்குணர்ந்பத
இைவொத வரம் பபைலொம் இன்பமுைலொபம!
- வள்ேலொர்

சித்தர்களும் ஞொனிகளும் என்றும் நித்திைமொக உள்ே பமய்ப்பபொருயே


பவளிப்பயைைொகக் கூைொமல், ‘அது’ எனச் பசொன்னொர்கள். இயைவபன அது என்று விரித்துச்
பசொன்னொர்கள். நொன்கு பவதங்களும் ‘தத்வமஸி’ என்ை பசொல்லினொல் பமய்ப்பபொருயேக்
குறிப்பிட்ைன என்பயதபை வலியுறுத்தும். சித்தர்களின் தச தீட்யசயும் இந்த ஒன்யைத்தொன்
மயைவொகக் கூறுகிைது.
தில்யலயில் திருவொசகத்யத அரங்பகற்றிை மொணிக்கவொசகரிைம் இதன்பபொருள்
ைொது? எனச் சிலர் வினவினர். மொணிக்கவொசகர், இதன்பபொருள் அதுபவ எனக்கூறி
பபொன்னம்பலத்தில் இயைவபனொடு இரண்ைைக் கலந்து மயைந்தொர். இதயனக்
குறிப்பிட்டுத்தொன் வள்ேலொர் வொன் கலந்த மொணிக்க வொசக எனப் பொடினொர்.
இவ்வுலகில் பதொன்றிை அயனத்து அருேொேர்களும் இயைவபன பமய்ப்பபொருள்
என்பயதயும், அது நம் உைலில் இைங்பகொண்டிருப்பயத தொனும் உணர்ந்து பிைருக்கும்
உணர்த்தி மயைந்தனர். மனம் என்ன என்பது பதரிந்தொல் தொன் அதயனக் கட்டுப்படுத்த
முைற்சி பசய்ைமுடியும்.மனம் நம்மிைம் ஆகொைத் தத்துவமொக உள்ேது.
மனதுக்கும் ஆகொைத்திற்கும் உருவம் கியைைொது. ஒன்றும் இல்லொததும் எல்லொம்
உள்ேதுவும் இயவகபே என்பயத நொம் அறிபவொம். ஆனொல், உருவமில்லொத ஆகொைத்யத
நொம் பொர்த்து அதன் நிைம் நீலம் என்று நொம் பசொல்கிபைொம். அதுபபொல் வொன்பற்றி நின்ை
மயைபபொருள் ஒன்று, புருவமத்தியில் உள்ேதொக சித்தர்கள் பசொல்லி அதயன
பமய்ப்பபொருள் என்றும் குறிப்பிட்ைொர்கள்.
‘பநற்றி பற்றி உைலுகின்ை நீலமொம் விேக்கியன
உற்றுணர்ந்து பொரைொ உள்ளிருந்த பசொதியை’ என்கிைொர் சிவவொக்கிைர்.
பமய்ப்பபொருபே இயைவனொக இருப்பயத பதளிந்துபகொள்ேத்தொன் இத்தயன பைொக
வழிகயேயும் சித்தர்கள் அயமத்தனர்.
‘என்யன த்வி ன் என்ை மறுபிைப்பொேன் தொன் அறிந்துபகொள்ேமுடியும்’ என்று
கீயதயிபல பகவொன் கிருஷ்ணர் பபொதிக்கின்ைொர்.
இவ்வுலகில் உயிர்கள் நொல்வயக பைொனிகள் வழிைொகபவ உதிக்கின்ைது. அயவ 1.
வித்து 2. புழுக்கம் 3. முட்யை 4. கருவொகி கர்ப்பத்திலிருந்து பிைப்பது. இயவபை
நொல்வயக பைொனி என்பர். ஒவ்பவொரு உைம்பிலும் பைொனிகள் உள்ேன. இயதத்
பதரிந்துபகொள்ேபவ ைொகங்களில் பைொனி குண்ைம் அயமக்கப்படுகிைது. ஐந்தொவது பைொனி
என்று ஒன்று உண்டு. அதயன குருமூலம்தொன் அறிந்துபகொள்ே முடியும் அந்த ஐந்தொவது
பைொனிமூலம் பிைப்பவபன த்வி ன் என்ை மறுபிைப்பொேன்.

‘இைங்பகொண்டு விம்மி இயணபகொண்டு இறுகி இேகிமுத்து


வைங்பகொண்ை பகொங்யக மயல பகொண்டு இயைைவர் வலிை பநஞ்யச
நைங்பகொண்ை பகொள்யக நலம் பகொண்ை நொைகி நல்லரவின்
பைங்பகொண்ை அல்குல் பணிபமொழிபவதப் பரிபுயரபை’
என்று இந்த ஐந்தொவது பைொனியைபை அல்குல் என்று அபிரொமி பட்ைர் பொடுகிைொர்.

அயனத்து சித்தர் பபருமக்களும் பமய்ப்பபொருயே பவளிப்பயைைொக சுட்டிக்கொட்ைக்


கூைொது என்பை பசொல்லிச் பசன்றுள்ேொர்கள். இயத உபபதச வொயிலொக மட்டுபம உணர்த்த
பவண்டும் என்பை வலியுறுத்தினொர்கள். என்னதொன் இரொமனு யரப் பபொல்
பவளிப்பயைைொக எடுத்துயரத்தொலும் பமய்ப்பபொருேொனது மயை பபொருேொகபவ நியலத்து
நிற்கும்.

முப்பபொருளும் ஒன்ைது என்ைொர் பவண்ணிலொபவ


அந்த மூன்றும் ஒன்ைொய் முடிந்த பதன்ன பவண்ணிலொபவ!
என்று பொடினொர் வள்ேலொர்.

பமய்ப்பபொருள் ரகசிைத்யத முப்பபொருள் உண்யமைொகவும் பசொல்வதுண்டு. அயவ


அறிவு- உணர்வு--நியனவு, ஆன்மொ--சூட்சம்- கொரணம், ஆதி-அனொதி-அந்தம், பசு--பதி--
பொசம், அகொரம்-உகொரம்--சிகொரம், மணி--மந்திரம்- ஔஷதம், அவன்--அவள்--அது, பிரம்மம்-
பூஜ்ைம்--பூரணம், கட்ைொத லிங்கம்--பவட்ைொத சக்-கரம்--எட்ைொப்-புஷ்பம், ஆண்--பபண்--
அலி, அண்ைக்-கல்--பிர்க்கல்- பநஞ்சக்கல், பமொனம்--ஞொனம்--பசொதி, மொதொபிதொ--குரு--
பதய்வம் என இன்னும் பலவொகவும் பமய்ப்பபொருயேபை பசொல்கின்ைனர்.
இபத ஒன்யைத்தொன் சித்தர்கள் வொயல, பஞ்சொட்சரம், கொைத்ரி, பிரொணொைொமம்,
எட்டிரண்டு, ஓபரழுத்து, வொசி, மூப்பு, பமய்ப்பபொருள், திைொனம், தவம் என்று தச
தீட்யசகேொகச் பசொல்கின்ைனர். இன்னும் இதயன ஏைொவது அறிவு என்றும், பத்தொம் வொசல்
என்றும், பிரம்மம் என்றும் அவர்கள் பசொல்கின்ைனர். இப்படி முப்பபொருள் உண்யமைொக
இருக்கும் பமய்ப்பபொருயே தன் உைலிபலபை உணர்ந்து, அந்த ஒன்யைபை பற்றித்
தவம்புரிந்து பமய்நியல அயைந்தவர்கபே சித்தர்கள்!

பவட்ைொத சக்கரம் பபசொத மந்திரம் பவபைொருவர்க்கு


எட்ைொத புட்பம் இயைைொத தீர்த்தம் இனி முடிந்து
கட்ைொத லிங்கம் கருதொத பநஞ்சம் கருத்தினுள்பே
முட்ைொத பூயசைன்பைொ குருநொதன் பமொழிந்ததுபவ!
- பட்டினத்தொர்

சித்தர் பொைல்கள், பதவொரம், திருவொசகம், பவதங்கள், சொத்திரங்கள், பதொத்திரங்கள்


என ைொவும் பமய்ப்பபொருயே உணர்த்துதற்பக முக்கிைத்துவம் தரப்பட்டிருக்கும்பட்டிருக்கும்.
இப்பபொருயே உைலுக்குள் கண்டு அவர்கள் கண்ைறிந்த உண்யம, பத்து வைதொன
வொயலப்பபண் என்று பபைர் யவத்து பபொற்றி வணங்கினர். வொயலபை பசொதிைொனதொகவும்
லிங்கமொனதொகவும் அவர்கள் கூறினொர்கள். சுட்டிக்கொட்ைபவொண்ணொத சூன்ைம்
இதுபவன்றும், ஆனொல், பூரணமொனபதன்றும் அவர்கள் குறிப்பிட்ைொர்கள். மூன்ைொவது
கண்ணொகிை புருவ மத்திபை என்றும், அது பரப்பிரம்மமொன அண்ை உச்சியில்
இருப்பதொகவும் சித்தர்கள் பசொன்னொர்கள்.
பமய்ப்பபொருள் இருக்கும் இைபம பஞ்சொட்சரம் எனப்படும். இதுபவ ஐந்து
வண்ணமொகிை பொதம். இத்திருவடியிபலபை ஐந்து வண்ணமும் ஐந்து பூதமும் உள்ேது.
இந்தத் திருவடி இரொப்பகல் இல்லொத இைம். இன்பத்யதயும் துன்பத்யதயும் உணரும்
இைம். மனசொட்சிைொக இருக்கும் இைம். ஏகொந்தமொக இருக்கும் பமொன இைம். நைரொ ர்
ஆடும் பபொன்னம்பலம். உயிர்கள் ைொவும் உயையும் சிற்ைம்பலம். திருப்பொற்கைலில்
நொரொைணன் பள்ளி பகொண்ை இைம், பிைந்திைம் பசத்திைம் சொவொதிருந்திைம், கொமமும்
பகொபமும் பதொன்றும் இைம். இரக்கமும் கருயணயும் உதிக்கும் இைம். சூட்சுமமொக இருந்து
கொரிை கொரணம் அறியும் இைம் என்று கூறி, அது நமதுைலில் இருபுருவமத்தியில் உள்ேதொக
மொணிக்கவொசகர் பசொல்வொர். இந்தப் புருவமத்தி என்பபத மயைபபொருேொகும் என்றும்,
புருவமத்தி என்ைொபல அது பரப்பிரம்மொன அண்ை உச்சிபை என்ைொர் கொகபுசுண்ை சித்தர்.
சித்தர் பொைல்களுக்பகல்லொம் உண்யம விேக்கம் பதரிைபவண்டும் என்ைொல், இந்த
பமய்ப்பபொருள் என்ன என்பயத நம் உைலில் அறிந்து உணர்ந்து பகொள்ேபவண்டும்.
பமய்ப்பபொருயே பவளிப்பயைைொக ஏட்டில் எழுதி பவளியிை முைன்ை பகொரக்கயர,
சட்யைமுனிச்சித்தர் பசன்று வொதிட்டு அந்நூல்கயேக் கிழித்ததொக ஒரு பசய்தி
சித்தர்பொைலிபல உண்டு.
‘அது இடுக்கமொன பநருக்கமொன இைம். இடுக்கொன வொயில் வழிைொக
உட்பசல்லுங்கள். அழிவுக்குச் பசல்லும் வொயில் அகலமொனது; வழி விரிவொனது. அந்த
வழியில் உட்பசல்பவர்பலர். ஏபனனில் பமய்வொழ்வுக்குச் பசல்லும் வழி இடுக்கொனது
ஒடுக்கமொனது. அயதக் கண்டுபிடிப்பவரும் சிலபர!’ என இபைசுபிரொன் கூறுகிைொர்.

‘பிைப்பில் வருவது ைொபதனக் பகட்பைன்


பிைந்து பொர் என இயைவன் பணித்தொன்
இைப்பில் வருவது ைொபதனக் பகட்பைன்
இைந்து பொபரன இயைவன் பணித்தொன்
மயனைொள் சுகபமனில் ைொபதனக் பகட்பைன்
மணந்து பொபரன இைவன் பணித்தொன்
அனுபவித்பத அறிவதுதொன் வொழ்பவனில்
ஆண்ைவொ நீ ஏபனனக் பகட்பைன்.
அதற்கு ஆண்ைவன் சற்பை அருகினில் வந்து
அந்த அனுபவம் என்பபத நொன்தொன் என்ைொன்!
- என்பொர் கவிைரசு கண்ணதொசன். அனுபவபம ஆண்ைவயன அறிவிக்கும்;
பமய்ப்பபொருயே உணர்த்தும்.
இந்த பமய்ப்பபொருயே அறிந்துபகொள்ேபவ வொழ்நொள் தவமிைற்றிை ரமணரும் ‘நொன்
ைொர்?’ என்று பகட்டு ஞொனத்யதப் பபற்ைொர். பமய்ப்பபொருள் என்பது
சந்பதகங்களுக்பகல்லொம் வியைைொகவும், தன்யனத் தொபன அறிந்துபகொள்ளும் இைமொகவும்,
அறிவும் மனமும் உணர்வும் நமக்குள்பேபை ஏற்றுக்பகொள்ளும் இைமொகவும்
இருக்கபவண்டும்.
பமய்ப்பபொருயே அறிந்துபகொண்ைொல்தொன் சொகொக்கயல என்னும் சித்தர்களின்
வழியை உணரமுடியும். இந்தச் சொகொக்கயலயை உணர்த்தபவ ஆயிரக்கணக்கொன
பொைல்கயே சித்தர்கள் இைற்றியுள்ேனர்.
மரணமிலொப் பபருவொழ்வயைவதற்கொக சொகொக்கயல பயிலும் மொணவர்களுக்கு
மரணபைம் என்பது கனவிலும் கியைைொது. மன மொயையினொல் உண்ைொகும் பபய், பில்லி,
ஏவல், பசய்வியன பபொன்ை எந்தத் தீைசக்திகளுக்கும் இைம் இருக்கொது. அன்பு, தைவு,
இரக்கம், கருயண பபொன்ை இயைச்சக்திகபே இைற்யகைொக அயமயும்.
இயைவனின் திருவடி பற்றி பமய்நியல அயைை முைற்சி பசய்பவொம். சித்தர்கள்
ஓபரழுத்து, வொசி, பமய்ப்பபொருள் என்ை இம்மூன்யையும் ரகசிைமொய் யவத்துள்ேனர்.
இயவ தீைவர்க்கு கிட்ைொது பபொகவும் நல்லவர்க்கு தொபன கியைக்கவும் அருள்பசய்து
வருகின்ைனர்.
இந்த பமய்ப்பபொருபே பமய்குருவொக வருவது. இயத உணர்த்தபவ குருவுக்கும்
குருவொக ஐைப்பனும் சின்முத்தியர கொட்டி பபொதிக்கிைொர். இந்தச் சின்முத்தியரயின்
உட்பபொருள் ஆணவம், கன்மம், மொயை ஆகிை மூன்யையும் நீக்கி, தொனொகிை உயிர்
இயைைொகிை குருயவச் பசரபவண்டும் என்பயத உணர்த்துவபதைொகும். தன்னிைம் ஞொனம்
பபை வந்த சனகொதி முனிவர்களுக்கு ஈசன் தட்சிணொமூர்த்திைொக அமர்ந்து சின்முத்தியர
கொட்டி உபபதசித்தொர். முனிவர்களும் அவரது உபபதசத்யத உணர்ந்து பகொண்டு
அயமதிைொக அமர்ந்திருந்தனர்.
‘குரு பிரம்மொ குரு விஷ்ணு குரு பதபவொ மபஹஸ்வரொ குரு சொட்சொத் பரப்பிரம்மம்
பகர்கிைது. சிவனின் தன்யம ஸ்ரீ குருபவ நம: என பவதங்கள் குருயவ உைர்த்தி
பசொல்கிைது. சொபத்திற்குக்கூை விபமொசனம் உண்டு; குரு சொபத்திற்கு விபமொசனபம
கியைைொது என குரு கீயத பசொல்கிைது. இவர்கள் குறிப்பிடும் குரு என்பவபர நம் உைலில்
பமய்ப்பபொருேொக இருப்பவர்தொன். இயதத்தொன் சித்தர்கள் பமய்க்குரு என்றும் சற்குரு
என்றும், சின்முத்தி கொட்டி உபபதசிப்பவர்கயே பசொற் குருக்கள் எனவும் பொடியுள்ேொர்கள்.
குரு என்ை பசொல்லுக்கு இருயே நீக்கி ஓளியைக் கொட்டுபவர் என்பபத பபொருள்.
உைம்பு, மனம், உயிர், ஆன்மொ இயவ ைொவற்யையுபம பமம்பொடு அயைைச் பசய்பவபர குரு.
இயைவயன உணரச்பசய்பவபர குரு. தொன் பபற்ை ஞொன அறியவ பிைருக்கும் வைங்கும்
இைல்யபப் பபற்ைவர்கபே உண்யமைொன குரு.
குருவின் உபபதசம் உலக முன்பனற்ைத்திற்கும் அவசிைம். குருவில்லொமல் திருயவ
அயைை முடிைொது என்றும், குருவொர்த்யதக்கு மறுவொர்த்யத இல்யல என்றும்,
பமய்ப்பபொருயேபை பமய்க்குருவொக அயைந்தவர்கள் கூறினொர்கள். இந்த பமய்க்குரு
இயைவன்தொன்! இவ்வுலகில் வந்த அவதொர புருஷர்கள், ஞொனிகள், சித்தர்கள், முனிவர்கள்,
ரிஷிகள், பைொகிகள், அறிஞர்கள், புலவர்கள் என இன்னும் எண்ணிலொ சித்தி பபற்று
விேங்கும் அயனவரும் இம்பமய்குரு வழிைொகபவ இயைநியலயை அயைந்துள்ேனர்.

‘பொரப்பொ சீைர்கயே அயைப்பொன் பொவி


பணம் பறிக்க உபபதசம் பகர்பவொம் என்பொன்
ஆரப்பொ பிரம்மநியல கொட்ைொமல் தொன்
ஆகொசப் பபொய்கயேயும் அவன்தொன் பசொல்வொன்
பநரப்பொ சீைனக்குப் பொவமொச்சு
நிட்யை பசொல்லும் குருக்களுக்குத் பதொஷம் ஆச்சு
வீரப்பொ அைங்குகின்ை இைத்யதப் பொரொன்
விதிபபொல முடிந்தது என்று விேம்புவொபன!
- கொகபு ண்ைர்
இக்கொலத்தில் தங்கயே ஞொனிகள் என்றும், சித்தர்கள் என்றும், குரு என்னும்
அவதொரம் என்றும் பசொல்லிக்பகொண்டு பிரம்மஞொனபம அறிைொத சிலர் பபொய்ைொன
உபபதசம் வைங்கி வருகிைொர்கள். உண்யமயை நொடும் சில நல்லவர்கள் கூை உண்யம
ஞொனத்யத உணரொமல் அவர்களின் பபொய்ைொன கவர்ச்சிகரமொன விேம்பரங்கயேயும்
கண்டு, அவர்கேது வொர்த்யத ொலங்களில் மைங்கி, பமய்ப்பபொருயே அறிைொமல்,
திைொனமும் யககூைொமல் அயலந்து வருகின்ைனர். பபொலி குருமொர்களிைமிருந்து நொம்
விலகியிருக்கபவண்டும். கள் எது, பொல் எது என்பயத பிரித்தறியும் அறிவு நமக்கு
பவண்டும்.
குரு தனக்குச் பசொல்லிக்பகொடுத்தது சத்திைமொனது என்ைொல் அவர் ஞொனகுருதொன்.
இயதவிடுத்து சித்துகள் பல பசய்துகொட்டி வொய் ொலம் பபசி அடியமப்படுத்தும் குருவியனக்
பகொண்ைொல், பொவக்குழியில்தொன் நொம் வீழ்ந்து பபொபவொம். அற்புதங்கயேச் பசய்து
கொட்டுவதொல் பசய்பவருக்கு லொபம். தனக்பகன்ன லொபம்?
இயைவழிபொட்டின் வழிகொட்டிகேொக இருக்க, பவண்டிை குருமொர்கள் சிலர்
இயைவயன விைத் தன்யன பமலொகக் கொட்டிக்பகொள்ளும் மனபநொைொளிகேொகிவிட்ைனர்.
பமய்ப்பபொருள் என்பது நியலைொனது. பமய்ப்பபொருள் பவறு இயைவன் பவறு அன்று.
இயைவபன நம் உைலில் குருவொக இைங்குகின்ைொன். ஆகபவ, நம்மில் நியலைொக உள்ே
பமய்ப் பபொருயே தனக்குள் கண்ைவர்கள் சித்தர்கள். உணர்த்த, புைத்திலும்
பமய்ப்பபொருள் இவ்வுலகுக்கும் உணர்த்த, உப்யப உதொரணமொக எடுத்துக்பகொண்டு
விேக்கினொர்கள். இந்த உப்பப உலகில் உள்ே அயனத்து பபொருள்களிலும் இருப்பயத
அறிந்து, அதயன இயைச்சக்திைொக மொற்றியும் புைமிட்டும் தீட்யச பசய்தும் அயத முப்புவொக
ஆக்கினர். முப்பு என்பது சித்தர்களுக்பக உரிைதொன அரிை குரு மருந்து. இந்த முப்யபபை
சொகொக்கொல், பவகொத்தயல, பபொகொப்புனல் என்றும் பசொல்வர். சித்தர்கள் சிலவயக
மூலியககள் மருந்துகள் ஆகிைவற்யைப் பைன்படுத்தி, கற்பங்கள் பசய்து உைம்பியன
வலுவொக்கினொர்கள். அருகு, பவம்பு, மஞ்சள், பதங்கொய் முதலிையவகளிலிருந்து அதன்
மூலப்பபொருேொன உப்யப எடுத்து அதயன அமுரி, சொத்தசலம், பூநீர், வொநீர்
பபொன்ையவகளில் புைம்பபொட்டு, பசய்முயையும் யகப்பக்குவமும் சிறிதும் தவைொமல்
வொயலயில் யவத்து, தீயினொல் தீட்யச பசய்து பமய்ப்பபொருேொக முப்பு முடித்தனர். அயதக்
கற்பமொக்கி 12 ஆண்டுகொலம் உட் பகொண்டு கொைசித்தி உண்ைொக்கி, அழிைொ உைம்யப
அயைந்ததொகக் கூறுவர்.
இந்த முப்புவொல் என்றும் இேயமபைொடு இருக்கலொம் என்றும், இது எந்த பநொயையும்
தீர்க்கும் குரு மருந்து எனவும் சித்தர்கள் கூறியுள்ேொர்கள். பமலும் இதயன ரசவொதம்
பசய்து ரசமணிக் குளியககேொக மொற்றிையமத்துக்பகொண்டு ககன மொர்க்கத்தில்
பசன்ைதொகவும் கூறுவர். இந்த முப்பு பசம்யபயும் இரும்யபயும் தங்கமொக்கும் என்றும்,
இதயன உட்பகொண்ைொல் உைல் பபொன்னொகி மிளிர்வபதொடு தன்னுயைை நிைல் தயரயில்
விைொது என்ைொர்கள்.
இந்த முப்பு பசய்யும் முயை எல்பலொர்க்கும் எளிதில் வொய்க்கொது என்றும்
சித்தர்கேொல் மட்டுபம இதயனச் பசய்ைமுடியும் என்றும் பொைல்கள் பதரிவிக்கின்ைன.
சித்தர்கள் சிலர் பமய்ப்பபொருயேக் கொணபவண்டும் என முைற்சி பசய்து
பதொல்வியுற்ைொர்கள். பின்னர் இவர்கள், முப்பு பசய்ை முைன்ைொர்கள். அதன்பின்னர் தங்கம்
பசய்ை ஆயச பகொண்ைொர்கள். அதுவும் யக கூைொது பபொகபவ இதுவயர அவர்கள்
முைன்ைதன் வியேவொக கியைத்த மருந்துகள் பலவும் பநொய் தீர்ப்பயத அறிந்து
சித்தயவத்திைம் பசய்ை ஆரம்பித்தனர். இதில் ரசவொதம் என்னும்மண்யணப்
பபொன்னொக்கும் ரகசிைத்யதச் பசொன்னொல் தங்கேது தயல பவடித்துவிடும் என்று கூறி,
தொங்கள் கண்ை அனுபவ உண்யமகயேக்கூை பசொல்லொமல் மயைத்தொர்கள்.

கற்பம் என்று அண்ைத்யதச் சுற்ை பவண்ைொம்


கனிவொக உன்னிைத்தில் இருக்குதப்பொ
அற்பம் அல்ல அண்ைபிண்ைம் அதுதொனொகும்
அயைவொகப் பொர்த்தொல் கொல் பதொணொதப்பொ
உற்பனமொய் உன்னுக்குள் முடிந்திருக்கும்
உகொர கற்பம் உன்னுக்குள் இருக்கும்பபொது
விற்பனமொய் பவறு கற்பம் பதை பவண்ைொம்
பமலொன கற்பம் அது அகொரந்தொபன.
கொகபு ண்ைர்

எல்லொவற்யையும் கைந்து நிற்பவபன கைவுள். அக்கைவுயே தங்கள் கண்கேொல்


கண்டு சிறுஒளிைொன தங்கேது ஆன்மொயவ, பபபரொளிைொன சிவத்துைன் இரண்ைைக் கலந்து
நிற்பவர்கபே சித்தர்கள். இவர்களின் ரசவொத வித்யதயும் சித்த மருத்துவமும்தொன் இன்று
வேர்ந்து நவீன விஞ்ஞொனமொகவும் நவீன மருத்துவமொகவும் மொறி உள்ேது. இவர்களின்
பைொக ஞொன சொதனங்கள் தொன் இன்று ‘பைொகக்கயல’ ‘சொகொக்கயல’, ‘வொழும் கயல’
என்றும் இன்னும் பற்பல புதுப்புது ஆங்கிலப் பபைர்களிலும் இவ்வுலகபமங்கும்
வேர்ந்துவருகின்ைது.
‘ஆதியும் அந்தமும் இல்லொ அருட் பபருஞ்பசொதிபை’ என்பொர் மொணிக்க வொசகப்
பபருமொன். இயைவயனச் பசொதி வடிவில் கண்டு அம்மைமொகபவ ஆனவர்கள் சித்தர்கள்.
‘அருட்பபருஞ்பசொதி தனிப் பபருங்கருயண’ என்ை மகொமந்திரத்யத வைங்கிை வள்ேல்
பபருமொன்.
‘அருட் ப ொதி பதய்வம்
என்யன ஆண்டு பகொண்ை பதய்வம்
அம்பலத்பதொடு ஆடுகின்ை
ஆனந்த பதய்வம்’ என்ைொர்
இந்தச் பசொதி நியலபை இறுதிைொனது. பமய்ப்பபொருளில் பசொதிைொக விேங்கும்
சிவத்யத, தனித்திருந்து பசித்திருந்து விழித்
திருந்து திைொனித்து தவம் புரிந்து இைவொ நியலையைந்த சித்தர்கள் நம்யமயும்
மரணமிலொப் பபருவொழ்வுக்கு அயைக்கின்ைொர்கள். ஆதிபைன்றும் பசொதிபைன்றும்,
லிங்கபமன்றும் பமய்க்குரு என்றும் பமய்ப்பபொருள் என்றும் பவறுபவறு பசொற்கேொல்
பசொன்னொலும் அந்தச் பசொற்கள் உணர்த்துவது இயைவயனபை.
இயைவயன அயைவதற்கு எளியமைொன வழி ஒன்று உண்டு. இயைவனின் பமலொன
மகத்துவங்கயே உணர்ந்து, அவன் நம்யம ஆண்டுபகொண்ை தன்யமகயே நியனந்து,
கண்ணீர்விட்டு அழுதொல் இயைைருயேப் பபைலொம்.

‘கொதலொகிக் கசிந்து கண்ணீர் மல்கி


ஓதுவொர் தம்யம நன்பனறிக்குய்ப்பது
பவதம் நொன்கிலும் பமய்ப்பபொருேொவது
நொதன் நொமம் நமசிவொைபவ’
என்று ஞொனசம்பந்தர் பநஞ்சம் உருகிடுமொறு இயைவயன நியனத்துப் பொடியுள்ேர்.

பவதொந்தமொயினும் சித்தொந்தமொயினும், அனுபவமற்ை குருவொல் அதன் உண்யமப்


பபொருயேக் கற்பிக்கமுடிைொது. பமய்ப்பபொருள் உண்யமயை உணர்ந்தவர்கள் பவதொந்தம்
சித்தொந்தம் என்று பவறுபடுத்திப் பொர்க்கமொட்ைொர்கள். உண்யம ஒன்பை ஒன்றுதொன்!
கண்களில் ஆனந்தக் கண்ணீர் வடிைவும், நல்லன்பினொல் இயசயுைன் கூடிப்பொடி பதொத்திரம்
பசய்து, பதய்வ சிந்தயன பபற்று இயைவனுைன் இயணை பவண்டும்.
கண்ணொல் அருவி சிந்தி முத்துப் பபொல் உதிரச் பசொன்ன பரம்பபொருயேத்
பதொகுத்தறிவது எக்கொலம்? பத்ரகிரிைொர் என வினவுகிைொர். பமய்ைன்பர்கள், பைொகிகள்,
திைொனம் பசய்ை விரும்புபவொர், பதடுதல் உள்பேொர் என ைொவரும் பமய்ப்பபொருயே
நன்குணர்ந்து பகொள்ே முைற்சி பசய்ைபவண்டும். ஆண்ைவயன அயைை பவண்டுகின்பைொம்.
தனக்குள்பே இயைவன் இருப்பயத அறிந்தவர்கள் தவறுகள் பசய்ை
விரும்பமொட்ைொர்கள். தன்னில் இயைவயனக் கண்ைவர்தொன், கொணுகின்ை பபொருள்கள்
அயனத்திலும் இயைவயனபை கண்டு சமூகத்திற்கும் சமுதொைத்திற்கும் நன்யம பசய்ைபவ
விரும்புவொர். அன்பு, பக்தி, பதொண்டு இரக்கம், கருயண, சமத்துவம், சபகொதரத்துவம்,
சன்மொர்க்கம் ஆகிை நற்பண்புகயே வேர்த்திை உயைத்திடுவொர்கள். ஒவ்பவொருவரும்
தன்யன அறிந்து தவம் பசய்ைச் பசய்ை, தர்மம் தொனொகபவ தயைத்பதொங்கும். ஆன்மொயவ
அறிந்து அதன் வழிபை ஆண்ைவயன அயைவதுதொன் ஆன்மிகம். ஆன்மிகத்யத
வேர்த்தொல், தீவிரவொதம் பைங்கரவொதம் பபொன்ை தீையவகள் தொனொகபவ அழிந்துபபொகும்.
நிலத்தில் பொடுபட்பைொருக்கு பநல்லுண்டு, பலனுண்டு. தவம் பசய்பவொருக்கும்
இயைைருள் நிச்சைம் உண்டு.
இன்யைை உலகில் அயமதியின்றி அயலந்துபகொண்டிருப்பபொர்கள் ஏரொேமொபனொர்.
மனிதமனம், அயமதிைொக வொை பவண்டும் என்றுதொன் விரும்புகிைது. ஆனொல் அந்த
அயமதியும் ஆனந்தமும் எளிதில் கியைத்துவிடுகிைதொ? மனிதன் அயமதிபைொடு வொழ்ந்திை
ஒபர வழி திைொனம் மட்டுபம என்பது சித்தர்கள் கண்ைறிந்த உண்யம!
திைொனம் பைகுதற்கு மனம் யவக்க பவண்டும். இயைபக்தி மனபமங்கும்
நியைந்திருக்கபவண்டும். இயைவன் ஒருவபன என்ை நம்பிக்யக பவண்டும்.
மனித மனம் ஒரு குரங்கு. ஏபனனில், இந்த மனம் அவ்வேவு எளிதொக
அயமதிஅயைவதில்யல. மனம் என்பது என்ன என்பயதயும் அது இருக்கும் இைம் எது
என்பயதயும் அறிந்துபகொண்டு அதயன இயைவன்பொல் பசலுத்துவபத திைொனம்.

மனபம திைொன நியலயின் சொதனம். ‘மனம் அது பசம்யமைொனொல் மந்திரம் பசபிக்க


பவண்ைொம்’ என்பொர் அகத்திைர்.
திைொனநியல என்பது எல்பலொர்க்கும் அவ்வேவு சுலபமொக அயமைொது. எனினும்,
விைொமுைற்சியுைன் பதொைர்ந்து பயிற்சி பசய்துவந்தொல் திைொனம் யககூடும். திைொனத்தின்
வழிபை மனம் பசன்ைொல்தொன் அருட் பபருஞ்பசொதிைொக விேங்கும் ஆண்ைவயன நொம்
தரிசிக்க முடியும்.

திைொனம் பசய்யும் முயை


1. பைொகப் பயிற்சிகள் அயனத்யதயும் முடித்துவிட்டு அயமதிநியலக்குத்
திரும்புங்கள்.
2. உங்களுக்குச் பசௌகர்ைமொன ஆசனத்தில் அமர்ந்துபகொள்ளுங்கள்.
3. முதுகுத்தண்டு, உைல், கழுத்து, தயல ைொவும் ஒபர பநர்க்பகொட்டில் இருக்குமொறு
நிமிர்ந்து அமர்ந்து, கண்கயே மூடி உள்பே என்ன நைக்கிைது என்பயத கவனியுங்கள்.

நமக்குள் என்ன நைக்கிைது என்பயதக் கவனிப்பதுபவ திைொனமொகும். இவ்வொறு


கவனிக்கும்பபொது உள்பேயுள்ே எண்ணங்கள் ைொவும் நம் மனத்யத பவளிக்பகொண்டு
வரும்.
மனத்திலிருந்து பதொன்றும் நியனயவ, பதொன்றிை இைத்திபலபை நிறுத்தி
அைக்குவதுபவ திைொனமொகும் அைங்கொத மனம் அண்ைொண்ை பகொடிபைல்லொம் பைக்கும்.
அயத அதன்வழிபை பசல்லவிட்டு, அ பொ கொைத்ரி அல்லது பமௌன பஞ்சொட்சரம் பம்
பசய்து, மீண்டும் மனத்யத இயைவன்பொல் இழுத்து அங்பகபை கட்டிப்பபொைபவண்டும்.
‘இயைவிைொது உன்யன சிக்பகனப் பிடித்பதன்’ என்று மொணிக்கவொசகர் பசொன்னது
இயதத்தொன்.
ஆரம்ப நியலயில் திைொனப்பயிற்சி சற்று கடினமொகத்தொன் இருக்கும். பைகப்பைக
அதுபவ இனியம தரும்; பபொலிவு தரும்; இன்னும் நல்லயவ எல்லொம் தரும்.
சித்தர் பொைல்களில், பைொகம் திைொனம் தவம் பபொன்ையவகயேப் பற்றிபைல்லொம்
மிகத் பதளிவொகச் பசொல்லியுள்ேொர்கள். ஆண் பபண் என்ை வித்திைொசமின்றி
எவர்பவண்டுமொனொலும் திைொனம் பைகலொம். திைொன வழிமுயைகள் பற்றி குருவிைமிருந்து
உபபதசம் பபற்றுக்பகொண்டு அவரவர் இைத்தில் இருந்தவொபை பைகி வரலொம். பதொைர்
பயிற்சியினொலும் விைொ முைற்சியினொலும் திைொனநியல தொபன கூடும்.
இயைைனுபவத்யதயும்பரவசத்யதயும் திைொனநியலயில் அயனவரும் அனுபவித்து
மகிைலொம்.
நீண்ைபநரம் திைொனத்திலிருக்கும் கூடுபவர், சிலருக்கு உைல் முழுவதும் மரத்துப்
பபொய் தயல சொய்ந்து சுழுத்தி எனும் மைக்கநியல ஏற்பட்டு விடும். அப்படிபைொரு நியல
வந்தொல் திைொனத்திலிருந்து முதலில் நம்யமவிடுவித்துக்பகொள்ே பவண்டும். மைக்க நியல
நீங்கிைபின் மீண்டும் திைொனம் பமற்பகொள்ேபவண்டும்.
ஒரு நியலக்கண்ணொடியை நமக்கு முன்பன யவத்துக்பகொள்ேபவண்டும்.
திைொனநியலயில் அமர்ந்து கண்ணொடியில் விழும் நம் பிம்பத்யதஇயமகயே மூைொமல்
விழித்திருந்து பொர்த்துப் பைகி வர பவண்டும். இப்பயிற்சியை தினந்பதொறும் பசய்துவர, நம்
விைொமுைற்சிைொல் திைொனம் சித்திைொகும். ஞொனம் யககூடும்.
நொன் என்பது மயைந்து தொனொகி நிற்பதுபவ ஞொனம். தொனொகி நிற்கும் இயைவயன,
நொன் என்பதும் நீபைதொன்; நீ என்பதும் நொபனதொன் என்ைறிந்தவபன ஞொனி. இந்த
ஞொனநியலயை ஞொன சம்பந்தர் உயமைம்யமயின் ஞொனப்பொல் உண்ைதுபம அயைந்ததொக
பசக்கிைொர் தமது பபரிை புரொணத்தில் பொடியுள்ேொர். அப்பொைல்

‘சிவனடிபை சிந்தித்து இருக்கும் திருப்பபருகு ‘சிவஞொனம்’


பவமதயன அைமொற்றும் பொங்கினில் ‘ஓங்கிை ஞொனம்’
உவயமயிலொ ‘கயலஞொனம்’ உணர்வறிை ‘பமய்ஞொனம்’
தவமுதல்வர் சம்பந்தர் தொம் உணர்ந்தொர் அந்நியலயில்
நொன் பவபைணொதிருக்க நீ பவபைணொதிருக்க!’

இயைவனும் நொமும் இயணவதற்கு திைொனபம சிைந்த, வழிைொகும். பைொகம் திைொனம்,


தவம் ைொவும் சித்தர்களின் அரிை கண்டுபிடிப்புகபே! சித்தர்கள் பசொன்ன இந்தத்
திைொனக்கயல இன்று உலகேொவி வேர்ந்துவருகின்ைது.
நொம் திைொனம் பமற்பகொள்ளும்பபொது சித்தர்கள் அருவமொய் நம் அருகிபலபை
இருப்பொர்கள். நம்யம இயையுைன் இயணக்க அவர்கள் எப்பபொதும் கொத்திருக்கிைொர்கள்.
தவம்

கூடித் தவம் பசய்து கண்பைன் குயர கைல்


பதடித் தவம் பசய்து கண்பைன் சிவகதி
வொடித் தவம் பசய்வபத தவம் இயவகயேந் தூடிற்
பல உலபகொபரத்தவபர.
- திருமந்திரம்

திைொனத்தின் முடிவு தவமொகும். தவத்தில்தொன் சமொதி எனும் பபரின்பப்


பபருநியலயைப் பபற்ைொர்கள் சித்தர்கள். பைொக திைொனப் பயிற்சியினொலும்
விைொமுைற்சியினொலும் சும்மொ இருக்கும் அந்தச் சுகம் கிட்டும். திைொனம் நொம் முைன்று
பசய்வது. தவம் தொபன இைல்பொக அயமவது. தவத்தில் ஈடுபடும் உைல் எமனுக்குஅஞ்சொது.
தவத்தின்பபொது மனமொனது அதன் இைத்திலிருந்பத அறிவொகப் பிரகொசிக்கும்.
இத்தவத்தின் வழிைொகக் கியைக்கும் அனுபவத்யத எப்படிச் பசொல்லியும்
பவளிப்படுத்தபவ முடிைொது. அவரவர் அனுபவத்தின் மூலபம அதயன உணரமுடியும்.
வொர்த்யதகேொல் விவரிக்க முடிைொது. இதுபவ சமொதி இன்பம். இதுபவ சும்மொ இருக்கும்
சுகம். இதுபவ தவம். தவம் நமக்குக் யககூடிவிட்ைொல் உலகபம நமக்குக் கட்டுப்படும்
என்பயத, தொயுமொனவர் பொைல் ஒன்று அற்புதமொக பவளிப்படுத்துகிைது!

கந்துக மதக்கரியை வசமொ நைத்தலொம்


கரடிபவம் புலிவொயையும் கட்ைலொம்
ஒருசிங்க முதுகின் பமல் பகொள்ேலொம்
கட்பசவி எடுத்தொட்ைலொம்
பவந்தைலின் இரதம் யவத்து ஐந்துபலொகத்யதயும்
பவதித்து விற்றுண்ணலொம்
பவபைொருவர் கொணொமல் உலகத்துலொவலொம்
விண்ணவயர ஏவல் பகொள்ேலொம்
சந்ததமும் இேயமபைொடு இருக்கலொம்
மற்பைொரு சரீரத்தினும் புகுதலொம்
சலபமல் நைக்கலொம் கனல்பமல் இருக்கலொம்
தன்னிகரில்லொ சித்திபபைலொம். ஆனொல்,
சிந்யதயை அைக்கிபை சும்மொ இருக்கின்ை திைமரிது
சத்தொகி என் சித்தமியச குடிபகொண்ை
அறிவொன பதய்வபம பதபசொ மைொனந்தபம.

‘சமொதி நியலயில் ஒருவர் தவம் பசய்ைச் பசய்ை புருவ மத்தியின் பூட்டுயைந்து


பபொகிைது’ என்கிைொர் வள்ேல்பபருமொன். இத்தவத்தொல் பகொடி சூர்ைப் பிரகொசமொக
அருள்ப ொதி பதொன்றி கொட்சி தரும் என்றும், அந்த ப ொதி நியலக்க நியலக்க
ஞொனப்பொலொகிை அமுதம் அருந்தலொம் ‘சொவொது இருந்திை பொல்கை சிரம் தன்னில்
இருந்திடும் பொல்கை; அண்ணொவின்பமல் வரும் பொல்கை; பபர்அண்ைத்தில் ஊறிடும்
பொல்கை’ என்பொர் இயைக்கொட்டு சித்தர். இந்த அமுதத்யத அருந்துபவர்கபே
சொகொநியலயைப் பபறுவொர்கள். இந்நியலயை தவம் புரிந்பத அயைைமுடியும்.
தவத்தின்பபொது ஒருவரது உைலும் உள்ேமும் ஒன்றியிருக்கும். உயிரினுள்பே சிவமும்
சக்தியும் இயணந்திருக்கும்பபொது நமது மனமும் அறிவும் மயைந்து பபொய்விடும். தத்துவச்
பசட்யைகள் ைொவும் நின்று பபொய்விடும். அதுசமைம் கியைத்தற்கரிை பமய்அனுபவம் மட்டுபம
பதரியும். ஆனொல் அதயன முழுயமைொக பிைருக்கு உணர்த்த முடிைொது.

‘முகத்தில் கண்பகொண்டு பொர்க்கின்ை மூைர்கொள்


அகத்தில் கண்பகொண்டு பொர்ப்பபத ஆனந்தம்
மகட்குத் தொய் தன் மணொேபனொ ைொடிை
சுகத்யதச் பசொல் என்ைொல் பசொல்லுமொபைங்ஙபன.’
- திருமந்திரம்

தொய் தன் கணவபனொடு தொன் பபற்ை சுகத்யத மகளிைம் பசொல்வது எவ்வொறு முடியும்?
மகபே பக்குவம் பபற்று அதயன உணரபவண்டும் என்கிைொர் திருமூலர். ஏபனனில்,
தவத்தினொல் கியைக்கும் பபரின்ப நியலயை வொய்விட்பைொ எழுதிபைொ எவரொலும்
விவரித்துவிை முடிைொது.
பவண்டிை பவண்டிைொங்
பகய்தலொல் பசய்தவம்
ஈண்டு முைலப் படும்.
சுைச்சுை மிளிரும் பபொன்பபொல்
ஒளிவிடும் துன்பம்
சுைச்சுை பநொற்கிற் பவர்க்கு.
- என்பைல்லொம் தவத்தின் பபருயமயைப் பபசுகிைது திருக்குைள்.
மனிதரிபல மொக்களுண்டு. மனிதரிபல மனிதன் உண்டு. மனிதரிபல மகொன் உண்டு.
மனிதரிபல பதய்வம் உண்டு. உைர்ந்த நியலைொகிை பதய்வநியலயை அயைைபவ சித்தர்கள்
தவம் புரிந்தனர்.
அயசக்கமுடிைொத நம்பிக்யக, அைரொத பமய்த்பதொண்டு, ஞொனபவட்யக, பதொைர்பைொக
ஞொனப்பயிற்சி இயவ அயனத்துக்கும் அடிப்பயைைொக இருப்பது பமய்ைொன
பக்திபைைொகும். நமக்கு தவத்யதக் கூட்டி பசொதியைக் கொட்டுவிப்பதும் இந்தப்
பக்திபைைொகும். தவம், சமொதி பபொன்ை பபரின்ப நியலயைப் பபறுவதற்கும் இயை
அனுபூதியைப் பபறுவதற்கும் அஸ்திவொரமொக இருப்பது பமய்பக்திபை என்பயத மைத்தல்
கூைொது.

நொடி வருவபதது பொவபுண்ைமல்லொது


நொமயையில் அணியும் பகொவணமும் வரொது
நன்குணர்ந்துபகொண்டு சிந்யதயும் பதளிந்து கும்பிடுங்கள் என்றும்
தவநியல நொட்டும் அருேமுதூட்டும் பதவி கொட்டும்
பக்தி பகொண்ைொடுபவொம் பதய்வபக்தி பகொண்ைொடுபவொம்.
- இது கவிஞர் கண்ணதொசனின் பமய்பக்திப் பொைல்.

நீைொகபவ விழிப்புணர்வு பபற்ைொல் அதன்பின் பவறு ைொரும் உன்யன முட்ைொேொக்க


முடிைொது. நீ நீைொகபவ இரு. எவரொகவும் நீ இருக்கொபத!’ என்ைொர் விபனொபொ. நொம் நொமொக
இருந்தொல் நம்யம ைொரும் ஏமொற்ைவும் முடிைொது, ஏமொைவும் மொட்பைொம். ஆகபவ, இயைவபன
நமக்கு உண்யமைொன சற்குரு. அவன் கொட்டிை பமய்ஞொன வழியிபலபை எப்பபொதும்
நைப்பபொம்.
சித்தர் சிவவொக்கிைரின் சில பொைல்கள்...

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த பசொதியை


நொடிநொடி நொடிநொடி நொட்களும் கழிந்துபபொய்
வொடிவொடி வொடிவொடி மொண்டுபபொன மொந்தர்கள்
பகொடிபகொடி பகொடிபகொடி எண்ணிைந்த பகொடிபை.

பைொக நியல

உருத்தரித்த நொடியில் ஒடுங்குகின்ை வொயுயவக்


கருத்தினொல் இருத்திபை கபொலம் ஏற்ைவல்லீபரல்
விருத்தரரும் பொலரொவீர் பமனியும் சிவந்திடும்
அருள்தரித்த நொதர்பொதம் அம்யமபொதம் உண்யமபை.

பதகநியல

வடிவுகண்டு பகொண்ைபபண்யண மற்பைொருவன நத்தினொல்


விடுவபனொ அவயனமுன்னம் பவட்ைபவணும் என்பபன
நடுவன்வந்து அயைக்கும்பபொது நொறும்இந்த நல்லுைல்
சுையலமட்டும் பகொண்டுபபொய்த் பதொட்டியகக் பகொடுப்பபர.
ஞொன நியல

என்னிபல இருந்தஒன்யை ைொன்அறிந்தது இல்யலபை


என்னிபல இருந்தஒன்யை ைொன்அறிந்து பகொண்ைபின்
என்னிபல இருந்தஒன்யை ைொவர்கொண வல்லபரொ?
என்னிபல இருந்திருந்து ைொன்உணர்ந்து பகொண்ைபன.
நியனப்பபதொன்று கண்டிபலன் நீைலொது பவறியல,
நியனப்புமொய் மைப்புமொய் நின்ைமொயை மொயைபைொ?
அயனத்துமொய் அகண்ைமொய் அனொதிமுன் அனொதிைொய்
எனக்குள்நீ உனக்குள்நொன் இருக்குமொை பதங்ஙபன.
அந்திமொயல உச்சிமூன்றும் ஆடுகின்ை தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் பசபங்களும்
சிந்யதபமவு ஞொனமும் தினம்பசபிக்கு மந்திரம்
எந்யதரொம ரொமரொம ரொமஎன்னும் நொமபம.

பைொக நியல

சொத்திரங்கள் ஓதுகின்ை சட்ைநொத பட்ைபர!


பவர்த்தியரப்பு வந்தபபொது பவதம்வந்து உதவுபமொ?
மொத்தியரப்பபொ தும்முபே ைறிந்துபதொக்க வல்லீபரல்
சொத்திரப்யப பநொய்கள் ஏது? சத்திமுத்தி சித்திபை!
நொலுபவதம் ஓதுவீர், ஞொனபொதம் அறிகிலீர்.
பொலுள்பநய் கலந்தவொறு பொவிகொள், அறிகிலீர்!
ஆலம்உண்ை கண்ைனொர் அகத்துபே இருக்கபவ
கொலன்என்று பசொல்லுவீர், கனவிலும் அஃதில்யலபை.
அஞ்சும்மூணும் எட்ைதொய் அநொதிைொன மந்திரம்
பநஞ்சிபல நியனந்துபகொண்டு நீருருச் பசபிப்பீபரல்
பஞ்சமொன பொதகங்கள் நூறுபகொடி பசய்யினும்
பஞ்சுபபொல் பைக்கும்என்று நொன்மயைகள் பண்ணுபம.
சொமம் நொலு பவதமும் சகல சொத்திரங்களும்
பசமமொக ஓதினும் சிவயன நீர் அறிகிலீர்
கொமபநொயை விட்டுநீர் கருத்துபே உணர்ந்தபின்
ஊயமைொன கொைமொய் இருப்பன்எங்கள் ஈசபன!

கிரியை நியல

வீபைடுத்து பவள்விபசய்து பமய்ைபனொடு பபொய்யுமொய்


மொடுமக்கள் பபண்டிர்சுற்ைம் என்றிருக்கும் மொந்தர்கொள்
நொடுபபற்ை நடுவர்யகயில் ஓயலவந்து அயைத்திடில்
ஓடுபபற்ை அவ்வியல பபைொதுகொணும் உைலபம!

உற்பத்தி நியல

அண்ணபல அனொதிபை அனொதிமுன் அனொதிபை


பபண்ணும்ஆணும் ஒன்ைபலொ பிைப்பதற்கு முன்பனலொம்
கண்ணிலொணின் சுக்கிலம் கருவில்ஓங்கும் நொளிபல
மண்ணுபேொரும் விண்ணுபேொரும் வந்தவொறு எங்ஙபன?

அறிவு நியல

பண்டுநொன் பறித்பதறிந்த பன்மலர்கள் எத்தயன?


பொழிபல பசபித்துவிட்ை மந்திரங்கள் எத்தயன?
மிண்ைனொய்த் திரிந்தபபொது இயைத்தநீர்கள் எத்தயன?
மீேவும் சிவொலைங்கள் சூைவந்தது எத்தயன?
தூரம்தூரம் தூரம்என்று பசொல்லுவொர்கள் பசொம்பர்கள்
பொரும்விண்ணும் எங்குமொய் பரந்தஅப் பரொபரம்
ஊருநொடு கொடுபமொடி உைன்றுபதடும் ஊயமகொள்!
பநரதொக உம்முபே அறிந்துணர்ந்து நில்லுபம!
பநருப்யபமூட்டி பநய்யைவிட்டு நித்தம்நித்தம் நீரிபல
விருப்பபமொடு நீர்குளிக்கும் பவதவொக்கிைம் பகளுமின்;
பநருப்பும்நீரும் உம்முபே நியனந்துகூை வல்லீபரல்
சுருக்கம்அற்ை பசொதியைத் பதொைர்ந்துகூைல் ஆகுபம!
பகொயிலொவது ஏதைொ? குேங்கேொவது ஏதைொ?
பகொயிலும் குேங்களும் கும்பிடும் குலொமபர!
பகொயிலும் மனத்துபே குேங்களும் மனத்துபே!
ஆவதும் அழிவதும் இல்யலஇல்யல இல்யலபை.
பூயசபூயச என்றுநீர் பூயசபசய்யும் பபயதகொள்.
பூயசயுள்ே தன்னிபல பூயசபகொண்ைது எவ்விைம்?
ஆதிபூயச பகொண்ைபதொ, அனொதிபூயச பகொண்ைபதொ?
ஏதுபூயச பகொண்ைபதொ? இன்னபதன்று இைம்புபம!

பயைச்சிைொவது ஏதைொ? பணத்திைொவது ஏதைொ?


இயைச்சிபதொல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குபதொ?
பயைச்சிபபொகம் பவைபதொ பணத்திபபொகம் பவைபதொ?
பயைச்சியும் பணத்தியும் பகுத்துப்பொரும் உம்முபே!

கைந்தபொல் முயலப்புகொ, கயைந்தபவண்பணய் பமொர்புகொ;


உயைந்துபபொன சங்கின்ஓயச உயிர்களும் உைற்புகொ;
விரிந்தபூ உதிர்ந்தகொயும் மீண்டுபபொய் மரம்புகொ;
இைந்தவர் பிைப்பதில்யல இல்யலஇல்யல இல்யலபை.

அயையினில் கிைந்தபபொது அன்றுதூயம என்கிறீர்,


துயைஅறிந்து நீர்குளித்த அன்றுதூயம என்கிறீர்,
பயைைறிந்து நீர்பிைந்த அன்றுதூயம என்கிறீர்,
புயரஇலொத ஈசபரொடு பபொருந்துமொைது எங்ஙபன.

தூயமதூயம என்றுபே துவண்டுஅயலயும் ஏயைகொள்!


தூயமைொன பபண்ணிருக்கத் தூயமபபொனது எவ்விைம்?
ஆயமபபொல முழுகிவந்து அபனகபவதம் ஓதுறீர்
தூயமயும் திரண்டுருண்டு பசொற்குருக்கள் ஆனபத.
பசொற்குருக்கள் ஆனதும் பசொதிபமனி ஆனதும்
பமய்க்குருக்கள் ஆனதும் பவணபூயச பசய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சொத்திரங்கள் பசொல்வதும்
பசய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ை தூயமபை.
ஆடுகொட்டி பவங்யகயை அகப்படுத்து மொறுபபொல்
மொடுகொட்டி என்யனநீ மதிமைக்கல் ஆகுபமொ,
பகொடுகொட்டி ைொயனயைக் பகொன்றுரித்த பகொற்ைவொ,
வீடுகொட்டி என்யனநீ பவளிப்படுத்த பவணுபம.
தில்யலநொை கன்அவன்; திருவரங் கனும்அவன்;
எல்யலைொன புவனமும் ஏகமுத்தி ைொனவன்
பல்லுநொவும் உள்ேபபர் பகுத்துக்கூறி மகிழுவொர்;
வல்லபங்கள் பபசுவொர் வொய்புழுத்து மொய்வபர.

எத்தியசக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரொன்


சத்திைொன வித்துபே முயேத்பதழும் அச்சுைர்
சித்தமும் பதளிந்துபவத பகொயிலும் திைந்தபின்
அத்தன்ஆைல் கண்ைபின் அைங்கல்ஆைல் கொணுபம.

உற்ைநூல்கள் உம்முபே உணர்ந்துணர்ந்து பொடுவீர்;


பற்ைறுத்து நின்றுநீர் பரொபரங்கள் எய்துவீர்;
பசற்ைமொயவ யுள்ேயரச் பசருக்கறுத்து இருத்திடில்
சுற்ைமொக உம்முபே பசொதிஎன்றும் வொழுபம.
பபொததொய் எழுந்ததும் புனலதொகி வந்ததும்
தொததொய்ப் புகுந்ததும் தணலதொய் வியேந்ததும்
ஓதைொ அஞ்சுமூன்றும் ஒன்ைதொன அக்கரம்
ஓதைொநீ இரொமரொம ரொமபவன்னும் நொமபம.

அண்ைம்நீ அகண்ைம்நீ, ஆதிமூல மொனநீ,


கண்ைம்நீ, கருத்தும்நீ, கொவிைங்க ேொனநீ,
புண்ைரீக மற்றுபே உணருகின்ை புண்ணிைர்,
பகொண்ைபகொல மொனபநர்யம கூர்யமஎன்ன கூர்யமபை.

கருவிருந்த வொசலொல் கலங்குகின்ை ஊயமகொள்


குருவிருந்து பசொன்னவொர்த்யத குறித்துபநொக்க வல்லீபரல்
உருவிலங்கு பமனிைொகி உம்பரொகி நின்றுநீர்
திருவிேங்கு பமனிைொகச் பசன்றுகூைல் ஆகுபம!
தீர்த்தம்ஆை பவணுபமன்று பதடுகின்ை தீனர்கொள்,
தீர்த்தம்ஆைல் எவ்விைம் பதளிந்துநீர் இைம்புவீர்?
தீர்த்தமொக உம்முபே பதளிந்துநீர் இருந்தபின்
தீர்த்தமொக உள்ேதும் சிவொைஅஞ் பசழுத்துபம!

கண்டுநின்ை மொயையும் கலந்துநின்ை பூதமும்


உண்டுைங்கு மொறுநீர் உணர்ந்திருக்க வல்லீபரல்
பண்யைஆறும் ஒன்றுமொய்ப் பைந்தபவத சுத்தனொய்
அண்ைமுத்தி ஆகிநின்ை ஆதிமூலம் மூலபம!

உைலும்வொச லுக்குஇரங்கி ஊசலொடும் ஊயமகொள்


உைலும்வொச யலத்திைந்து உண்யமபசர எண்ணிலீர்
உைலும்வொச யலத்திைந்து உண்யமநீர் உணர்ந்தபின்
உைலும்வொசல் உள்ளிருந்த உண்யமதொனும் ஆவிபர.
மூலநொடி தன்னிபல முயேத்பதழுந்த பசொதியை
நொலுநொழி உம்முபே நொடிபை இருந்தபின்
பொலனொகி வொைலொம் பரப்பிரம்மம் ஆகலொம்;
ஆலம்உண்ை கண்ைர்ஆயண அம்யமஆயண உண்யமபை.

சிவொைம்என்ை அட்சரம் சிவன்இருக்கும் அட்சரம்


உபொைம்என்று நம்புதற்கு உண்யமைொன அட்சரம்
கபொைமற்ை வொசயலக் கைந்துபபொன வொயுயவ
உபொைம்இட்டு அயைக்குபம சிவொைஅஞ் பசழுத்துபம.

அன்பு நியல

இருவர்அரங்க மும்பபொருந்தி என்புருகி பநொக்கிலீர்;


உருவரங்கம் ஆகிநின்ை உண்யமஒன்யை ஓர்கிலீர்;
கருஅரங்கம் ஆகிநின்ை கற்பயன கைந்துபின்
திருஅரங்கம் என்றுநீர் பதளிந்திருக்க வல்லீபர!

கருக்குழியில் ஆயசைொய்க் கொதலுற்று நிற்கிறீர்


குருக்கிடுக்கும் ஏயைகொள் குலொவுகின்ை பொவிகொள்
திருத்திருத்தி பமய்யினொல் சிவந்தஅஞ் பசழுத்யதயும்
உருக்கழிக்கும் உம்யமயும் உணர்ந்துணர்ந்து பகொள்ளுபம.

மண்கலம் கவிழ்ந்தபபொது யவத்துயவத்து அடுக்குவொர்


பவங்கலம் கவிழ்ந்தபபொது பவணும்என்று பபணுவொர்;
நம்கலம் கவிழ்ந்தபபொது நொறும்என்று பபொடுவொர்
எண்கலந்து நின்ைமொைம் என்னமொைம் ஈசபன.

ஒக்கவந்து மொதுைன் பசறிந்திைத்தில் அைகிபை


ஒருவரொகி இருவரொகி இேயமபபற்ை ஊரிபல
அக்கணிந்து பகொன்யைசூடி அம்பலத்தில் ஆடுவொர்
அஞ்பசழுத்யத ஓதிடில் அபனகபொவம் அகலுபம.

பருகிஓடி உம்முபே பைந்துவந்த பவளிதயன


நிருவிபை நியனந்துபொர்க்கில் நின்மனம் அதொகுபம.
உருகிஓடி எங்குமொய் ஓடும்பசொதி தன்னுபே
கருதுவீர் உமக்குநல்ல கொரணம் அதொகுபம.
இயைவனொல் எடுத்தமொைத் தில்யலைம் பலத்திபல
அறிவினொல் அடுத்தகொைம் அஞ்சினொல் அயமந்தபத.
கருவிநொதம் உண்டுபபொய்க் கைன்ைவொசல் ஒன்பதும்
ஒருவரொய் ஒருவர்பகொடி உள்ளுபே அமர்ந்தபத.

பநஞ்சிபல இருந்திருந்து பநருக்கிஓடும் வொயுயவ


அன்பினொல் இருந்துநீர் அருகிருத்த வல்லீபரல்
அன்பர்பகொயில் கொணலொம் அகலும்எண் தியசக்குபே
தும்பிஓடி ஓடிபை பசொல்லைொ சுவொமிபை!

தில்யலயை வணங்கிநின்ை பதண்ைனிட்ை வொயுபவ


எல்யலயைக் கைந்துநின்ை ஏகபபொக மொய்யகபை
எல்யலயைக் கைந்துநின்ை பசொர்க்கபலொக பவளியிபல
பவள்யேயும் சிவப்புமொகி பமய்கலந்து நின்ைபத.

உைம்புஉயிர் எடுத்தபதொ, உயிர்உைம்பு எடுத்தபதொ


உைம்புஉயிர் எடுத்தபபொது உருவம்ஏது பசப்புவீர்
உைம்புஉயிர் இைந்தபபொது உயிர்இைப்பது இல்யலபை
உைம்புபமய் மைந்துகண்டு உணர்ந்துஞொனம் ஓதுபம.

அவ்பவனும் எழுத்தினொல் அகண்ைம்ஏழு ஆக்கினொய்;


உவ்பவனும் எழுத்தினொல் உருத்தரித்து நின்ையன;
மவ்பவனும் எழுத்தினொல் மைங்கினொர்கள் யவைகம்;
அவ்வும்உவ்வும் மவ்வுமொய் அமர்ந்தபத சிவொைபம!

ஆலவித்தில் ஆல்ஒடுங்கி ஆலமொன வொறுபபொல்


பவறுவித்தும் இன்றிபை வியேந்துபபொகம் எய்திடீர்!
ஆறுவித்யத ஓர்கிலீர் அறிவிலொத மொந்தபர!
பொரும்இத்யத உம்முபே பரப்பிரம்மம் ஆனபத!

இரண்டுபமொன்று மூலமொய் இைங்கு சக்கரத்துபே


சுருண்டுமூன்று வயேைமொய் சுணங்குபபொல் கிைந்தநீ
முரண்பைழுந்த சங்கின்ஓயச மூலநொடி ஊடுபபொய்
அரங்கன் பட்ைணத்திபல அமர்ந்தபத சிவொைபம!

கைலிபல திரியும் ஆயம கயரயிபலறி முட்யையிட்டுக்


கைலிபல திரிந்தபபொது ரூபமொன வொறுபபொல்
மைலுபே இருக்கும்எங்கள் மணிைரங்க பசொதியை
உைலுபே நியனந்துநல்ல உண்யமைொனது உண்யமபை!

பபசுவொனும் ஈசபன, பிரம்மஞொனம் உம்முபே;


ஆயசைொன ஐவரும் அயலந்தருள் பசய்கிைொர்;
ஆயசைொன ஐவயர அைக்கிஓர் எழுத்திபல
பபசிைொது இருப்பீபரல் நொதன்வந்து பபசுபம.

நமசிவொை அஞ்பசழுத்தும் நல்குபமல் நியலகளும்


நமசிவொை அஞ்சில்அஞ்சும் புரொணமொன மொயையும்
நமசிவொை அஞ்பசழுத்து நம்முபே இருக்கபவ
நமசிவொை உண்யமயை நன்குஉயரபசய் நொதபன!
ஓம்நமசி வொைபம உணர்ந்துபமய் உணர்ந்தபின்
ஓம்நமசி வொைபம உணர்ந்துபமய் பதளிந்தபின்
ஓம்நமசி வொைபம உணர்ந்துபமய் உணர்ந்தபின்
ஓம்நமசி வொைபம உட்கலந்து நிற்குபம!

கொரகொர கொரகொர கொவல்ஊழி கொவலன்


பபொரபபொர பபொரபபொர பபொரில்நின்ை புண்ணிைன்
மொரமொர மொரமொர மரங்கள்ஏழும் எய்தசீ
ரொமரொம ரொமரொம ரொமஎன்னும் நொமபம.

பநட்பைழுத்து வட்ைபம நியைந்தவல்லி பைொனியும்,


பநட்பைழுத்து வட்ைபமொன்று நின்ைபதொன்று கண்டிபலன்
குற்பைழுத்தில் உற்ைபதன்று பகொம்புகொல் குறித்திடில்
பநட்பைழுத்தில் வட்ைம்ஒன்றில் பநர்பைொன் நம்ஈசபன!

விண்ணிலுள்ே பதவர்கள் அறிபைொணொத பமய்ப்பபொருள்


கண்ணிலொணி ைொகபவ கலந்துநின்ை பதம்பிரொன்
மண்ணிலொம் பிைப்பறுத்து மலரடிகள் யவத்தபின்
அண்ணலொரும் எம்முபே அமர்ந்துவொழ்வ துண்யமபை.

ஏகபபொகம் ஆகிபை இருவரும் ஒருவரொய்


பபொகமும் புணர்ச்சியும் பபொருந்துமொைது எங்ஙபன?
ஆகலும் அழிதலும் அதன்கண்பணைம் ஆனபின்
சொகலும் பிைத்தலும் இல்யலஇல்யல இல்யலபை!

கொயலமொயல நீரிபல முழுகும்அந்த மூைர்கொள்


கொயலமொயல நீரிபல கிைந்தபதயர என்பபறும்
கொலபம எழுந்திருந்து கண்கள்மூன்றில் ஒன்றினொல்
மூலபம நியனப்பீரொகில் முத்திசித்தி ைொகுபம!
அயைையை இயைக்கிைந்த அன்றுதூயம என்கிறீர்
முயைஅறிந்து பிைந்தபபொதும் அன்றுதூயம என்கிறீர்
துயைஅறிந்து நீர்குளித்தொல் அன்றுதூயம என்கிறீர்
பபொயைஇலொத நீசபரொடும் பபொருந்துமொைது எங்ஙபன?

மொதொமொதம் தூயமதொன், மைந்துபபொன தூயமதொன்


மொதம்அற்று நின்றுபலொ வேர்ந்துரூபம் ஆனது?
நொதம்ஏது, பவதம்ஏது, நற்குலங்கள் ஏதைொ?
பவதம்ஓதும் பவதிைர் வியேந்தவொறு பபசைொ!

ஊறிநின்ை தூயமயை உயைந்துநின்ை சீவயன


பவறுபபசி மூைபர வியேந்தவொைது ஏதைொ?
நொறுகின்ை தூயமைல்பலொ நற்குலங்கள் ஆவன?
சீறுகின்ை மூைபன அத்தூயமநின்ை பகொலபம.

தீயமகண்டு நின்ைபபண்ணின் தூயமதொனும் ஊறிபை


சீயமஎங்கும் ஆணும்பபண்ணும் பசர்ந்துலகம் கண்ைபத.
தூயமதொனும் ஆயசைொய் துைந்திருந்த சீவயன
தூயமஅற்று பகொண்டிருந்த பதசம்ஏது பதசபம?

நூறுபகொடி ஆகமங்கள் நூறுபகொடி மந்திரம்


நூறுபகொடி நொள்இருந்து ஓதினொல் அதுஎன்பைன்?
ஆறும்ஆறும் ஆறுமொய் அகத்தில்ஓர் எழுத்துமொய்
ஏறுசீர் எழுத்யதஓத ஈசன்வந்து பபசுபம!

கொயலமொயல தம்மிபல கலந்துநின்ை கொலனொர்


மொயலகொயல ைொச்சிவந்த மொைம்ஏது பசப்பிடீர்?
கொயலமொயல அற்றுநீர் கருத்திபல ஒடுங்கினொல்
கொயலமொயல ஆகிநின்ை கொலன்இல்யல இல்யலபை.
உருத்தரிப்ப தற்குமுன் உைல்கலந்தது எங்ஙபன?
கருத்தரிப்ப தற்குமுன் கொரணங்கள் எங்ஙபன?
பபொருத்தியவத்த பபொதமும் பபொருந்துமொைது எங்ஙபன?
குருத்திருத்தி யவத்தபசொல் குறித்துணர்ந்து பகொள்ளுபம!

நொடிநொடி நம்முபே நைந்துகொண வல்லீபரல்


ஓடிஓடி மீளுவொன் உம்முபே அைங்கிடும்
பதடிவந்த கொலனும் தியகத்திருந்து பபொய்விடும்
பகொடிபகொடி கொலமும் குயைவிலொது இருப்பீபர!

பிணங்குகின்ைது ஏதைொ, பிரக்யஞபகட்ை மூைபர?


பிணங்கிலொத பபபரொளி பிரொணயன அறிகிலீர்.
பிணங்கும்ஓர் இருவியன பிணக்கறுக்க வல்லீபரல்!
பிணங்கிலொத பபரிைஇன்பம் பபற்றிருக்க லொகுபம!

ஒளிைதொன கொசிமீது வந்துதங்கு பவொர்க்பகலொம்


பவளிைதொன பசொதிபமனி விஸ்வநொத னொனவன்
பதளியுமங்யக உைன்இருந்து பசப்புகின்ை தொரகம்
எளிைபதொர் இரொமரொம ரொமமிர்த நொமபம.

You might also like