Professional Documents
Culture Documents
திருமந்திரம்-சைவ சித்தாந்தம் - திருச்சிற்றம்பலம் - அறிமுகம் - Thirumanthiram - Saiva Siddhantam-BEST
திருமந்திரம்-சைவ சித்தாந்தம் - திருச்சிற்றம்பலம் - அறிமுகம் - Thirumanthiram - Saiva Siddhantam-BEST
இந்த அவசர உலகத்தில் நமக்கு என்ன தேவை என்றாலும் உடனே நாம் தேடுவது கூகுளை தான் . அந்த
கூகுளை புரட்டியதுவுடன் நூற்றுக்கணக்கான லிங்க், மற்றும் யூடுபே வீடியோ காட்டியது....ஆச்சரியம் . எந்த
லிங்க், எடுத்தாலும் ஒரே செய்தி....
#நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டைவிரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும்
கடோபநிஷத் கூறுகிறது.
அதாவது மனிதனின்
அகம் ஒரு கோயில்
பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்: பதியினைப் போல் பசு பாசம் அனாதி- திருமூலர் திருமந்திரம்
பொதுவே தில்லையை சுற்றி வசிக்கும் மக்களும்,#சீவனே #சிவம் என்று உணர்ந்த ஆன்மீக பெருமக்களும்
ஒருவருக்கொருவர் பார்க்கும் போதும், பேசும் போதும், தொடக்கத்திலும் , முடிவிலும் இரு கைகூப்பி
#திருச்சிற்றம்பலம் என்று கூறுவர்.அதற்க்கு எதிர்புரம் உள்ளவர் தில்லையம்பலம் என்று பதில் வணக்கம்
கூறுவர்.
உருவத்தில் இருந்து அருவமாக உன் ஆன்ம கரைய வேண்டும் என்றால் தில்லைக்கு போக முக்தி.இதனை
உணர்த்தவே #திருசிற்றம்பலத்தில் #நடராஜ பெருமான் மனித ரூபத்தில் #ஆனந்தகூத்தாடுகிறான்.