Professional Documents
Culture Documents
#பொய்யுரையின்_மெய்யுரை_பகுதி_1
பாணிக்ரஹா யெளவ்வனே
இதன் அர்த்தம் என்று அந்த புத்தகம் கூறுவது: பெண்ணே நீ குழந்தைப்பருவம் வரை அப்பன்
சொல்வதைக்கேள் , வளர்ந்து மனமானதும் கணவன் சொல்வதைக்கேள் , உனக்கு குழந்தை பிறந்து
தலையெடுத்ததும் மகன் சொல்வதைக்கேள் , நீ காலம் முழுவதும் அடிமையாகவே இருக்க வேண்டும்
சுதந்திரமாக இருக்க முடியாது....
////
அவளை பாதுகாக்க வேண்டும் , திருமணமானதும் தள்ளாத வயதிலும் கணவன் அவளை காக்க வேண்டும் ,
அவள் முதிய காலத்தில் மகன் அவளை காப்பாற்ற வேண்டும் . இவ்வாற்ய் பெண்களை காப்பாற்றாமல்
கைவிடுவார் தன் நிலைமை குறித்து வெட்கப்பட வேண்டும்.