You are on page 1of 1

தூரம் போகிறாய் ஏன் காதல் மேகமே

தொடு தொடு என் வானமே


காற்று வீசினால் பூவின் வாசனை
தொடு தொடு என் நெஞ்சமே
நீயில்லாத என் வாழ்வே
நீரில்லாத இல்லாத தீவே
வருவாய் விரைவில் ...!!!

You might also like