CATATAN AKTIVITI PDPC GURU SEMASA PERINTAH KAWALAN
PERGERAKAN (PKP)
பாடம் / வகுப்பு : கணிதம்/ 2 கம்பர்
ஆசிரியர் : திருமதி. மா. காயத்திரி
தேதி / நாள் : 13.07.20
நேரம் : காலை 7.45
கற்றல் தரம் : 2.3.2 ஓரிலக்க எண்ணை பத்துடன்
பெருக்குவர்.
நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், ஓரிலக்க
எண்னை பத்துடன் பெருக்கி எழுதுதல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
1. மாணவர்கள் புலனத்தின் வாயிலாகப் பாடத்தைக் கற்றல் 2. பாட நூலின் துணையுடன் பெருக்கல் தலைப்பின் ஓரிலக்க எண்ணை பத்துடன் பெருக்கும் முறையைக் கற்றல். 3. கொடுக்கப்பட்ட நடவடிக்கையினை நிறைவு செய்தல்.
பயிற்றுத் துணைப்பொருள் : பாட நூல் விளக்கம்
மதிப்பீடு : பயிற்சி புத்தகம்
சிந்தனைமீ ட்சி : 19/28 மாணவர்கள் மட்டுமே பாடத்தை நிறைவு செய்து அனுப்பினர்.