Professional Documents
Culture Documents
அச்சமும், அவமதிப்பும்
அச்சமும், அவமதிப்பும்
அச்சம், அவமதிப்பு இரண்டும் மனிதனின் இயல்பு நிலையை முடக்கி, ஒருவனை முற்றிலும் செயல்
இழக்க வைக்கும் சக்திகள். பயத்தில், மனம் உறைந்து விடுகிறது. அவமதிப்பில் கூனிக் குறுகி,
ஒடுங்கி அடங்கிப் போகிறது. இவை நம் திறமைகளில் தேக்கங்களையும், முன்னேற்றங்களில்
முட்டுக்கட்டைகளையும் இடுகின்றன . நம் தன்னம்பிக்கையும் தன்மானமும் தடம் புரள்கின்றன,
என்றால் மிகையாகாது. நாம் நமது அச்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்தினால் , வாழ்க்கை எனும்
போர்க் களத்தில் வெற்றி வாகை சூடி வலம் வரலாம்...