You are on page 1of 1

உன்னோடு நானும் போன தூரம் யாவும் நெஞ்சிலே

ரீங்கார நினைவுகளாக அலையை இங்கே மிஞ்சுதே

நூலறுந்த பட்டம் போலே

உன்னை சுற்றி நானும் ஆட

கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்

தொலைதூரம் சென்றாலும்

தொடு வானம் என்றாலும், நீ

விழியோரம் தானே மறைந்தாய்

உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் என்னும் மலர் கொண்டு

கடிதங்கள் வரைந்தாய்

பதில் நானும் தருமுன்பே

கனவாகி கலைந்தாய்

இழந்தோம் எழில்கோலம்

You might also like