You are on page 1of 2

கரோனா

மணிவாசகம் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக


பணியாற்றுபவர். செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கும்
மேலாக உண்மையாக உழைப்பவர்.ம்ணிவாசகத்தின் கீழ் சுமார் 50
பேர் பணிபுரிகின்றனர். நிறுவனத்தின் ப்ங்குதாரர்கள் என
15 பேர் நிர்வாகிகள்.தனது நடவடிக்கையால் அனைத்து
பங்குதாரர்களுக்கும் மணிவாசகத்தின் மேல் அசக்க முடியாத
நம்பிக்கை.குறிப்பாக நிறுவனத்தின் தலைவரிடம் யாராவது
மணிவாசகத்தைப்பற்றி தவறாக சொன்னால் அவர்களின் நிலை
அவ்வளவுதான். அந்தளவுக்கு
நம்பிக்கையாக உழைப்பவர்.உண்மை,நேர்மை,சத்தியத்தின் மறூறுவம்.
கண்டிப்புக்குப் பெயர்போனவர்.தன் கீழுள்ளவர்கள் தவறு
செய்யப்பயப்படுவார்கள்.அனால் அவர்கள் செய்யும் தறுகளை
நிறுவனத்தலைவரிடம் அவ்வப்பொழுது சொன்னாலும் அதனால்
யாருக்கும் பாதிப்பு வராது.எந்த பணியாளர்களுக்கும்
மணிவாசகத்தால் தொல்லை ஏற்பட்டதில்லை.பணியாளர்களுக்கு
நிர்வாகத்திடமிருந்து கிடைக்கவேண்டிய அனைத்து
பணப்பயன்களும் ஒன்று விடாமல்
பெற்றுக்கொடுத்துவிடுவார்.சுருங்கச் சொன்னால்
நிறுவனத்துக்கும் பணியாளர்களுக்கும் இடையே அவர்
ஒரு இணைப்பாளர். இவர் கேட்ட எந்த கோரிக்கையும் நிர்வாகம்
மறுத்ததில்லை.
என்னதான் நம்பிக்கையாக பணியாற்றினாலும் யாராவது ஒருவர் மூலம் தொல்லை ஏற்படுவது
இயற்கைதானே.அப்படித்தான் மணிவாசகத்துக்கும் 15 நிர்வாகிகளில்
ஒருவரான வெங்கடாஜலத்தின் மூலம் பிரச்சனை.அவருக்கு மணிவாசகத்தை கொஞ்சம் கூட
பிடிக்கலை. தங்களிடம் கை நீட்டி சம்பளம் வாங்கும் ஒருவனை சகநிர்வா
அவருக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை.அவ்வப்பொழுது மணிவாசகத்தை வம்பிழுப்பார்
வெங்கடாஜலம்.அதையும் மணிவாசகம் நிர்வாகத் தலைவரின்
பார்வைக்கு கொண்டு சென்றுவிடுவார்.அதைவிட வெங்கடாஜலத்திற்கு ஜாதி
பற்று அதிகம். மணிவாசகம் வேறு ஜாதி என்பதால் சுத்தமாக பிடிக்கலை.
இப்படியான சூழ்நிலையில் மணிவாசகத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற
சந்தேகத்தில் லேப் டெஸ்ட்டிற்கு தன்னை
ஆட்படுத்திக்கொண்டார்.உள்ளுக்குள் வெங்கடாஜலத்திற்கு
சந்தோசம்.அப்படியொருகீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்.லேப்
டெஸ்ட் இயங்கும் மருத்துவமனை வெங்கடாஜலத்தின் உறவினருடையது.மணிவாசகத்தின்
மேல் மிகுந்த அக்கறை கொண்டவர்போல் காட்டிக்கொண்டு
மணிவாசகத்தை தனது காரிலே மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்றார்.லேப் டெஸ்ட் வந்தது. அதில்
மணிவாசகத்துக்கு நெக்கட்டிவ் என வந்ததும் மணிவாசகம்
தனது சந்தோஷத்தை இயழந்தது போல் காணப்பட்டார்.அப்பொழுது அவரது
உறவினரானா அந்த மருத்துவமனை மருத்துவர் வெங்கடாஜலத்திடம் வந்து ஐய்யா

You might also like