Professional Documents
Culture Documents
17th Chapter
17th Chapter
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமான் உ.வே. வேளுக்குடி ஸ்வாமி
. .
.
இது தான் சபரி ஆஸ்ரமம். இங்குதான் ஸ்ரீ ராமபிரானுக்கும் லக்ஷ்மணனுக்கும்
சுவை மிகுந்த கனிகளை தன் கையால் கொடுக்க அவர்களும் வாங்கி உண்டதாக
ராமாயணம் கூறுகிறது. சபரி ஆஸ்ரம சுவர்களை ஸ்ரீ ராமபிரானும் லக்ஷ்மணனும்
சபரியிடமிருந்து கனிகளை வாங்கி சாப்பிடும் சித்திரங்கள் அலங்கரிக்கிறது. பம்பா
சரஸ் தீர்த்தத்தை எங்கள் சிரசில் ப்ரோக்ஷித்துக் கொண்டோம்.