Professional Documents
Culture Documents
முன்னுரை
ஒரு நாள் அந்த குரல் எனக்கு பெயர் வைத்தது "சிறகீ " என்று இனிமேல்
உன்னை சிறகி என்றே அலைப்பேன் என்று கூறியது அந்த குரல்.
ஒரு நாள் அந்த குரல் ஒரு கதையே சொல்லியது அதை கேட்டு தான் நான்
உடைந்தென் போலும் உள்ளது.
அந்த குரல் சொல்ல ஆரம்பித்தது
நான் இன்று ஒரு கதை படித்தேன் சிறகீ
அதை உன்னிடம் சொல்லவே முயற்சிக்கிறேன் அந்த நிலவை பார்த்து
உன்னை நினைப்போடு உன்னிடம் பேசுவதாக எண்ணி படிக்க
அரம்பிகிரென் சிறகீ ..
"ஒரு_முதியோரின் டைரியில் எழுதி இருந்த ஒரு கதை. இது பெயரே இது
தான் சிறகீ
...சிறகியே
எந்த தீ பழக்கமும்
இல்லை
என்னிடம்
இந்த நொடி வரை
ஆனால் உண் பார்வை
பட்டதும் ஏற்படும் போதை
தீ போதும்
நானோ கன் மூடி சாயும் வரை.....
....சிறகியே
வலி போக்குலே சுரியனா தேயிது
மனசோ அடி ப்பட்ட
பாம்பு போல சுறுளுது வயசு
நீல
நிலவா நிலவா நீ நிலா வா
வானம் பூமி எங்கும் காண இருக்க
நீயோ எங்கோ இந்த புவியிலே
இந்நேரம் பறக்க
நான் உன்ன தேடி
தனி திசையில்
பறக்கிறேன்..
அவன் குரல் கேக்கவே சில நாள் காத்து கொண்டு இருப்பேன். சில நாள்
அந்த குரல் பேசும் போது நான் பதில் சொல்வது போல் ச்சுமா நினைத்து
பேசி பார்பேன் தனியாக.
அதை ஒரு நாள்! என் அம்மா பார்த்து! பொண்ணுகு ஏதோ பிடிச்சி கிச்சிங்க
எங்கனா குட்டி போய் காட்டனும் இப்பல்லாம் தனியா பொலம்புறா
இப்படியே பொச்சினா யாரும் திருமண பணிக்க மாட்டாங்க இவள என்று
அப்பாவிடம் சொல்லினார் என் அம்மா.
அந்த மருத்துவர் பெயர் ஒரு பலகையில் இருந்தது அவர் பெயர் " அம்புலி
மருதன்" .
அந்த குரல்
அவள்...
20 வயதில்
அவளின் அழகும், இளமையும் மட்டுமே கண்ணுக்கு தெரியும்...
ஆமாம் அவர் என் முதாய்யர் அவர் அவர் வம்சா வழியில் வந்தவன் நான்
என் குடும்பத்தை சேர்ந்த சில பேற்கு மட்டுமே தெரிந்த ரகசியம் இது.
வட்டுக்கு
ீ சென்று நான் எழுதியது எல்லாம் எடுத்து பார்த்தேன் ஒன்றும்
கிடைக்க வில்லை எனக்கு.
எழுதியவர்
ஹரிஷ் குமார். V
(Harish Kumar V)