You are on page 1of 2

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே

சுகம் பல தரும் தமிழ்ப்பா

சுகம் பல தரும் தமிழ்ப்பா

சுவையோடு கவிதைகள் தா

சுவையோடு கவிதைகள் தா

தமிழே நாளும் நீ பாடு

தமிழே நாளும் நீ பாடு

தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்

தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்

தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே

ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்

ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்

பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு

பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்

பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்

கலைபலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும்

என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது

என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது

என் மனதில் தேன் பாய தமிழே நாளும் நீ பாடு

You might also like