Professional Documents
Culture Documents
சீமந்தம்,
ஜாதகர்மம்,
நாமகரணம்,
உபநிஷ்கர்மணம்,
அன்னபிராசனம்,
சௌளம்,
உபநயனம்,
கோதார விரதம்,
உபநிஷத விரதம்,
சுக்ரியம்,
கோதான விரதம்,
் னம்,
சமாவர்தத
கல்யாணம்,
மந்த்ர சம்ஸ்காரம்,
தண்ணீர் கொடுத்தல்,
மூன்று முதல் பன்னிரண்டு வரை என்பது பத்து நாள்களில் நாம் கொடுக்கின்ற பிண்டம்,
அஸ்தி சஞ்சயனம்,
சிராத்தம் அல்லது திதி கொடுத்தல் என்பது, ஐந்து வகைகளாக உள்ளது. அன்ன சிராத்தம்,
ஹிரண்ய சிராத்தம்,
ஆம சிராத்தம்,
பார்வன சிராத்தம்,
சபிண்டீகரண சிராத்தம்
சிராத்தத்தின் முக்கியத்துவம் பற்றி கூர்மபுராணம், பிரம்ம புராணம், கருட புராணம், ஆதித்ய புராணம்
போன்ற நூல்களில் விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. தேவகணங்களுக்கு அதிக பிராதான்யம்
உள்ள நாள்களாக உத்தராயனமும், பித்ருக்களுக்கு அதிக பிராதான்யம் உள்ள நாள்களாக
தட்சிணாயனம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி
அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும்.
சந்திரன் மகிழ்ச்சியுடன் இருக்கும் இந்த நாளில் நாம் செய்யும் தர்ப்பணங்கள் நம் பித்ருக்களுக்கு அதிக
மகிழ்ச்சியைத் தரும் என்பதற்காகவே அமாவாசை தினம் பித்ரு தர்ப்பணத்துக்கு உரிய நாளாகச்
சொல்லப்பட்டிருக்கிறது போலும்!"