You are on page 1of 1

ஸ்ரீ சிவன் சார் திருவடிகளே சரணம்


ஸ்ரீ சிவன் சார் மங்களம்

தவ வேடம் பூண்ட கோலம்


தனிமையில் வாழ்ந்த சீலம்
அவனியோர் உய்யவென்று
அரிய நூல் தந்த சிவம்
சிவமுமாய் சக்தியுமாய்
அன்னை தந்தையுமாகி
புவனம் காத்திட வந்த
ஸ்ரீ சிவன் சாருக்கு மங்களம்
ஜெயமங்களம்

எண்ணுவோர் சிந்தைதனில் இருந்தருள் புரியும் சிவம் கண்ணின் மணியாய்


எம்மைக் காத்திடும் சதாசிவம்
எண்ணிலா புகழ் பெற்றும் எளிமையாய் வாழ்ந்து காட்டி ஏணிப்படிகளில்
எம்மை ஏற்றிட வந்த
ஸ்ரீ சிவன் சாருக்கு மங்களம் ஜெய மங்களம்

அன்பே திருவுருவாய் அருளும் கற்பகத்தருவாய் அன்பர்கள் குறைதீர்க்க


அவனியில் உதித்த சிவம் என்றும் எங்கும் விரவி எல்லோரும் நன்மை பெற
எண்ணிலா வரமருளும் வள்ளல்

🙏🙏
ஸ்ரீ சிவன் சாருக்கு மங்களம் ஜெயமங்களம்
ஸ்ரீ சிவன் சார் திருவடிகளே சரணம்

You might also like