Professional Documents
Culture Documents
28-35 minutes
யோகாசனம்
சிவராத்திரி
4-5 minutes
பிறவிப்பயன் பெறலாம்..!
மாயை
4-5 minutes
மாயை என்ற சொல் ஞான மார்க்கத்தில் அதிகம் சொல்லப்படுகிறது.
உலகே மாயை என்று ஞானிகள் சொல்கிறார்கள். உலகில் பலவற்றை
கண்ணால் பார்க்கிறோம். தொட்டு உணர்கிறோம். எத்தனையோ
நிகழ்வுகள் உலகில் நடந்தபடி இருக்கின்றன. அவற்றில் நாமும் பங்கு
கொள்கிறோம். இப்படி எல்லாம் இருக்கையில் உலகே மாயை என்பதை
எப்படி ஒத்துக் கொள்ள முடியும் என்ற கேள்வி எழுவது இயற்கை.
இந்தக் கேள்விக்கு ஆன்மிக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும்
பதிலைப் பார்ப்போம்.