Professional Documents
Culture Documents
விநாயகர் பாடல்கள்
விநாயகர் பாடல்கள்
VAKRATUNDA MAHAKAYA
SURYA KOTI SAMA PRABHA
NIRVIGHNAM KURU ME DEVA
SARVA KARYESU SARVADA
வக்ரதுன்ட மஹாகாய
ஸூர்ய கோடி ஸமப்ரபா
நிர்விக்நம் குருமே தேவ
ஸர்வகார்யேஷு ஸர்வதா
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம்
செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை
ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!