Professional Documents
Culture Documents
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
1
“கணக்குத் தப்பு.”
“தூக்கம் வரது.”
“விடுங்கோ.”
“நான் பார்த்துக்கறேன்.”
“ஏன்?”
“பார்க்கலாம்! அதுக்கப்புறம்?”
“அப்ப யோசிக்கலாம்.”
“சரி.”
“எனக்குத் தெரிஞ்சுபோச்சு.”
“கவலைப்படாதே. சமாளிச்சுடலாம்.”
“டாக்டர்கிட்ட.”
“பொண்ணு பொறந்தா?”
“நான் மாட்டேன்பா.”
“பொண்ணாக இருக்கும்டி.”
“ஆமா டாக்டர்.”
“சுளுக்கிண்டுடுத்தா பாட்டி?”
“சும்மாயிருடா.”
“என்ன பண்றதாம்?”
“பெத்துக்கம்மா.”
“என்ன ரிஸ்க்?”
“என்ன தரித்திரமோ.”
“ஆமாண்டா கண்ணு!”
“இருக்கேம்மா.”
“கவலையே படாதீங்கம்மா.”
“பொட்டோட மையோட
பொறந்த கொடியோட
போடுசரப் பட்டோட
“எந்தப் பாப்பாம்மா?”
“அப்படியா?”
“களைப்பா இருக்கும்.”
“எரைஞ்சு பேசாதே.”
“சிரிக்குமா அது?”
“எப்ப எழுந்திருக்கும்?”
“என்ன கேக்கணும்?”
“விலைக்கா?”
“பல்லு வெச்சிண்டிருக்கோ?”
“அய்யோ சொல்லாதே.”
“அதுக்கு ஆகாரம்?”
“வேண்டாங்க.”
“நமச்சிவாயம் இருக்காருங்களா?”
“நமச்சிவாயம்தான் பேசறேன்.”
“ஆமா, தெரியும்.”
“பிராமின்ஸ்ங்களா?”
“ஆமாங்க. அப்படித்தான்.”
“எத்தனை பவுண்டு?”
“இப்பவே வரதா?”
“ஆணா, பொண்ணா?”
“பொண்ணு.”
“ஆஸ்பத்திரியில சொல்லலிங்களா?”
“எதுக்கு?”
“பணத்துக்கு விக்கணும்ங்கிறீங்களா?”
“சரி.”
“போயிட்டு வாங்க.”
“வெள்ளிக்கிழமை வரலாங்களா?”
“பிராம்மணாளா?”
“என்ன பாட்டி?”
“இப்பத்தானே போட்டினேன்.”
“நமஸ்காரங்க.”
“ம்”
“அதெல்லாம் இல்லை.”
“வாங்க.”
“பார்வதி, ஒத்துக்கிட்டாரு.”
“அட!”
“வந்துர்றேன்.”
“மெள்ளத்தாங்க போறேன்.”
“பணம் எடுத்தீங்களா?”
“எடுத்துண்டு போயிருக்காடா.”
“யாரு?”
“ஆமா. அவாதான்.”
பதில் இல்லை.
“வேண்டாம்.”
“உறிஞ்சுதா?”
“நல்லா உறிஞ்சுதுங்கம்மா.”
“ஆவட்டும்மா.”
“சரிங்கம்மா.”
“எம் புருசன்...”
கொடிக்கால் மருக்கொழுந்தோ
கோதையில்லாப் பூச்சரமோ
“அவங்க குழந்தைதானே!”
குழந்தை அழ ஆரம்பித்தது.
“எப்ப, நாளைக்கா?”
“அடடா!”
“ஆமாங்க.”
“மேலேடா.”
“பேசறதா மாமா?”
“சிரிக்கிறதா?”
“நிறைய.”
“அப்பா! பாப்பாப்பா!”
“இதோ வர்றேங்க.”
“ஏன்?”
“என்ன பார்வதி!”
“என்ன?”
“அ... ஆமாங்க.”
“இல்லீங்க. வரேன்!”
“எதுக்கு ஓய்?”
“கேலி பண்ணாதீங்க.”
“யோசிக்கிறேன்.”
“இருக்கு.”
“பொறந்த வேளை.”
“சரிதான்.”
“ஆமாம்.”
“இல்லே. தெரிஞ்சவாகிட்ட.”
“உறவுக்காராளா?”
“வந்துருவா.”
“சொல்லிட்டேம்மா.”
“சரி” என்றார்.
11
“மாட்டேன் போ!”
“எம்பொண்ணா?”
“அதெல்லாம் இல்லை.”
“எதுக்காக?”
“பார்த்துரலாமே.”
“சித்தி நானும்!”
“மாட்டேன். அவ்வளவுதான்.”
“இவங்கல்லாம் யாரும்மா?”
“எப்ப அனுப்பறதா?”
“சரித்தான் போம்மா.”
“வாங்கடா டேய்!”
“அவங்கள்ளாம் யாரும்மா?”
“பார்த்துக்கிட்டு இருந்தாங்க.”
“என்ன கேஸு?”
“ஆமாம் பாலு.”
“ஸ்வீகாரம் கொடுத்தீங்களா?”
“இல்லை.”
“இல்லை.”
“பணம் வாங்கினீங்களா?”
“சேச்சே. இல்லை.”
“அஞ்சு ஆயிருக்கும்.”
“பேஷா.”
“தத்த ஹோமம்னா?”
“இல்லை.”
“இல்லை ஸார்.”
“அம்மா.”
“இது?”
“அப்பா.”
“பாத்தீங்களா?”
“இல்லையே.”
“இல்லைங்களே.”
“இல்லையே ஸார்.”
“என்னம்மா!”
“பீச்சுக்கா?”
“எனக்குத் தெரியாது.”
“வேணும்தான்.”
“உங்கிட்டத்தான்.”
“அதானே!”
“எதற்கு?”
“பொண்ணு.”
“பொண்ணுவா பொன்னுவா?”
“ஓ, தெரியுமே!”
“டேபிள்ஸ் தெரியுமா?”
“பாய்ஸ்” என்றாள்.
“பிரதர்ஸ்” என்றாள்.
“உங்கப்பா யாரு?”
“நமச்சிவாயம்.”
“நாய்க்குட்டி எங்க?”
“ம்.”
“ஆமாங்க.”
“எமவுண்டா?”
“இருங்க.”
“ஊஹூம். மாட்டேன்.”
“எங்கே?”
“நேத்திக்கு வரேன்.”
“செத்துப்போச்சுன்னு வச்சுக்க!”
“என்னைச் சேர்த்துக்கிறியா?”
“என்னம்மா எனக்கு?”
“என்ன ஆகும்?”
“ஆமாம். போடா.”
“அவன்... அவன்...”
“என்ன செஞ்சான்?”
“எங்கப்பாதான் டீச்சர்.”
மௌனம்.
“தெரியாம... தெரியாம...”
மௌனம்.
தலையாட்டினாள். தெரியாது.
தலையாட்டினாள் ஆமாம்.
“வீட்டுக்குப் போகணும்.”
“காமாட்சி.”
“உம்.”
“சாப்பிடுவேன் டீச்சர்.”
“ஏன்?”
“பயம்.”
“என்ன பயம்?”
“யாரு?”
“நாமெல்லாம்.”
“அனுபமாதான்.”
“சரி.”
“போய் வாம்மா.”
அவளுக்குப் புரியவில்லை.
“ஓ! ஆடுவேனே.”
“ஆமா.”
“போம்மா.”
“ஏன்?”
“சரி, நளினி!”
“எதுக்குச் சிரிக்கிறே?”
“எங்கயும் இல்ல.”
“எதை?”
“அதைத்தான்.”
“இல்லை.”
இப்படிக்கு
“அலமாரிலே வச்சிருக்கேன்.”
“எடுத்துண்டு வா.”
“இல்லைம்மா.”
“சீ போ.”
“படிச்சுத்தான் பாரேன்.”
“பொருத்தமா இல்லையா?”
“பொண்ணு” என்றாள்.
“ராமு பார்த்துரட்டும்மா.”
“உனக்கென்னடா தெரியும்?”
“சின்னு நிமிரும்மா.”
“வெட்கப்படறா ரொம்ப.”
சின்னு தலையாட்டினாள்.
பதில் பேசவில்லை.
சின்னு பேசவில்லை.
“நாலு!” என்றாள்.
“இப்பவேவா?”
“ஏன்? ஏன்?”
“பத்தொன்பது.”
“குழந்தையா?”
“வேலைக்குப் போறேன்.”
“இல்லைம்மா?”
“என்னம்மா?”
“யாரோட?”
“ராமச்சந்திரன்கூட.”
“மாட்டேன். மாட்டேன்.”
“அங்கே போறதுக்குத்தான்!”
“ஆஸ்பத்திரியா?”
“என்ன உடம்புக்கு?”
“ஆத்திலதானே இருக்கார்?”
“எல்லாம் அப்பாதான்.”
“வயசாயிடுத்தும்மா.”
“போடா.”
அப்பாவுக்கு கான்ஸராம்.
33
“ஏம்பா?”
“என்னப்பா இது?”
“என்னப்பா உளர்றீங்க.”
“சபாஷ்.”
“பொண்ணும்மா.”
சின்னு இறந்திருந்தாள்.