Professional Documents
Culture Documents
பொழிக பொன்மழை பேச்சு
பொழிக பொன்மழை பேச்சு
. எனவே சங்கரர்.” நீ கடைக்கண் பார். அது போதும் . அப்பார்வை நல்கும் செல்வத்தை எனக்கு
வழங்கு” என்கிறார்.
கடைக்கண் நாட்டம்
செல்வக் கூட்டம்
ப்ரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி|
கல்யாணமாவஹதுமே கமலாலயாயா:||
6. காலாம்புதாலிலலிதோரஸி கைடபாரே:
தேவி, சாதகப் பறவைக்குஞ்சு ஒன்று தனது பூர்வ ஜென்ம வினை வெப்பத்தால் வேதனைப்
பட்டுக்கொண்டு வானை நோக்கி அலகைத் திறந்து பறந்து கொண்டிருக்கிறது. அது அந்த
வினை வெப்பத்தில் வேக விடுவது நல்லதா?
அம்மா கார்மேக வண்ணனின் காதலி நீ. உன் கண்களும் கார்மேகம் போன்றவைதான். மழை
மேகம் இங்கே பெய்யலாம் இங்கே பெய்யக்கூடாது என்று பார்த்துப் பெய்வதில்லை.
கருணைமிக்க கார்மேகம் போன்ற கண்களைக் கொண்ட தாயே உன்னுடைய கருணையாம்
காற்று வசட்டும்
ீ .கார்மேகமாகிய உன் கண்கள் பாதக வெப்பத்தைப் போக்கிப் பண மழை
பொழிந்து காக்கட்டும் என்கிறார் பகவத் பாதர்.
நம்மில் பலருக்கு வரம் கேட்கத் தெரியாது. இறைவனே நேரில் வந்து உனக்கு என்ன வரம்
வேண்டும் என்று கேட்டால் நான் நினைப்பதெல்லாம் நடைபெறவேண்டும் என்று கேட்கிறான்
என்று வைத்துக்கொள்வோம். அது கிட்டிவிடின் இந்த மனம் தள்ளாட்டம் போடும் .
நினைக்கூடாதனவெல்லாம் நினைத்துத் தனக்கே அழிவைத்தேடிக்கொள்ளும். இன்னொருவன்
நான் செய்வனவெல்லாம் வெற்றியடையவேண்டும் என்று கேட்கிறான் என்று
வைத்துக்கொள்வோம்.அவன் செய்கிற செயல்களெல்லாம் நல்ல செயலாக இருக்கும் என்று
சொல்லமுடியுமா?. தீச்செயல்களும் வெற்றியடைந்தால் அவனுக்கு மட்டுமல்ல யாருக்காகச்
செய்யப்படுகிறதோ அவர்களுக்கும் அழிவைக் கொடுக்கும். நான் எழுதியுள்ள “எண்ணிரண்டும்
நல்கவே” என்னும் அனுமன் துதியில் “ கேட்டாலும் எது சரியோ அதை அள்ளித் தரவேண்டும்,
கேளாத போதும் எதுசரி அதைத் தரவேண்டும்” என்று எழுதியிருந்தேன். திருமகள் என்ன
செய்வாளாம். அடியவன் நல்ல செயல்களைச் செய்தால் அச்செயல்களுக்கு நல்ல
பலன்களைத் தருவாளாம். அதனால் நல்ல செயல்களைச் செய்ய வேண்டியது அவசியம்,
எது நல்ல செயல் எது அல்லாத செயல் என்பது கூட நமக்குத் தெரியாது. அதை அவள்
பார்த்துக்கொள்வாள். அதனால் தான் சங்கர ர் “நற்பயன் நற்செயற்கு நல்குவாள் நாமம்
போற்றி. நாமம் போற்றி என்று சொன்னதிலும் ஒரு விசேஷம் இருக்கிறது. நாமியை விட
நாம ம் மிகவும் சக்தி வாய்ந்தது என்று சொல்வார்கள். இதற்குச் சான்றாகப் பல
எடுத்துக்காட்டுகள் உண்டு. சேதுவில் அணைகட்டிய போது அனுமன் ஒவ்வொரு
கல்லிலும் இராம என்று எழுதிப் போட்டாராம். கற்கள் மிதந்தன. இதைப் பார்த்த இராமன்
தான் ஒரு கல்லை எடுத்துப் போட்டாராம். கல் அமிழ்ந்து விட்டது. வேறொரு கல்லில் இராம
என்று அனுமன் எழுத அதை எடுத்து இராமன் போட அது மிதந்ததாம். நாமத்தின் சிறப்பைக்
கருதி இங்கே சங்கரர் திருமகளின் நாமம் போற்றி என்கிறார்.
இந்தப் பாடலில் நான்கு போற்றிகள் வருகின்றன.
அடுத்த போற்றி
1. தன்வயத்தன் ஆதல்
4. முற்றும் உணர்தல்
6. பேரருள் உடைமை
1. அனந்த ஞானம்
2. அனந்த வரியம்
ீ
3. அனந்த குணம்
4. அனந்த தெரிசனம்
5. நாமமின்மை
6. கோத்திரமின்மை
7. அவாவின்மை
8. அழியாவியல்பு
எனக்குறிப்பிடுகிறார். பௌத்த பரமாக
1.சக்கரம் - கேசவா
2.சங்கு - நாராயணா
3. கதை - மாதவா
4.சார்ங்கவில் - கோவிந்தா
5.கலப்பை - விஷ்ணு
6.உலக்கை - மதுசூதனா
7. குறுவாள் - த்ரிவிக்ரமா
8.வஜ்ராயுதம் - வாமனா
9.பட்டாகத்தி - ஸ்ரீதரா
10.மரச்சுத்தி - ஹ்ரிஷிகேசா
11.தாமரை - பத்மநாபா
ஆதாரம்:
த்வாதசநாமபஞ்ஜர ஸ்தோத்ரா
பொன் தரும். – பொன் என்பது செல்வம் மட்டுமல்ல . அது ஒரு பாதுகாப்பு. . வாங்குகிற
நகைகளையெல்லாமா பெண்கள் போட்டுக்கொள்கி
றார்கள் . பின்னால் ஒரு அவசியத்துக்கு உதவும் என்று பாதுகாப்புக் கருதி சேமப்பெட்டகத்தில்
பூட்டியல்லவா வைக்கிறார்கள்
வந்தனம் செய்வோம்
வளமாய் வாழ்வோம்.
தலையே நீ வணங்காய்
கண்காள் காண்மின்களோ
செவிகாள் கேண்மின்களோ
மூக்கே நீ முரலாய்
வாயே வாழ்த்துகண்டாய்
கைகாள் கூப்பித்தொழீ ர்
ஆக்கை யாற்பயனென் - அரன்
கோயில் வலம்வந்து
பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ்
ஆக்கை யாற்பயனென்.