You are on page 1of 1

திருக்குறள்

இனிய உளவாக இன்னாத கூறல்


கனியிருப்பக் காய்கவர்ந் தற்து .
குறள் விளக்கம் :-

நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப்


பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது
கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

You might also like