You are on page 1of 1

அனைவருக்கம் வணக்கம்.

“வளர்த்தமிழ் மன்றம்”

‘வேற்றுமையில் ஒற்றுமை’

வளர்த்தமிழ் மன்றம் மற்றும் அதன் உறுப்பினர்களிடையே நல்ல ஒற்றுமையை

வளர்க்க வேண்டும் எனும் நோக்கத்திலே வேற்றுமையில் ஒற்றுமை எனும்

சுலோகத்தை நாங்கள் தேர்வுச் செய்துள்ளோம். நாங்கள் ஒற்றுமை மற்றும்

ஒருங்கினைப்புப் பணிக்குழு வேற்றுமையில் ஒற்றுமை எனும் சுலோகத்தில் பல இன

மக்களிடையே நல்ல ஒரு புரிந்துணர்வை மேலோங்க செய்ய வேண்டும் என்பதே

எங்களுடைய குறிக்கோள் ஆகும். பல்லின மக்களின் ஒற்றுமையே எங்கள்

பணிக்குழுவின் தலையாய கடமை.

நன்றி

#PBT_12
#2021_2022
#மொழிஇனத்தின்விழி

#ஒற்றுமை & ஒருங்கிணைப்புப் பணிக்குழு

You might also like