Professional Documents
Culture Documents
Thaazhi Udainthathu
Thaazhi Udainthathu
ஒரு நாள் கதிர்வேல் , முதலாளியிடம் சென்று " ஐயா எனக்கு கொஞ்சம் பணம்
கொண்டான். கந்தன் உடனே புன்முறுவல் செய்தான். " மிக்க நன்றி ஐயா! நான் சென்று
கண்ணம்மாவோ என்னங்க நீங்க, செலவு போக ஏது பணம்? இன்று வரை மானமும்,
தொடர்ந்து செய்தனர்.
அடுத்த மாதக் கடிதம் வந்தது. அதில் தங்கள் கல்லூரியில் எல்லோரும் சுற்றுலா
வேண்டும் என்று கேட்டிருந்தனர். " அவர்களின் நெஞ்சில் துணி கூட ஈரமே கிடையாதா? "
என்று கண்ணம்மா கோபம் கொண்டாள். கதிர்வேல் , " அடி போடி நம் பிள்ளைகள் தானடி
அறுபதையும் அத்துடன் , இந்த நூறு ரூபாயையும் சேர்த்து மகிழ்ந்தனர். " கண்ணம்மா நாம்
தினமும் ரூபாய் முப்பதை மட்டும் செலவு செய்து மீதமுள்ள நூற்று முப்பதை வங்கியில்
ஒரு நாளைக்கு ரூபாய் நூற்று முப்பது வீதம், முப்பது நாளுக்கும் ரூபாய் 3900 கிடைக்கும்.
ரூபாய் 450 - ஆன தனது பங்கும் போய் சேரும் என்று எண்ணி வீட்டில் உத்திரத்தில்
விழுந்தான்.
செய்து முடித்தார். சிறிது நாட்கள் கழித்து கதிர்வேலு வீடு திரும்பினார். மூத்த மகனையும்
புகார் செய்தான்.
முடித்து வையுங்கள் என்று கூறினாள். இரவு உணவு அருந்தி நீண்ட நாட்களுக்குப் பிறகு
மகிழ்ச்சியுடன் உறங்கினர் .
அன்று முதல் கரிசல்பட்டியும் கலை கட்டியது. கந்தனும் தன் தவறு உணர்ந்து கண்மணியை
மகளே ! என்று குரல் கேட்டது .திடுக்கிட்டு அனைவரும் திரும்பினர். மிகவும் வேகமாக ஒரு
வயதான பெண் உள்ளே நுழைந்து ஐயா! அம்மா , மகனே! என்னை தயவு செய்து
தொட்டி அருகே என் மகளை வைத்து விட்டு விட்டுச் செல்லும் போது அழுகைச் சத்தம்
கேட்டதும் திரும்பினேன்.
மகளைக் காண வந்தேன். அவளே தொடர்ந்து இது உண்மை என்று நம்புங்கள் என்றதும்
உங்களுடன் தான் இருப்பேன் என்று கூறி தன்னை விட்டுச் சென்ற என் தாயையும்
கல்யாணி சீக்கிரமா கிளம்பி வரியா இருக்குதா உனக்கு நாம இன்னும் பேருந்தில் வேறு
தாத்தா எனக்கு நீங்க ஒரு பஞ்சுமிட்டாய் வாங்கி தாங்க தாத்தா ஏன்டா என்னை போட்டு
படுத்துற சரி வாசலுக்கு வா என்னப்பா ! ஒன்னு எவ்வளவு? ஐந்து ரூபாய் பெரியவரே! சரி
இருக்காங்க .
சரி தாத்தா பார்க்கத்தான் நல்லா இருக்கியே! ஏன் இப்படி கொஞ்சம் மிட்டாய் வித்து
படித்தேன்.
வழியில் ஒரு பெண் தண்டவாளத்தில் படுத்து இருந்தா. அதை பார்த்ததும் பதறிப் போய்
அந்த நேரம் பார்த்து அங்கு வந்த போலீஸ்காரர் நாங்க தப்பானவர்கள் என்று நினைத்து
நான் சொன்னேன்..
மன்னித்துவிடு! என்றேன். உடனே அவள் இல்லை நான் சாகப் பார்த்த நேரத்துல எனக்காக
ஒரு உயிர் உலகத்துல இருக்குன்னு புரிஞ்சுகிட்டேன். நான் ஒரு அனாதை எனக்கு மார்பகப்
பின் இப்ப என் மனைவிக்கு புற்றுநோய் அதிகமாயிற்று. ஆனால் அறுவை சிகிச்சை மூலம்
பொழப்பை தேடுப்பா.
நான் பாரு திருச்சியில் இருக்கின்ற ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு
பயப்படறது சரி இல்ல. சரிங்க ஐயா ஏழு லட்சம் கடன் வாங்கி நீங்க இன்னும் அதை
அடைக்கல இப்ப உங்க உயிர் போயிட்டா ,அது என்னவாகும் உங்கள் மனைவி நிலை
என்ன ஐயா!
தம்பி நீ கேட்கிறாயே நான் என் கடமையை செய்து விட்டேன். கடன் மட்டுமே மீதம்.
கவலையெல்லாம் நாம் பட்டு, வாழும் பொழுது நம் கீழே இறங்கி போய் நம்ம
நாம வாழ்ந்து முடித்தாலும், மற்றவரை வாழ வைக்கும் படியாக வாழனும் ஐயா! எனக்கு
அந்த வாழ்க்கை தான் பிடிக்கும் .கடன் வாங்குவது மிகவும் தப்பு ஐயா ! உழைத்து ஒத்த
மிஞ்சும்.
நடமாடும் உணவகம் வைத்து இருக்கேன் .காலைல இருந்து 11 மணி வரை காலை டிபன்
மற்றும் புட்டு போன்றவைகள் வீடு வீடாக போய் விற்பனை செய்கிறேன். இதன் மூலம்
தேவைப்படுகிறது.
அது இன்னும் சில நாட்களில் கிடைக்கும். ஆனால் கடன் மட்டும் வாங்க மாட்டேன் ஐயா!
ஐய்யோ! கொஞ்சம் தள்ளுங்க ஐயா! உங்க கிட்ட பேசுனதுல என் அடுத்த வேலையை
பாப்பா தின்னா நாக்கு சிவக்கும்.... மனசு பூரா இனிக்கும்... ஓடி வா... ஓடிவா.....
3. புனர் ஜென்மம்
மட்டும் இவ்வளவு சுலபமா எடுத்துக்கிட்டு இருக்கீங்களோ என்ன பண்றது சீதா இது நம்ம
பூர்வ ஜென்ம பாவம் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான் சரி சரி இன்னைக்கு
சீக்கிரம் கிளம்பி வா! பத்து நிமிடத்துல. சரிங்க இதோ கிளம்பி வந்து விடுகிறேன் .( கொஞ்ச
பிள்ளையார் கோவிலில் இருக்கேன் நீயும் வந்திடு அப்படி என்ன அவசரம் இருங்க இதோ
வீட்டைப் பூட்ட வேண்டியதுதான் நானும் கிளம்பிட்டேன். ( இருவரும் கோவிலுக்குப்
போயினர் ).
ஒரு அழுகை சத்தம் கேட்டது. சீதா உடனே பதறி ஓடினாள். அருகே சென்றாள். பச்சிளம்
கொஞ்சம் யோசித்துப் பாரு இதுல யோசிக்க என்னங்க இருக்கு என் மனசு என்ன
நெனச்சிச்சோ அதை தான் உங்க மனசும் சொல்லி இருக்கு சரிங்க முதல்ல கோயில்
கார் கிளம்பியது சீதா இராமனிடம் குழந்தைக்குப் பெயர் வைப்பது பற்றி பேசி வந்தாள்
இப்பேச்சிலேயே குறியாய் இருந்தவன் காரை சரியாக ஓட்டாமல் எதிரே வந்த மணல் லாரி
விடுகின்றனர்.
காணப்பட்டது.
செலுத்தினான்.
இதை சிவா கேட்டு அதிர்ச்சியுற்றான் ஆறு வயதில் அம்மா சொன்னா அதே வார்த்தை
என்று திகைத்தான் உடனே இச்செய்தியைப் பற்றி அக்கம் பக்கம் வீடுகளில் கேட்டு ஒரு
வழியாய் உண்மையை அறிந்து கொண்டான் பின் வீடு திரும்பி சீதாவிடம் சென்று அம்மா
அழாதே இனி உன்னை திட்ட மாட்டேன் நீ என்றைக்கும் என் பிள்ளை தான் என்று
சொல்லி சீதாவின் மனம் துடித்தது ஆனால் அவள் சிவாவிடம் சென்று பேச தயங்கினாள்
சிவா உண்மை தெரிந்த சில தினங்களில் அவன் ஊரை விட்டே சென்று விடுகிறான் சீதா
பின் சில மாதங்கள் கழிந்தும் சிவா வீடு திரும்பாததால் சீதா சிவாவை தேடி ஊர் ஊராக
வந்தாள்.
ஒரு நாள் சீதா இது தான் சிவாவின் வீடு என்று தெரியாமல் பிச்சை கேட்டு வெளியே
நின்றாள் உள்ளிருந்து வந்த சிவா பதறிப் போனான் ஐயோ அம்மா நீயா இந்த நிலைக்கு
இப்படி ஆளானாய் என்று அழுதான் உடனே சீதா இல்லை சிவா நான் உன்னை
புண்படுத்தினேன் அல்லவா அதான் என்று எனக்கு இந்த நிலை நீ தான் என்னை மன்னிக்க
பாசத்தால் உயிர் பிரிந்தது சிவா கதறினான் பின் தன்னால் தான் அம்மா இப்படி திண்டாடி
கழித்தான்.
4. வந்ததும் போனது
வந்தனர் ஒரு நாள் குழாய் அடியில் என்னடி லட்சுமி உனக்கும் உன் புருஷனுக்கும்
இன்னும் கருணை காட்டலமா லட்சுமி நான் கேட்டேன் என்று தப்பா நினைக்காத உனக்கு
பேசுறாங்க என்னால தாங்கிக்க முடியல நாம வேண்டாத சாமி இல்லைங்க ஆனால் தெய்வம்
என்னங்க நீங்க நேற்று தந்த ஐந்து ரூபாய் காசு காலை சாப்பாட்டோடு தீர்ந்து போச்சுங்க
ஒரு மணி நேரம் பொறுத்துக்கோங்க இப்ப போய் சாமான் வாங்கி சமைத்து போடுறேன்
இருந்தது பின்பு தான் தெரிந்தது பாம்பு தீண்டி இறந்தாள் என்று கடவுளை திட்டித்
நின்னுகிட்டே இருந்தேன் ஏமாந்துட்டியா சரி சுந்தரம் அதனால என்ன இப்ப பஸ் வருது
முதல்ல அதுல ஏறு சரி சொர்ணம் எனக்கு பின்னாலயே ஏறு ம்..ம்..சீக்கிரம் இந்த சீட்ல
உட்காரு அண்ணே இரண்டு காலேஜ் ஸ்டாப் குடுங்க சொர்ணம் உனக்கு நானே டிக்கெட்
எடுத்துட்டேன்.
சுந்தரம் நேத்து ராத்திரி நான் சரியா தூங்கல டா உன் மடியில கொஞ்ச நேரம்
சுந்தரம் வகுப்பு முடிஞ்சதும் நான் உன்னிடம் ஒன்று பேசனும் சரி வா பேசலாம் ( வகுப்பு
அது வந்து ஒன்னும் இல்ல சுந்தரம் நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க என்ன
இப்படி வம்பு இழுக்காத ப்ளீஸ் ( ஐயோ நம்ம மனசுல இருக்குறத சொல்ல முடியலையே )
வாழ்த்தினாள்.
அடுத்த நாள் காலை வழக்கம் போல் சொர்ணம் சுந்தரத்தின் வீட்டு வாசலுக்கு சென்றாள்
சொர்ணத்துடன் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை ( இரண்டு ஆண்டுகள் கழித்து ) இந்த
மாதத்துடன் காலேஜ் முடிய போகுது சுந்தரம் நீ போய் ஒரு வேலையில சேரு பின் நம்ம
திருமணம் பற்றி உங்க அப்பா கிட்ட பேசு சரியா சரி தேன்மொழி இதோ இந்த பரிட்சை
வேலைக்குப் புறப்பட்டனர் ).
அன்றைக்கு சொன்னதைப் போல நீ போய் உங்க அப்பா கிட்ட பேசு சுந்தரம் பேசலாம்
அமெரிக்கா புறப்பட்டாள்
சில மாதங்கள் கழித்து தேன்மொழி சுந்தரம் திருமணம் முடிந்தது தேன்மொழிக்கு ஒரு சில
6. மானம் போனது
எனக்கு ஊர் சுத்துனா பிடிக்காது . ஆனால், முதன் முதலாக உன்னைய அழைத்துச் செல்ல
மனம் துடிக்குது.
அதனால நாம நம்ம எதிர்காலம் சிறப்பாக அமைய கடவுளிடம் வேண்டனும்
மலைக்கோட்டைக்கு போகலாம் சரியா? நிச்சயமாக உன் கருத்து தான் என் கருத்து. நீதான்
பிரியா பார்த்தாயா மேலே உயர்ந்ததும் கீழே உள்ள அனைத்தும் நமக்கு தெரிகிறது நாம்
என்ன பிரியா வேறு ஏதோ நினைத்து பேசுற போல இருக்கு உன் மனசுல இருக்குறது
ஆனால் ,
அது நடக்க ..சரி நீ அந்த ஆண்டு மதிப்பெண் எடு நானே உன்னை படிக்க வைக்கிறேன்
இல்லை பிரியா எனக்கு ஒன்றும் தாமதப் படுத்தனும்னு கட்டாயம் இல்லை. இருந்தும், நான்
படிக்க வைக்கணும் அதனால உன் படிப்பு வைத்து கொஞ்சம் உன் குடும்பத்தை நல்ல
நினைக்க மறந்துட்டேன் நன்றி பாஸ்கர் முதலில் அதை செய்வோம் பின் நாம் திருமணம்
பிரியா...,
சொல்லி நம்ம திருமணம் பற்றி நான் கூறுகிறேன். சரி பிரியா நல்ல முடிவு. நாளை உன்னை
உடனே சந்திக்கிறேன்.
பாஸ்கர் இந்தாடா இனிப்பு என் வீட்டில் ஒத்துக்கிட்டாங்கடா பிரியா எனது வீட்டில் கொஞ்சம்
சரியாகிவிட்டது. நாளையே உன் வீட்டிற்கு பெண் பார்க்க வருகிறோம் . சரி நான் வீட்டில் போய்
சொல்கிறேன். நாளை பார்ப்போம் ஐயா சும்மா வாங்க வாங்க மாப்பிள்ளை உள்ளே வாருங்கள்.
வைத்தாலே நம் பிள்ளைகளுக்கு நன்மையைத் தரும். இனி நீங்க தான் சொல்லணும் ஐயா அதன்
அளித்தனர்.
இந்நிலையில் வெள்ளியன்று இரவு பாஸ்கர் பாஸ்கர் இங்கு வாடா சீக்கிரம் வாடா கொஞ்சம்
உன்னை அவள் ஏமாற்றி விட்டாள் டா இத்தனை நாட்களாக போடா உலராத போய் வேலை
இருந்தா பாரு பாஸ்கர் சத்தியமா சொல்லுறேன் அப்படி பேசிய பெண் வீட்டாரும் சேர்ந்து
நானும் அவளும் காதலித்தோம். சரி... இன்று அவள் கால் நீண்டு விட்டது. என் வீட்டார்
உங்களுக்கு என்ன செய்தனர்? உங்கள் பெண் நடத்தைக்கு நீங்கள் துணை போனீர்கள் என்ன
மனிதர்கள்...
உங்களுக்கு பிறந்த பெண்ணை விட நீங்கள் தான் மோசமானவர்கள் நீங்க நல்லாவே இருங்க ..
நிச்சயம் வென்றது எங்களின் மானம் போனது உங்கள் வீட்டில் பால் பாயாசம் கொதிக்கிறது.
கடவுள் தான் தீர்மானிக்கனும் உங்களால் முடிந்தால் நன்மையைச் செய்யணும் இல்லனா
7. அடிக்கு அடி
ஏய் நாயே! கதவை திற இல்லை நான் கூரையில தீ வைத்து விடுவேன் திறக்கிறாயா இல்லையா
பார்த்தனர்.
பொழுது விடிந்தது குருசாமிக்கு நினைவு தெளிந்தது விழித்தான் தன் வீட்டு கூரை எரிந்தது கண்டு
அஞ்சினான் ஒரு அலறல் சத்தம் கேட்டதும் குருசாமி பக்கத்து வீட்டுக்குள் நுழைந்தான் அங்கே
மனைவியும் தன் இளைய மகன் பாலுவும் அழுது கொண்டிருந்தனர். கண்ணனின் பிணம் அங்கு
ஒரு சில நாட்களில் குருசாமியும் சிறையில் இருந்து திரும்பினான் நீலமேகம் அதிர்ந்தாள் இவன்
குடிபோதையில் செய்தது கொலை என்று சொல்ல முடியாது என நீதிபதி யின் தீர்ப்பை அறிந்தாள்
பள்ளி சீருடை எல்லாம் வாங்கி வருவதற்கு என நீல மேகம் மட்டும் கடைக்கு சென்றான் பாலு
மட்டும் வீட்டில் இருந்தான் குருசாமி வீட்டுக்குள் வந்து புகுந்தான் பாலு உடனே வெளியேறி
விட்டான்.
குருசாமி வீட்டில் உள்ள தூக்கு பெட்டி எல்லாவற்றிலும் பணத்தை தேடினான் பணம் படத்தைத்
தவிர அவன் கைக்கு எதுவும் கிடைக்கவில்லை நீலமேகம் உள்ளே வந்தால் இவன் இருப்பதை
நீலமேகம் வா இங்கே எனக்கு பணம் கொடு என்றான். அது எல்லாம் ஒன்றும் என்னிடம்
சோற்றில் விஷம் கலந்து விட்டேன் அதை நீயும் உன் மகனும் சாப்பிட்டு நிம்மதியாய் சாவுங்கள்
அம்மா அம்மா என்று அழைத்தபடியே பாலு உள்ளே நுழைந்தான் அம்மா எனக்கு சீருடை
எல்லாம் வாங்கிட்டியா என்று பார்த்தால்தான் பிறகு அம்மா எனக்கு தூக்கம் வருது நான்
தூங்குறேன் என்றான் பாலு இருடா கொஞ்சம் பொறு இப்ப சாப்பாடு செஞ்சிடுவேன் அப்புறம்
திடுக்கிட்டு வந்தால் கையிலோ பணம் இல்லை அவளுக்கு வேறு வழியும் தெரியலை மகனே
இறக்கப் போகிறான் இனி நாம் மட்டும் ஏன் வாழ வேண்டும் என்று அவள் பாலுவை தூங்க
எல்லாம் வந்தனர் பாலுவுக்கு சமாதானம் கூறினர் பாலுவுக்குள் ஏதோ ஒரு உறுத்தல் இருந்தது
என்ன நீலமேகம் நீ மட்டும் நல்லா தூங்குகிறாயா இல்லை நான் விஷம் கலந்த சோற்றை நீ
மட்டுமே தின்னாயா ஏன் உன் மகனுக்கு தரலையா என்றான் பாலுவுக்குள் கோபம் கிளம்பியது
இதனைக் கேட்டதும் புரிந்து கொண்டான் ஓ அதனால்தான் என் அம்மா நேத்து வீட்டில் சோறு
இருந்தும் புதியதாய் சமைத்தாள் என்ன ஊர் மக்களிடம் கூறினார் என் அம்மாவின் இறுதி
சடங்கை முடித்து வீடு திரும்பினார் அப்பனும் போதை தெளிந்து எழுந்தான் வீட்டில் எதுவுமே
நடக்காதது போல் வெளியேறினான் ஒரு மாத காலம் போனது பாலு பன்னிரண்டாம் வகுப்பு
வருத்தியது
ஒருநாள் குருசாமி வீட்டுக்கு வந்தான் பாலு விடம் ஆறுதலாக பேசினான் பாலு எதற்கும் பிடி
நீல மேகத்தைப் போலவே அடித்தான் பாலு மாலை வீடு திரும்பினான் ஆனால் மனைவி தீபா
ஒன்றுமே சொல்லவில்லை ஒரு நாள் ஞாயிறு காலை தூங்கி எழுந்து பாலு மார்க்கெட் சென்றான்
அந்த நேரம் குருசாமி தீபாவிடம் பணம் கேட்டான் தர மறுத்ததால் அதற்காக அவள் கழுத்தில்
இருந்த தாலியை பிடுங்கினான் அந்த நேரம் பாலுவும் உள்ளே நுழைந்தான் இன்னும் அப்பா
8. இப்படித்தான் வாழனும்
வணக்கம் ஐயா அனைவருக்கும் வணக்கம் கண்மணிகளா நம் தினமும் பாடம் நடத்துவதற்கு
அப்போது அந்த பேருந்து காய்கறி சந்தைக்கு வந்து நின்றது அங்கு பேருந்தில் ஏறிய வியாபாரி
அதனை அடித்து இறக்கி விட்டனர் அம்மா காலைல கூட்டம் இல்லை இப்பொழுது கூட்டமாக
கிலோமீட்டர் தூரம் அந்த நாய் ஓடி வந்தது இதில் என்ன கொடுமையென்றால் என் செல்ல
அந்த நாய் ஓடி வந்து அவர்களை எக்கி தாவி உடலெங்கும் முத்தமிட்டது. இருவரின்
பேருந்து வருவதற்குள் இந்த நாய் சற்று அழுகையை தனித்துக் கொண்டு மீண்டும் அந்த
கீழே குனிந்து பார்த்தால் ஆங்காங்கே ரத்த வடுக்கள் இருந்தன . கண்ணீர் மல்க அதனை
கற்பித்து இருக்கிறது பாசம் அன்பு என்றால் எப்படி வைக்க வேண்டும் என்றல்லவா கூறி
இருக்கிறது.
விட்டுவிடக்கூடாது.
மேலும் , அன்பை ஆழமாக்க தெரிந்து கொண்டோம் ஐயா...
படித்த மிகப்பெரிய பாடம் இது இன்று போல் நீங்கள் என்றும் வாழ வாழ்த்துகிறேன்
9. கௌரவம்
படித்தேன்.
விடுங்கள் .
சரி ஸ்வேதா இந்த மோகன் சொல்றத எப்ப கேட்டிருக்க இப்ப நான் ஏதாவது சொன்னால்
எனக்கு இது பிடிக்கல மோகன். நீங்க என்னை தப்பா நினைக்காதீங்க பணமும் கிடைக்கும் அதே
நேரம் கொஞ்சம் நான்கு சுவர தாண்டி பல விஷயம் நடக்கிறதயும் தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு..
சென்றாள் …
நேர்முகத் தேர்வு முடிந்தது மோகன். எனக்கு ஐந்தாயிரம் சம்பளம் நீங்க உடனே இங்கு வந்து
இப்போ உலகம் போற போக்கு உனக்கு தெரியலடா. கொஞ்சம் என் கண்ணுல பார்த்த
அந்த காலைப் பொழுது பேருந்துகளில் தொங்கும் கும்பலில் தனக்கும் ஒரு இடம் தேடுவாள்.
அதிகாரி திட்டுவான் என்ற பயம் நேரம் வேறு ஆகிறது என்று பேருந்து ஏற இங்கே படிகளில்
நிற்கும் சில ஆண்கள் எப்படியும் இறங்க மனம் இன்றி இடித்து நிற்பார்கள். அதையும்
வேதனைப்படுகிறாளே!
நாம் உதவலாம் என்று எனக்கு அருகில் அந்த அம்மாவுக்கு இடம் அளித்தேன். அவர்கள்
என்னை பார்த்து என்ன நான் உனக்கு அத்தையா இல்லை உன் அன்பானவள் ஆக இருக்க
நினைக்கிறாயா? என கேட்டுட்டாங்க.
அதோடு இல்லை ……
இப்படி எங்கு காணினும் அவலம் ஒரு கௌரவமான வாழ்க்கையைக் காண முடியல. இந்த
உலகத்தில் உன் மீது எனக்கு சத்தியமாகச் சொல்கிறேன் எனக்கு சந்தேகம் இல்லை. அற்ப
பணத்திற்காக மற்ற பெண்களைப் போல் என் மனைவியும் இப்படி அவல நிலைக்கு போவதை
என் சம்பளமே நம் குடும்பத்திற்கு போதுமானது ஆகும். இருப்பினும் உன் ஆசைக்காக தான்
இதுவும்.
சரி என்று சொல்லுடா ஸ்வேதா…..
மோகன் எனக்கு ஒன்றும் பணம் மட்டும் முக்கியமில்லை. நானும் நான்கு சுவர் தாண்டி
நீங்க இவ்வளவு சொல்லுறதை பார்த்தால் எனக்கு பயமா இருக்கு. எனக்கு நீங்களும் நம்
சரி மோகன் அப்படியே வாங்க நம்ம இப்ப எங்காவது இந்த மாலை பொழுதை கழிக்கலாம்
கிளம்புவோம்.
10. தாழி உடைந்தது
செல்லம் உன் மாமன் நான் போய் அப்படிலாம் ஆசைப்படுவேனாடா இல்லடா நாட்டுல நிறைய
இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்காங்க அம்மா தினமும் நம் கடைக்கு வேலை கேட்டு
வராங்க மனசு என்னமோ என்னைய கொல்லுதும்மா நம் தொழில் செய்து ஏதோ இப்ப நல்லா
சரிங்க ஏங்க கொஞ்சம் பணம் லாபம் வந்ததும் உங்களுக்கு புத்தி மாறிச்சோன்னு பயந்துட்டேன்
மன்னிச்சுருங்க நல்லது செய்றத தள்ளி போடாதீங்க உடனடியா உடனே செய்யுங்க... சரி என்ன
செய்யலாம்னு இருக்கீங்க இல்ல செல்லம் நாம புதுசா யோசிக்கிறதை விட நம்ம அச்சகத்த
அப்படியே இருக்கட்டும் அதில் கை வைக்காதீங்க புதுசா ஒரு இடம் பாருங்க அங்க புதுசா அச்சு
நான்
செல்லம் நான் உன்னை வீட்டில் விட்டுவிட்டு இடம் பார்க்க போயிட்டு வரேன். நான் வரேன்..
மதியம் சாப்பிடுமா….
சரிங்க...
நான் இன்று இரவே சென்னைக்குச் சென்று, நல்ல அச்சு எந்திரம் புதிதாக பெரிதாக வாங்கிட்டு
வரேன்..
ஒவ்வொரு இடமாக தேடி தேடி இரவானது. ஒரு வழியாகப் பத்து இலட்சத்தில் எந்திரத்தை
வாங்கினான்..
ஒரு லாரியை வாடகைக்கு எடுத்து எந்திரத்தோடு தானும் அதே லாரியில் சென்னையில் இருந்து
வண்டி பெரம்பலூர் அருகே வரும் பொழுது முகிலனின்வாழ்வை முடிக்க வந்த எமன் ஆனான்...
லாரி ஓட்டியவன் .
அந்த வண்டியில் வந்த மற்ற நபர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். முகிலன் மட்டும்
உறக்கம் கலையும் முன்பே உயிரிழந்தான். ( வெண்ணை திரண்டு வரும் நேரம் தாழி உடைந்தது ).
11. மறுவாழ்வு
ஐயா ஐயா எழுந்திரிங்க நீங்க இங்க வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது இப்படியே
வாங்க நாம பேசலாம் சரிங்க தம்பி நான் இதுவரை வேலைகளை முடித்துக் கொண்டு
நான் ஒரே மகன் நான் பிறந்த வீடு மிகவும் செல்வம் குவியும் இடம் என்னை நல்ல
வந்தது என் கண்ணுக்கோ மனதிற்கும் எதுவும் தவறு என்று படவே இல்லை என்னை தன்
உயிரினும் மேலாக நினைத்து என் தாய்க்கு அவளின் இறப்பு வரை சாக்கடை குணம்
தெரியவில்லை.
என் தாயால் இந்த ஊரிலே எத்தனை வீட்டுப் பிள்ளைகள் படித்தார்கள் நான்தான் புத்தி
கெட்டு அலைந்தவன் மெல்ல மெல்ல வீட்டில் இருந்து பணம் திருடுவேன் அந்த பணத்தை
கொண்டு என்னை போலவே ஊர் சுற்ற தயாராக இருக்கும் நண்பர்களை தேடிப் பிடித்துக்
கொண்டேன்.
நானும் என் பாதையில் நடந்தேன் நாட்கள் நகர்ந்தன எனக்கு என் தாய் அழகான ஒரு
ஒரு இரவு தான் என் மனைவி என்னோடு தங்கினார் பின் அவளின் தாய் வீட்டிற்கு
போனவள் மறுவாழ்வை தேடி போய்விட்டார் என் தாய் இந்த சம்பவம் ஏன் நடந்தது
முதன்முதலாக நம்பினால் என் தாய் இந்த நம்பிக்கை என்னை மேலும் வளர்த்தது நான்
ஆக்கினேன்.
நான் கேட்டேன் என்பதை விட நாலு பேரை கெடுத்தேன் என்பதுதான் இன்னும் அவலம்..
தனிமையாகப்பட்டேன் .
பின்பு தான் வெளியில் சென்றால் கொஞ்சம் கூட எனக்கு மரியாதையும் என் மீது
என் அக்கம் பக்கத்து வீட்டார்கள் கூட என்னை எத்தனை நாட்களாக வெறுத்து உள்ளார்
ஆசிரமத்திற்கு வந்துள்ளேன். தம்பி தற்பொழுது எனக்கு என்று உள்ள எனது வீட்டை இந்த
வாழ போகிறேன்.
08.01.2009
கோயம்புத்தூர்
அன்பு தோழிக்கு வணக்கம்!
என்ன மாலா நல்லா இருக்கியா ? உன் கடிதம் கிடைத்தது பரவாயில்லை நீயாவது நன்றாக
நான் இங்கே வேலை தேடி நொந்து விட்டேன். நிறைய நேர்முகத் தேர்வை பார்த்து
அண்மையில் ஒரு நேர்முகத் தேர்வுக்கு போனேன் அது ஒரு கணினி மையம் நான்
உதவியாளராக ஒரு பெண் அலங்கோலமாய் நான் கூட அந்த அறையில் தங்க வேண்டும்
என்று கூறினார்...
தருகிறோம் என்றான் நீயும் தாய்க்கு தான் பிறந்தாய் நீ என்ன பிறப்பா என்று கேட்டு
வெளியேறினேன்.
வாழத்தானே?
ஆனால், இப்ப நான் இருக்கிற நிலைமையில உன் கடமையை ஆறுதலா இருக்கு நல்லா
தூங்கு நல்லா சாப்பிடு அழகா ஒரு குழந்தை பெத்துக்கோ அப்படியே நல்ல ஒரு வேலை
இருந்தா எனக்கு ஒரு வேலை பாரு என்னை விட்டு பிரிந்து விடாதே என் உயிர் தோழி .
இப்படிக்கு
அ.உஷா.
13. பதில் இல்லா வினா
தம்பிகளா! …..
நீங்க படிக்கிறீங்களா? ….
ஆண்டு படிக்கிறோம்.
அடித்து முதல் மூன்று இடத்தை நாங்கள் மூவரும் பிடித்து விட்டோம் நீங்க உங்களோட
முன் இதுங்கல புடிச்சு மேலே ஏற்றிவிடு சரிங்க நம் பிள்ளைகளை நான் கண்டிக்கிறேன்
ஆழம் அங்கே அதிகம் நீண்ட தூரம் போகிறார்கள் மனசு பக்குனு இருக்குங்க தம்பி...
தம்பி.... என்ன அண்ணே ஆழம் அது இதுன்னு சொன்னீங்க இங்க பாருங்க ஒன்றுமே
நீங்க ஏன் இப்படி அடம் பண்றீங்க ஏதோ சொல்லிட்டேன் நீங்க விளையாடுவது சரின்னு
படல கமலம் வாடி பிள்ளைகளை கூப்பிட கிளம்பலாம்... சிறிது நேரம் கழிந்தது கூட்டத்தில்
நீங்க பத்திரமா வாங்க தம்பியை காப்பாற்றிடுங்க சரி கமலம் பயப்படாத கீழே இறங்கிய
இந்த பாவிகளா எத்தனை முறை கூறினோம் நீங்கள் போனதும் இல்லாமல் இப்படி என்
நண்பனை இழந்து இருக்கும் நாங்கள் பணக்காரர்கள் நீங்கள் தயவு செய்து நாங்கள் தரும்
மனுஷங்க நான் ஒருத்தி கத்திட்டு 18 இருக்கேனே ஐயோ ஐயோ ஏன் ராகினி இப்படி
பதறிட்ட நான் போய் பார்க்கிறேன்.. பேருந்து நிலையம் ரயிலடியாம் சரியா கதவை உள்
பேசுற புகார் தருவது நம்ம பெண் வாழ்க்கையை கெடுக்கும் என்று தவறான கோணத்தில்
பார்த்து போகலாம் நல்லது நடக்கும் நம்ம பெண் நமக்கு பத்திரமாக கிடைத்தால் சரிங்க
மனைவிதான் தப்பா எண்ணாதீங்க எங்க பெண் நேற்று மாலை 6 மணிக்கு வேலை முடித்து
வீட்டுக்கு போங்க….
சரிங்க ஐயா உங்களை நம்பி தான் போகிறோம் சரி சரி உங்க பொண்ணுக்கு காதல் அது
கண்டுபிடித்து தாங்க தயவு செய்து.. சரிங்க நீங்க வீட்டுக்கு போங்க நல்ல செய்தி வந்து
இவனை பெரிய படிப்பு படிக்க வச்சோம். நம்ம தகுதி என்ன நான் உயிரையே விட்டு
அடியே ஏன்டி ! இப்படி பத்ரகாளி போல குதிக்கிற என்னடி அப்படி தப்பு பண்ணிட்டான்
போய் ....
தேற்றிக்கொண்டு உன் தாய் தந்தையர் உன் முகவரி என்ன எல்லாம் கேட்டு விட்டு
கவலைப்படாதமா உங்களை நான் இல்லை உங்க அம்மா அப்பா கூட பிரிக்க மாட்டாங்க
நீ செய்தது தவறுமா உங்களை பெற்று படிக்க வைத்து ஆளாக்கி இருக்கோம் இதை நீங்க
பக்குவமா எடுத்துச் சொல்லி இருந்தால் நாங்க உண்மை அன்பிற்கு இந்த உலகத்துல எந்த
பரவாயில்லை.
என் பெண் மட்டும் எனக்கு வேண்டும் என்று ஒரு வார்த்தை தான் சொன்னாங்க வாங்க
குமரா நல்ல படிக்கணும்பா தம்பி படிப்பு தான் நம்ம சொத்துன்னு இருக்கணும் அப்பா
எண்ணிடாதப்பா அப்பா நான் இருக்கேன் உன் அப்பா அம்மா எல்லாம் நான் தான் உன்
அப்பா வேலை முடிந்து வரும் வரை காத்திருந்தான் அப்பா வந்தார் அப்பா அப்பா
சென்று வா அதற்கென்ன படிப்பு என்பது அறிவை வளர்க்கத் தான் நீயும் எத்தனை நாள்
ரூபாய் 500 கட்டணமாக வேண்டும்.. சரி நாளை நானே பள்ளிக்கு வந்து கட்டி விடுகிறேன்
இந்தா உனக்கு பிடித்ததை வாங்கிக் கொள் செலவுக்கு வச்சுக்கப்பா இதில் 500 ரூபாய்
இயங்கும் மின்சார ரயில் பறக்கும் ரயில் என பலவற்றை சுற்றி பார்த்தனர் ஞாயிறு இரவு
காவலிலும் புகார் செய்தார் நாட்கள் ஓடின ஒரு தகவலும் இல்லை.. மோகனின் இதயம்
கூடங்களையும் பார்த்து இனி பணிக்கு சென்ற பின்பு தான் ஆத்துரை பார்க்க வேண்டும்
எல்லா வசதியும் இங்கே உள்ளது நான் தங்கள் தந்த பணத்தை வைத்து 10 நாட்கள்
இடம் சோறு உடை எல்லாமே தந்து உள்ளார். நான் இங்கு நலமாக உள்ளேன் நீங்களும்
வருடம் பின்பு தான் தெரிந்தது திடீரென பெய்த புயல் மழையில் ஆத்தூர் கிராமமே நீரில்
ஆமாம் ஐயா சரிங்க சிறிது மணித்துளிகள் கடந்தன கேட்டை மீறி மக்கள் தண்டவாளத்தை
கடந்தபடி இருந்தனர் .
வேண்டிய சரக்கு ரயில் வந்து கொண்டே இருந்தது அனைவரின் பார்வையும் ரயில் மீது
அவசரம்?.....
ஒரு பக்கம் மறு பக்கம் வைகை கடக்க காத்திருக்க வேண்டி இருக்கும் சூழலில் சிலர்
தண்டவாளம் வரை சென்ற குரங்கு ஒன்று இருபுறமும் திரும்பி பார்த்தது தூரத்தில் வரும்
கொண்டே பயணித்தான்.
17. அடமானம்
ம்..ம்..
மணி 8 ஆகிடுச்சு தாமதமா போயிட்டு அங்க திட்டு வாங்கணுமா கிளம்புடி சரி சரி கத்தாதே
பேச்சுப்போட்டிக்கு பெயர் எழுது தமிழ்த் துறை தலைவர் வந்து பெயர் குறித்துக் கொண்டார்
பெண்களின் கல்லூரி என்பதால் அமைச்சர் " பெண்ணின் பெருமை " என்னும் தலைப்பில்
என்ன பண்ணி இருப்பேன்னு தெரியாது நான் கஷ்டப்பட்டு படிக்கிறவ தான் அதுக்காக உடம்ப
இளஞ்செல்வி மாலா மாலா என்று அலறியபடி என்னடி என்ன என்று அழாமல் சொல்லுடி
உன் பெண் நடத்தையும் சரியில்லை வரவர படிப்பு இருக்கும் அதுக்கு தான் கூப்பிட்டு
சொல்ல அழைத்தேன் புத்தி சொல்லிட்டு போங்க சரிங்க இனி அவள் அப்படி நடந்துக்காத
அம்மா என் பேச்சைக் கேளுமா என்று கெஞ்சினாள் போதும் இனி எனக்கு மகளாய்
முடியாமல் வாடினாள்..
18. சுமை
இருந்தா அது போதும் காசு பணம் செலவு ஆனாலும் நீங்க மூணு பேரும் மகிழ்வாக
எனக்கு பிடிக்கல மா
ஏதோ உனக்காக தான் இந்த முறையும் வந்து நிற்க போகிறேன் சரி சரி நீ கிளம்பு
வைத்தால் நல்லா ஓடும் சலிக்காமல் எத்தனை முறை பண்ணுற அம்மா ஒரு யோசனை
வீட்டார் வந்தனர் பிரேமாவையும் வெளியே அழைத்தனர் பிரேமாவிற்கு பெரிய இன்ப
துடித்தாள் அம்மா அழாதே ஏன் அம்மா தினமும் தனியாக அமர்ந்து எந்த நேரமும்
உன் அம்மா அவரை மணந்தது முதல் அழுகிறேன் அன்று பள்ளி படிக்கையில் எங்கள்
வீட்டில் இருந்து 7 கி.மீ தூரம் நடந்து ஆற்றைக் கடந்து தண்ணீரில் நீச்சல் அடித்து
படித்தோம் வளர்ந்தோம் இன்று உன் அப்பாவை மணந்த நாள் முதல் இன்று வரை அவர்