Professional Documents
Culture Documents
Dli RMRL 008825
Dli RMRL 008825
டட எனி
கடவுள துணே,
ஜோதிஷ சாஸ்திரம்
என்னும்
மரணகண்டி சாண்திரம். [6
இஃ அ,
குழந்தையானந்த சுவாமிகள்
மாணாக்கரிலொருவராகிய
பிட்சைப்பாக்கம்
கணித நாற்புலவர்
மார்க்கலிங்க ஜோதிஷர் அவர்களால்
இயற்றிய, 312௪
310௪
சச
(2
மாவாவை னா
(அ3ர
(சர
அன்
அ
கட்டு
3. இ.ரத்தின நாயகர் வன்ஹ்,
திருமகள்விலாச அச்சிய நீதிரசாலை,
0 சன்னை. ன க மர
சச
(ருடே!
டட ட்ப
1988. [அணா6 | ல
லைல
ஸி
ர்ச்,
ஆர்ச்
இலலல லல வலை 3 மடு
ம
சீ.
க்
மாணகண்டி சாஸ்திரம்
அசுவினி நட்சத்திரத்தின்
அதிதேவதைமுதலியவைகள்
ரூ-சே-சோ-லா-அசுவினி.
இசர்காளின் பலன்,
'செய்யவினைதெரிந்துசெய்வன் செய்யவேயார்க்குசல்லன்
பையறுமணியும்பொன்று மகிழ்ச்சியாயணியவல்லன் '
பொய்யுரையென்றுஞ்சொல்லான் புகழ்பெறவாழவல்ல
னையமிட்டுண்ணனல்ல னசுவினிகாளினானே,
மேஷராசியின் பலன்,
வடவசையாயவல்லன் வஞ்சகமன த்தனாகு
மடமொடுகெடுதிசொல்வ கெளவியமிகவுமுண்டாம்
வடமொடுமணியும்பூவு மகழ்ச்சியாயணியவல்ல
னிடரதுபுரியவல்ல னினியதோர்மேடத்தானே,
ன ரு இப்பலன், ப
௮சுவினி-ப.ரணி-இர் த்திகை-நாலுங்கொண்டது மேஷ்மாதலால்
_ அவவொன்பது .பாதத்திற்குங் கொள்க,
அதிதேவதை முதலியவைகள்,
ப இர்காளினுக்கு தெய்வம் - விக்கிகேஸ்வரன், யோகினி-மே
வரி, ஜாதி - பிராமணன், பூதம் - பிரிதிவு, யோனி - ஆண் திரை,
கணம் - தெய்வம், விருட்சம் - எட்டி, பட்ச - இசாஜாளி, பாதத்
இல் - சம ி, இர் ஈட்ச த்த ிரம்
காளினுக்கு 15-நாழிகைக்குமேல் க-நாழிகை
குத ிரை த்த மைப ோன் திரு க்கு ம், இக்
விஷம், சித்திரம்”
சூனியம், ன ர ட்டது
இதற்குக் காலசக்கரம், ப
மிதுனபுசன்-9, ரிஷ்பவெள்ளி-10. மேஷசெவ்வாய்-[, துலாம்
வெள்ளி-16., கன்னிபுதன்-9, சிங்காதித்தன்-8, கடகசர்திரன்-91,
௮௧ வயது-88. |
கான்காமகால கடகசக்இரன் பலன்.
பரணிநட்சத்திரத்தின்
அதிதேவதை முதலியவைகள்
லீ-லூ-லே-லோ-ப.ணி,
தானங்கள்விரும்பிச்செய்யுக் தந்ைதைதாய்மிகவும்பேணம்
ஞானமும்கிரும்பிகற்கு ஈற்றமிழ்விரும்பிக்கேட்கு
மானமதுடையோனாகும் வருகிதிபொருக்திவாழும்
போஜனச்செல்வமுண்டாம் புகழ்பெருபரணியானே.
இக்காளிலுக்குகெய்வம்-ஆதித்தன், பூசம்-பிருதிவு, ஜா.தி-க்ஷச்
திரியன், கோ.த்திரம்-விஸ்வாமித்திரன், யோனி-யானை, பட்சி-காகம்,
விருட்சம்-நெல்லி, கணம்-மனுஷன், முழங்காலில்-கயி.று,
இர்காளிற் பிறந்தவன் போகனாயிருப்பான், முன்கோபி
வித்தைக்கு நல்லவன், வழிபாடுடையவன், ௮ழகன், சூக்கு உயார்
திருக்கும்.
இந்நாளில் பெண்திரளில் பெறுவாள், வருஷம் பிறக்கில் ௮௧௩
தாழும்,
- இக்காளினுக்கு 20-சாழிசைக்குமேல் 4&-நாழிகைவிஷம்,
வெதுப்புதோன்றில் 5-நாளில் தத்து, இதற்குப் பிழைத்தால் 45-
நாளில் மரணம். ட
இதற்குப் பரிகாரம் தேனும் நெய்யுங்கொண்டு ஒமம்பண்ணி
சீரகத்தால் பெலியிட்டு ' கஜதானஞ் செய்யவும், 9-மாழிகையில்
பொருக்கும். ப
கர்க்கடகம் தனுசுக்கு பு.துநெல்கொண்டு ௮கம்புகுவ.து..
முதற்கால் சங்காதித்தன் பலன்.
ராளுமேசெல்வமாவா னயபயமெண்ணிச்செய்வன்
மாளிகைமனையில்வா ழ்வன் மன்ன. ரான்மகழ்ச்சியுண்டாம்.
வாளிசேர்கன்னியன்
பன வுலக்கையின்மருவுமுண்டாகங
காளிசேர்வமிசனாகுங் கதிரவன்காலினாலே.
இதற்குக் காலசக்கரம். ட்ட.
விருச்சகம் செவ்வாய்-10, துலாம்வெள்ளி-19, கன்னிபுதன்-9,
கடகசர்இரன-91, இங்காதித்தன்-9, மிதுனபுதன்-9, ரிஷபவெள்ளி-
19, மேஷச்செவ்வாய்-7, மிதுனவியாழம்-10, ஆக வயது 100.
கார்த்த நட்சத்திரத்தின்
அதிதேவதை முதலியவைகள்
ஆ-ஈ-ஊ-ஏ-கார்த்திகை இக்நாளின் பலன்,
வார்த்தைகளுடையனாகும் வழக்கறிக்துரைக்கவல்லன
கூத்தகமன த்தனாகுங் குணமுடைக்கிளையனாகும்
போசர்த்ததசூரியனாகும் புகழ்பெறப்பொருளுந்தேடுங்
கார்த்திகைநாளிற்றோன்றுங் கருத்துளகாளை தானே,
இர்நாளினுக்கு யோனி-வெள்ளாடு, விருட்சம்-௮.த்தி, பட்சி-
மயில், கணம்-இராட்சதன், தெய்வம்-௮.க்கினிபகவான், பூதம்-2 தய,
90-காழிகைக்குமேல் 4-நாழிகை கவிஓம், வைகாசி சூனியம்.
இச்தாளில் ஆடுகொள்ளலாம், பெண் திரளில் மலடியாவாள்,
வருஷம் பிறக்கில் அகந்தாமும், . ன ரர;
இனி மகாதிசை, ன ச
. தித்தன்-9, சக்இிரன்-10, செவ்வாய்-7, இராகு-18, இசாஜா.
16, சனி-19., புதன்-17, கே.து-7, சுக்கரன்-90, ஆக வயது-120, ்..
இர்காளிற் பிறந்தவன் வார்த்தையில் வல்லவன், பசிபொருான்,
பலகாரிய பிராசபண்ணவல்லவன், இசாசபிரதாபமுடையவன், குண
வான், ஈன்றிமறவான், தெய்வபக்தி யுடையவன், சுகந்தன், ஸ்திரீ
கண்ணன், இடதுபுறத்திலே மருவுண்டு; அங்காரி, பூமிபலிதமுடை
யவன், மார்புக்குமேலே மருவண்டு; மாதா வார்த்தை தவரான்,
பொய்பேசான், கோபித்தபோதே தணிவான,
இவன் பிறந்த அண்டில் கண்டம் 8-ல் வெதப்பால், 8-ல் ஜலத்
தால், 7-ல் நெருப்பால், 10-ல் உயர தீதிலிருக்.து விடுவதால், 11-ல்
நாற்கால் மிருகத்தால், 15-ல் விஷத்தால், 91-ல் ஸ் ரீகளால், 9-ல்
அசையசப்பால், 40-ல் கள்ளரால், 48-ல் குலைவாதத்தால், 50-ல்
வயிற்றுக்கடுப்பால், 5 8-ல் குடல்வாதத்தால், 60-ல் மூலவியாதியால்,
78-ல் பித்தசுரத்தால்,
இவைகடந்தால் 80-வயது சென்று கார்த்திகைமீ” 92-பூர்வ
பட்சம் திரயோத? சனிக்கிழமை பிறந்தநாளும் தீது 7-நாழிகைக்கு
மேல் மரணம், ர ரர
இன்வயும் கடந்தால் 91-வயது சென்று வைகாிமீ” ௮/ம.7
பக்ஷம் இரிதிகை 7-சாழிகை சென்று பித்தங் கஇத்து மரணம்,
இவனுக்கு சூரியனுதயமாகல் குணவான் மிடியன், ப
சந்திரன் உ தயமாகில் இராஜபுருஷன் பலபேரும் இச்சக்கப்
பட்டவன் சறப்புடையவன்.
புதனுதயமாகல் வித்துவான் வியாபாரி,
குருவு தயமாகில் இராஜபுருஷன், _
வெள்ளிய தயமாகல் கிருஷிபலனும் சல்லியுமுடையவனாவான். :
சனியுதயமாகில் கள்ளனாவன்,
இராகு உதயமாகில் கள்ளன் மூடன் தெய்வபக்தி யுடையவ
னுவன்,
கே.து உதயமாகில் ஒரு கண்ணன் பரர்க்யெவான் சோயுடையனு
மாவான்,
புதகனுதயமாகில் அமுர்தயோகம்,
வெள்ளிகூடில் சித்தயோகசம்'
ஞாயிறும் பஞ்சமியும் கூடில் விஷயோகம்,
மெட்டெனவெண்ணுடான மெறியுனங்செத்தினானே.
ஆதித்தனுதயமாகில் இராஜபுருஷன்,
சர்திரனுதயமாகில் ஜீவாரந்திரமாளுவன்,
செவவாயுதயமாகில் கள்ளனாவன் சடழுடையான்.
புசனுதயமாகில் பண்டி தனாவன்.
சாயாழமுதயமாகில் மந்திரியும் வித்துவானுமாவன்..
வெள்ளியுதயமா௫இல் அறிவு டையோன், சிரசுவலிக்கும்,
சனியுதயமாகில் கள்ளனாவன். |
இராகு உதயமாகில் முடவனும், மிடியனுமாவன்,
சே.து உதயமாகில் விஷகாரியம், தஷ்டனுமாவன்,
இச்ரகாளில் வியாழங்கூடில் விஷயோகம்,
இந்நாளில் பூஞ்சோல் வைக்க, தொட்டி கட்ட, ஈமஸ்காரம்:
பண்ண, அன்னப் பிராசனம்செய்ய, கணறுவெட்ட, புதியதுண்ண,
கோடியுடுக்க நன்று.
இந்காள் முதற்கா லில்ரெல்லிதைக்க நன்று,
இர்ராளில் மாதம் பிறக்கில் ௮கக்தாமும், சுரந்தோன்றில் ஆனு
நாளில் விடும், விடாதிருந்தால் இந்காளில் அடுத்த விருட்ச ததடியில்
அல்லு £ர்க்கரையில் சேவதையை நோக்க நெய்யால் இஞசெய்து
இரத்தம் கந்தம் புஷ்பம் பலியிடவும்.
இர்காளில் பிறர்தவன் பிரயாணம் போவதாக கருக்கல்
பாலுஞ் சோறும் புசித்துப் போகவும்.
மிருசீரிட நட்சத்திரத்தின்.
அதிதேவதை மூதலியவைகள்
வே-வோ-கா-௫-மிருகசீரிடம்,
இர்காளின் பலன், ப
திருந்தியடையனாகுர் தேசம்போய்த்திரியவல்ல
ன்ருந்தவத்தோர்க்குகல்ல னாயுதம்பிடி சீகவல்ல
னிருந்ததுபூசைசெய்து நீருகந்தாடவல்லன்
வருந்தியேகருமஞ்செய்வன் மான்றலைகசளினானே,
. இந்த ஈட்சத்திரம் மூன்றுதேங்காய் கண்போலிருக்கும், இது
உச்சமானால் கன்னியில் 4-நாழிகை செல்லும்.
இர்காளினுக்கு யோனி-சாரைப்பாம்பு, பட்சி-கானாம் கோழி,
விருகஷம்-கருங்காலி, கணம்-தெய்வம், சாள்-பெண்தெய்வம் சர்தரன்.
இக்நாளினுக்கு 4-நாழிகைக்குமேல் விஷம் 4-நாழிகையும் கிற
கும் கார்த்திகைமீ" சூனியம்,
இகர்காளினுக்கு தெற்றி பரந்திருக்கும், மூக்கு உயாந்திருக்கும்,
உடம்பு பூரித்திருக்கும், கல்வியுடையவன் ௮ழகன் இவன துமனதை
ருவரால் ௮ளவிடப்போகா.து, தெய்வ பக்தியுடையவன், பாக்கு...
வெற்றிலைப்பிரியன், பாட்டு கூத்தில் விருப்பமுடையவன், பூசை
முடிக்கவல்லவன ,பலருடன்வாழ இச்சையுடையவன், ஸ்திரீகள்ளன்
கோபமுடையவன், கோபித்தபொழுதே ஆறுவான, இராஜாபி மன்
னன், இவனுக்கு ராசி ரிஷபம்,
முதற்கால் சிங்காதித்த பலன்,
நீளியசெய்யுஞ்சால நிபுணனாய்கஞ்சைசெய்யும்
மாளிகைமலையில்வாழு மன்னரால்மகழ்ச்சியுண்டாம்
வாளிசேர்கண்ணியவன்்
பன் வலக்கையின்மருவுவேலன்
காளிசேர்வடிவுபேணுக் கதிரவன்காலினானே,
. இதற்குக் கரலசக்கரம்,
மீன வியாழம்-10, மேஷசெவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுன்
புதன்-9, சிங்காதித்தன்-59, கடசசந்திரன்-21, கன்னிபுதன்-9,
அலாம் வெளளி-10, விருச்சிசகசெவ்வாய்-7, ஆக வயது 100,
ப இரண்டாங்கால் மிதுனபு.தன் பலன,
மேதையாலங்கசாலன் வேந்தரால்விருப்பமுண்டாம் ர
மாதமானுருவமாகு வனப்பொறுக்கரியவொண்ணான்
ரூதுசேர்விழியார் தம்மேற் றன்பொருனசாரமில்லான்
.மாதுசேர்வலக்கைவேலன் மாலினங்கசெத்தினானே.
, இவனுக்கு
-சூரியனு தயமாகில் உடல் வெளுத்திருக்கும்.
'சத்திரனுதயமாகில் £மானாவான்.
செவ்வாயுதயமாகில் மிடியன்.
புசனுதயமாூல் புத்திமான், :
'குருவுதயமாகில் குணவான்,
வெள்ளியுதயமாகில் வேளாண்மைசெய்வான்.
சனியுதயமாகில் தானியங்கட்டும்.
இசாகு உதயமாகில் வியாபாரம்.
கேது உதயமாஇல் கள்ளன்.
இர்காள் விவாகம்பண்ண, பெண்திரள, ஈன்று.
திங்கள் கூடில் அமுர்தயோகம்,
குரு கூடில் மரணயோகம்.
இக்காளில் சுரக்தோன்றில் 10-நாளில் விடும், ' விடாதிருக்தால்
கருங்காலி ம.ரத.தடி.யில் நீர்க்கரையில் சேவதையை கோக்க வேத
மர்திரத்தால் பெலியிடவும்,
மிருகசீரிடத்தின் பலன் - முற்றும்,
திருவாதிரை நட்சத்திரத்தின்.
அதிதேவதை முதலியவைகள்
கூ-கா-நங்-சா-திருதிரை,
வா
இகர்காளின் பலன்,
பண்டி தன் பரியுமாளவன் பலதையுமறிர்துசொல்வன்
கண்டவர். தம்மைப்பேணுங் கடுகியசெல்வனாகும்
வண்டாய்த்திரிர்துவாத வழக்கறிந் துரைக்கவல்லன்
கொண்டல்சேர்குழலினோடே குணந்தருமிதுனர்தானே.
இதற்கு இசாசி மிதுனம்,
இ தன் பலன்,
பண்டி தன்பரியுமாள்வன் பலருரையறிர்துசொல்வன்
கண்டவர் தம்மைப்பேணும் கடிகயெசொல்லனாகும்
வண்டாய்திரிந்துவாத வழக்கறிந்துரைக்கவல்லன்
கொண்டல்சேர்குழலினாளே குணந்தருமிதுன த்தானே, .
இர்காளினுக்கு.
தெய்வம்-உருத்திரன், யோனி-ராய், பட்ச அன்றில், கிருக்ஷம்-
_ கருங்காலி, கணம்-மனிதன், ஈட்சத்திரம்-மீன்கண்போலிருக்கும் இது
.. உச்சமானால் கன்னியில் ஒண்ணசைநாழிகை செல்லும், 21-நாழிகை
ச்குமேல் 4-நாழிகை விஷம், தைமாதம் சூனிய ம,
_ காலாங்கால் தலூர்குரு,
இதன் பலன், |
கிஜிதேயுண் ஹ்ம்பொய்சொ ல்லான் சிவக் தகண்ணன்சிறுகுழவ
னழிவுமிகவாம்பெருங்குணத்தா னடைந்தோர்க்கன்பன ழூெவனாம்
பொறிசேர்மஞ்ஞைமனையாளைப் பொருளென்றெண்ணான் புகழ்விளக்
வெறிசேர்கூர்தன்மடமானே வியாழக்காலிற்பிறந்தானே. [கும்
இதற்குக் காலசக்கரம், ர ரர;
தனுர்குரு-10, விருச்சிககுஜன்-?, துலாசுக்கரன்-10, கன்னியா
பு.தன்-9, சிங்காதித்தன்-9, கடகசந்திரனமித
் புத1,
ுன-2 ன்-9, ரிஷப
சுக்கென்-10, மேஷகுஜன்-7, ஆக வய.து-100.
இனி மகாஇசை,
இராகு-10, குரு-16, புதன்-17, கே.து-81, சுக்ரென்-90, சூரி
யன்-9, சந்திரன்-10, குஜன்-7, ஆக வயது-120,
. இவன் பிறந்த அண்டில் கண்டம்,
இராகு திசையிற் கண்டம், அன்றியும் 8-ல் வெதுப்பால், 7-ல்.
வைசூரியால், 12-ல் சாற்கால் மிருகத்தால், 16-ல் விஷத்தால், 18-ல்
உயரவேறி வீழ்தலால், 20-ல் பெண்ணால், மருந்தினால், 80-ல்
கள்ளரால், 896-ல் இராஜபடையால், 40-ல் சுழல்வாதத்தால்,
47-ல் 'வயிற்று வியாதியால், 50-ல் மூலவியாதியால், 55-ல் வயிற்றுக்
கடுப்பால், 0!1-ல் வயிற்றுபேதியால் கண்டம்,
இவை கடந்தால் 6) வயதுசென்று அனிமி” பூர்வபட்சம் அவ்
டமியும் ஞாயிற்றுக்கிழமையும் கூடிய ௮ன்று சுவாதி உதித்து
8-நாழிகையில் இளைப்புத்தோன்றி மரணமாம்,
ப இத கடந்தால் 68 வயது சென்று தைமீ” பூர்வபட்சம் ஈவமி
யில் குருவாரமுங்கூடிய 'அன்று திருவாதிரை உதித்து 1-ஈரழிகை
யில் இளைப்பு தோன்றி மரணமாம். ஏ
. இவனுக்கு
சூசியன் உதயமாகில் மிடியன் திருடன்.
சந்திரன் உதயமாகில் பயிர் பலிதம்,
குஜன் உதயமாகில் கோபியாவான்,
புதன் உதயமாகில் பண்டிதன், பிதாவுக்கு நல்லவன்,
குரு உதயமாகில் வியாபாரி, கல்விபுடையவன்,
சுக்கரன் உதயமாகில் கள்ளன், வியாபாரி,
இராகு உதயமாகலெ கலகப்பிரியன்,
கேது உதயமாகில் விரோதி, விஷபுத்தியுடையவன்,
இக்காளில் குஜன் கூடில் மிருத்தியோகம்,
குருகூடில் சுபயோகம்,
புனர்பூச நட்சத்திரத்தின்.
அதிதேவதை முதலியவைகள்
கே-கோ.- ஹா - ஹீ- புனாபூசம்,
இர்ராளின் பலன்,
'நெய்யொடுபா லுங்கூடு கிரம்பியகுண தீதனாகும்
வெய்யசொல்லுடையனாகும் வேதியாதம்மைப்பேணுங்
கையதுசெடியனாகுங் கடுகடையுடையனாகும் '
பொய்யுரையொன்றுஞ்சொல்லான் புனர்பூசசாளினானே.
இந்த நட்சத்திரம் 9-மீன் ஒடம்போலிருக்கும்,
இர்காளினுக்கு தெய்வம்-அ க்கனி, யோனி-பெண்பூளை, பட்ச,
அன்னம், விருட்சம்-புன்னைமரம், சணம்-தெய்வம், புதன்கிழமை
'ஜென்மலாரம் பொருத்தம்-7, கிழக்குவாசல்-விடுவ து, நாள-அண்
- ூதம்-அப்பு, ஜா தி-பிராமணன், யோடினி-மயேஸ்வரி.
இக்காளினுக்கு: 60-சாழிகைக்குமேல் 4-நாழிகை,
இர்காள் ஜெபதபஞ்செய்ய, திருவெழுத்திட, ஈமஸ்காசஞ்..
செய்ய, அபிஷேகம்பண்ண, யானை குதிரை யேற, பொன்பூண,
கோடியுடுக்க, உபஈயனஞ்செய்ய, பூஞ்சோலை வைக்க, மருந்து
தின்ன, வியாபாரஞ்செய்ய, குடிபோக ஈன்று, :
இர்காளில் பிறந்தவன் புத்தியுடையவன், காலுங்கையும் உறத்'
திருக்கும், கல்வியுடையவன், நெற்றி உயர்ந் திருக்கும், அ.டக்கமுடை
பவன், ஸ்தீரீகட்குப் பிரியன், அழகுடையவன், வசாத்தையில் வல்ல
- வன், மெதுவான ஈடையுடையவன், பத்திவிசாரணை யுடையவன்,
'பொய்பொருன், பொருளுளைப்பான், கைகள் கமலம்போலிருச்கும்; .
இனி மகாதிசை,
இசாஜா-19, புதன்-17, கே.து-7, சுக்கின்*20, குரவன், ்
சந்திரன் 10, செவவாய்-3, இராகு-18, ஆக வய.து-190.
இவன் பிறந்த ஆண்டில் கண்டம்.
8-ல் வலிப்பாலீ 5-ல் வயிற்.ு வியாதியால், 6-ல் ஆயுதத்தால்,
11-ல் விஷத்தால், 15-ல் சத்.துருவால், 3 6-ல் வைளூரியால், 0-ல்
அரையாப்பால், 89-ல் வாதத்தால், &1-ல் இராஜாவால், 99-ல் ௮க்
இனி மகோதரத்தால், 66-ல் சிலேத்துமத்தால், கண்டம்.
இவைகடந்தால் 80-வயதுசென்று வைகாசிமாதம் ௮மரபட்
சம் பஞ்சமி வெள்ளிக்ழெமை புனர்பூசம்-5 உதித்து 5-நாழிகையில்
.வீக்கங்கண்டு மாரணம்,
இவனுக்கு.
ஆதித்தன் உதயமானால் கோளனும்மிடியனுமாவான்.
சக்திரன் உகயமானால் குணவானும் கனவானுமாவான்.
செவ்வாய் உதயமாகில் கோபியும் பண்டி தனுமாவான்.
புதன் உதயமாகில் விக்தையுடையவன்,
குரு உதயமாகில் புத்திர ரூள்ளவன்.
வெள்ளி உதயமாகில் ஒற்றைக்கண்ணன்.
சனி உதயமா௫ல் கள்ளன்,
இராகு உதயமாகில் கோள்கேளா தவன்,
கேது உதயமாகில் குருடன், பாடவல்லவன்,
இர்சாளில் மாதம் பிறக்கஇல் அசந்தாழும்,
பெண் தஇிரளில் நன்மை,
இந்காளில் சு.ரம்தோன்றில் 20- கானில் விடும் விடாதிருந்தால்
செய்யும் பாலும் கலந்து ததேவையை நோக்கி ஓமம் பண்ணவும்.
இர்காளில் வழி. போகவேண்டில் பச்சரிசியும் பாலும் இன்று
போவது நாபிரஜ்ஜம,
புனர்பூச நட்சத்திரத்தின் பலன்-முற்றும்,
புசதட்சத் தரத்தின்
அதிதேவதை முதலியவைகள்
ஹு-ஹெ-ஹே-டா-பூசம்,
தேசமேபுகழவாழுஞ் சிட்டரேயறிந்துகூடும்
வாசமாமலையமுண்டாம் மதியுடன்சல்வீசேரும்
சொல்லுஈற்சொல்லுஞ்சொல்லுக் அக்கமுயெளுகும்பார்க்கும்
வெல்லுவன்பனகவர் தம்மை விரும்பியேகருமஞ்செய்ய
நீல்லகாய்மெல்லவாழு ஈன்னுதலாளைப்பேணு .
மெல்லியல்சோதைமாதே யலவனாம்ராசியாமே.
இந்த ஈட்சத்திரம் புடம்பூப்போலிருக்கும்,
இர்காளிலுக்கு யோனி-அட்டுக்கடா. பட்9-ரீர்க்காக்கை விருட்
சம்-௮.ரசு, கணம்-தெய்வம், திங்கள்-சென்மவாரம், பொருத்தம்-6,
இழக்குவாசல்-விடுவது, ராள-அண், தெய்வம்-ஆதித்தன், பூதம்-
பிருதுவி, ஜாதி-௮கஸ்தியன், யோகினி-மந்தாங௫,
இர்நாளிற்கு 30-நாழிகைக்குமேல் 4-காழிகை விஷம்,
- இக்காளிற் பிறந்தவன் சவுந்தரியம் பேராளன், மாதாவுக்கு.
கல்லவன், ஒழுக்கமுடையவன், வழக்கறிர்துரைப்பான், கோபி,
காலும் கையும் மெல்லியதாயிருக்கும், கருத்துடையவன், ௮ரையி
௮ம் முகத்திலும் மருவுண்டு, தனமுடையவன் நெடியன்..
இச்காள வித்யாரம்பஞ்செய்ய, குடிபோக காதுகுத்த விரை
தெளிக்க அசம்புதுக்க கோடியுடுக்க ஆபரணம்பூண பெண்கொள்ள
தன்று; பெண் திரளில் பிள்ளையுண்டாம்.
மாதம்பிறக்கில் ௮கந்தாமும்.
இக்நாளில் சுரம்தோன்றில் 4-சாழிகையில் விடும்; விடாஇிருக்
தால் தெய்வமந்திரத்தால் ஒமஞ்செய்து விருட்சத்தடியில் அல்லது
நீர்க்களையில் சோறு கர்தபுஷ்பம் பலியிடவும், ன ரோ
இச்ராளில் பிரதேசம்போக நேரிட்டால் கெய்குடித்துப்போசவும். ணை!
_......
வெட்டெனப்பேசவல்லன் வெகுளிமுன்னுடையனாகும்
பட்டையமணிந்ததோளான் படைக்கெலார் தலைவனாகுஞ்'
சிட்டரைச்சோர் துவாழுஞ் சிறுகுறியாளனாகும் |
வெட்டெனவொன்றுமஞ்சா னெரியினல்செத்தினானே.
இதற்குக் காலசக்கரம்,
ஆயிலிய நட்சத்திரத்தின்
அதிதேவதை முதலியவைகள்
டிட-டெ-டோ-அயிலியம்,.
கடுகியேஈடக்கவல்லன் காரியமனத்தனாகுஞ்
சடுதியிலடுத் துப்பேசுர் தந்தைதாய் தமரைப்பேணும்
வடுகரைபேசவல்லன் வருந்தியேயிருக்துவாழு
மடுத்தவர்க்கன்பனாகு மாயில்யகாளினானே.
இந்த ஈட்சத்திரம் & மீன் ௮ம்மிபோலே யிருக்கும்.
இது உச்சமாகில் துலாத்தில் 4-நரழிகை செல்லும்,
இர்காளிலுக்கு யோனி-கடுவன் பூனை, பட்சி-விச்சுளி, விருட்
சம்-புன்னைமரம், கணம்-ராகதன, பொருத்தம்-0, வடக்கு "இக்கு
வாசல் விுவ.௮, தெய்வம்-வாயு, சா.தி-வைணவன், கோத்திரம்-வை
சதன், பூதம்-அப்பு. ச
இக்காளிற்கு 82-ாழிகைக்குமேல் 4 காழிகை விஷம்சித்திரை
மாசம் சூனியம்.
மகதட்சத்திரத்தின்.
அதிதேவதை முதலியவைகள்
மா-மீ-மு-மே-மகம், ன சு
இக்காளின் பலன்.
இர்சாள்கொண்ட சங்கபலன்,
நிலைபெறத்திரிந்துவாழு கிறம்பிடுங்கல்விகற்கும்
வலியுளமன ததனாகும் வஞ்சகமொன்றுஞ்சொல்லான் .:
பலதனியுடையனாகும் பழிதன ச்கஞ்சிவாழுஞ்
சிலையஅவல்லனாகுஞ் சிறப்புளசிங்கந்தானே,
இந்த ஈட்சத்திரம் 4-மீன் முடங்கள்போலிருக்கும்
இத உச்சமாூல் விருச்சிகத்தில் 13-நாழிகை செல்லும்,
இர்ராளினுச்கு யோனி-ஐணெலி, பட்சி-கழுகு, விருட்சம்-
ஆலம், கணம்-ராக்ஷதன், ஞாயிற்றுக்கிழுமை சென்மவாரம், பொருத்
தம் 11, கிழக்குதெற்கு வாசல்விடுவலு, நாள்-அ௮ண், தெய்வம்-சுப்பி.ர
மணியர், பூதம்-௮ப்பு, ஜாதி-சூரிபன், யோகினி-கெளமாரி.
இக்ராளில் சுரந்தோன்றில்.10-அல்லது, 15-காழிகையில் விடும்:
விடாதிருந்தால் 30-நாழிகையில் மாரணம்,
இர்ராளினுக்கு 0-சாழிகைக்குமேல் 4-காழிகை விஷம் ஆவணி!
மாதம் சூனியம், ப
இதற்குக் காலசக்கரம்,
தனுசு வியாழம்-10, மகரசனி-5, கும்பசனி- ம், மினவியாழம்-
10, மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-0, சிங்கா
'இத்தன்-3, கடகசந்திரன்-21, ௮க வயது-60.
இரண்டாஙகால துலாம்வெள்ளியின் பலன.
மார்பகன்றுயார்தமெய்யன் மதிமுகமருவுண்டென் அஞ்
சீர்தருமுத்திபேணுஞ் சிறுகுறியாளனாகு .
மாரையுமதிக்துகூறு மறிவொடுகன்றிகற்குஞ்
சார்வதுமாதர்தம்பாற் றரும்புகர்காலினாவன்,
இதற்குக் காலசக்கரம்,
துலாம்வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, மீனவியாழம்.10.
'கும்பசனி-4, மகரசனி-௫், தனுசுவியாழம்-10, மேஷச்செவ்வாய்-16,
ரிஷபவெள்ளி-10, ஆக வயது-69.
மூன்றாங்கால் கன்னிபுதன் பலன்,
மந்திரமறைகள்கற்கு மா தர்களருளுமுண்டாஞ்
சுந்கரப்பலன்களசொல்லுக் தோளிலேதிசையுந்தோ ற்று.
மக்திரப்பொய்கள்சொல்லான் மரும்பொருனெருங்கிவாமும்
புந்தியிற்பெரியோனாகும் புதனின ங்சசெத்தினானே,
இதற்குக் காலாக்கரம்,
கன்னிபுதன்-9, சிங்காதிக்தன்-9, கடகசர்திரன்-21, மிதுன
பூதன்-9, ரீஷபவெள்ளி- 16, மேஷச்செவ்வாய்-1 , சீனுசவியாழம்-10,
மகரசனி-4, கும்பசனி-4, ஆக வய.து-85. .
தாரலாம்கால் கடகசந்திரன் பலன்,
. தலையதுதடியனாகுர் தன்மனம்பெரியனாகு
மலைதருவல்லபத்தன் வடிவுடன்சறரந் தமேனி
பலகலைகசன்றிகற்கும் பாக்கியமூடையனாகு
மலையெனவளர்ந்ததோளான் மதியினங்செ த்தினானே,
இதற்குக் காலசக்கரம்,
தனுசுவியாழம்-10, விருச்சிகசெவ்வாய்-7, துலாம்வெள்ளி-16,
கன்னிபுதன்-9, சிங்காதித்தன்-2, கடகசந்திரன்-31, மிதுனபுதன்-
9, ரிபவெள்ளி-10, மேஷச்செவ்வாய்-5, ஆச வயது-100.
இனி மகாதிசை,
கேது-7, வெள்ளி-20, சூரியன்-9, சக்இிரன்-10, செவ்வாய்:
சாகு-18, சாஜா-10, புதன்-17, ஆக வயது-180,
இவனுக்கு
சூரியன் உதயமா கல்-களளன்,
சர்தஇரன் உதயமாகில்-ஈன்மையுடையவன்,
செவ்வாய் உதயமாகில்-தேசார்திரியாவான்,
புதன் உதயமாகில்-வி.சை தயுையவன் ,
வியாழம் உதயமாகில்-வேளாண்மை பலிக்கும்.
வெள்ளி உதயமாகில்-வியாபாரி,
சனி உதயமாகில்-யோகியாவான்,
இராகு உதயமாகில்-உச்சலுடையவன்,
கேது உதயமாகில்-விஷக்காரிதுஷ்டன்.
இக்காளில் போசனம்செய்ய மாடுகொள்ள விரைதெளிக்க நெற்.
போர் கட்ட சாந்திபண்ண ௮கமெடுக்க கடன்கொடுக்க தகாத.
பெண்திரளில் மாதம் பிறக்குமுன்னே மரணம்,
பூர நட்சத்திரத்தின்
அதிதேவதை முதலியவைகள்
மோ-டா-டீ-€-பூ ரம்,
இக்காளின் பலன்,
வருச்தியேதேடவல்லன் வாணிபம்பலவுஞ்செய்யும்
லிரும்பியேபலவுஞ்செய்யும் வெட்டெனப்பேசவல்லன்
சுரும்புசூழ்குழலினாரைச் சூட்சியாய்வெல்லவல்லன்
பொருந்தியேயுரைக்கவல்லன் பூரராட்டோன்றினானே, .
இந்த நட்சத்திரம் சட்டிற்காற்போ லிருக்கும்.
இ உச்சமானால் விருச்சிகத்தில் 4-கரழிகை செல்லும்.
இச்காழிகைக்கு-யோனி - பெண்ணெலி, பட்9-பெண் கழுகு,
விருட்சம்-பலாசு, கணம்-மனிசன், ஞாயிற்றுக்கிழமை-சென்மவாரம்.
பொருத்தம்-10, கிழக்கு தெற்குவாசலில் விடுவ, சாள்-பெண்,
'தெய்வம்-விஷ்ணு, பூதம்-௮ப்பு, சாதி-௮னுலோமன், கோத்திரம்-
அகஸ்தியன், யோடினி-வராகி,
இர்காளினுக்கு 88-நாழிகைக்குமேல் 4-ராழிகைவிஷம் ஆவணி
மாதம் சூனியம்,
இந்காளிற் பிறந்தவன் அழகியன், கண் செவவரியோடிருக்கும்,
சல்வியுடையவன், விசனமுடையவன், நெடியன், கோபித்தவுடனே
.ஆறுவன், பலபேர் சொன்ன காரியத்தைச் செய்வன்,
பூசம் முதற்கால் இங்காதித்தன் பலன்,
8ீளியசெய்யசால னிபுணஞய்க்கல்விகற்கு
மாளிகைமனையில்வாழு மன்னசால்மகழ்ச்சியுண்டாம்
வாளிசேர்கண்ணினன்பான் வலதுகைமருவின்வேளான்
காளிசேர்வடிவுபேணுவ் கதிரவன்காலினானே,
இதற்குக் காலசக்காம்,
மீனவியாழம்-10, மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிது
னபுதன்-0, சிங்காதித்தன்-9, கடகசந்திரன்-31, கன்னி புதன-9,
அலாம்வெளளி-10, விருச்சிகசெவ்வாய்-7, ஆக வய-100,
இரண்டாங்கால் மிதுனபுதன் பலன்,
மேதையரலங்கசாலன் வேர்தரால்லிருப்பமுண்டா
மாதுமாலுருவமாகு மனம்பொறுக்கறியவொண்ணான்
ரு.அசேர்குழலின்மேற் றன்பொருள்சாரகில்லான்
மாதுரைவலக்கைவேலான் மாலினங்கிசத்தினானே,
இதற்குக் காலசக்கரம்;
மிதுனபுதன்-9, ரிஷபவெள்ளி-16, மேஷச்செவ்வாய்-1, தனு௭-௪
வியாழம்-
11, மகரசனி-௫, கும்பசனி-4, மீனவியாழம்-11, மேஷச்
செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-10, ஆக வயது-68.
கூன்றராங்கால் வெள்ளி பலன்.
தெளளியதியாகிெல்லன் சேயிழையாரைப்பேணு :
மொள்ளியகண்ணியன்ப னொன்பொருள்சாரரகில்லான்
பள்ளியும்பலவுங்கற்கும் பாக்கியமுடையனாகும்
வெள்ளியங்கெத்தில்வந்த விருப்புளகாளை தானே.
இதற்குக் காலசக்காம்.
உத்திர நட்சத்திரத்தின்
அதிதேவதை முதலியவைகள்
ட-டோ-பா-பீ-உத்திரம்,
இந்நாளின் பலன்.
அ ழகயடையனாகு மாயிழைதன்னைப்பேனும்
பழியதுபார்த்துவாமும் பாவங்கள்செய்யமாட்டா
. அழவரைசேர்த்துவாமு முத்தமர் தமமைக்காக்கு
மொழிபெஅமேனியாகு முத்திரகாளினானே,
ஆனிமாசம் சூனியம்.
இர்சாளினுக்கு 18-காழிகைக்குமேல் 100-சழிகை விஷம்...
முதற்கால் தனுசுவியாழன் பலன்,
மார்தளிர்போலமேனி மனமொ த்.துக்கல்விகற்கு '
மேர்தியகுலத்.துக்கெல்லா மிசைந்தகோரரசனாகும்.
காக்தபினடக்கமாட்டான் கணகஙகுழ்லார்க்குஈல்லன்
சேர்ந்தயர்க்கன்பனாயிற் செயயபொற்காலினானே.
இதற்குக் சாலசக்கரம்,
மீனவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-
10, விருச்சிகசெவ்வாய்-1, துலாம்வெள்ளி-16, கன்னிபுதன்-9,
சங்காதித்தன்-9, கடகசந்திரன்-21, ௮க வயு-80, |
இரண்டாங்கால் மகரசனியின் பலன்,
ஊன மதுடையனாகு முறவொடுபகையுமெண்ணான்
_ மானமுமுடையனாகு மனம்பொறுக்கறியமாட்டான் ...
மேனியுமுருவுஈல்லன் மிக்கதோ.ரறிவுமில்லை
கானகந்திரிர்துவாமுங் கடைசனிகாலினானே,
இதற்குக் சாலசக்கரம்,
மிதுன புதன்-9, ரிஷபவெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, தனுசு.
வீயாழம்-10, மகரசனி-&, கும்பசனி-ச், மீனகியாழம்-10, மேஷச் ்
செவ்வாய்-7, ரிஷபவெள்னி- 17 ஆக வயது-98,
இதற்குக் கரலசக்கரம்,
மிதுனபுதன்-6, சிங்காதித்தன்-8, கடகசந்இரன்-91, கன்னி
புதன்-0, தலாம்வெள்ளி-10, விருச்செசெவ்வாய்-7, மீனவியாழம்-
$0, கும்பசனி-4, ௮க வய.த-85,
இதற்குக் காலசக்கரம்,
தனுசுவியாழம்-10, விருச்சிகசெவ்வாய்-7, ,துலாம்வெள்ளி-10,
கனனிபுதன்-0, சிங்காதித்தன்-1, கடசகசந்திரன்-21, மிதுனபுதன்-
9, ரிவபவெள்ளி-10, மேஷச்செவ்வாய்-7, ஆக வயது-100.
இனி மகாதிசை,
அஸ்த நட்சத்திரத்தின்
அதிதேவதை முதலியவைகள்.
பூ-ஷ-ணா-டா-௮ஸ்தம்.
இர்நரளின் பலன்.
- மெ த் தனஈடையனாகும் வெகுளிய துடையனகுஜ் :
சித்தமதுடையனாகுஞ் சுறுகுறியாளனாகு
த்தனாரு மு.௮ு.தியையினிதாயுன்னு
-முத்தமகுணடவல்ல
மத்,கமேதே ன்றினானே,
னத். 5மாடோ
செவவாய் உதயமாகில்-சேவகன்,
புதன் உதயமர்கில்-வித்துவான்,
வியாழம் உதயமாகல்-ராஜபுருட-புருஷன்,
வெள்ளி உதயமாகில்-ஸ்திரீபுடையவன் குருடன்.
சனி உதயமாூல்-பூமிபலிகமுடையவன்,
இசாகு உதயமாகில்-பித்தனாவான்.
கேது உதயமாகில்-புத்தியுடையவன்,
. இக்காள கமஸ்காரம்பண்ண மனைகோல ஈன்று,
வானத்தில் வில்லிடில் 29-நாழிகையில் மழைபெய்யும்.
மாதம் 19றக்கில்-௮.கர்தாமும்.
இக்காளில் சுரந்தோன்றில் 9-நாழிகையில்விடும் விடாதிருந்
தால் நெய்யினால் வேதமந்தி ரஓமஞ்செய்து விருட்ச த்.தடியில் ௮ல்லது
நீர்க்கரையில் ததேவ தையை நோக்கி தயிருஞ்சோறும் பலியிடவும்,.
இக்காளிற்பிறந்தவன் நெல்லுதின்று ஊர்வழிபோகவும்
சித்திரை நட்சத்திரத்தின்.
அதிதேவதை முதலியவைகள்
பே-போ-ரா-ரீ-சித்திரை.
இர்காளின் பெயர்,
கடுகியேஈடக்சவல்லன் கன்றிரமன த்தனாகு
மிடுக்கமாக்காலக்தன்னி லீன்றதாய்தர்தைபேணுந்
துடியிடைமைக்தர்மாதர் சுகங்களுஞ்சுகக்கவல்லன்
இடமதுபேசவல்லன் சித்திரைதாளினானே. ட
இந்த ஈட்சத்திரம் உச்சமாகில் தனுசில் 9-நாழிகை செல்லும்.
இக்காளிலுக்கு யோனி-.ஐண்புலி, பட்ச-வான்காழி, விருட்
சம்-வில்வம், கணம்-ராக்ஷதன், தெய்வம்-இந்திரன், பூதம்-தேயு,
கோத்திரம்-௮க்கினி, யோகினி-சாமுண்டி, வெள்ளிக்கிழமை சென்ம
வாரம், சாச முன்னரைபுதன், பின்னசை துலாம், பொருத்தம்-7,
இழக்கு வாசல்விடுவ.து. ன
இக்சாளிலுக்கு 20-ஈஈழிசைக்குமேல் 4-நரழிகைகிஷம்,
இக்நாளிற் பிறந்தவன் ழகுடையவன், புத்திமான், ஸ்திரீகண்
ணன், வீண்சொல்பொருன், கோபமுடையவன், மார்பு ௮கன்றிருச்
இதற்குக் காலசக்கரம்,
. விருச்சகசெவ்வாய்-, தலாம்வெள்ளி-16, சன்னியாபுசன்-0.
ரிஷபவெள்ளி-11, மேஷச்செவ்வாய்-[, மீனவியாழம்-10, ஆசு.
வயது-100. ப ன சரடு
இரண்டாங்கால் கன்னிபுதன் பலன்,
மந்திரமறைகள்கற்று மன்ன ராலருளுமுண்டாஞ்
சு தரப்பலன்கள்சொல்லுர் தோன்றியதஇிசையுக்தோற்று:
மர்தரப்பொய்கள்சொல்லா னரும்பொருணெருங்கிவாழும்
புநதியிற்பெரியனாகும் புனிதனங்கிசத்தினானே,
இதற்குக் காலசக்கரம்,
கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-10, மேஷச்செல்
வாய்-10,' நிஷபவெள்ளி- 16, மிதுனபு.தன்-9, சடசசந்திரன்-24, திர
காஇத்தன்- 5, கன்னிபுதன்- 9. ஆக வயஅ-69,
ட மூன்றாங்கால் துலாம்வெள்ளியின் பலன்,
மா£பகன்றுயாந் தமெய்யன் மதிமுகமருவுமுண்டாஞ்
சீர்தருமுத்திபேணுஞ் ச.றுகுழியாளனாகு
மா தரவுடையனாகு மறிவுடனன்றிகற்குஞ்
சரர்வதுமாதர்தம்பாற் நரும்புகர்காலினானே.
இதற்குக் காலசக்கரம்,
லாம்வெள்ளி-14, விருச்சகசெவ்வாய்-7, தனுசுச வியாழம்10,
ப ரர்னி.4. கும்பசனி-4, மீனவியாழம்-10, அமஷச்செவ்வாய்-(,
ரிஷபவெள்ளி- 10, மிதுனபுதன்-9, ஆக வய.து-88. ன ரக
நாலாங்கால் விரு. இக செவ்வாயின் பலன்.
வெட்டெனப்பேசவல்லன் வெருிமுன் ஜுடையனுகுல்.
'திட்டரைச்சேர்ந்துவாமுஞ் சிறுகுழமியாளனாகும்
பட்டயமணிந்ததோளாள படைக்கெலார் தலைவனா
மெட்டெனவொன்றும்வேண்டா னெ ரிமினல்செத்தனானே.
இதற்குக் காலசக்கரம்,
கடகசந்தின்-91, சம்மாஇத்தன்-5, மிதுனபுதன்-9, ரிஷப
வெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, மீனவியாழம்-10, கும்பசனி-4,
மகசசனி-4, தனுசுவியாழம்-10, ஆக வய.து-60. , ப
இனி மகாதிசை.
'செவ்வாய்-1, சாகு-18, ராஜா-10, சனி-19, புதன்-17, கே.௮-7,
வெளளி-90, சூரியன்-0, சர்தின்-10, ஆக வயது-910,
இவன் பிறந்த ஆண்டில் கண்டம்.
9-ல் வீபிற்றுக்கட்டி வெதுப்பால், 7-ல் வைசூரியால், 12-ல்
நாலுகால் மிருகத்தால், 14-ல் உயரத்திலிருந்து விழுவதால், 18-ல்
தண்ணீரால், 22-ல் மருந்திடலால், 97-ல் அசையாப்பால், 89-ல்
கழல்வாதத்தால், 48-ல் நெருப்பால், 64-ல் வாதத்தால் கண்டம்.
இவை கடந்தால் 99-ல் வயதுசென்று பூர்வபட்சம் ௮அஸ்தமிசித்
திரைகாளுதித்து 8-சாழிகைக்குமேல் காலெரிப்பதால் மரணம்,
இவஜுக்கு
ஆதித்தன் உதயமாகில்-மிடியன்.
சந்திரன் உ தயமாகில்-ராஜபுருஷன்,
செவ்வாய் உதயமாகல்-குட்டையன், கோளன், பாதகன்.
பு தன உதயமாகில்-பண்டி தன், பாட வல்லவன்,
வியாழம் உதயமாஇல்-மக்திரியாவன்,
- வெள்ளி உதயமால்-மிடியன், வாகனமுடையவன்.
சனி உதயமாூல்-மிடியன்,
இசாகு உதயமாகில-கலகன்,.
தே.து உதயமாகில்-கோளன்,
மாதம் பிறக்கில்-அகந்தாமும்,
சுரந்தோன் றில்-/-நாழிகையில் விடும்,
' விடாதிருக்தால் பஞ்சவர்னச்சோறு பலியிட்டு வேத மந்திரத்
தால் ஒமஞ்செய்து அடுத்த விருட்சத்தில் தேவதையை நோக்க
பலியிடவும்.
இந்நாளில். ஊர்வழி போக நேரிட்டால் ஈல்லெண்ணெய் சாப்
பிட்டுப் போகவும்,
சோதி நட்சத்திரத்தின்.
அதிதேவதை முதலியவைகள்
ரூ-ரே-ரோ-தா-சோதி ன ச
. இர்காளின் பலன்,
சொல்லவும்வல்லனாகுஞ் சொ நிபடுங்கையனாகு :
மில்லையென்றுசைக்கமாட்டா னினியசொற்புகழுக்தேடு
மல்லே தபலவுஞ்செய்வ னயுதம்பிடி க்கவல்லன
தொல்லுரைபலவுங்கற்குஞ் சோதினுடோன் நினானே.
இர்சாள்கொண்ட துூலாராசியின் பலன,
.... கற்றறிரே தார்க்குகல்லன் கடக்கவேகொடுமைசெய்யான்.
செற்றியமுடையனாவன் வெகுளிசொல் லுடையனாகும்
வித்தைகள்பலவுங்கற்று வீணையும்பாடவல்லன்
சுற்றமுங்ளெொயும்வாழுக் துய்யதோர்துலா த்தினானே.
இரத நட்சத்தாம் துலாம்போலிருக்கும்.
இஅ உச்சமாகில் மகரத்தில் ஒண்ணரை நாழிகை செல்லும்.
இந்காளினுக்கு யோனி-டடொ, பட்ச-தேன் ஈ, விருட்சம்-மருத
மரம், கணம்-தெய்வம், ஜாஇ-வைசியன், தெய்வம்-வாக்கு, பூதம்-
அக்கினி, கோத்திரம்-இர் திரன், யோதினி-மயேஸ்வரி, வெள்ளிக்கிழ ட
மை-ஜென்மவாரம், பொருத்தம்-[, தெற்கு வாசல் விடுவது,
இதற்குச் காலசக்கரம்.
மேல ச்செவ்வாய்-7, ரிவபவெள்ளி-16, மிதுனபுதன்-0, கடக
சந்திரன்-9, ஈங்காதித்தன்-8, கன்னிபுதன்-9, துலாம்வெள்ளி-16, .
விருச்சிக செவ்வாய்-7, தனுசுவியாழம்-10, ஆச வய.து-100,
இரண்டாங்கால் மகரசனியின் பலன்,
அ/ரையமறிர் பேணு மரும்பொருணெருங்வொழுஞ்
சீரியசெய்வ தலலாற சிதையவேசெய்யவேண்டான
வாரியாய்பொய்கள்சொல்லான் மனம்பொறுக்கரியான்மேலு |
காரியங்குசலனாகுங் காரியங்செத்தினானே.
இசுற்குக் சாலசக்கரம்,
மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, விருச்செசசெவ்
வாய்-7, துலாம்வெளளி- 16, கடகசந்திரன்-21, சஇங்காதித்தன்-9 ்
மிதுனபுதன-19. ஆக வய.து-68.
மூன்றாங்கால் கும்பசனியின் பலன்.
ஊன மதுடையனாகு முறவொடுபகையுமெண்ணான்
மானமதுடையோனாகும் வழக்கறிக்துரைக்கவல்லன்
மேனியுமுருவஈல்லன் மிக்கே தாரறிவுமில்லன்
கானகந்திரிந் துவாழுங் சாரியங்செத்தினனே.
இதற்குக் காலசக்காம், ன சு
ரிவ.பவெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, மீனவியாழம்-10, கும்ப
சனி-4, மகரசனி-&, தனுசுவியாழம்-10, மேஷச்செவ்வாய்-7, ரிஷப
வெள்ளி-16, மிதுனபுதன்-9, ஆக வயது-88,
நாலாங்கால் மீனவியாழத்தின் பலன்,
மாந்தளிர்போலமேனி மதிமுகமறுவுண்டென்று
மேந்தியகுலத்திற்கெல்லா மிசைந்ததோர்குருவுமாவன்
கார்கபினடக்கமாட்டான் கணங்குழலாற்குநல்லன்.
சேர்க்தவர்க்கன் பனாகுஞ் செய்யபொற்காலினானே.
இதற்குக் காலசக்கரம்,
கடகசந்திரன்-24, இங்காதித்தன்-9), கன்னிபுதன்-9, துலாம்
வெள்ளி-16, விருச்செசெவ்வாய்-7, தனுசுவியாழம்-10, மகரசனி-&,
கும்பசனி-4, மீனவியாழம்-10,ஆக வயது-66, ன
. இனிமகாதிசை. . ர ரர
ராகு-18, ராஜா-16, சனி-19. புதன்-17,கே.த-7, சுக்கரன்-20, |
சூரியன்-6, சந்திரன்-10, செவ்வாய்-1, ஆக வயது-120. :
சோதி நட்சத்தி
கத்தின் பலன்-முத்றும், ட்
விசாகநதட்சத்திரத்தின்
அ திதேவதை முதலியவைகள்
தீ-தூ-ே-தோ-விசாகம்,
இக்நாளின் பலன்,
சன்றதாய்தந்தைபேணு மின்பமேதேடவல்ல
னீண்டதத்.துவத்தைப்பேணு நீதியுமுடையனாகும்
மீண்டிரையொன்றுஞ்சொல்லான் வெட்டெனப்பேசவல்லன்
வேண்டியபேர்க்குகல்லன் விசாககாட்டோன்றினானே.
இந்த ஈட்ச த்திரம் களகுபோலிருக்கும்.
இ.த உச்சமாகல் 4-சாழிசை செல்லும்.
இச்சாளிலுக்கு யோனி-பெண் புலி, தெய்வம்-காளிபூதம், ௮க்
கினி, பட்சி-வல்லக்குருகி, விருட்சம்-விளா, கணம்-மனுஷன், வெள்
ளிக்கிழமை சென்மவாரம்,
இர்காளில் பெண் திரளில் விதவையாவாள்.
வருஷம்பிறக்கல் அகந்தாமும்,
இச்காளினுக்கு 14-சாழிகைக்குமேல் 4-சாழிகை விஷம்,
இந்நாளில் வெதுப்பு தோன்றில் 20-நாழிகையில் வீடும் விடா
திருந்தால் நெய்யால் ஓமஞ்செய்து .கந்தபுஷ்பமுஞ் செய்து உடுத் ,
இன புடவையை கம்பளி ஆடு இவைகள் தானங்கொடுக்கவும் ஆயுசு
விர்த்தியாகும்.
- இந்தாளிற் பிறந்தவன் நீதியும், தெய்வபக்தியு முடையவன்
முகம் வட்டமாயிருக்கும் ௮ழகன்.
, முதற்கால் வீருச்சிகசெவ்வாயின் பலன்.
வெட்டெனப்பேசவல்லன் வெகுளிழமுன்னுடையனாகுஞ்
சிட்டரைச்சேர்ந்துவாழுஞ் சிறுகுறியாளனாகும்
பட்டையமணிக்ததோளன் படைக்கெலார் தலைவனாகும்
வெட்டெனவொன்றுமஞ்சா னெரியினங்கி த்* இினானே.
"இதற்குக் காலசக்கரம்.
தலுசுலியாழம்-10, மசரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்.10.
மேலச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-10, மிதுனபுதன்-9, சிம்காதித்
தன் -8, கடகசந்தீரன்-31, க வய.து-60,
இதற்குக் காலசக்கரம்,
கனனிபுதன்-9, சங்காதித்தன்-5, கடகசர்திரன்-91, மிதுன
புதன்-9, ரிஷபவெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, தனுசுகியாழம்-0,. .
மக.ரசனி-௫, கும்பசனி-4, ஆக வயது-85.
நாலா௩ஙகால் கடகசந்துரன் பலன்,
தலையஅ தடியனாகுர் தன்மனம்பெரியனாகு
மலை தருவல்லபத்தன் வடிவுடன்சிறக் தமேனி
கலைபலான்றிகற்குங் கடிமதிக்காளையாகு
_ மலையெனவளர்ந்ததோளான் மதியினங்கிசத்தினானே. .
இதற்குக் காலசக்கரம், ன ட
.... மீனகியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-4, தனுசுகியாழம்--
10, விருச்சிகசெவ்வாய்-7, அலாம்வெள்ளி-16, கன்னிபுதன்-0, 94.
காதித்தன்-6, கடகசந்திரன்-81, ஆக வய.து-86.
இனி மகாதிசை,
ரசாஜா-16, ௪னி-19, புதன்-17, கேது-[, வெள்ளி-20, சூரியன்--
4, சந்திரன்-10, செவ்வாய்-7, சாகு-18, ஆக வயது-120,
இவன் பிறந்த ஆண்டில் கண்டம்,
. இஃல் இலெர்தியால், 1-ல் நெருப்பால், 98-ல் நீர்ப்பட்டால், 40-ல்-
மிருகத்தால், 99-ல் ஆயுதத்தால், சூலைகோயால், 00-ல் பித்தவாத௯ :
தால், 06-ல்.பித்தபாண்டால், வெறுப்பால், கண்டம்;
அனுஷ நட்சத்திரத்தின்
அதிதேவதை முதலியவைகள்
5-நீ- நூ-நே-அ௮ தும்.
இக்காளின் பலன்,
கார்பரிகளி றும்போலே கடுஞ்சொற்கள்பேசவல்லான்
'சீறியசெய்யவேண்டான் செக்தமிழ்க்கொன்றுமீயான்
த ரனாயிருக்குஞ்சால த க்கமுஞ்சொல்லவல்ல
னா.ர2வசெய்வதல்லா மனுகஷூராட்டோன்றினானே,
இக்காளிலுக்கு தெய்வம்-சூரியன், பூதம்-வாய்வு, ஜாதி-௮னு
'லோமன், யோனி-மரணம், மான பட்சி-சக்கொவாகப்புள், விருட்சம்-
மகிழ், கணம்-தெய்வம். மோகினி- பிராமணி, செவ்வாய்க் கிழமை-
ஜென்மவாரம்,
இக்நாளில் வருஷம் பக்கல் அகமேறும்,
கார்.த்திகைமாசம் சூனியம்.
- இக்காளிற்கு 14-காழிகைக்குமேல் 4. சாழிகை விஷம்...
- இக்காளில் வெப்பு தோன்தில் 9-நாழிகையில்: வடம், கிடா
திருக்தால்.நெய்யால் ஓமம் பண்ணவும்,
முருகியகொடுமைசெய்பு முதுலேசுழிபுமுண்டாஞ்
'செரிதருகூர் தல்பேணுஞ் சேயினங்கெத்தினானே.
் ப 'இதற்குக் காலசக்கரம், ப
தனுசுலியாழம்-10, விருச்செசெவ்வாய்-7, துலாம்வெள்ளீ-16,
. கன்னிபுதன்-9,சிங்கா தித்தன்-சகடகசந்திரன்-21, மிதுனபுதன்-0 ச
சிஷபவெள்ளி-10, மேஷச்செவ்வாய்-7ஆக , வயது-100,
இனி மகாதிசை,
சனி-19, புதன்-17, கே.து-7, சுக்சென்-90. குரியன்-9, சந்தி
சன்-100, செவவாய்-7, ராகு-1(), ராசா-19, ஆக வயது-180.
இவன் பிறந்த அண்டில் கண்டம்,
4-ல் சிலந்தி வெதுப்பால், 7-ல் வெதுப்பால், 18-ல் நாய்கடி
யால, நீரால், 22-ல் ஸ்திரீசளால் மருந்திடலால், 26-ல் நாற்கால்
மிருகத்தால், 88-ல் சத்தூருவால் விஷத்தால், 40-ல் வயிற்
கோயால், 44-ல் முழங்கால் வாதத்தால் நீர்பாட்டால், 55-ல்
மண்டை வியாதியால், 69-ல் வெதுப்பால், 88-ல் வெதுப்பு வயிற்று
சகோயால் சண்டம். . |
இவை கடந்தால் 100-வய.து சென்று வைகா௫மி” அமரபட்சம்
அஷ்டமி செவவாயக்கிழமை அ௮னுஷுமுதித்து 7-நாழிகையில்
மரணம், |
இவனுக்கு
ஆதித்தன் உதயமாகில-சேதுபதி.
சந்திரன் உதயமாகில்- தனவான்,
செவ்வாய் உதயமாகில்-ராசனாவான்.
வெள்ளி உதயமாகில்-வேளாண்மைசெய்வன்,
சனி உதயமாகில்-குளளன்.
ராகு உதயமாகில்-முடவன்,
கேது உதயமாகில்-சோ.ரன்.
இந்த நட்சத்திரம் உதித்தால் கும்பத்தில். இரண்டு நரழிகை
"செல்லும், முதற்கால் பிதாவுக்கு அரிஷ்டம்,
சஙகரஜ்ஜுு
இக்நாளின் பலன்,
வலியபோரதுவிருப்பான் வருவிளைபொருர்திவாமும்.
வலினமுமிகவுண்டென்று மிகுர்ததோர்தானஞ்செய்வான்
கலையதுவுடையனாகும் கன மிகுபெரியனாகுஞ்
சிலையொருதுடையனாகுங் கேட்டைகாடோன்றினானே.
இக்காளினுக்கு தெய்வம்-சந்திரன், பூதம்-வாய்வு, ஜாதி-பிரதி
லோமன, கோத்திரம்-வைசியன், யோகினி-கெளமாரி, யோனி-கலை
மான், பட்சி-சக்கரவாகப்புள், மிருட்சம்- பலா, கணம்-ராக்ஷதன்,
சார்த்திகைமாசம்-சூனியம்.
வருஷம்பிறக்கில்-௮.கர்தாழும்,
இக்காளினுக்கு 50-சாழிசைக்குமேல் 4-ஈரழிகை விஷம்,
.இந்சாளில் வெதுப்புதோன்றில் 30-நாழியில் வீடும்; விடாதிருக்
தால் விழலரிசியும் எலுமிச்சம் வித்துங் கூட்டி நெய்யினால் ஒமஞ்
செய்யவும்.
இக்காளில் பிறந்தவன் அ௮ழகியன், செறிர்தகுழலுடையவன்
மூக்குதுனி உயர்ந்திருக்கும், வித்துவான்௧ளுக்கு ஈல்லவன், “தின்
னும்பண்டம் வேண்டியிருப்பவன், வலதுபுயத்தில் மறுவுண்டு, கல்லீ
யுடையவன், சவர் தமேனியன்.
இக்காளிற் பெண்திரளில் விதவையாவாள.
முதற்கால் தனுசு வியாழத்தின் பலன்...
மார்தளிர்போலுமேனி மன துடன்கல்விகற்கு
மேந்தியகுலத்துக்கெல்லா மிசைந்ததோரரசனாவன்
காய்க்தபினடக்கமாட்டான் கனங்குழலாரக்குகல்லன்
சேர்ந் தவர்க்கன்பனாகுஞ் செம்பொனங்கச த தினானே.
இதற்குக் காலசக்கரம், ்
மீனவியாழம்-10, மேஓச்செவ்வாய்-/, ரிஷபவெள்ளி-10,
மிதுனபுதன-9, சங்காதித்தன்-5 ,கடகசந்நரன்-31. கன்னிபுதன்-9,
அலாம்வெள்ளி- 16, விருச்சிகசெவ்வாய்-7, ஆக வயஅ-100,
இரண்டாங்கால் மகரசனியின் பலன்,
ஊன மதுடையனாகு முகர்தவரக்குரைக்கவல்லன் :
மான மதுடையனாகு மனம்பிறர்க்கரியவொண்ணான்
க
மேனியுமுருவால்லன்' மிக்கதோரரறிவுமில்லை.
கான கந்திரிர்்அவாமுல்.. காரியினங்கெ ததனானே
இசுற்குக் காலசக்கரம்,
மிதுன புதன்-9, ரிஷபவெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, தனுசு
வியாழம்-10, மகரசனி-3, கும்பசனி-4, மீனவியாழம்-10, மேஓச்
செவ்வாய்-1; ரிஷபவெள்ளி-16, ஆக வயத-83.
மூன்றாங்கால் கும்பசனியின் பலன்,
அசையுமறிர் துபேணு மரும்பொருட்சன்பனாகுஞ்
2ரியசெய்யவேண்டாஞ் சிலவதுசெய்வன்மிக்க
மாரியாய்பொய்கள்சொல்லான் வழக்கறிந்துரைக்கவலலன
கசரியங்குசலனாகும காரியங்கசெ த்தினானே.
இதற்குக் தாலசக்கரம், ப
சூரியன் 'உதயமாகல்-சேனுதிபதி,
சந்திரன் உதயமாகில்-மந்திரி,
செவவாய் உதயமாகில்-௨ க்தியோகஸ்தன்.
புதன் உதயமாகில்-சல்விமான்.
வியாழம் உதயமர்கில்-பண்டி தன,
வெள்ளி உதயமாகல்-வியாபாரி, :
சனி உதயமாகில்-கோளன்
ராஞு.உதயமாகில்-இரந் துண்போன்,
கேது உதயமாகல்-யோகி,
இந்த நட்சத்திரம் உச்சமானால் கும்பத்தில்6
ஒன்ணரைசாழிசை
செல் லம்.
இச்சாளில் பிள்ளையாவத பெண்ணாவது பிறந்தால் தாய்தந்தை
மாமன் இவர்களுக்கு தோலும்.
. இதற்குப் பரிகாரம் ஆவின்பால் சிவாலயங்களுக்கு அ௮பிலஷேகஞ்
செய்து நெய் தாமரை நூலால் தீபம்வைத்து பிராமணாளுக்கு, போச
னஞ் செய்வித்து திருவளளுவருக்கு ௮பிஷேகதானஞ் செய்யவும்.
பாத.ரஜ்ஜு௰
கேட்டை நட்சத்திரத்தின் பலன் - முற்றும்,
மூல நட்சத்திரத்தின்
அதிதேவதை முதலியவைகள்
யோ-யோ-யா-மூலம்
இர்காளின் பலன்,
௮ கலியசொல்லவல்ல னாயுதம்பிடி.க்கவல்லன்
சுகமுறுசிறுவனாகுஞ் சுற்றமுஞ்சூழ்ச் துவாமு
பமிசவுயற்கல்விகர்ற்கும் வே ற்கைமேல்கிருப்பமில்லான்
முகமதுகலியனாகு லதா டோ ன் மினானே.
தனுசுராசியின் பலன்,
சிர்தையில்வணிகனாகுக் திருலிருமார்பனாகு'
மந்தீமாமழகனாகு மரிவையாவசத்தனாகுக
கந்தமாபானுகந்த கா தலாய்கல்விகற்குக்
தந்தைதாய்/தம்மைபே ணும் தக்கதோர் ததுக்குளே.
ர.துசேர்குழலினாுளே தன்பொருள்சாரகில்லான்:
மீதுருவலக்கைவேளான் மிதுனவங்கெத்தினானே.
இதற்குக் சாலசக்கரம். .்
ரிஷப வெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, மீனவியாழம்-10,
கும்பசனி-&, மகரசனி-க, தனுசவியாழம்-111, மேஷச்செவ்வாய்-[,
- திஷபவெள்ளி-10, மிதுனபுதன்-0, ஆக வய.து-88.
நாலாங்கால் கடகசந்திரன் பலன்,
தலையது தடியனாகுரக் தன்மனம்பெரியனாசு
மலைதருவல்லபத்தன் வடிவுடன் சற்தமேனி
கலைபலநன்றிகற்கும் கடிமதக்காளையாகு
மலையெனவளர்ர்ததோளான் மதியினங்செத்தினானே. .
இதற்குக் காலசக்கரம்,
கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-9, கன்னிபுதன்-9,. துலாம்
வெள்ளி-16, விருச்சகசெவ்வாய்-7, தனுசுவியாழம்-10, மகரசனி-4,
கும்பசனி-4, மீனவியாழம்-10, ஆக வய.து-80, ன
இனி மகாதிசை, ப
கேது-7, வெள்ளி-20, சூரியன்-6, சந்திரன்-10, செவ்வாய்-7,
சாகு-18, ராஜா-10, சனி-19, பு.தன்-17, ஆக வயது-130. |
. இவன் பிறந்த அண்டில் கண்டம். ட
19-ல் மிருகத்தால், 20-ல் உயரமேறி விழுதலால், கல் சத்
அருவால், 14-ல் வெதுப்பால், குலைகோயால், [5-ல் தலைகோயால்,
80-ல் பேதியால், ிலேத்துமத்தால் கண்டம்,
இளை கடந்தால் 100-வய,து சென்று ஆவணிமீ" ௮மரபட்சம்
பஞ்சமி வெள்ளிக்கிழமை மூல ஈட்சத்திரமுதித்து 18-நாழிகையில்
'வெதுப்பு பித்தந்தோன்றி மரணம்,
இவனுக்கு
ஆதித்தன் உதயமாகல்- தனபதி,
சந்திரன் உதயமாகில்-௪மானாவான.
செவ்வாய் உதயமாகில்-கோளன.
புதன் உதயமாகல்-மணியக்காரன்.
வியாழம் உதயமாகில்-சாஜபுருஷூன.
வெள்ளி உதயமாகல்-வியாபாரி.
சனி உதயமாகில்-கோளன,
இராகு உதயமாகில்-கலகன்.
. கேது உதயமாடல்-மிடியன, ப ச
இந்த நட்சத்திரம் உச்சமானால் கும்பத்தில் &-சாழிகை செல்லும்,
பாத.ரஜ்ஜ௦
மூல ஈட்சத்தாரத்தின் பலன் - முற்றும்.
மை வளை த) சனை
பூராடநட்சத்திரத்தின்
். அதிதேவதை முதலியவைகள்
பூ-கா-பா-டா-பூராடம்,
இச்காளின் பலன்.
கையதுகமனமாகும் கருமங்கள்பலவுஞ்சொல்லான்
தைய ௮க்கெனியனாகுர் தந்தை தாய் தமக்குக்ல்லன
மெய்குடையையனாகும் விரும்பியேகல்விகற்கும்
பொய்யுரையொன்றுஞ்சொல்லான் பூரகாடோன்றினானே.
இக்காளிலுக்கு தெய்வம்-ஈஸ்வரன், பூதம்-வாய்வு, ஜா தி-வைசி
யன், கோத்திரம்-புலஸ்தியன், யோனி-ஆண்குரங்கு, பட்சி-வண்ட
லசங்குருவி. விருட்சம்-வன்னிமாம், கணம்-மனுஷன் ஜென்மவா.ரம்-
வியாழக்கிழமை.
இச்காளில் வரும் பிறக்கில் ௮கமேறும், .:
24-நரழிகைக்குமேல் 4-ஈரழிகை விஷம், து
இதில் வெதுப்பு தோன்றில் 8-நாளில் விடும் விடாதபோது மக்
இரஞ்சொல்லி கெய்யாலே ஓமஞ்செய்து கடுகு மாமிசம் பெலியிட்டு
இசைதானம் பண்ணவும,
இச்காளில் பெண்திரளில் விதவையாவாள,.
இக்காளிற் பிறக் தவன் திருவுடையவன், வித்ைமேலாசையுடை
யவன், வீரியன் திறமையுள்ளவன்,
பூராட முதற்கால் சிங்காதித்தன் பலன்.
நீளியசெய்யசால னிபுணனாய்ரேசஞ்செய்வன்
மாளிகைமனையில்வாழ்வன் மன்னால்மகிழ்ச்சியுண்டாம்
வாளிசேர்கன்னியாகு மன மதுசாரகில்லான்
சாளிசேவடிவுதோன்.றுங கதிரவன்காலினாலே,
இதற்குக் காலசக்கரம்,
லிருச்சகசெவ்வாய்-7, துலாம்வெள்ளி-10, கன்னிபுதன்-9,
தல்காதித்தன்-9, கடகசந்திரன்-21, மிதுன புதன்-9, ரிஷபவெள்ளி-
16, மேஷச்செவ்வாய்-1, மீனலியாழம்-10, ஆக வயஅ-[00.
இவனுக்கு
ஆதித்தன் ௨ தயமாகல்-வெகுமன தீ.தன்.
சந்திரன் உ தயமாூல்-பயிர்பலனுடையவன்.
செவ்வாய் உதயமாூல்-ஈன்மைப்படவாழ்வன்,
வியாழம் உதயமாகில்-சூரன்.
வெள்ளி உ கயமாகில்-கல்வியுடையவன்.
சனி உதயமாகல்-ஊனனாவன்,
சாகு உதயமாகில்-களளன், துஷ்டன்.
கே.து உதயமாூல்-தரித் திரமூடையவ ன,
உத்திராடநட்சத்திரத்தின
அதிதேவதை முதலியவைகள்
பே-போ-ஜா-ஜீ-உத்திராடம்,.
இசர்காளின் பலன,
நித் த்.துதிக ை ல னிசமுகர் தாடவல்லன் |
தன்கவல்
சொத்தலர்குழலினார்க்குக் குவிமுலைவச த.தனாகுஞ்
சித்தமதுடையனாகுஞ் செகந்தனிற்சலித்தோர்க்வோ
னுத்தமகுணத்தனாகு முத்திராடகாளினானே.
ர மகர ராசியின் பலன்.
நிலையின் நித்திரிந்துவாமு கிர்மன துடையனாகுங
- கலைபலகஈன்றிகற்குங் கருமமேகருதிச்செயவான்
வலைமனமருனமுள்ளோன் வழக்கறிந்துரைக்கவலலன
மலையெழுகடலுக்8ர்த்தி வாய்த்திடுமகரத்தானே. இ
கு இச்சாளினுக்கு தெய்வம்-ஈஸ்வரன், பூதம்-௮க்கினி, யோகினி-
மயேஸ்வரி, ஜாஇ-வையன் , கோத்திரம்-வசிட்டன, யோணி-மலட்
இதற்குக் காலசக்காரம்.
அண்ண.
இ தற்குக் காலசக்கரம்,
மகசசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-11, கரக்க சென்
வாய்-7, துலாம்வெள்ளி-19, கன்னிபுதன்-9, சங்கா தித்தன் -5, கடக
சந்திரன்-21, மிதுனபுதன்-9, ஆக வய.த-88.
| மூன்றாங்கால் கும்பசனியின் பலன்.
ஊனமில்மனத்தனாகு முற்றவர்பழியுமென்றான்
மானமதுடையோனாகும் வழக்கறிந் துரைக்கவல்லன்
மேனியுமுருவகல்லன் மிக்கதோரறிவுமில்லை
கரனகந்திரிந் துவாழுங் காரியங்செத்தினானே.
இதற்குக் காலசக்கரம்.
ரிஷபவெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, மீனவியாழம்- 10.
ரும்பசனி-ச், மகரசனி-4, தனுசுவியாழம்-10, மேஷச்செவ்வாய்-7,.
ரிஷபவெள்ளி-19, மிதனபுதன்-0, ஆக வயது-88.
நாலாங்கால் மீனவியா மத்தின் பலன்,
மாக் துளிரபோலுமேனி மனமிகுகல்கிகற்கு
மேந்தியகுலத்திற்கெல்லா மிசைந் தே தார்குருவுமாவாஈ்
காயர் தபினடக்கமாட்டான் சனங்குழலாற்குஈல்லன்
சசர்ர்தவர்க்கன்பனவன் செய்யபொ ற்காலினானே.
இதற்குக் காலசக்கரம்,
கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5; சன்னிபுதன்-9, துவம்
வெளளி-16, விருச்சிசசெவ்வாய்-7, தனுசுவியாழம்-10, மகரசனி-4,
ரும்பசனி-4, மீனவியாழம்-10, ஆக வய.து-86,
இனி மகாதிசை,
சூரியன்-0, சந்திரன்-10, செவ்வாய்-[, ராகு-18, பாகாய்,]
சனி-19, புதன்-1[, கே.து-7, சுக்ரென்-10, ஆக வய.து--120. ர
இவன் பிறந்த ௮ண்டில் சண்டம்,
8-ல் வெதுப்பால், 8-ல் இல் தியால், 7-ல் கண்ணோறல், 18-ல்
இரந்தியால், 10-ல் மிருகத்தால், 22-ல் நீரால், 24-ல் ஸ்திரீகளால்,
விருட்சத்தால், 28-ல், கண்ணோயால், ஆயுதத்தால், 89-ல் ௪த்.துரு
வால், 44-ல் நெருப்பால், 98-ல் நீர்பட்டால், மூலத்தால், 85-ல்
வலிப்பால், 87-ல் சிலேட்டுமத்தால் சண்டம்,
இதற்குக் காலசக்கரம்,
தனுசுவியாழம்-10, மேஷச்செவ்வாய்-7, ரிஷப வெள்ளி-19)
மிதுனபுதன்-9, சங்காதித்தன்-5,கடகசந்திரன்-2 1, கன்னிபுதன்-9,
துலாம்வெள்ளி-16, விருச்சகசெவ்வாய்-7, ஆக வயது 108.
இதற்குக் காலசக்கரம்,
கன்னிபுதன்-8, துலாம்வெள்ளி-16, விருச்செசெவ்வாய்-7,
. ,மீனவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-£௫, தனுசு லியாழம்-10,
- அிருச்சகெசெவ்வாய்-7, துலாம்வெள்ளி-16, ஆக வயது 88,
இதசுற்குக் காலசக்கரம்,
இனி மகாதிசை,
சந்திரன்-10, செவவாய்- 7, சாகு-18, ராஜா-19, சனிபுதன்--
புதன் ௨ ,தயமால்-கல்கியுடையவன்,
வியாழம்-உ தயமாகில்-மந் திரி,
வெள்ளி ௨ ,தயமர்கில்-வாகனமூடையவன்.
சனி உதயமாகல்-கள்ளன்,
சாகு உதயமாகில்-கோளன்,
கேது உதயமாகில்-தரித்திரன்,
இக்த ஈட்சத்திரம் உச்சமாகில் மேகத்தில் 6-நாழிகை செல்லும்,
கண்டரஜ்ஜு
அவிட்ட நட்சத்திரத்தின்
அதிதேவதை முதலியவைகள்
கா-£-கூ-கே-௮விட்டம்,
இர்காளின் பலன்,
முன்னுரையுடையனாகு முகமலர்ந்தினிதுசொல்வன்
றன்னுடன்பிறந்தமாமன் ரயுடன்கலித்துபேசும்
பொசன்னுடன் மணியுமு தீதும் புகம்பெறவணியவல்ல
னன்னமென்னடையினாலே யவிட்டகாடோன்றினானே.
இச்காளிலுக்கு தெய்வம்-பரமேஸ்வரன், (யோூனி-சர்மூண்டி
ஜாதி-பிராமணன், கோத்திரம்-புலஸ் இயன், யோனி-பெண்ிங்கம்,
பட்சி-லண்டு, கிருட்சம்-வன்னி, கணம்-ராக்ஷூதன், சனிக்ழெமை-
ஜென்மவாரம். 10-காழிகைக்குமேல் 4-நாழிகை சூனியம்,
தலையதுதடியனாகுக் தன்மனம்பெரியனாகு
மலைதரூவலலபத்தன் வடி.வுடன் சிறந் தமேனி
கலைபலஈன்றிகற்குங் கடிமதிக்காளையாகு
. மலையெனவளர்ந்ததோளான் மதியினக்செத்தினானே,
இதற்குக் காலசக்கரம்,
மேதையாலங்கசாலன் வேந்தராலவிருப்பமுண்டா
மாதமா லுருவமாகு மனம்பொறுக்கரியவொண்ணான்
ர.தசேர்குழலினாளே தன்பொருள்சாரகில்லான்
மீதுருவலக்கைவேலான் மிதுனனங்கசெத்தினானே,
இசற்குக் காலசக்கரம்,
தெள்ளியதியாகிரல்ல சேபிழையாரைப்பேணு
மொள்ளியகண்ணில்வெள்ள ச -ருபொருனிருபனாகும்.
புள்ளியும்பலவுங்கற்கும் டாக்கியமுடையனாகும்
'வெள்ளியங்கசெத்தில்வர்த விருப்புளசாளை தானே, .
இதத்குக் கரலசக்கரம்.
இதற்குக் காலசக்கரம்,
மேஷச்செவ்வாய்-[, ரி௨பவெள்ளி-16, மிதுனபுதன்-9, கடக
சந்இரன்-21, சங்காதித்தன்-6, கன்னிபுதன்-9, துலாம்வெள்ளி-16,
விருச்சிகசெவவாய்-!, தனுசுவியாழம்-10, ஆக வய௫-100.
இனி மகாதிசை.
வியாழம் உதயமாகில்-தனவாண்,
சனி உதயமாகில்-மிடியன்.
இசாகு உ தயமாூல்-கலகன்.
கேது உதயமாகில்-மிடியன்,
சதையநட்சத்திரத்தின்
அதிதேவதை முதலியவைகள்.
கோ-ஸா-ஷீ-ஸ-ு-சதையம்,
.இர்காளின் பலன்,
வித்தையில்வலுமையாவன் விவேகமுமறிக்துபேச
மெத்திசைதனினுங்&ர்த்தி பிசையவேபெற்றுவாழ்வன்
புத்தார்மனைவியோடு பொருந்தியேவாழவல்லன் .
சத்தியமுடையனாகுஞ் சதையகாடோன்றினானே,
கும்பராசியின் பலன்,
சீர்மையுமூுடையனாகுஞ் சிறர்தே தார்கல்லிகற்ப
னீர்மையுமுடையனாகு நெறியறிந்துரைக்கவல்லன்
வார்முலைதோகைமாதர் மனங்கொளுமன த்தனாகுக்
_ கூர்மையுமுடையனாகுங் குலாவியகும்பர் தானே.
இர்காளினுக்கு தெய்வம்-சந்திரன், பூ தம்-ஆகாயம், ஜா.தி-சூரி
யன், கோத்திரம்-௮கஸ்தியன், யோகினி-துர்க்கை, யோனி-பெண்
நாரை, பட்சி-௮ண்டங்காக்கை, லிருட்சம்-கடம்பமரம், சணம்-ராட்
சதன், ஜென்மவாரம்-சனிக்ெமை,
ம்
101260 3 ௩௦19 1/8 ௩௨5௨௭0 பட0எர௫ு
0 மரணசண்டி எனனும்
இதற்குக் காலசக்கரம்,
இ தற்குக் காலசக்கரம்,
அசையுமறிரந்துபேணு மரும்பொருட்கன்பஞ்சுஞ்...
சீரியசெய்யவேண்டாஞ் லவ துசெய்வன்மிக்க
வாரியாய்பொய்கள்சொல்லான் வழக்கறிந்துரைக்கவல்லன்
காரியங்செத்தில்வச்த கருச்துளகாளை தானே.
இதற்குக் காலசக்கரம்.
இதற்குக் காலாக்கரம்..
பூரட்டாதஇிநட்சத்திரத்தின்
அதிதேவதை மூ தலியவைகள்.
கோஷஸோடசா-பாட்டாஇி.
ப - இக்காளின் பலன்,
'செய்பழகுடையனுகும் வெகுளிசொ ற்பேசான்மெய்யன் :
கையதுகமலநோக்கும் ௧௬ தீதுடன்கல்விகற்குச்
ஹையலைக்கூடிவாழ்வன் சபைதனிற்பேசவல்லன்
பொய்யுரையொன்றுஞ்சொல்லான் பூரட்டாதியில்வர்தானே.
இர்த நட்சத்திரம் கட்டி ற்கால்போலிருக்கும்.
இக்காவினுக்கு யோனி-புருஷமிருகம், பட்சி-உளளான், விருட்
சம்-தென்னமரம், கணம்-மனுஷன், தெய்வம்-விகர்ப்பதனம், பூதம்-
ஆகாயம், சாதி- பிராமணன், கோத்திரம்- புலஸ்தியன், 'யோகினி)
- இந்திராணி. |
இ இநர்காளினுக்கு 16-நரழிகைக்குமேல் 4. காழிகை விஷம். ப
இவனுக்கு புறவடி உயர்ந்திருக்கும், குணமுடையவன், போச:
னப்பிரியன், விளக்கமுடையவன், கோபித்தவுடனே ஆறுவன்,
ஆதாரமுடையவன், ௮.ரக.ரால் கொண்டாட்ட முடையவன், நன்றி
குறவன், உறக்கமுடையவன்.
மூ தற்கால் மேஷச்செவ்வாயின் பலன்.
ன குற௮ுகயெபுருவமெயயன் குரலைசேர்குதலைவாயன் |
மருவியமன த்தன்பெண்மேல் மனமதுசா.ரறில்லான் :
ன க 'முழுயெகொடுமைசெய்யு முதுகினில்மருவுமுள்ளான்
. செறிதருகூக்தல்பேணுஞ் சேபினங்கெத்தினானே.
இ தற்குக் காலசக்கரம்,
மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-9, கடக
சந்திரன்-21, சிங்காதித்தன்-9, கன்னிபுதன்-9, அலாம்வெள்ளி-16,
விருச்சிசெவ்வாய்-1, மீன விய.£ழம்-10, ஆக வயது--100. '
'இசண்டாங்கால் ரிஷபவெள்ளியின் பலன்.
__ தெள்ளியதியாகிறல்லன் சேயிழையாரைப்பேணு ப
- மொள்ளியகண்ணில்வெள்ளா லுருபொருணிருபனகும்
சூரியன் உதயமாகில்-மிடியன்,
சந்திரன் உதயமாடல்-ராசபுருஷன்,
செவலாய் உதயமா$ல்-கள்ளன், கோயாளி,
புகன் உதயமாகில்-பலரும் விரும்ப வாழ்வன்,
வியாழம் உதயமாகில்- தனவான்,
- வெள்ளி உதயமாகில்-வேளாண்மைபலித முடையன்;
சனி உதயமாகில்-களளன்,
ராகு உதயமாகில்-கலகன்.
கேது ௨ தயமால்-மிடியன்,
இந்காளில் பசுகொள்ள கெற்போர்கட்ட சன்று,
“பெண்திரளில் தானியமுடையவன்,
மாதம்பிறக்கில் ௮கந்தாமும்,
வான த்தில் வில்லிடில் மழைபேயும், :
சுரந்தோன்றில் 2-நாளில் விடும், விடாதிருந்தால் வேதமராதி
ரஞ் சொல்லி கெய்யால் ஒமஞ்செய்து விருட்சத்தடியில் அல்லது
'நீர்க்கரையில் பாற்சாதம் பெலியிடவும்.
..இக்காளில் பிறந்தவன் பால் .குடித்து ஊர்வழிப் போகவும்,
இச்சு நட்சத்திரம் உச்சமாகில் மீனத்தில் ஒண்ணரை சாழிகை
"செல்லும்.
நாபிரஜ்த,
பூரட்டாதி நட்சத்திரத்தின் பலன் - முற்றும்,
உத்திரட்டாதி நட்சத்திரத்தின்
அதிதேவதை முதலியவைகள்.
து-ச்ச-ஞா-.த-உத்திரட்டாஇ.
. இக்காளின் பலன்,
22ரியசெய்யகால னிபுணனர்கேசஞ்செய்வன்
பாளிசைமனையில்லாழ்வன் மன்னரால்மழ்ச்சியுண்டாம்
இதற்குக் காலசக்கரம்,
- மேதையாலங்சுசாலன் வேக்தரால்விருப்பமுண்டாம்
மாதமாலுருவமாகு மனஅடன் சல்விகற்குந்
தாஅசேவிழியார்தன்மேற் றன்பொருள்சாரகில்லான்
மாஅருவலக்கைவேலான் மாலினங்கெ த்தினானே. .
இதற்குக் காலசக்கரம்,
மார்பசன்றுயாரந்தமெய்யன் ம திமுகமறுவுண்டென்றுஞ்
சீர்தருமுத்திபேணுஞ் செய்தருங்கொடுங்கண்ணாளன் .
னாதரவுடையனாகு மறிவுடனன் நிகற்குஞ்
சார்வதுமாதர்தம்பாற் றரும்புகாக்காலினானே.
'இதற்குக் காலசக்கரம்,
. வெட்டெனப்பேசவல்லன் வெகுளிமுன்னுடையனகுஞ். .
சிட்டரைச்சேர்ந்துவாமுஞ் சிறுகுறியாளனாகும்
இனி மகாதிசை,
இவனுக்கு
ஆதித்தன் உதயமாகில்-உள்வெ துப்புடையவன்.
சந்திரன் உதயமாகில் ராஜரொபையையுடையவன்,
இசவவாய உதயமாகில்-கோளன், |
புதன் உதயமாகில்-வித் துவான்.
வியா ழம் உதயமாகில்-பண்டி தன்.
வெள்ளி உதயமாகில்-சுகனெ றியன்.
சனி உதயமாகில்-குருடன், கள்ளன்.
சாகு உதயமாகல்-குருடன் அல்லது முடவன்,
கே.து உதயமாகில்-விஷகாரியன்.
ட்ட
ஜோ இஷ சாஸ்திசம் க ட்ட. யத
விவாகம்பண்ணன மெர்தல்செய்ய...
இர்காளில் பூஞ்சோலைவைக்க
- அன்னப்பிராசனம்பண்ண கல்விகற்க மனைகேரல குடிபுக பொன்
பூண கோடியுடுக்க ஆடுகொள்ள யாத்திசைசெய்ய ஈன்று. ௩
பெண்திரளில் பொருளூடையவள்.
மாதம்பிறக்லெ அசகமேறும்,
இரேவதிநட்சத்திரத்தின்
அதிதேவதை முதலியவைகள்
தே-தோ-சா-ச-இரேவதி.
இர்கசாளின் பலன்,
குலவுறுஙசண்ண்னாகுவ குலவியசர்தனாகும்
பயன்களையறியவல்லன் பாவமும்பழியும்பேணு
ஈயமிசவுடையனாகு கானிலத்தோர்க்குகல்ல
னியலுடன்வாழவல்ல னிரேவதிகாளினானே.
இதற்குக் காலசக்கரம், ளு இ
. மேஷச்செவ்வாய்-2, ரிஷபவெள்ளி-19, மிதுனபுதன்-9, கடக
.சந்திரன்-21, சங்காதித்தன்-15, கன்னிபுதன்-9, அலாம்வெள்ளி-16,
விருச்சிக செவ்வாய்-7, தனுசுவியாழம்-10, ஆக வய.து-100.
இரண்டாங்கால் மகரசனியின் பலன்,
ஆசையுமறிர்துபேணு மரும்பொருடடன்பனாகுஞ்
சறியசெய்யவேண்டாம் சிலவதுசெய்வனமிக்க
வாரியாய்பொய்கள்சொல்லான் வழக்கறிரு் துரைக்கவல்லன
கரரியங்கி த்தில்வந்த .கருத்துளகாளைதானே.
இதற்குக் காலசக்கரம்,
- மகரசனி-ம், கும்பசனி-4, மீனகியாழம்-10, கிருச்செசெல்.
வாய்-7, துலாம்வெள்ளி-16, கன்னிபுதன்-9, கடகசந்திரன்-21, சங
காதித்தன்-9, மிதுன புதன்-9, ஆக வய.து-89.
மூன்றாங்கால் கும்பசனியின் பலன்,
இதற்குக் காலசக்கரம்,
சிஷபவெள்ளி-19, மேஷச்செவ்வாய்-7, மீனவியாழம்-10,
கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-10, மேஷச்செல்லாம்-7,
. ஜிஷபவெள்ளி-19, மிதுனபுதன்-0, ஆக வய.து-88.
இனி மகாதிசை,
புதன்-17, சே.து-7, வெள்ளி-90, சூரியன்-0, சர்ர். 10;
செவ்வாய்-7, ராகு-18, ராஜா-19, ஆக வயது-150.
இவன் பிறந்த அண்டில் கண்டம்.
5-ல் வைசூரியால், 1-ல் உயரத்திலிருந்து விழுவதால், மிருகத்
கத்தால், 19-ல் விஷத்தால், 80-ல் ஸ்திரீகளால், 25-ல் மருந்தீட்..
டால், 49-ல் கள்ளசால், 48-ல் வெதுப்பால், 81-ல் வயிற்றுக்கடுப்:
பால், 82-ல் மூலவியாதியால், 55-ல் வயிற்றுக்கடுப்பால், 56-௯
முழங்கால்வாதத்தால் சண்டம். ப
இவை கடந்தால் 89-வய;து சென்று பங்குனிமாதம் :பூர்வ
_ பட்சம் நவமி செவ்வாய்க்கிழமை உத்திராடம் உதித்து நீர்ப்பாட்
டால் மரணம், |
௮ வை கடந்தால் 89-வயது சென்று பதக் துவா
தசி ரேவதி ௮ஸ்தமித்து 3-ாழிசைக்குள் பித்தங் கதித்து மரணம்.'
இவனுக்கு
சூரியன் உ தயமாகல்-முன்கோபி,
சந்திரன் உதயமாகில்-£மான்.
செவ்வாய் உதயமால்-வீரன்,
பூதன் உதயமாகில்- கனவான், வித்.துவான்,
வியாழம் ௨ தயமால்- தன் சருமபிருக்கப்பி ரர்சருமஞ்செய்வன், .
ஜஹஜோதிஷசாஸ்திரம்
முத்திற்று,
சில்லரைக்கோ
$ ஓ ர ர
ர்வ:
/
மூலமும் - உரையும் ப
[இதன் விலை ரபா 1--8--0.)
அ௮ன்பாகாள்! ௮0ேச ஏட்டுப் பிரதிகளை ஆராய்ந்து அவற்றில்
சிறந்த முக்யெமான 95-லிகமாகய ஜோதிட புஸ்தகங்களை ஆசாய்ச்,து
அவைகளே சரியென தீர்மானித்து முன்னோசாலெழுதி ஏட்டுப்
பிரதியாயிருந்ததை தற்கால மனிதவகுப்பினரில் அசகேகருக்குத்
தெரியாமலிருக் தமையால், அவைகடகுச் சரியாக உரையெழுதி கரல
சிர்ணயத்தின்படியே சக்கரங்களமைத்து கிரகங்களிருக்கும் கால
பலன லகஷண த்தையும் விபரமாயெழுத் சுத்தப்பதிப்பாய் அச்சிட்டு
விற்பனை செய்கின்றோம், ப |
௮ னு பவ ட
ஹஸ்தரேகை சாஸ்திரம்
் (௪க்திதாஸயன எழுதிய)
|நூற்றுக்கணக்கான படங்களுடன் கூடியது: விலை ரூபா 2,]'
விளக்கமான ௮நேக படங்கள் அடங்கிய இச்செந்தமிழ் வசன
மூலறிவினால் ஆயுள், விவாகலாபம், குணம், பக்தி, அதிர்ஷ்டம், சந்
தானம், அறிவு, சிற்றின்பம், வியாஜ்ஜியம், சக்தி, ஐசுவரியம், கண்
டம், ஐயம், வியாதி, ௮பாயம், வஞ்சகம், பேரின்பம், காரிய இத்தி,
செளக்கியம், தயை, அ௮ஜிரணம், இல்லற சுகம், மரணம் முதலிய
விஷயங்களைச் சுலபமாகத் தெரிர்து கொள்ளலாம். அன்றியும்,
இத
விதியின் பலளையும், வாழ்க்கையின் இரகசயங்களையும், இன்னம்
௮0கேக மர்மங்களையும் வெளிப்படுத்துகிற திறவுகோலாக இருக்
கிறது. முக்கால வரலாறுகளையும் ௮றிய இவ் வனுபவழூல் துணை
யாகும். உங்கள் கையிலுள்ள ரேகைப் பலன்களை சுலபமாய் நீங்
களே தெரிந்துசொள்ளலாம்,
எல்லா புஸ்ககங்கள் ௮டங்கிய கரய ஜாபிதா தேவையுளளவர்
கள தங்கள் விலாசத்தைத் தெரிவித்தால் இனாமாக அனுப்பப்படும்,
ட். இரத்தின. நாயகர் ஹன்ஹ்,
செ, 41, வெங்கடராமய்யர் தெரு, ஜி.டி. சென்னை,
(ஹஸ்தரேகை ரஸ்திரம்.
சா
(சக்ததி தாண் ௦எழுஇய) -
ரநூற்மக்கணக்கான படங்களூடன் கூடியது: மலை ந்பா3 1.
விளக்கமான ் அநேத படங்கள். அடங்யெ இச்செர்தமிழ்: வசன
ரலறிகினுல் ௮
புள், 'விலாக। லாபம், ' குணம், பக்தி, அதிர் ஷ்டம்,
ட ட. சந்தானம், அறிவு, சிற்றின்பம், வியாஜ்ஜியம், சக்தி,
01 - ஐசுவரியம், கண்டம், ஐயம், 'வியாதி,.௮பாயம், ௨வஞ்.
ட சகம், பேரின்பம், -தாரரிய சித்தி, செளக்கியம்,
தயை, அஜீரணம், “இல்லற சுகம், மாரணம் முதலிய
- விஷயங்களைச் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம்,
- அன்றியும், இது விதியின் பல்ஸையும்,.. வாழ்க்கை
7. யின் இரகயெங்களையும், இன்னம் ுநேக மாம
ட் களையும்' வெளிப்படுத்துகிற. திறவுகோலாக இருக்
் இத்து. “முக்கால வரலாறுகளையும் : அறிய : இவ
வனுபவழால்'. .துணைுபாகு ம் “ உங்கள் கையிலுள்ள் ரேகைப் பலன்
களை சுலபம்நீய் நீங்களே |தெரிர்துகொள்ளலாம்.. ர ரர)
. எல்ல புஸ்தகங்கள். அடங்யெ இரய ஜாபிதா. தேவைவயுள்ளவர்
- கள தங்கள். விலாகத்தைக் தெரிவித்தால். இனாமாக அனுப்பப்படும்,
ூ... இரத்தின நாயகர் ஹன்ஸ்,
நெ.41,வெல்கடராமய்யர் செருகி. டி, சென்னை...