You are on page 1of 18

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து, அதற்கான பெட்டிக்குள் 'கிளிக்' செய்திடு.

1.
மாதவன் பாடம் _______________________.

A.

படித்தார்

B.

படித்தான்

C.

படித்தாள்

D.

படித்தது

Correct Answer
B. படித்தான்

2.
புறா இரையைத் _______________________.
o

A.

தின்றது

B.

தின்றன

C.

தின்றான்

D.

தின்றார்

Correct Answer
A. தின்றது

 3.
நீங்கள் நண்பர்களைப் _____________________________.

A.

பார்த்தேன்
o

B.

பார்த்தாய்

C.

பார்த்தீர்கள்

D.

பார்த்தார்கள்

Correct Answer
C. பார்த்தீர்கள்

 4.
கோமதி மெதுவாகப் ______________________________.

A.

பேசினான்

B.
பேசியது

C.

பேசினார்

D.

பேசினாள்

Correct Answer
D. பேசினாள்

 5.
கடும்புயலில் பல மரங்கள் ________________________.

A.

சாய்ந்தான்

B.

சாய்ந்தது

o
C.

சாய்ந்தன

D.

சாய்ந்தார்கள்

Correct Answer
C. சாய்ந்தன

 6.
_____________________ எப்பொழுது வருவீர்கள்?

A.

நான்

B.

நீங்கள்

C.

நாங்கள்
o

D.

அவர்கள்

Correct Answer
B. நீங்கள்

 7.
குற்றவாளி தலைகுனிந்து _________________________.

A.

நிற்கிறாள்

B.

நிற்கிறார்கள்

C.

நிற்கிறாய்

D.
நிற்கிறான்

Correct Answer
D. நிற்கிறான்

 8.
_________________________ கவனமாகப் படித்தாயா?

A.

நான்

B.

நீ

C.

அவன்

D.

அவர்கள்

Correct Answer
B. நீ
 9.
ஆசிரியர் பாலாவைப் ________________________.

A.

பாராட்டினார்

B.

பாராட்டினாள்

C.

பாராட்டினான்

D.

பாராட்டினார்கள்

Correct Answer
A. பாராட்டினார்

 10.
காய்ந்த மரங்கள் மீண்டும் ___________________________.

o
A.

துளிர்த்தார்கள்

B.

துளிர்த்தாள்

C.

துளிர்த்தது

D.

துளிர்த்தன

Correct Answer
D. துளிர்த்தன

 11.
மஞ்சுளா நேற்று பள்ளிக்கு _______________________.

A.

வந்தாள்
o

B.

வந்தான்

C.

வந்தது

D.

வந்தார்கள்

Correct Answer
A. வந்தாள்

 12.
மிருகங்கள் கூட்டம் கூட்டமாய் _________________________.

A.

வாழ்கின்றன

B.
வாழ்கிறார்கள்

C.

வாழ்கிறது

D.

வாழ்கிறாயா

Correct Answer
A. வாழ்கின்றன

 13.
சிறுவர்கள் கட்டடம் தீப்பற்றி எரிவதைப்
________________________.

A.

பார்த்தான்

B.

பார்த்தனர்

o
C.

பார்த்தார்

D.

பார்த்தன

Correct Answer
B. பார்த்தனர்

 14.
நான் கதையை நன்றாக வாசித்துக்
________________________.

A.

காட்டினேன்

B.

காட்டினான்

C.

காட்டியது
o

D.

காட்டினீர்கள்

Correct Answer
A. காட்டினேன்

 15.
வேடர்கள் புலிகளைக் ___________________________

A.

கொன்றன

B.

கொன்றீர்கள்

C.

கொன்றனர்

D.
கொன்றோம்

Correct Answer
C. கொன்றனர்

 16.
அம்பிகா பாட்டுப் ________________________.

A.

பாடினார்கள்

B.

பாடினாள்

C.

பாடினேன்

D.

பாடினோம்

Correct Answer
B. பாடினாள்
 17.
விண்வெளி ஆராய்ச்சியாளர் ஏவுகணையைப்
___________________________

A.

பாய்ச்சினான்

B.

பாய்ச்சியது

C.

பாய்ச்சினார்கள்

D.

பாய்ச்சினார்

Correct Answer
D. பாய்ச்சினார்
 18.
சிறுவர்கள் பட்டங்களைத் துரத்திச்
___________________________.

o
A.

சென்றன

B.

சென்றார்கள்

C.

சென்றீர்கள்

D.

சென்றோம்

Correct Answer
B. சென்றார்கள்
 19.
காவலர் திருடனைத் ________________________

A.

துரத்தின

o
B.

துரத்தியது

C.

துரத்தினார்

D.

துரத்தினான்

Correct Answer
C. துரத்தினார்

 20.
தாயைப் பார்த்த குழந்தை மெல்லச் ___________________

A.

சிரித்தான்

B.

சிரித்தது
o

C.

சிரித்தன

D.

சிரித்தேன்

Correct Answer
B. சிரித்தது

You might also like