You are on page 1of 2

தமிழ்மொழி (கட்டுரை) 037

பொதுக்கட்டளை:

 இத்தேர்வுத்தாள் பிரிவு அ, பிரிவு ஆ, பிரிவு இ என மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.

 பிரிவு அ மற்றும் பிரிவு ஆ கேள்விகளுக்குக் கட்டாயம் விடையளிக்கப்பட வேண்டும்.

 பிரிவு இ - கொடுக்கப்பட்ட இரண்டு தலைப்புகளுள் ஏதாகிலும் ஒன்றனுக்கு மட்டும்

விடையளிக்கப்பட வேண்டும்.

பிரிவு அ : வாக்கியம் அமைத்தல் [ 10 புள்ளிகள் ]

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காணப்படும் நடவடிக்கைகளின் அடிப்படையில் ஐந்து

வாக்கியங்கள் எழுதுக.
பிரிவு ஆ : வழிகாட்டிக் கட்டுரை (15 புள்ளிகள்)

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு ஏற்ப 80 சொற்களுக்குக் குறையாமல் ஒரு


சிறுகதை எழுதுக.

பிரிவு இ : திறந்தமுடிவுக் கட்டுரை (25 புள்ளிகள் )

கீழ்க்காணும் தலைப்புகளுள் ஏதாகினும் ஒன்றனைத் தெரிவு செய்து 120


சொற்களுக்குக் குறையாமல் ஒரு கட்டுரை எழுதுக.

1. நான் ஓர் ஆசிரியரானால்

அல்லது

2. நலமான வாழ்விற்கான வழிமுறைகள்.

You might also like