You are on page 1of 4

நைகல் கார்டினர் தமிழ்ப்பள்ளி

தனிநபர் பாடல்
திறன் போட்டி
போட்டி
விதிமுறைகள்
🔸தனிநபர் பாடல் திறன் போட்டி🔸
படிநிலை 1 & படிநிலை 2
போட்டி விதிமுறைகள் :
1. மாணவர்கள் ஒரு சுதந்திர தின பாடலை மட்டுமே பாட
வேண்டும்.
2. மாணவர்களின் பங்கேற்பு தனி நபர் முறையில்
மட்டுமே இருத்தல் அவசியம்.
3. மாணவர்கள் சுதந்திர தின பாடலை மலாய் மொழி
அல்லது தமிழ் மொழியில் பாடலாம்.
4. மாணவர்களின் குரல் வளம், படைப்பு மற்றும்
தனித்தன்மை அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்
5. நிறைவுபெற்ற காணொலியை அவரவர் வகுப்பு புலனம்
வாயிலாக 10/9/21 க்குள் அனுப்பி விட வேண்டும்.
6. பங்குபெறும் அனைத்து மாணவர்களுக்கும்
நற்சான்றிதழ் வழங்கப்படும்.

3
நன்றி!

You might also like