Professional Documents
Culture Documents
சிறுகதை எழுதும் பட்டறை
சிறுகதை எழுதும் பட்டறை
04.07.2023
செவ்வாய்
ஒரு சிறுகதையில் கற்பனை என்பது ஒரு சிந்தனையூற்று, அதில் சரி தவறு என்பது
இல்லை.
ஒரு சிறுகதையை, கண்டது கனவு என
முடிப்பதை தவிர்க்க வேண்டும்.
கதாப்பாத்திரங்களுக்கு உணர்வுகள்,
உணர்ச்சிகள் மற்றும் உயிரோட்டம்
கொடுக்க வேண்டும்
உரையாடல்கள் அழகும் விறுவிறுப்பும்
சேர்ந்து, கதைக்கு உயிரோட்டம் தரும்.
அவை பேச்சு மொழியில் இருக்க வேண்டும்.
உணர்ச்சிக்குறி, வினாக்குறி,
முற்றுப்புள்ளி, தொடர்ச்சிக்குறி
மற்றும் மேற்கோள் குறிகள், கதைக்கு
உணர்வுத் தரும்.
கதாப்பாத்திரங்களின் பேச்சும்
செயலும், வயதிற்கு ஏற்புடையதாக
இருக்க வேண்டும்.
சிறுகதைக்கு
கதாப்பாத்திரங்களின்
அறிமுகம் தேவையில்லை.
கதையில் நற்பண்புகளை
நாசுக்காக எடுத்து வைக்க
வேண்டும்.
சிறுகதை தன்னிலை மற்றும்
படற்கை நிலையிலும்
எழுதுலாம்.
நிறைய வாசித்தால்தான்
சிறந்த சிறுகதையை எழுத
முடியும்.
சிறுகதையை எழுதி
முடித்தப்பின், அதை
உரக்க வாசித்துப்
பார்க்க வேண்டும்.
நன்றி