இரா.ஜெயராமன் ட்ரொட்ஸ்கி ஆற்றிய அமரர் இரா.சிவலிங்கம் அவர்களின் பத்தாவது ஞாபகார்த்த நினைவுப் பேருரை இது. நூல் வடிவில் வெளியாகியிருக்கும் இந்த விரிவான ஆய்வுக் கட்டுரை இந்த நேரத்தில் மிகவும் அவசியமானதொரு பதிவு. பல ஆய்வுகளுக்கு திறந்துவிடும் கட்டுரையும் கூட.
இரா.ஜெயராமன் ட்ரொட்ஸ்கி ஆற்றிய அமரர் இரா.சிவலிங்கம் அவர்களின் பத்தாவது ஞாபகார்த்த நினைவுப் பேருரை இது. நூல் வடிவில் வெளியாகியிருக்கும் இந்த விரிவான ஆய்வுக் கட்டுரை இந்த நேரத்தில் மிகவும் அவசியமானதொரு பதிவு. பல ஆய்வுகளுக்கு திறந்துவிடும் கட்டுரையும் கூட.
இரா.ஜெயராமன் ட்ரொட்ஸ்கி ஆற்றிய அமரர் இரா.சிவலிங்கம் அவர்களின் பத்தாவது ஞாபகார்த்த நினைவுப் பேருரை இது. நூல் வடிவில் வெளியாகியிருக்கும் இந்த விரிவான ஆய்வுக் கட்டுரை இந்த நேரத்தில் மிகவும் அவசியமானதொரு பதிவு. பல ஆய்வுகளுக்கு திறந்துவிடும் கட்டுரையும் கூட.