Professional Documents
Culture Documents
Auto
Auto
புன்னகை
உன் கவலைகளுக்காக
என்னை ஏன் சிறையில்
அடைத்து வைக்கிறாய் ...
.....by
..........புன்னகை...........
தாய்ப்பாசம்
ஆயிரம் கைகள்
சேர்ந்து செய்த
மெத்தையில்
படுத்திருக்கிறேன்
உன் இருகையில்
மட்டும்தான்
தூங்கி இருக்கிறேன்
எழுதுகளின் பஞ்சம்
தமிழ் எழுத்துகள் எத்தனை இருந்தாலும்
- வைரமுத்து
தாய்மொழி
ஆங்கிலப் பள்ளியில்
அடிவாங்கும் குழந்தை
அழுகிறது..."அம்மா"
அம்மா
என் முதல் சிரிப்பையும்,
முதல் அழுகையையும்
ரசித்த முதல் ரசிகை
"அம்மா"
முரண்
"முரண்........."
வெட்டாதீர்கள் - மழை
தருவேன் என்கிறது
"மரம்...."
வெட்டுங்கள் - மழை
நீ ரைசேமிப்பேன் என்கிறது
"குளம்..........."
கேட்டேன்
பிறப்பின்
வருவது யாதெனக்
கேட்டேன்
பிறந்து பாரென
இறைவன்
பணித்தான் !
படிப்பெனச்
சொல்வது யாதெனக்
கேட்டேன்
படித்துப் பாரென
இறைவன்
பணித்தான் !
அறிவெனச்
சொல்வது யாதெனக்
கேட்டேன்
அறிந்து பாரென
இறைவன்
பணித்தான் !
அன்பெனப்
படுவது என்னெனக்
கேட்டேன்
அளித்துப் பாரென
இறைவன்
பணித்தான் !
பாசம்
என்பது யாதெனக்
கேட்டேன்
பகிர்ந்து பாரென
இறைவன்
பணித்தான் !
மனையாள்
சுகமெனில்
யாதெனக்
கேட்டேன்
மணந்து பாரென
இறைவன்
பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக்
கேட்டேன்
பெற்றுப் பாரென
இறைவன்
பணித்தான் !
முதுமை என்பது யாதெனக்
கேட்டேன்
முதிர்ந்து பாரென
இறைவன்
பணித்தான் !
வறுமை என்பது என்னெனக்
கேட்டேன்
வாடிப் பாரென
இறைவன்
பணித்தான் !
இறப்பின்
பின்னது ஏதெனக்
கேட்டேன்
இறந்து பாரென
இறைவன்
பணித்தான் !
'அனுபவித்தேதான்
அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன் '
எனக் கேட்டேன்!
ஆண்டவன்
சற்றே அருகு நெருங்கி
' அனுபவம்
என்பதே நான்தான்'
என்றான்!
வெற்றி
வெற்றியை விரும்பும் நமக்கு
தோல்வியை தாங்கும் மனம் இல்லை …!
அசைவ
பிரியர்களுக்கு
சிக்கன் என்றால்
கொள்ளைப்
பிரியம். அதிலும்
மசாலா கலந்த
செட்டிநாட்டு
வறுவல்
என்றால்
சொல்லவே
வேண்டாம்.
எளிதாய் செய்து இனிதாய் சாப்பிடுங்கள்! செட்டிநாட்டின் சுவையும்
மணமும் அப்படியே ஒட்டிக்கொள்ளும் நாவில்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
வெங்காயம் - 2 பெரியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி - 2 பெரியது
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தனியாதூள் - 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
எண்ணை - 100 மி.லி
பட்டை - இரண்டு அங்குலம் இரண்டு
ஏலக்காய் - 4
மிளகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
கடைசியில் தூவ:
செய்முறை:
சிவப்பாக மாற:
கண்களுக்கடியில் கருவளையம்:
ஜொலி ஜொலிக்க...
வடுக்கள் நீ ங்க...
கருமையை விரட்டியடிக்க....
வட்டிலிருக்கும்
ீ போது முகத்தில் பேஸ் பேக் அணிவதை விரும்பினால்
அதையே கழுத்திற்கும் சேர்த்துச் செய்யுங்கள். கழுத்திற்குப் போடுவது
கொஞ்சம் சிரமம் தான். யாரையாவது அப்ளை பண்ணச் சொல்லலாம். 15
நிமிடங்களுக்குப் பிறகு அதனைக் கழுவுங்கள். ஒவ்வொருவரையும்
திரும்பிப் பார்க்க வைக்கும் அழகிய கழுத்தை நீங்கள் பெறுவதற்கு
இவை தான் எளிய வழிகள்.