You are on page 1of 458

அத்தியாயம் 1
பிப்ரவரி பதினான்கு – வவலடைன்ஸ் வை! சமீபகாலமாக
நம் நாட்டிலும் நாகரிக வபார்டவயில் பரவி வரும் காதலர் தினம்.
அன்று ஓர் சனிக்கிழடமயாகவும் அடமந்திருந்தது.

இைம் வாஷிங்ைன்: காடல வநரம்.

வாஷிங்ைன் விமானநிடலயம் அடமத்திருக்கும்


இைத்திலிருந்து, சற்று ததாடலவில் அடமந்திருந்தது அந்த
குடியிருப்பு. நாம் தெர்கின், ஷூ, சாக்ஸ் இல்லாமல் அந்த
சாடலயில் பயணிக்க முடியாத அளவிற்குக் குளிர் நடுங்கச்
தசய்தது.

அப்தபாழுது ஒரு தவள்டள நிற பி.எம்.ைபில்யூ கார்


நம்டமக் கைந்து தசன்று ஒரு குடியிருப்பு முன் நிற்க, அதிலிருந்து
ஒயிலாக இறங்கினாள் ஓர் தபண். இல்டல வதவடத என்றும்
கூறலாம். அந்த தபண்ணின் சாயல் ஓர் இந்தியப் தபண்மணி
என்று கூறினாலும் அவள் தடல முடியின் நிறமும் இந்தியப் தபண்
என்று கூற முயன்றாலும், அவள் வதகத்தின் நிறம், அவள்
அதமரிக்கப் தபண்ணாக இருக்க வவண்டும் என்று அடித்துக்
கூறியது.

2

நம் ஊர் சாயலிலும், அவர்கள் நிறத்திலும் அப்சரஸாக
தொலித்தாள். டகயில் வராொ தகாத்துகளுைன் அவள் வவகமாக
நைக்க, அவள் உடை நவநாகரீகமாக இருந்தாலும், அவள் உைல்
அழடக எடுத்துக் காட்டியபடி பாந்தமாகப் தபாருந்தி இருந்தது.

அந்த குடியிருப்பில் ஓர் வீட்டிற்குள் நுடழய, அங்குப்


படுத்திருந்த இடளஞர்கள் வாரிச் சுருட்டிக் தகாண்டு எழுந்தனர்.
வீடு இருக்கும் முடறடயப் பார்த்வத, அது ஆண்கள் தங்கி
இருக்கும் வீடு என்று நம்மால் ததரிந்து தகாள்ள முடிகிறது.

“ஹாப்பி வவலடைன்ஸ் வை…” என்று சத்தம் தசய்து


தகாண்வை, அடசந்தாடியபடி உள்வள நுடழந்தாள் அந்த தபண்,
அவள் தெர்க்கிடன கழட்டிக் தகாண்வை, “என்ன இது
வவலடைன்ஸ் வை அதுவுமா இப்படி தூங்கறீங்க?” என்று
வகட்ைாள் யாடரவயா வதடியபடி.

“அது சரி… உன்டன மாதிரி யாரவது வந்து எங்களுக்காக


விஷ் பண்ணா காடலயிவலவய எந்திருக்கலாம.” என்று
முணுமுணுத்தபடி அந்த இடளஞன் வசார்வாக அமர, “விெடய
தாவன வதடுற… அந்த ரூமில் இருக்கான்.” என்று டககாட்டினான்
மற்தறாரு இடளஞன்.

3
ஆம், அம்மா, அப்பா, சவகாதர, சவகாதரிகளுக்கும்,
நண்பர்களுக்கும் ஆண், தபண் வபதமின்றி இவர்கள் அன்டப
தவளிப்படுத்தும் நாவள வவலடைன்ஸ் வை. இதில் காதலர்களும்
அைக்கம்!

“விதெய்…” என்று அடழத்துக் தகாண்டு, அவன் அடறக்குள்


நுடழந்தாள் அந்த தபண்.

உள்வள தசன்றவுைன் அவடனக் கட்டி அடணத்து… இதழில்


பழரசம் பருகி, “ஹாப்பி வவலடைன்ஸ் வை விெய்…” என்று
அவள் கூற, அவளின் தசய்டக அவள் வளர்ப்புக்கு சாதாரணமாக
இருந்தாலும், விெய் எதிர்பாராத இந்த தசயலில் சற்று தடுமாறிப்
வபானான்.

ஆம்… அது அவர்களின் நாகரிகம். தன்னவனுக்கு


தகாடுக்கும் அங்கீகாரம். அது இங்கும் பரவி வருவது தான்
பலடர வகள்வி குறியில் ஆழ்த்துகிறது.

ஒரு தநாடி தாமதிப்புக்குப் பின், தன்டன சுதாரித்துக்


தகாண்டு, “ஹாப்பி வவலடைன்ஸ் வை லீலா…” என்று ஆழமான
குரலில் கூறினான் விெய் என்றடழக்கப்பட்ை விெவயந்திரன்.

அவன் குரலில் காதல் வழிந்வதாை, அடத உள்வாங்கியபடி

4

அவனிைம் சிவப்பு வராொ தகாத்டத நீட்டினாள் லீலா.

“லவ் யு ைார்லிங்…” என்று கூறியபடி அவளிைம்


வராொக்கடளப் தபற்றுக் தகாண்டு, “இட்’ஸ் யுவர் வை…
இன்டனக்கி முழுசா தவளிய சுத்துவறாம்.” என்று கூறி, தன்
டகயிலிருந்த சாவிடய கழட்டியபடி, விெய் கிளம்ப, அவன்
டககடளப் பற்றியபடி விெவயாடு தவளிய கிளம்பினாள் லீலா.

அவர்கள் வாஷிங்ைனில் இருக்கும் கதலரியா மால் தசல்ல,


லீலா, விெய் இருவரும் காதல் தமாழி வபசிக்தகாண்வை, சுற்ற…
திடீதரன்று லீலாவின் டககடளப் பற்றி, “வாட் ஐஸ் ஈட்டிங் யூ
டம வபபி.” என்று புருவம் உயர்த்தி வகட்ைான் விெவயந்திரன்.

“நத்திங்… நான் எதுவவம தசால்லலிவய.” என்று கூறி லீலா


தடல அடசக்க, குட்டையாக தவட்ைப்பட்டிருந்த அவள் கூந்தல்,
லீலா கூறுவது தபாய் என்பது வபால் அங்குமிங்கும் சிலும்பிக்
தகாண்டு நின்றது.

“ஆஹான்… நீ தசால்லடலனாலும் உன் கண்கள் தசால்லும். நீ


தசால்லடலனாலும் என் அருகாடமயில் உன் இதய துடிப்பு
தசால்லும்.” என்று கண்சிமிட்ை, லீலா கண்கலங்கினாள்.

“ஏய்… வபபி… வாட் ஐஸ் திஸ்?” என்று உருக்கமான குரலில்


5
கூறி, அவடளத் வதாவளாடு அடணத்துக் தகாண்ைான்
விெவயந்திரன்.

“லீலா… காம் ைவுன்… நான் எதுவம வகட்கடல… நீ


சிரிச்சிகிட்வை இரு. ஒவக?” என்று விெய் கூற, “நீ வகளு…
என்கிட்வை எதாவது வகட்க, உன்டனத் தவிர யார் இருக்கா?”
என்று தடல சிலுப்பிக் கூறினாள் லீலா.

லீலாவின் தடல வகாதி, “சரி தசால்லு…” என்று


தபாறுடமயாகக் வகட்ைான் விவெந்திரன்.

அவத நாள், தசன்டனயில்…

மாடல தமரினா கைற்கடர.

காதலர்கள் கூட்ைம் அடலவமாதியது.

மிளகாய் பஜ்ஜி, ஐஸ் கிரீம், சுண்ைல் என அடனத்துவம


அவமாகமாக வியாபாரமாகியது. அந்த இளவட்ைங்கடளப்
பார்த்துப் தபாறாடம தகாண்ை இள வியாபாரிகளும் உண்டு.
அவர்களின் நைத்டதடயப் பார்த்து, வருத்தப்பட்ை வயது முதிர்ந்த
வியாபாரிகளும் உண்டு.

“வொசியம்… வொசியம்…” என்று சத்தம் தசய்ய

6

வாய்ப்பில்லாமல், அவர்களுக்கு இன்று வவடல அதிகமாக
இருந்தது. கிளி வொசியம், டக வரடக என அடனத்துவம
விறுவிறுப்பாகச் தசயல் பட்டுக் தகாண்டிருந்தது.

வவற என்ன? அடனவருக்கும் தங்கள் காதல் டக கூடுமா?


என்ற ஆவல் தான்!

அப்தபாழுது கைற்கடரயில் அமர்ந்திருந்தாள் சுடிதார்


அணிந்த ஓர் இளம் கல்லூரி தபண். அவள் அருவக இருந்த
கல்லூரி டபயும், புத்தகங்களும் அடதத் ததளிவாகப்
படறசாற்றியது. வகாதுடம நிறத்டத விைச் சற்று கூடிய நிறம்.
வபசும் விழிகள். வடரந்தது வபால் அழகிய முக வடிவும். அந்த
முகத்தில் கடுங்வகாபம்.

நிரஞ்சனாவின் எண்ணங்கள் பின்வனாக்கி தசன்றது.

தசன்ற வருைம், இரண்ைாம் ஆண்டு படித்துக்


தகாண்டிருக்கும் தபாழுது இந்திரன் குரூப் ஆப் கம்பனிஸ்க்கு
பயிற்சிக்காகச் தசன்ற தபாழுது, நிரஞ்சனா முகுந்தடனச் சந்தித்தது
நிடனவு வர, அவள் முகத்தில் ஒரு அழகிய புன்னடக பூத்தது.

அவள் வதாழிகள் அடனவரும் முன்வன தசன்றுவிை, வழி


ததரியாமல் தவறி, அவசரப்பட்டு நிரஞ்சனா ஓர் அடறக்குள்

7
நுடழந்துவிட்ைாள்.

உள்வள அமர்ந்திருந்தவடனக் கண்ைதும், “சா… சா… சாரி…


சா… சா… சார்…” என்று நிரஞ்சனா தடுமாற, “தட்’ஸ் ஓவக. நீங்க
இவ்வுளவு தைன்ஷன் ஆகுற அளவுக்கு ஒண்ணுமில்டல.
டிடரனிங் தநக்ஸ்ட் ரூம்.” என்று அவள் கல்லூரி தபண் என்று
யூகித்துவிட்டு சிரித்துக் தகாண்வை கூறினான் முகுந்தன்.

நிரஞ்சனா அடறடய விட்டு தவளிவய தசல்ல சட்தைன்று


திரும்ப, “யுவர் குட் வநம் ப்ளீஸ்…” என்று முகுந்தன் வகட்க,
நிரஞ்சனா அவடன விழி உயர்த்தி பார்த்தாள்.

‘முதல் முடற சந்தித்த தபண்ணிைம் இந்த வகள்வி


வதடவயா?’ என்ற எண்ணத்வதாடு நிரஞ்சனா அவடன விழி
உயர்த்தி பார்க்க, ‘ஏன் வகட்வைாம்?’ என்றறியமால் தன்
கண்கடளத் தாழ்த்தி சிந்தித்தான் முகுந்தன்.

தடுமாற்றத்வதாடு ஆரம்பித்த இவர்கள் சந்திப்பு, இன்று


காதலாக வவர் விட்டு வளர்ந்து மரமாக நிற்க, “அக்கா…
சுண்ைல்…” என்ற அடழப்பில் நிகழ் காலத்திற்கு திரும்பினாள்
நிரஞ்சனா.

மறுப்பாக தடல அடசத்தாள் நிரஞ்சனா. அவள் கைலுக்கு

8

மிக அருவக தனியாக அமர்ந்திருக்க, அந்த கைற்கடர நீர், அவள்
பாதத்டதத் ததாட்டுச் தசன்றது.

‘அதுக்கு அப்புறம் எத்தடன முடற காவலஜ் வந்திருக்காங்க.


லவ் பண்ண ஆரம்பிக்கும் தபாது மட்டும்… சுத்தி சுத்தி வர
வவண்டியது. அப்புறம் நாம இவங்களுக்காக காத்திருக்கணும்.’
என்று வகாபத்வதாடு சிந்தித்தாள் அவள்.

‘ஒருவவடள வவற எதாவது பிரச்சடனயாக இருக்குவமா?’


என்று அவள் காதலனுக்காக, காதல் தகாண்ை மனது அவளிைவம
மன்றாடியது. அவள் முகுந்தன் என்ற தபயருக்கு அடலப்வபசியில்
அடழக்க, பதிலில்டல. மீண்டும், மீண்டும் அடழக்க, “ம்…ச்…”
என்ற சத்தத்வதாடு தமாடபடல எடுத்தான் முகுந்தன்.

“எவ்வுளவு வநரம்… நான் உங்களுக்கு காத்திட்டு இருக்வகன்?”


என்று வகாபமாக தவளிவந்தது அவள் குரல். முகுந்தன் ஏவதா
வபச ஆரம்பிக்க, “தமாடபல் கூை எடுத்து வபச முடியாதா?”
என்று நிரஞ்சனா மீண்டும் வகாபமாக வகட்க,அங்கு தமௌனவம
நிலவியது.

“உனக்கு இதுவவ வழக்கமா வபாச்சு… இன்டனக்கி கூை


சீக்கிரம் வர கூைாதா? நான் மட்டும் உனக்காக வீட்ல, தபாய்

9
தசால்லி காவலஜ் கட் அடிச்சிட்டு இங்க வந்து காத்திருக்கணுமா?”
என்று நிரஞ்சனா பரிதாபமாக வகட்க, “நிரஞ்சனா…” என்று
முகுந்தன் எவதா கூற ஆரம்பிக்க, “உனக்கு என் வமல் தகாஞ்சம்
கூை லவ் இல்டல… இல்டலனா வவலடைன்ஸ் வை அன்டனக்கி
என்டன இப்படி தவயிட் பண்ண டவப்பியா?” என்று நிரஞ்சனா
கண்களில் கண்ணீர் மல்கக் வகட்ைாள்.

“ஆமா டீ… நான் உன்டன லவ் பண்ணடல… என்டன


மாதிரி பணக்கார டபயன் உன்டன மாதிரி ஒரு மிடில் கிளாஸ்
தபாண்டண ஏன் லவ் பண்ணனும்? ெஸ்ட் டைம் பாஸ்…
வபாதுமா… வபா… உனக்கும் எனக்கும் ஒரு மண்ணுமில்டல.”
என்று கூறி தன் அடலப்வபசி வபச்டசத் துண்டித்தான் முகுந்தன்.

தன் அடலப்வபசிடயப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்


நிரஞ்சனா. நிரஞ்சனாவால் தான் வகட்ைடத நம்பவும்
முடியவில்டல… நம்பாமல் இருக்கவும் முடியவில்டல.

‘முகுந்தன் எப்படி அப்படி தசால்லலாம்? நான் அப்படி என்ன


வபசிட்வைன். அவன் தசால்வது தான் நிெவமா?’ என்று
நிரஞ்சனாவின் மனம் அவள் அறிடவ விை வவகமாக வவடல
தசய்ய, கண்களில் கண்ணீவராடு கைடல வநாக்கி நைக்க
ஆராம்பித்தாள் நிரஞ்சனா.

10

அத்தியாயம் 2
அவத நாள் வவலடைன்ஸ் வை மாடலயில் நிரஞ்சனாவும்,
முகுந்தனும் அடலப்வபசியில் வபசிய சில மணித்துளிகளுக்கு
முன்…

தன் இரு சக்கர வாகனத்டதச் தசலுத்தியபடி தசன்டன


வபாக்குவரத்து நிடறந்த சாடலயில் பயணித்துக் தகாண்டிருந்தாள்
ஓர் இளம் தபண். அவள் கழுத்தில் ததாங்கிக் தகாண்டிருந்த
ஐதைன்டிட்டி கார்டை உற்றுப் பார்த்தால், அவள் தபயர் கீர்த்தனா
என்று நம்மால் ததரிந்து தகாள்ள முடிகிறது.

இளம் வராொ பூவின் நிறத்தில் காட்ைன் வசடல


உடுத்திருந்தாள். அவள் தடல முடி, அைர்த்தியாக நீளமாக
இருந்தது. அடதச் சற்று தளர்த்தி பின்னி இருந்தாள் கீர்த்தனா.
அந்த கூந்தல், அந்த வாகனத்தின் சக்கரத்டத எட்டிவிடுவமா
என்ற அச்சம் நம்முள் எழ, அடத விை சற்று வமவல வடர
அடசந்தாடி நம்டமப் தபருமூச்சு விை டவக்கிறது. அவள்
தடலயில் மல்லிடகயும், வராொவும் வீற்றிருந்தது. காடலயில்
டவத்த பூ வபாலும்! சற்று வாடி இருந்தது. இருந்தாலும் அதிலும்
எவதா ஓர் அழகு நம்டம மயக்குகிறது.

11
வழக்கமாக வீட்டுக்குச் தசல்லும் வழியில் உள்ள தமரினா
கைற்கடரக்குச் தசன்று சில நிமிைங்கள் அமர்ந்துவிட்டு, அதன்
பின் வீட்டுக்குச் தசல்வது கீர்த்தனாவின் வழக்கம். கைல் காற்று
ஓர் புத்துணர்ச்சி. அன்டறய கடளப்டப, மறக்கச் தசய்து அடுத்த
வவடலக்கான புத்துணர்டவத் தரும் என்பது கீர்த்தனாவின்
நம்பிக்டக. இன்று அலுவலகத்தில் தன்னுைன் பனி புரியும் வதாழி
கூறுவது நிடனவு வரப் புன்னடகத்தாள்.

‘கீர்த்தனா… வழக்கம் வபால இன்டனக்கி பீச் பக்கம்


வபாயிராத… வொடி வொடியா நம்மடள தகான்றுவாய்ங்க…’ என்ற
வதாழியின் வபச்சு நிடனவு வர, கீர்த்தனாவின் இதழ்கள்
புன்னடகயில் தபரிதாக விரிந்தது.

தடலக்கவசத்துக்குள் மடறந்து தகாண்டும், துப்பட்ைாவால்


முகத்டத மடறத்துக் தகாண்டும் தசல்லும் இளம் வொடிகள்
அவடளக் கைந்து தசல்ல, அவர்கடளக் வகலியாகப் பார்த்தாள்
கீர்த்தனா.

வதாழியின் தசால்லுக்கிணங்கி, வண்டிடய வநராக வீட்டுக்குச்


தசலுத்த, ‘நாம ஏன் மத்தவங்களுக்காக நம்டம மாத்திக்கணும். பீச்
என்ன இன்டனக்கி அவங்களுக்கு மட்டும் தான் தசாந்தமுன்னு
எழுதி வச்சிருக்கா?’ என்ற வகள்வி கீர்த்தனாடவ சீண்ை,

12

கைற்கடர வநாக்கி தசன்றாள் கீர்த்தனா.

என்றாவது ஒரு நாள் நாம் கைற்கடரடயக் கைந்து விைலாம்


என்று நம்பிக்டகவயாடு மீண்டும் மீண்டும் ஓயாமல் வரும்
அடலகடள ரசித்துப் பார்த்தாள் கீர்த்தனா.

மற்ற நாட்களில் இருப்படத விை அதிகமாக இருக்கும்


வொடிகள் கீர்த்தனாவின் கண்களுக்குத் தப்பவில்டல. அவர்கடளப்
பார்த்த தபாழுது, கீர்த்தனாவின் மனதில் பல வகள்விகள்.

‘இவர்களுக்கு எப்படி காதல் வருகிறது? ஒருவடரப்


பார்த்தவுைன், இவன் அல்லது இவள் தான் தன்னவன், தன்னவள்
என்று எண்ண முடிகிறது?’ என்று கீர்த்தனாவின் சிந்தடன ஓை
ஆரம்பித்தது.

‘இவர்கள் அப்படி முடிவு தசய்ய, இந்த இடளஞர்கள் அப்படி


எத்தடன மனிதர்கடளச் சந்தித்திருப்பார்கள்? தபற்று, வளர்த்து,
படிக்க டவத்து என எல்லாம் தசய்யும் தபற்வறார்கள்,
இவர்களுக்குத் திருமணம் தசய்து டவக்க மாட்ைார்களா?
இவர்களுக்கு என்ன அவசரம்? எதற்காக இந்த அவசரம்?’ என்று
அந்த இளம் வொடிகடளப் பார்த்து ஏளனமாக எண்ணியது
கீர்த்தனாவின் நுண்ணறிவு.

13
அன்பான வாசகர்கவள!

நான் காதலுக்கு எதிரி அல்ல… இருப்பினும் சில


சந்வதகங்கள்!

‘காதலால் பல சிக்கல்கடளக் வகட்ைறிந்த அவள் மனம், இந்த


காதல் இவர்களுக்குத் வதடவயா? உண்டமயில் இங்கிருக்கும்
அடனத்து காதலும் திருமணத்தில் முடியுமா? திருமணத்தில்
முடிந்தாலும் இருவரின் தபற்வறாரும் மனம் ஒப்பி ஏற்றுக்
தகாள்வார்களா?’ என்ற சந்வதகம் கீர்த்தனாவின் மனதில் எழ,
அவள் கவனத்டத திடச திருப்பியது ஓர் குரல்.

“என்ன… இங்கன தனியா குந்தின்னுருக்க? ஒன் வொடி


வரல?” என்று தள்ளாடியாடி ஓர் இடளஞன் கீர்த்தனாவின் அருவக
நின்று வகட்ைான்.

அவடன வமலும் கீழும் பார்த்தாள் கீர்த்தனா. ‘உைலில்


ததம்பில்டல. சுற்றி இத்தடன மக்கள் ெனம். நான் ஒன்னு
விட்ைால் இவன் தாங்குவானா? இததல்லாம் வயாசிக்காமல்,
வபாடதயில் என்கிட்வை வம்பு பண்ண வந்துட்ைான்.’ என்று முகம்
சுழித்து வவறுபக்கம் திரும்பிக் தகாண்ைாள் கீர்த்தனா.

மீண்டும் அவள் கண்களில் இளம் வொடிகள் பை, ‘பாவம்

14

இவர்களும் விவரம் அறியா வயதில், காதல் என்னும் வபாடதயில்
சிக்கிக் தகாண்ைார்கள் வபால… கைவுவள நீ தான் எல்லாடரயும்
காப்பாத்தணும்.’ என்று அவர்களுக்காக கீர்த்தனா
வவண்டிக்தகாள்ள, “ஏய். ஏன்னா டீ லந்தா?” என்று அந்த குடிகார
இடளஞன் மீண்டும் வபச, “கீர்த்தனா…” என்ற குரலில் அவள்
திரும்பி பார்க்க, அங்கு முகுந்தன் நின்று தகாண்டிருந்தான்.

“நீங்க எங்க இங்க?” என்று முகுந்தன் கீர்த்தனாவிைம் வபச,


அந்த குடிகார இடளஞன் வந்த வழிவய தசன்று விட்ைான்.

“சார்… இது நான் உங்க கிட்ைக் வகட்க வவண்டிய வகள்வி.”


என்று புன்னடகவயாடு பதில் கூறினாள் கீர்த்தனா. “கீர்த்தனா,
நான் பல தைடவ தசால்லிட்வைன். நீங்க படிச்ச அவத படிப்பு
தான் நானும். நானும் உங்க வபட்ச் தான். எங்க குடும்ப
சிட்டுவவஷன் நான் எம்.டி. நீங்க எம்பிளாய். அவ்வுளவு தான்.
கால் மீ முகுந்தன்.” என்று முகுந்தன் வதாரடணயாகக் கூற,
முகுந்தனின் தமாடபல் ஒலித்தது.

தமாடபடல டசலன்ட்க்கு மாற்றி விட்டு, “நீங்க கிளம்புங்க.


இன்டனக்கி இங்க என்ன பண்ண வபாறீங்க?” என்று முகுந்தன்
கூற, அவன் கூறுவது சரி என்று தடல அடசத்து கிளம்ப
எத்தனித்தாள் கீர்த்தனா.

15
‘உங்களுக்கு என்ன வவடல.’ என்று வகட்கத் வதான்றினாலும்,
வகட்பது அநாகரிகம் என்று கருதி தமௌனமாகத் தடல அடசத்து
விடைதபற்றாள் கீர்த்தனா.

கீர்த்தனா கிளம்புவடத உறுதி தசய்து விட்டு, நிரஞ்சனாடவ


வதடிச் தசன்றான் முகுந்தன். அவவளா இலக்கில்லாமல் கைடல
வநாக்கி தசல்ல, வவகமாக அவள் பின்வனாடு தசன்று அவடள
தன் பக்கம் திருப்பி, பளாதரன்று அடறந்தான் முகுந்தன்.

‘எதற்கு அடறந்தான்.’ என்று புரியாமல், நிரஞ்சனா வபந்த


வபந்த முழிக்க, ‘அவசரப்பட்டுவிட்வைாவமா…’ என்று எண்ணினான்
முகுந்தன். “இல்டல… நீ கைல் பக்கமா அப்படிவய வபாயிட்டு
இருந்தியா… அது தான் பயந்துட்வைன்.” என்று முகுந்தன் தடுமாற,
“தசத்துருவவன்னு நிடனச்சியா?” என்று காட்ைமாகக் வகட்ைாள்
நிரஞ்சனா.

பதட்ைமாக நிரஞ்சனாவின் இதழ்கடள, முகுந்தன் தன்


டககளால் மூை, முகுந்தனின் டககடள வவகமாகத் தட்டி விட்ைாள்
நிரஞ்சனா.

அவத வவகத்வதாடு, கடரக்கு வந்து தபாத்ததன்று


அமர்ந்தாள் நிரஞ்சனா. நிரஞ்சனாவின் அருவக தபருமூச்வசாடு
அமர்ந்தான் முகுந்தன்.

16

“என்ன சாக வபாவறன்னு நிடனச்சியா?” என்று


கடுங்வகாபத்வதாடு மீண்டும் வகட்ைாள். “நீ விட்டுட்டு
வபானதுக்தகல்லாம் நான் சாக மாட்வைன்.” என்று சிறு பிள்டள
வபால் தன் முகத்டதத் திருப்பிக் தகாண்ைாள் நிரஞ்சனா.

முகுந்தன் நிரஞ்சனாடவ புன்னடகவயாடு பார்க்க, “இல்டல


நான் தசத்தா உனக்கு என்ன? என்ன தசான்ன… நான் உன்டன
லவ் பண்ணடல… என்டன மாதிரி பணக்கார டபயன் உன்டன
மாதிரி ஒரு மிடில் கிளாஸ் தபாண்டண ஏன் லவ் பண்ணனும்?
ெஸ்ட் டைம் பாஸ்… வபாதுமா… வபா… உனக்கும் எனக்கும் ஒரு
மண்ணுமில்டல.” என்று முகுந்தன் கூறியடத அவள் மீண்டும் கூற,
முகுந்தன் நிரஞ்சனாடவ தகஞ்சுவது வபால் பார்த்தான்.

“உனக்கும் எனக்கும் ஒரு மண்ணுமில்டலயா? நான் உனக்கு


டைம் பாஸா?” என்று நிரஞ்சனா, கண்களில் கண்ணீர் மல்கக்
வகட்க, நிரஞ்சனாவின் கண்ணீடரத் துடைத்தபடி, “நீ மட்டும்
என்டனப் பார்த்து உன் வமல் லவ் இல்டலன்னு தசால்லலாமா?”
என்று முகுந்தன் தன் காதலியின் வகாபத்டதக் குடறக்க இறங்கிப்
வபசினான்.

தசல்வத்தில் புரளும் முகுந்தனின் கடைக்கண் பார்டவக்காக


ஏங்க பல தபண்கள் இருக்க, அவன் தன் காதலியின் இன்முகம்
17
காண ஏங்கி நின்றான்.

நிரஞ்சனா, தன் கண்கடளத் துடைத்தபடி, “சாரி…” என்று


கூற, அவள் கன்னத்டத வருடி, “சாரி டீ… நான் உன்டனப்
பார்த்து பயந்துட்வைன். நான் வபசினதுல நீ வகாபத்தில் தான்
அப்படி கைலுக்குள்ள நைந்திவயான்னு…” என்று முகுந்தனின் குரல்
மன்னிப்டப யாசிக்க, புன்னடகவயாடு மறுப்பாகத் தடல
அடசத்தாள் நிரஞ்சனா.

“ஏன் வலட்?” என்று நிரஞ்சனா அடுத்த சண்டைக்குத்


தயாராக, “நான் இன்டனக்கி நம்ம மீட் பண்ண வவண்ைாமுன்னு
தசான்வனன்… நீ தான் வகட்கடல. திடீருன்னு நீ வர தசான்னா…
எப்படி வரது? மீட்டிங்… அப்புறம் டிராபிக் அப்படின்னு வலட்
ஆகிருச்சு.” என்று முகுந்தன் சற்று வகாபமாகவவ விளக்கம்
தகாடுத்தான்.

“நான் ஒன்னும் உங்கடளப் பார்க்க ஆடசப் பாட்டு வரச்


தசால்லடல. நம்ம விஷயம் எப்படிவயா வீட்டுக்கு ததரிஞ்சிருச்சு.
எப்ப என்ன ஆகுமுன்னு எனக்கு ததரியடல. அது தான் என்
பிதரண்ட்ஸ் எல்லாரும் தவளிய வபாறாங்க. அவங்க கூை
வபாவறன்னு தசால்லிட்டு இங்க வந்வதன். தசால்ல வவண்டியடத
தசால்லியாச்சு. நான் கிளம்புவறன்.” என்று நிரஞ்சனா எழுந்து

18

வகாபமாக நைக்க எத்தனிக்க, “அவசர குடுக்டக…” என்று


நிரஞ்சனாடவ வகலி வபசி, அவள் டககடளப் பிடித்து முகுந்தன்
இழுக்க, நிரஞ்சனா கைற்கடர மண்ணில் சரிந்து விழுந்தாள்.

நிரஞ்சனா வகாபமாக முடறக்க, முகுந்தன் அவடளச்


சமாதானம் தசய்ய, காதலர்களின் ஊைல் குடறந்து காதல்
வமவலாங்க, அவர்கடள இரு கண்கள் கூர்டமயாகக் கவனித்துக்
தகாண்டிருந்தது.

அவத வநரம் வாஷிங்ைனில், கவளரியா மாலில் லீலாவின்


வபச்டசக் வகட்கப் தபாறுடமயாக அமர்ந்திருந்தான்
விெவயந்திரன்.

லீலா மறுப்பாக தடல அடசத்து, தமௌனம் காத்தாள்.

லீலா – வகாபால் என்ற இந்திய தந்டதக்கும், எமிலி என்ற


அதமரிக்கத் தாய்க்கும் பிறந்தவள். லீலா பதினாறு வயதாக
இருக்கும் தபாழுது ஒத்து வராமல் லீலாவின் தாய் தந்டத பிரிந்து
விை, லீலாவுக்கு தனிடமவய துடணயாகிப் வபானது. தாய், தந்டத
இருவருக்கும் இவள் மீது பாசம் தான். ஆனால், அவர்கள்
இருவரின் வாழ்க்டகடயப் பார்த்துக் தகாள்ள, லீலாவால் தான்
எந்த குடும்பத்வதாடும் ஓட்ை முடியவில்டல. லீலா தன் முடிடவ
தான் மட்டுவம எடுக்க வவண்டும் என்ற சுயத்வதாடு அதமரிக்கத்

19
தாயால், அதமரிக்க மண்ணில் வளர்க்கப்பட்ைவள். அவத வநரம்,
சாய வதாளும், தட்டிக்தகாடுக்க உறவுகளும், துடண நிற்க அன்பும்
வவண்டும் என்று இந்தியத் தந்டதயால் வபாதிக்கப்பட்ைவளும்
கூை…

பணத்திற்கும், சுகத்திற்கும் பஞ்சமில்லா லீலாவின் மனம்


கட்டுப்பாடு விதிக்காத காதலுக்காக ஏங்கி நின்றது.

விெவயந்திரன்… தசன்டனயில் தனக்தகன பிசிதனஸ்


சாம்ராஜ்யம் இருக்க, அனுபவத்திற்காகச் சகெமான அதமரிக்க
வாழ்டவ விரும்பி வாழும் இடளஞன். விதிவசத்தாவலா? இல்டல
வயதின் வசத்தாவலா? இல்டல காதல் வசத்தாவலா? லீலாவின்
அழகில் மயங்கி நின்றான்.

விெவயந்திரியனுக்கு லீலாவின் வமல் பரிதாபம்… காதல்…


ஆடச… என கூறிக்தகாண்வை வபாகலாம்.

லீலாவின் பின்னணி ததரிந்த விெவயந்திரனுக்வகா அவள்


இன்று கண் கலங்கும் காரணம் தான் புரியவில்டல.

அவவள தமௌனத்டத உடைக்கட்டும் என்று, லீலாவின்


டககடள தன் டககளுக்குள் பிடித்துக் தகாண்டு, சீராக
வளர்க்கப்பட்டு நகப்பூச்சு பூசப்பட்ை அவள் விரல்கடள

20

வருடியபடி அடதப் பார்த்துக் தகாண்டிருக்க… “விெய்… உனக்கு


நகம் வளர்த்தா பிடிக்காதில்டல. நான் சீக்கிரம் மாத்திக்கவறன்.”
என்று லீலா சம்பந்தமில்லாமல் வபச்டச ஆரம்பித்தாள்.

மறுப்பாகத் தடல அடசத்தான் விெவயந்திரன். “எனக்கு இது


பிடிச்சிருக்கு. நீ நீயா இருக்கணும். உனக்கு பிடிச்ச மாதிரி.
கல்யாணம்ங்கிறது நாம் இனிடமயா பயணிக்க வவண்டிய
விஷயம். நாம அதில் நம் சுயத்டதத் ததாடலக்கக் கூைாது.”
என்று விெய் அழுத்தமாகக் கூற, “அப்ப… நான் உனக்காக சாரி
கட்ை வவண்ைாமா? என் கூந்தடல நீளமா வளர்க்க வவண்ைாமா?”
என்று லீலா வகள்வியாக நிறுத்த, “என்டனக்காவது ஒரு நாள்
எனக்காக அப்படி இரு… மத்த வநரம் நீ உனக்கு பிடிச்ச மாதிரி
இரு…” என்று விெய் கூற, ‘என் விெய்…’ என்று எண்ணி
அவடனப் தபருடமயாகப் பார்த்தாள் லீலா.

“விெய்…” என்று ஆழமான குரலில் அடழத்து, “வலான்லினஸ்


இஸ் கில்லிங் மீ… ஒன்னு நாம இப்பவவ வமவரஜ் பண்ணிப்வபாம்.
ஆர் தலட்ஸ் லிவ் டுதகதர்…” என்று அதமரிக்கப் தபண்ணாக
லீலா வகட்க, விெய் கூறிய பதிடல ஏற்கவும் முடியாமல்,
மறுக்கவும் முடியாமல் தவித்தாள் லீலா.

வாழ்தவன்னும் கண்ணாடி மாளிடகயில்…


21
காதல் என்னும் மாயவடலயில் சிக்கியதால், இவர்கள்
வாழ்வில் விழப்வபாகும் முடிச்சுகள் என்ன?

அடத இவர்கள் அவிழ்க்க…

இவர்களின் கண்ணாடி மாளிடக நிற்குமா?

சுக்கு நூறாக உடையுமா?

22

அத்தியாயம் 3
அதமரிக்க வாஷிங்ைன் கவளரியா மாலில்… கண்ணாடி
தடுப்புகவளாடு பளபளதவன்று மின்னும் தடரயில் பலர் நைந்து
தகாண்டிருக்க… வவலடைன்ஸ் வை அன்று… பல இளம் வொடிகள்
அவர்கள் இளடமடய ருசித்துக் தகாண்டிருந்தாலும் நம்
கவனத்டத ஈர்ப்பது விெவயந்திரன் லீலா வொடி தான்.

லீலாவின் வகள்வியில் அவள் வலிகளும், அவள்


எதிர்பார்ப்புகளும் புரிந்தாலும், விெய் நிதானமாக அவளுக்குப்
புரிய டவக்கும் வநாக்வகாடு ஆழமாகப் பார்த்தான்.

“அவசரப்பட்டு கல்யாணம் பண்ண நம்ம லவ் டசல்டிஷ் லவ்


இல்டல. எங்க வீட்லயும் எனக்கு தபாண்ணு பார்க்க
ஆரம்பிச்சிட்ைாங்க. வசா திஸ் ஐஸ் தி டரட் டைம். நான் இந்தியா
வபானவுைவன, நம்ம விஷயத்டத அம்மா, அப்பா கிட்ை
வபசுவறன். சம்மதம் வாங்கினவுைவன கல்யாணம் தான். இந்த
ப்ராதெக்ட் முடிஞ்சவுைன் நான் ஒவரடியா இந்தியா வபாறது தான்
என் பிளான். நீயும், நான் கிளம்பி தகாஞ்ச நாளில் எல்லாத்தயும்
தசட்டில் பண்ணிட்டு இந்தியா வந்திரு. ஐ வில் வைக் வகர்.” என்று
கூற, லீலா அவடன ஏமாற்றமாக பார்த்தாள்.

23
லீலாவின் வதாள் வமல் டக வபாட்டு, அவடள தன் வமல்
சாய்த்துக் தகாண்டு நைந்தவாறு, “வபபி. நம்ம கல்யாணம்
யாருமில்லாம தனியா நைக்க கூைாது. தெக வொதியா… தசல்வம்
தசழிக்க தசழிக்க கலகலன்னு நைக்கணும். அப்ப என் வதவடத நீ
என் பக்கத்தில் சிரிச்சிகிட்வை நிக்கணும். நான் உன்டன
ரசிக்கணும். நீ அப்ப தவட்கப்பைணும்.” என்று விெவயந்திரன்
ரசித்துக் கூறி, லீலாடவ தன்வனாடு வசர்த்து இறுக்கமாக
அடணக்க லீலா, “ஸ்…” என்று அலறினாள்.

சட்தைன்று லீலாடவ விலக்கி, அவடள தன் முன்


நிறுத்தினான் விெவயந்திரன்.

லீலா அகப்பட்டுக் தகாண்ைவளாய் தன் தடலடயக் குனிந்து


தகாள்ள, அவள் தடலடய நிமிர்த்தி லீலாவின் இைது பக்க வதாள்
வமல் இருந்த சட்டைடய அகற்றினான் விெய்.

லீலாவின் இைது வதாளுக்கு சற்று கீவழ விெய் என்று பச்டச


குத்தியிருக்க, அந்த இைம் சிவந்து காட்சி அளித்தது. லீலாவின்
நிறத்திற்கு விெய் என்னும் தபயர் பளிச்தசன்று ததரிய, விெயின்
கண்கவளா சிவந்திருந்த அவள் வதாள்கடளச் சற்று அச்சத்வதாடு
வருடியது.

விெயின் கண்கள் கலங்க, “லீலா… உனக்கு வலிக்கடலயா?”


24

என்று நடுக்கத்வதாடு வகட்ைான். “குத்தும் தபாழுது வலிக்கிற


மாதிரி இருந்தது. ஆனால், உன்டன நிடனச்சவுைவன, ஒரு கிக்கா
இருந்தது.” என்று லீலா விடளயாட்டுத்தனமாகக் கண்சிமிட்டினாள்.

விெயின் நடுக்கம், வகாபமாக மாறியது. “லூசா நீ… ஏன்


இப்படி எல்லாம் பண்ற?” என்று காட்ைமாக விெய் வகட்க, “நான்
இப்படி எல்லாம் என் லவ்டவ எக்ஸ்பிரஸ் பண்ணும் தபாழுவத, நீ
என்டன உைவன கல்யாணம் பண்ண மாட்வைங்குற…” என்று லீலா
விெடய சீண்ை, விெய் அவடள அடிபட்ை பார்டவ பார்த்து
விட்டு வவகமாக நைந்தான் விெவயந்திரன்.

விெயின் கண்களில் ததரிந்த வலியில் பதறிய லீலா, “வஹ…


ெஸ்ட் கிட்டிங்.” என்று கூறிக்தகாண்வை லீலா அவன் பின்வன
தசன்று அவன் டககடளப் பிடிக்க, “நான் உனக்கு எவ்வுளவு
பக்குவமா தசான்வனன். உனக்குப் புரியடலயா? இல்டல என்
வமல் நம்பிக்டக இல்டலயா?” என்று வகாபமாகக் வகட்ைான்
விெய்.

லீலா விெவயந்திரடன பரிதாபமாக பார்த்தாள். லீலாவின்


பரிதாப பார்டவயில் மனம் இறங்கி, வமவல எதுவும் வபசாமல்
அவடள அடழத்துக் தகாண்டு காடர வநாக்கி நைந்தான்
விெவயந்திரன்.
25
“வி… தெய்…” என்று அடழத்துக் தகாண்டு காடல தடரயில்
உடதத்தவாறு, நைந்தாள் லீலா.

“குழந்டதயா நீ?” என்று குடழவாகக் வகட்ைான் விெய்.


“பின்ன இல்லியா? நீ தான் கல்யாணத்துக்கு அப்புறம் என்டனக்
குழந்டத மாதிரி பார்த்துப்வபன்னு தசான்னிவய.” என்று லீலா
இடழய, விெயின் முகத்தில் புன்முறுவல் பூத்தது.

“இனி இப்படிச் தசய்யாத.” என்று விெயின் குரல்


கண்டிப்வபாடு கூற, “இட்’ஸ் லவ்… உனக்குப் புரியடல.” என்று
லீலா கடிந்து தகாள்ள, விெய் மீண்டும் வகாபமாக நைந்தான்.

“வஹ விெய்…” என்று அடழத்துக் தகாண்டு, விெயின்


பின்வன ஓடி, அவன் காருக்குள் நுடழந்தாள் லீலா. “விெய்… நீ
தராம்ப பண்ற… கல்யாணத்துக்கு அப்புறம் உன்டன எப்படி சுத்த
விடுவறன் பாரு?” என்று லீலா தன் தடலடயச் சிலுப்ப, “எப்படி?”
என்று ஆர்வமாக வகட்ைான் விெய்.

“ட்டரலர் வவணுமா?” என்று லீலா கண்சிமிட்ை, “ஐவயா


சாமி…” என்று அலறி, அவன் காடர உயிர்பித்தான் விெவயந்திரன்.

“உனக்கு பிடிச்ச பாட்டு…” என்று லீலா, மியூசிக் சிஸ்ைத்டத

26

உயிர்ப்பிக்க, பாைடல தமன்டமயாக முணுமுணுத்தபடி காடர
ஓட்டினான் விெய்.

“நீ சூப்பரா பாடுற…எனக்குத் தான் பாைத் ததரியாது.” என்று


லீலா விெடய பாராட்ை ஆரம்பித்து தன் இயலாடமடய
வசாகமாக முடிக்க, “ரசிக்க ததரிஞ்சா வபாதும். நான் ரசடனவயாடு
பல விஷயங்கள் தசால்லி தவரன்.” என்று விெய் கண்சிமிட்ை,
“வஹ…” என்று சத்தம் எழுப்பி தன் தடலடய அங்குமிங்கும்
அடசத்தாள் லீலா. லீலாடவ குறும்பு பார்டவ பார்த்தான்
விெவயந்திரன்.

அவத வநரம் கீர்த்தனா, தன் வீட்டிற்குள் நுடழந்தாள்.

“தபாதுவா சனிக்கிழடம விடுமுடறயா தான் இருக்கும்.


ஆனால் இன்டனக்கி நீ ஆபீஸ் வபான, சீக்கிரம் வந்திருவன்னு
நினச்வசன்.” என்று சடமயல் அடறயிலிருந்தபடி குரல் தகாடுத்தார்
சத்யமூர்த்தி. கீர்த்தனாவின் தந்டத.

நடுத்தர வர்க்கத்தினடர விைச் சற்று வசதியாகக்


காட்சியளிக்கிறது கீர்த்தனாவின் வீடு. தவளியில் கார் நின்று
தகாண்டிருக்க, அடதக் கைந்து உள்வள வந்த கீர்த்தனா,
தந்டதயின் குரல் வகட்டு “வவடல அப்பா…” என்று சிரித்த

27
முகமாக பதிலளித்தபடி உள்வள நுடழந்தாள்.

“அப்பா… இடத ஏன் நீங்க பண்றீங்க? நான் வந்து பண்ண


மாட்வைனா?” என்று இன்முகத்வதாடு கடிந்து தகாள்ள, “உங்க
அம்மா இருந்திருந்தா…” என்று சத்தியமூர்த்தி ஆரம்பிக்க,
“அப்பா… ஆரம்பிக்காதீங்க. அம்மா இருந்தால் கூை என்டன
இப்படி கவனிச்சிருக்க மாட்ைாங்க.” என்று தன் தந்டதயின்
வவடலக்கு ஒத்தாடசயாகப் பாத்திரங்கடள எடுத்துக் தகாடுத்தாள்.

“பாக்கியம் பாட்டி வவடலடய முடிச்சிட்டு


கிளம்பிட்ைாங்களா?” என்று கீர்த்தனா வகட்க, “ம்… கிளம்பிட்ைாங்க
கீர்த்தனா.” என்று கீர்த்தனாவின் தந்டத சத்யமூர்த்தி கூறினார்.

“அப்பா! நீங்க எதுவும் தசய்ய வவண்ைாம். நான் இவதா


குளிச்சிட்டு வந்து எல்லாம் தசய்வறன்.” என்று கூறி குளியடறக்குள்
நுடழந்தாள் கீர்த்தனா.

குளித்துவிட்டு நீல நிற புைடவக்கு மாறியிருந்தாள் கீர்த்தனா.

ஹாலில், கீர்த்தனாவின் தாயின் புடகப்பைம் தபரிதாக


மாடலவயாடு ததாங்கிக் தகாண்டிருந்தது.

‘நீ வசடல கட்டினா உங்க அம்மா மாதிரிவய இருக்க.’ என்று

28

கீர்த்தனா முதல் முதலாகப் புைடவ கட்டிய அன்று தன் தந்டத
கூறியது நிடனவு வர, தன் வசடலடயத் தைவிப் பார்த்தாள்
கீர்த்தனா. அன்றும் முதல் இன்று வடர தபரும்பாலும், கீர்த்தனா
வசடல கட்டுவடத வழக்கமாக்கிக் தகாண்ைாள்.

கீர்த்தனாவின் வீதைங்கும் கண்ணாடிகளால் தசய்யப்பட்ை


தபாம்டமகள் அழகழகாகக் காட்சி அளித்தது. கீர்த்தனா கண்ணாடி
தபாம்டமகடள ரசடனவயாடு பார்த்துவிட்டுச் தசல்வடதப்
பார்க்டகயில், அடனத்தும் அவள் டக வண்ணம் என்று நம்மால்
ததரிந்து தகாள்ள முடிகிறது.

“கீர்த்தனா நீ விளக்வகத்தி சாமி கும்பிடு. நான் உன்கிட்ை ஒரு


நல்ல விஷயம் தசால்லணும்.” என்று தந்டத கூற, தடல அடசத்து
பூடெ அடற வநாக்கி உள்வள தசன்றாள் கீர்த்தனா.

“கீர்த்தனா… நீ ஆடசயாக டவத்த தபயர். கூப்பிட்டு அழகு


பார்க்கத் தான் நீ இல்டல.” என்று தன் மடனவிடய நிடனத்து
முணுமுணுத்தபடி, மணி சத்தம் வகட்கப் பூடெயடறக்குள்
நுடழந்தார் சத்யமூர்த்தி.

பூடெடய முடித்துவிட்டு, கீர்த்தனா எழ, “கீர்த்தனா ஒரு


பாட்டு பாவைன்.” என்று கண் மூடி தன் மகளின் கான

29
தவள்ளத்தில் நடனயத் தயாராகி கண்கடள மூடினார்
சத்தியமூர்த்தி.

கீர்த்தனா இடறவடனத் தரிசித்தபடி பாை ஆரம்பித்தாள்.

திருப்பதி மலைவாழும் வவங்கடேசா -திருமகள்

மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா

அன்வபன்னும் அகல் விளக்லக ஏற்றி லவத்டேன்

அதில் ஆலசவென்னும் வநய்லெ ஊற்றி லவத்டேன்

என் மனம் உருகிேடவ பாடி வந்டேன்

திருப்பதி மலைவாழும் வவங்கடேசா -திருமகள்

மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா

கீர்த்தனாவின் குரல் நம்டம வசியப்படுத்தி நம்டம தமய்


சிலிர்க்க டவக்கிறது. இல்லதமங்கும் ததய்வ மணம் கமல,
கீர்த்தனாவின் குரல் வீதைங்கும் ஒலித்தது.

நிலனப்பலே நேத்தி லவப்பாய் லவகுந்ோ

மலைத்ேலே பறித்திடுவாய் டகாவிந்ோ

30

உலைத்ேது கீலே என்ை ேத்துவடம

அலே உணர்ந்ேவர் வாழ்ந்திடுவார் சத்திெடம

திருப்பதி மலைவாழும் வவங்கடேசா -திருமகள்

மனம் நாடும் சீனிவாசா ஏழுமலை வாசா

கீர்த்தனா பாடி முடிக்க, தபருமாடள வநரில் தரிசித்த


உணர்வவாடு கண்கடளத் திறந்தார் சத்யமூர்த்தி.

“நீ நல்லாருக்கணும்.” என்று தன் மகடள ஆசிர்வதித்து


எழுந்து ஹாலில் இருந்த வசாபாவில் சாய்ந்து அமர்ந்தார்
சத்யமூர்த்தி.

“கீர்த்தனா, உனக்கு ஒரு மாப்பிள்டள வீடு வந்திருக்கு.


அடதப் பத்தி வபசுறதுக்கு முன்னாடி உன் மனசில் யாரவது
இருந்தா அப்பா கிட்ை தசால்லு அந்த இைத்டதவய வபசி
முடிச்சிருவவாம்.” என்று வகலியாகக் வகட்டு தபண்ணின் மனடத
அறியும் முயற்சியில் இறங்கினார் சத்யமூர்த்தி.

“அப்பா…” என்று கீர்த்தனா சத்தமாக அடழத்தாலும் அவள்


முகத்தில் தவட்கம் குடிவயறியது. “தசால்லுமா…” என்று
சத்தியமூர்த்தி தன்டமயாக வினவ, ” அப்பா… அப்படி எல்லாம்

31
ஒண்ணுமில்டல அப்பா. எனக்கு இந்த காதலில் எல்லாம்
நம்பிக்டக இல்டலன்னு உங்களுக்குத் ததரியாதா? அப்படிவய
ஏதாவது இருந்தாலும் உங்க கிட்ை தாவன அப்பா முதலில்
தசால்லுவவன்.” என்று தந்டதடய விை தன்டமயாகக் வகட்ைாள்
கீர்த்தனா. பாவம் அவள் அறியவில்டல, தன் தந்டதயிைமும் தன்
மனடத மடறக்கும் காலம் வருதமன்று!

அப்தபாழுது, தந்டத கீர்த்தனாவிைம் ஓர் புடகப்பைத்டத


நீட்ை, அடதப் தபற்றுக் தகாண்ை கீர்த்தனா தன் தந்டதடய
அதிர்ச்சியாகப் பார்த்தாள். “உனக்கு ஏற்கனவவ ததரிஞ்சவர் தான்.”
சத்தியமூர்த்தி கண்சிமிட்டி கூற, கீர்த்தனா தமல்லிய தடல
அடசப்வபாடு அந்த புடகப்பைத்டத ஆழமாகப் பார்த்தாள்.
அவள் முகத்தில் ஓர் தவட்க புன்னடக அரும்பியது. அந்த
புன்னடகடய அவள் தந்டத கண்டுதகாள்ளுமுன் அவள்
அடறக்குள் நுடழந்து தகாண்ைாள் கீர்த்தனா.

அந்த புடகப்பைத்தில் இருப்பது யாதரன்று அறிய நாம்


கீர்த்தனாடவத் ததாைர்ந்து தசன்றாலும், கீர்த்தனா அடத டக
வடளவிற்குள் மடறத்துக் தகாண்ைதால் நம்மால் பார்க்க
முடியவில்டல.

காலம் கீர்த்தனாவின் மணவாளடன நம் கண்முன் நிறுத்தும்.

32

அத்தியாயம் 4
கீர்த்தனா அந்த புடகப்பைத்டதப் பத்திரப்படுத்திக்
தகாண்ைாள். அவளுக்குப் புடகப்பைம் வதடவயில்டல. அந்த
உருவம் அவள் மனதில் பதிந்திருந்தது.

‘அடிக்கடி பார்த்த உருவம் தாவன!’ என்ற எண்ணத்டத


கீர்த்தனாவின் கண்கள் தவளிப்படுத்தியது. கண்ைதும் காதல்,
அறியாப் பருவத்தில் காதல், அவர்கவள வதர்ந்ததடுக்கும் துடண
இவற்றில் நம்பிக்டக இல்லாத கீர்த்தனாவுக்குத் திருமணத்தின் மீது
அளவு கைந்த நம்பிக்டக.

காரணம் அவள் தந்டத. சிறு வயதிவல, தாடய இழந்த


கீர்த்தனா, தன் தந்டதயில் அன்பில் வளர்ந்தாள். இளம் வயதில்
புரியவில்டல என்றாலும், தாடய இழந்து அவர் நிடனவாகவவ
வாழும் தந்டத கீர்த்தனாவுக்குப் வபாதித்த விஷயங்கள் பல.

‘அக்னி சாட்சியாக நைக்கும் திருமணத்திற்கு எத்தடன


மரியாடத. அடதப் தபற்றவர்கள் அவர்கள் குழந்டதகளுக்கு முழு
மனவதாடு சந்வதாஷமாகச் தசய்ய வவண்டும். அதற்கு ஒழுக்க
தநறிவயாடு வாழ வவண்டும்.’ என்று கீர்த்தனா உறுதியாக
நம்பினாள்.

33
‘அப்பாவுக்கு தநருங்கிய நண்பனின் மகன். இந்த
திருமணத்தில் ஏன் மாற்றம் இருக்கப் வபாகிறது?’ என்று
கீர்த்தனாவின் அறிவு சிந்திக்க, புடகப்பைத்தின் தசாந்தக்காரர்
கீர்த்தனாவின் கண்முன்வன வதான்ற, அவர் தபயடர எழுத
ஆரம்பித்தாள் கீர்த்தனா.

‘வபனா முடனயால் உன் தபயடர எழுதினால், உனக்கு


வலிக்குவமா?’ என்று எங்வகா படித்து காதல் கவிடத நிடனவு வர,
வகலியாக புன்னடகத்துக் தகாண்ைாள் கீர்த்தனா.

‘திருமணத்திற்கு முன் வருவது தான் காதலா?

திருமண பந்தலில் பூப்பதும் காதல் தாவன?

மடனவிடய விைச் சிறந்த காதலி இருக்க முடியுமா?’

என்று கீர்த்தனாவின் மனதில் வதான்ற, அவள் அடறயின்


ென்னல் வழியாகத் வதாட்ைத்தில் பூத்திருக்கும் மல்லிடகடயப்
பார்த்தபடி, “நாவன சிறந்த காதலி.” என்று கண்களில்
ஆடசவயாடும், மனதில் காதவலாடும், சிந்டதயில் உரிடமவயாடும்
அழுத்தமாக முணுமுணுத்தாள் கீர்த்தனா.

கீர்த்தனா வமலும் கனவுலகில் சஞ்சரிக்க, அவளுக்கு தனிடம


தகாடுத்து நாம் முகுந்தன், நிரஞ்சனாடவ வதடி தசல்வவாம்.

34

கைற்கடரயில், அவர்கள் காதல், ஊைல் என அடனத்தும்
முடிந்து நிரஞ்சனா கிளம்ப, “நான் உன்டன உங்க வீட்டுப்
பக்கத்தில் ட்வராப் பண்வறன்.” என்று கூறிக்தகாண்வை அவவளாடு
நைந்தான் முகுந்தன்.

நிரஞ்சனா தமௌனமாகத் தடல அடசக்க, “நாம இனி


அடிக்கடி சந்திக்க வவண்ைாம். நான் தினமும் உன்கிட்ை வபசுவறன்.
சரியா?” என்று முகுந்தன் அக்கடறயாக வகட்க, நிரஞ்சனா
தடலயடசத்தாள்.

“என்ன நிரஞ்சனா? இப்படி உம்முன்னு இருந்தா என் மனசு


கஷ்ைப்பைாதா?” என்று முகுந்தன் வசாகமாக வகட்க, “அப்படிலாம்
இல்டல. நான் நல்லா தான் இருக்வகன். ஆனா, தராம்ப பயமா
இருக்கு.” என்று நிரஞ்சனா குழந்டதத் தனத்வதாடு கூறினாள்.

நிரஞ்சனாவின் வழிடய மறித்து, “என்டனத் தவிர, உன்டன


யாரும் கல்யாணம் பண்ண முடியாது. இனி இந்த மாதிரி நீ தனியா
எங்கயும் வராத. வதடவ இல்லாத சந்வதகத்திற்கு வழிவகுக்கும்.
படி. படிச்சி முடி பார்த்துக்கலாம். இன்னும் இரண்டு வருஷம்
தாவன. வவகமா ஓடிரும். நீ படிச்சி முடிச்சவுைன் நாவன வந்து
தபண் வகட்வபன். யாராலும் என்டன தடுக்க முடியாது. ெஸ்ட் டூ
இயர்ஸ் ைார்லிங்.” என்று முகுந்தன் புன்னடகவயாடு கண்சிமிட்ை,
35
அந்த புன்னடக நிரஞ்சனாவின் முகத்திலும் பரவ, நிரஞ்சனா
சம்மதமாகத் தடல அடசத்தாள்.

முகுந்தன் அவன் காடர, நிரஞ்சனாவின் குடியிருப்பு பகுதி


வநாக்கிச் தசலுத்தினான். அவன் காரில் பாைல் இன்னிடசயாய்
ஒலித்தது. இருவருக்கும் பாைலின் வமல் அலாதி பிரியம் வபாலும்.
ரசித்துக் வகட்டுக் தகாண்வை பயணித்தனர்.

நிரஞ்சனாடவ அவள் வீட்டிற்குச் சற்று அருகில்


இறக்கிவிட்டுவிட்டு, ‘அவள் பத்திரமாக வீட்டிற்குள் தசல்கிறாளா?’
என்று உறுதி தசய்து தகாண்டு நிரஞ்சனாவின் நிடனப்வபாடு
வீட்டிற்குப் பயணித்தான் முகுந்தன். ‘வீட்டில் நிரஞ்சனாவின்
விஷயத்டத எப்படி ஆரமிப்பது?’ என்று சிந்தடனவயாடு காடர
ஓட்டினான் முகுந்தன்.

நிரஞ்சனா வீட்டிற்குள் நுடழய, “எங்க வபாயிட்டு வர?”


என்று நிரஞ்சனாவின் தாய் சுந்தரியின் குரல் ஓங்கி ஒலித்தது.
அவள் தந்டத நிரஞ்சனாடவ பார்த்தபடி தமௌனமாக
அமர்ந்திருந்தார்.

“பிதரண்ட்வஸாை…” என்று நிரஞ்சனா தயக்கமாகக் கூற,


“பளார்…” என்று நிரஞ்சனாவின் கன்னத்தில் சுந்தரியின் டக தைம்
பதிந்தது.

36

“அம்மா…” என்று நிரஞ்சனா அடழக்க, சுந்தரி அவடளக்


வகாபமாக முடறத்தார்.

‘விஷயம் ததரிந்துவிட்ைது.’ என்ற எண்ணம் நிரஞ்சனாவுக்கு


சற்று அச்சத்டதக் தகாடுத்தாலும், அடதயும் தாண்டி ஓர் நிம்மதி
உணர்டவக் தகாடுத்தது.

“என்ன தசால்லி உன்டன மயக்கினான்? பார்த்தா தபரிய


இைத்துப் டபயன் மாதிரி இருக்கு. கார்ல வந்து இறங்குற.
அவயாக்கிய டபயன். காவலஜ் படிக்கிற தபாண்ணு கிட்ை
வவடலடயக் காட்ை வவண்டியது.” என்று நிரஞ்சனாவின் தாயார்
சுந்தரி நிரஞ்சனாவிைம் எகிற, ‘நான் ஒரு கல்லூரி தபண்ணிைம்
ஏன் மயங்கிவனன். அவள் சிந்தடன என்டன ஏன் இப்படி எனக்கு
ருசிக்கிறது?’ என்று காதல் எண்ணங்கள் வமவலாங்க முகுந்தன்
அவன் காரிலிருந்து இறங்கி வீட்டிற்குள் நுடழந்து சீட்டியடித்தபடி
படிவயறி அவன் அடறக்குள் தசன்றான்.

“அம்மா… அவயாக்கியதனல்லாம் தசால்லாதீங்க. அவர்


நல்லவர். நான் அவடர விரும்பவறன்.” என்று நிரஞ்சனா அவள்
வாங்கிய அடறடய மறந்து திண்ணக்கமாக கூற, நிரஞ்சனாவின்
தாயார் அவள் முடிடயக் தகாத்தாகப் பிடித்து பளார் பளார் என்று
அடறந்தார். நிரஞ்சனாவின் தந்டத வாசல் கதடவ

37
அடைத்துவிட்டு, ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

பலம் இழந்து நிரஞ்சனா தடரயில் சரிய, “அம்மா… அக்கா


பாவும் அம்மா… எவதா ததரியாம வபசுறா. நான் வபசுவறன்.”
என்று நிரஞ்சனாவின் தங்டக ஸ்வாதி குறுக்வக புகுந்தாள்.

அவள் வாங்கிய அடியில் நிரஞ்சனாவின் பிடிவாதம் ஏற,


“யாரும் எனக்காகப் வபச வவண்ைாம். நான் வமெர். அவடர தான்
கல்யாணம் தசய்துப்வபன்.” என்று திட்ைவட்ைமாக அறிவித்தாள்
நிரஞ்சனா.

நிரஞ்சனாவின் தந்டத ராமலிங்கம் தசய்வதறியாமல்,


டககடளப் பிடசய, அருவக இருந்த துைப்பத்தால் நிரஞ்சனாவின்
தாய் சுந்தரிடய அடிக்க நிரஞ்சனா பின்வன நகர நகர சுவரில்
அடிப்பட்டு அவள் டககளில் ரத்தம் வழிந்தது.

அடி வாங்கிய நிரஞ்சனாவின் கால்கள் பலம் இழந்து நடுங்க


ஆரம்பிக்க, “சுந்தரி நிறுத்து. நிரஞ்சனா அவடன மறந்திரு…”
என்று கண்டிப்வபாடு ஒலித்தது அவள் தந்டத ராமலிங்கத்தின்
குரல்.

நிரஞ்சனா மறுப்பாகத் தடல அடசக்க, அவள் அடலப்வபசி


ஒலித்தது. அவள் தாய் வகாபமாக அந்த அடலப்வபசிடயச்

38

சுவரில் விட்தைறிய அந்த விடலயுயர்ந்த அடலப்வபசி சுக்கு
நூறாக உடைந்தது. ‘அவள் காதலின் நிடலடமயும் அது தாவனா?’
என்று நிரஞ்சனா மிரண்டு விழித்தாள். தன் வீவை அவளுக்குச்
சிடறயாகத் ததரிந்தது.

“நீ படிச்ச லட்சணம் வபாதும். இனி நீ காவலஜ் வபாக


வவண்ைாம். உன் படிப்டப நிறுத்தவறன். உனக்கு உைவன
கல்யாணம்.” என்று ராமலிங்கம் அழுத்தமாக கூற, எங்வகா
அகப்பட்டுக் தகாண்ை உணர்வில் நிரஞ்சனாவின் உள்ளம்
பதறியது.

“அப்பா…” என்று கதறியபடி அவர் கால்களில் விழுந்தாள்


நிரஞ்சனா. “அப்பா… எல்லாத்தயும் மறந்துட்டு படிக்கவறன்னு
தசால்லு. நீ நல்லா படிக்கிற தபாண்ணு. உனக்கு நல்ல எதிர்காலம்
இருக்கு.” என்று அவர் நிரஞ்சனாவின் தடல வகாதி கூற,
நிரஞ்சனா என்ன தசால்வததன்று ததரியாமல் கண்ணீர் உகுத்தபடி
அவள் தந்டதடயப் பரிதாபமாகப் பார்த்தாள்.

“எல்லாத்தயும் மறந்திருவவன்னு தசால்லு.” என்று


நிரஞ்சனாவின் தந்டத அழுத்தமாகக் கூற, நிரஞ்சனா தமௌனம்
காக்க நிரஞ்சனாடவ தரதரதவன்று படுக்டக அடறக்குள்
இழுத்துச் தசன்று கதடவ அடைத்தார் நிரஞ்சனாவின் தாய் சுந்தரி.

39
நிரஞ்சனாவின் தந்டத ராமலிங்கம் சுவடரப் பார்த்தபடி
தவறுடமயாக அமர்ந்திருக்க, “அம்மா… கதடவ திறங்க…
அம்மா… அம்மா…” என்று அலறியபடி கதடவ பைார் பைாதரன்று
அடித்தாள் நிரஞ்சனாவின் தங்டக ஸ்வாதி.

நிரஞ்சனாவின் வீட்டிற்கு தமௌனம், அழுடக, வகாபம், விரக்தி


எனப் பல விருந்தாளிகடள அடழத்து வந்திருந்தது நிரஞ்சனாவின்
காதல்.

சுமார் மூன்று நாட்கள் கைந்த நிடலயில், மாடல வநரத்தில்


முகுந்தன் இலக்கில்லாமல் சுவடர தவறித்தபடி அமர்ந்திருந்தான்.

அவன் அடறக்குள் நுடழயக் கதடவத் தட்டிவிட்டு, அதற்குப்


பலன் இல்லாமல் வபாக… முகுந்தன் அடறக்குள் தசன்றாள்
கீர்த்தனா.

‘எதாவது பிரச்சடன என்று வகட்கலாமா? அடதக் வகட்க


எனக்கு இப்தபாழுது உரிடம இருக்கிறதா?’ என்று எண்ணியபடி
“முகுந்தன்…” என்று அடழத்தாள் கீர்த்தனா.

“அ…” என்று முகுந்தன் தடுமாற, “எனி ப்வராப்வலம்?” என்று


கீர்த்தனா வகட்க, மறுப்பாகத் தடல அடசத்து, “நீங்க தநக்ஸ்ட்
மீட்டிங் ஹாண்டில் பண்ணுங்க. நான் தவளிய வபாகணும்.” என்று

40

கூறிவிட்டு அவசரமாக தவளிவய கிளம்பினான் முகுந்தன்.

‘தினமும் இந்வநரம் என்ன வவடலவயா?’ என்று எண்ணி


வதாடளக் குலுக்கி தன் வசடல முந்தாடனடயச் சரி தசய்தபடி
அவள் வவடலடயக் கவனிக்கச் தசன்றாள் கீர்த்தனா.

‘மூணு நாள் ஆச்சு… நிரஞ்சனா கிட்ை வபச முடியடல. அவ


வாட்ஸாப்ப் லாஸ்ட் ஸீன் கூை மூணு நாள் முன்னாடி காட்டுது.
காவலஜ்க்கு வரடல. எவதா பிரச்சடன…’ என்று சிந்தித்தபடிவய
காடர நிரஞ்சனாவின் கல்லூரி வநாக்கிச் தசலுத்தினான் முகுந்தன்.

கல்லூரி விடும் வநரம், நிரஞ்சனா வசார்வாக நைந்து வந்து


தகாண்டிருந்தாள். நிரஞ்சனா முகுந்தடனக் கண்டு தகாண்ைாள்.
முகுந்தனும் அவடளக் கண்டு தகாண்டு வவகமாக அவள் அருவக
ஓடினான்.

முகுந்தன் தன் குடும்ப நிடல மறந்து, தசல்வ நிடல மறந்து


எதிவர வந்த மாணவர்கடள இடித்துக் தகாண்டு ஓடினான்
நிரஞ்சனாடவ வநாக்கி…

முகுந்தடன அருவக பார்க்கவும், நிரஞ்சனாவின் கண்கள்


கண்ணீடர வடிக்க, அவள் அடத உள்ளிழுத்துக் தகாண்டு
முகுந்தடனக் கைந்து தசன்றாள்.

41
நிரஞ்சனாவின் முகம், டககள் என அவள் உைல்
முகுந்தனுக்குப் பல தசய்திகள் கூற, “நிரஞ்சனா எதுவும் தபரிய
பிரச்சடனயா. வா என் கூை இப்பவவ கல்யாணம் பண்ணிப்வபாம்.
எதாவது கஷ்ைம்னா என்கிட்ை தசால்லு டீ.” என்று முகுந்தன்
கண்களில் கண்ணீர் வழிய நிரஞ்சனாவிைம் தகஞ்சினான்.

“கல்யாணம்…” இந்த தசால்லில் ஒரு தநாடி அடசவின்றி


நின்று முகுந்தடனப் பார்த்துவிட்டு, நிரஞ்சனா கண்கடளச் சூழல
விட்ைபடி, தமௌனத்டதப் பதிலாகக் தகாடுத்து வவகமாக நைந்து
தசன்று அவளுக்காகக் காத்திருந்த காருக்குள் நுடழந்து
தகாண்ைாள்.

கார் வவகதமடுக்க, கண்ணீர் மல்க, முகுந்தடன தன்


மனதிற்குள் பைம் பிடித்துக் தகாண்ைாள் நிரஞ்சனா.

‘ஏவதா சரி இல்டல. ஆனால், இப்ப என்ன பண்றது? முதலில்


நான் அம்மா அப்பா கிட்ை விஷயத்டதச் தசால்லிவய ஆகணும்.
நான் இப்ப தசான்ன சரியா இருக்குமா?’ என்தறண்ணி தன் காடர
தமதுவாகச் தசலுத்தினான் முகுந்தன்.

காரில் பாைல் ஒலித்தது.

இேெத்திடை தீ பிடித்து கனவவல்ைாம் கருகிெடே

42

உயிடை நீ உருகும் முன்டன கண்டண காண்டபடனா

இலை டமடை பனி துளி டபால்

இங்கும் அங்குமாய் உைவுகின்டைாம்

காற்ைடித்ோல் சிேறுகின்டைாம்

வபான்டன பூந்டேடன

வலி என்ைால் காேலின் வலி ோன்

வலிகளில் வபரிது

அது வாழ்வினும் வகாடிது

உன்லன நீங்கிடெ உயிர் கலைகிடைன்

வான் நீைத்தில் எலனப புலேக்கிடைன்

காேல் என்லனப் பிழிகிைடே

கண்ணீர் நதிொய் வழிகிைடே

நிலனப்பது வோல்லை

மைப்பதும் வோல்லை

43
வாழ்டவ வலிக்கிைடே

முகுந்தனின் கண்கள் கலங்க, அவனுக்குச் சாடல மங்கலாகத்


ததரிந்தது.

அன்பான வாசகர்கவள!

என் மனதில் ஓர் வினா? காதல் சரியா தவறா என்று


ததரியவில்டல!

ஆனால், காதல் என்றால் பக்குவப்பட்ை வயதில்


இருப்பவர்களும் இடளய சமுதாயத்திைம் எதிர்ப்டப மட்டும் தான்
காட்ை வவண்டுமா? ஏன் அவர்கள் நிடலயிலிருந்து இறங்கி சற்று
பக்குவமாக நைந்து தகாள்ளக் கூைாதா?

நம் கதாபாத்திரங்களின் வாழ்க்டக காதல், திருமணம்


என்னும் பந்தத்திற்குள் சிக்கி கண்ணாடி மாளிடகக்குள் பயணிக்கத்
தயாராகிவிட்ைது.

யாரின் கண்ணாடி மாளிடக யாரால் கல்லடி படும்?

44

அத்தியாயம் 5
முகுந்தன், ‘தன் விஷயத்டத வீட்டில் கூறுவதற்கு இது
சரியான வநரமா?’ என்தறண்ணியபடி தன் அடறவயாடு
ஒட்டியிருந்த பால்கனியில் குறுக்கும் தநடுக்குமாக நைந்து
தகாண்டிருந்தான். குடும்ப சூழ்நிடல மனத்தில் வதான்ற, “தகாஞ்சம்
தபாறுடமயாக இருப்வபாம். நிரஞ்சனா இன்னும் படித்து
முடிக்கவில்டல. இறுதி ஆண்ைாவது வர வவண்டும்.’ என்ற
முடிவவாடு முகுந்தன் தன் நாட்கடள நகர்த்தினான்.

இரண்டு நாட்கள் கழித்து, விடியற்காடல ஆறு மணிக்கு,


முகுந்தனின் அடலப்வபசி அலறியது. முகுந்தனின் வாழ்வு திடச
மாறப் வபாகும் தநாடி என்றறியாமால், புது எண்ணிலிருந்து
அடழப்பு வர, தூக்கக் கலக்கத்வதாடு “ஹல்வலா…” என்று
கூறினான் முகுந்தன்.

எதிர் பக்கம் வகட்ை குரலில், சைாதரன்று எழுந்து அமர்ந்தான்


முகுந்தன். எதிர் பக்கம் வபசியடதக் வகட்கும் வாய்ப்பு
நமக்கில்டல.

“சரி… பயப்பைாத… நான் இருக்வகன்.” என்று எதிர் பக்கம்


வபசுபவடரச் சமாதானம் தசய்யும் விதமாகப் வபசினான் முகுந்தன்.

45
“அங்வகவய இரு… நான் இப்ப வவரன்.” என்று கூறிக்தகாண்டு
எத்தடன வவகமாகத் தன்டன தயார் தசய்து தகாண்டு கிளம்ப
முடியுமா அத்தடன துரிதமாகக் கிளம்பினான் முகுந்தன்.

‘இந்வநரத்தில் எங்கு கிளம்புகிறான்?’ என்ற எண்ணத்வதாடு,


முகுந்தனின் தபற்வறார் பார்த்து, அடுத்த வகள்விடய வகட்டும்
முன் முகுந்தன் வவகமாக தசன்றிருந்தான்.

முகுந்தனின் கார் சாடலயில் வவகமாகப் பறக்க, அது


வைபழனி வகாவில் முன் நின்றது. முகுந்தனின் காடர
பார்த்துவிட்டு வவகமாகக் காடர வநாக்கி ஓடி வந்தாள் நிரஞ்சனா.

நிரஞ்சனாவின் தடல முடி கலந்திருந்தது. கண்களில் ஒளி


இல்டல. உைல் வசார்ந்திருந்தது. கால்களில் தசருப்பில்டல…
பாதங்களில் ரத்தம் வடிந்து தகாண்டிருந்தது. தன் துப்பட்ைாடவச்
சரி தசய்த படி முகுந்தடன தநருங்கினாள் நிரஞ்சனா.

நிரஞ்சனா ஏவதா வபச ஆரம்பிக்க, அவள் வகாலத்டதப்


பார்த்து நிரஞ்சனாடவ அடமதியாக இருக்கும் படி தசய்டக
காட்டி, கார் கதடவத் திறந்து உள்வள அமரச் தசான்னான்
முகுந்தன்.

முகுந்தனின் தசால்லுக்கு கட்டுப்பட்டு, நிரஞ்சனா காரில் ஏறி

46

சாய்வாக அமர்ந்தாள். அவளுக்கும் அந்த ஆசுவாசம் வதடவப்
பட்ைது. சூைான டீவயாடு அவடள தநருங்கினான் முகுந்தன். “நீ
ஏதாவது சாப்பிட்டியா?” என்று நிரஞ்சனா விழி உயர்த்தி, அந்த
பதட்ைத்திலும் வகட்க, முகுந்தன் அவடள டமயவலாடு பார்த்தான்.

“நீ சாப்பிடு.” என்று கூறி அவன் டீ கடைக்குச் தசன்று டீ


வாங்கி அருந்தினான். நிரஞ்சனாவின் வகாலம், முகுந்தனுக்குப் பல
தசய்திகள் கூறியது. தன் வாழ்வு திடச மாறப் வபாவடத உணர்ந்து
தகாண்ைான் முகுந்தன். ‘என்ன நைந்தாலும், நிரஞ்சனாடவ விட்டுக்
தகாடுக்கக் கூைாது.’ என்று மனதில் சூளுடரத்துக் தகாண்ைான்
முகுந்தன்.

முகுந்தன் காரில் ஏறி அமர்ந்து வண்டிடயக் கிளப்ப, “எங்க


வபாவறாம்?” என்று வகட்ைாள் நிரஞ்சனா. “எங்க வபாகணும்?”
என்று சாடலடயப் பார்த்தபடி வகட்ைான் முகுந்தன்.

“வகாவிலுக்குள்ள வபாலாம். நீ என்டன இப்ப கல்யாணம்


பண்ணிக்வகா.” என்று அதிகாரமாக உரிடமவயாடு கூறினாள்
நிரஞ்சனா. வைபழனி வகாவிலுக்குள் தசல்லாமல் காடர எதிர்
பக்கம் தசலுத்தினான் முகுந்தன். “நீ கூைச் தசான்ன வார்த்டதடய
காப்பாத்தமாட்டியா? எல்லாடர மாதிரியும் என்கிட்வை தபாய்
தசான்னியா?” என்று ஏமாற்றமாகக் வகட்ைாள் நிரஞ்சனா. ‘அவள்
47
வபசட்டும்…’ என்று தமௌனமாகக் காடர தசலுத்தினான் முகுந்தன்.

முகுந்தன் தமௌனம் காக்க, நிரஞ்சனா கண்களில் கண்ணீர்


வழியச் சாடலடயப் பார்த்தபடி அமர்ந்தாள். முகுந்தனின் கார்
அஷ்ைலக்ஷ்மி வகாவில் அருவக நின்றது. “இறங்கு நிரஞ்சனா.”
என்று கூறி அவடளக் வகாவில் அருவக இருக்கும் கைற்கடரக்கு
அடழத்துச் தசன்றான்.

இருவரும் தமௌனமாக நைந்து தசன்று அங்கு அமர்ந்தனர்.

“என்ன டீ ஆச்சு? விடளயாட்டுப் பிள்டள மாதிரி கல்யாணம்


பண்ண தசால்ற?” என்று நிரஞ்சனாவின் முகம் பார்த்துக் வகட்ைான்
முகுந்தன். “உனக்கும் என்டனப் பார்த்தா விடளயாட்டுப் பிள்டள
மாதிரி இருக்கா?” என்று நிரஞ்சனா கண்கலங்க, “ஏய்! என்ன டீ?”
என்று நிரஞ்சனாவின் தடலடய ஆதரவாக முகுந்தன் தைவ,
அவன் டககடளக் வகாபமாகத் தட்டி விட்ைாள் நிரஞ்சனா.

நிரஞ்சனா தன் முகத்டதக் வகாபமாகத் திருப்பிக் தகாள்ள,


“நிரஞ்சனா…” என்று முகுந்தன் அழுத்தமாக அடழக்க,
முகுந்தனின் மார்பில் சாய்ந்து கதறினாள் நிரஞ்சனா.

இத்தடன நாள் பழக்கத்தில், கண்களால் மட்டுவம காதல்


வபசிய இவர்கள் இன்று அடத கடைப்பிடிக்க முடியாமல்

48

உணர்ச்சியின் பிடியில் சிக்கி தகாண்ைனர். நிரஞ்சனாவின் தடல
வகாதி, “அழாத டீ… இப்ப என்ன கல்யாணம் தாவன
பண்ணிக்கிட்ைா வபாச்சு. நான் வவண்ைாமுன்னு தசால்டல டீ. நீ
தராம்ப தைன்ஷனா இருந்த. பதட்ைத்தில் இருக்கிற அப்ப நாம
முடிவு பண்ண கூைாதில்டல. அதுக்கு தான் டீ இங்க கூட்டிட்டு
வந்வதன்.” என்று முகுந்தன் சமாதானம் வபச, நிரஞ்சனா சற்று
விலகி அமர்ந்து மறுப்பாகத் தடல அடசத்தாள்.

“வகாவில் பக்கத்தில் இருக்கிற கைற்கடரயில் கூட்ைமும்


இருக்கும். நாமும் வபச முடியும்.” என்று முகுந்தன் வபச,
நிரஞ்சனா கைடல பார்த்தபடி தவறுப்பாக அமர்ந்திருந்தாள்.

“நிரஞ்சனா… என்ன ஆச்சு?” என்று வகட்க, “நம்ம விஷயம்


வீட்டில் ததரிஞ்சிருச்சு. உங்க கிட்ை வபச கூைாது. இரண்டு
வருஷம் படிப்பில் கவனம் தசலுத்த தசான்னாங்க. படிப்பு
முடிஞ்சவுைவன உங்க வீட்டில் வபசுவறன்வன தசான்னாங்க. நீயும்
அது தாவன தசான்ன?” என்று நிரஞ்சனா வகள்வியாய் நிறுத்த,
முகுந்தன் ஆவமாதிப்பாகத் தடல அடசத்தான்.

“ஆனால்… ஆனால்…” என்று நிரஞ்சனா வமலும் வபச


முடியாமல் விசும்ப, “நிரஞ்சனா…” என்று கண்டிப்வபாடு
அடழத்தான் முகுந்தன்.

49
நிரஞ்சனா அவடன மிரண்டு விழிக்க, “இப்ப என்ன ஆச்சு?”
என்று காரியத்தில் கண்ணாகக் வகட்ைான் முகுந்தன்.

“எனக்கு மாப்பிள்டள பாத்திருக்காங்க. வநத்து தபாண்ணு


பார்க்க வந்தாங்க. நாடள மறுநாள் நிச்சியதார்த்தம். அடுத்த
வாரம் கல்யாணம்.” என்று நிரஞ்சனா கூற, முகுந்தன் அவடள
அதிர்ச்சியாகப் பார்த்தான்.

அவத வநரம், நிரஞ்சனாடவ வீட்டில் காணாமல், ‘இந்வநரம்


ஏதாவது வகாவிலுக்குத் தான் வபாயிருக்க வவண்டும்.” என்ற
எண்ணத்வதாடு அவள் தசாந்த பந்தம் எனப் பலரும் அவடளத்
வதடி வகாவில் வகாவிலாக அடலந்தனர்.

“நம்ப வச்சி கழுத்டத அறுத்துட்ைாங்க. இடத வகட்ைா, நான்


தான் நம்ப வச்சி அவங்க கழுத்டத அறுத்துட்வைன்னு
தசால்றாங்க.” என்று நிரஞ்சனா வகாபமாகக் கூறினாள். முகுந்தனின்
சட்டைடயக் தகாத்தாகப் பிடித்து, “நீ தான் காவலஜ் வந்த,
ஏதாவது பிரச்சடனனா வந்திரு கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு
தசான்ன?” என்று நிரஞ்சனா வகாபமாகக் வகட்டு நிறுத்த முகுந்தன்
வயாசடனயில் ஆழ்ந்தவனாக தமௌனமாக அமர்ந்திந்தான்.

“இத பார்… காவலஜ் வந்து என்டன விரும்பினது நீ…

50

கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு தசான்னது நீ. நான் உன்டன
விரும்பியது நிெம். உன்டன விட்டு வவற ஒருத்தடரக் கல்யாணம்
தசய்துக்க முடியாது. அது உன் வாழ்க்டக, என் வாழ்க்டக, பாவம்
மூணாவது ஒரு மனிதவராடு வாழ்க்டகன்னு மூணு வபர்
வாழ்க்டகடய என்னால் தகடுக்க முடியாது.” என்று நிரஞ்சனா
தீவிரமாகப் வபசினாள்.

“அவர் எந்த நாட்டுக்கு தகாம்பனா இருந்தாலும் என்னால


அவடர கல்யாணம் தசய்ய முடியாது. இந்த லட்சணத்தில்
அவருக்கு வயசு கூை, படிக்கக் கூை இல்டல. எங்க வீட்டில்
லவுன்னு ததரிஞ்சவுைன் வீம்புக்கு இப்படி ஒரு மாப்பிள்டள
பாத்திருக்காங்க.” என்று நிரஞ்சனா இயல்பாகப் வபச, நிரஞ்சனா
பதட்ைம் குடறந்து சகெ நிடலக்குத் திரும்பிவிட்ைாள் என்று
புரிந்து தகாண்ைான் முகுந்தன்.

“உனக்குச் சூழ்நிடல சரி இல்டலன்னா விடு. கல்யாணம்


எல்லாம் வவண்ைாம். எனக்கு ஒரு உதவி பண்ணு. வவற
எங்வகயாவது எனக்குத் தங்க ஏற்பாடு பண்ணு. ஒரு வவடல
வாங்கி குடு. நான் பார்ட் டைம் ொப் பாக்கவறன். அப்புறம்
மத்தடத வயாசிக்கிவறன்.” என்று நிரஞ்சனா உறுதியாகக் கூற,
“இவ்வளவு வயாசிக்குற நீ, வீட்டிலிருந்து வரும் தபாழுது ஒரு

51
ஸ்லிப்பர் வபாட்டுவரக் கூைாதா? கால்ல ரத்தம் வருது பாரு.”
என்று நிரஞ்சனாவின் பாதத்டத வருடியபடி முகுந்தன்
அக்கடறயாக வகட்ைான்.

“இல்டல… ஸ்லிப்பர் வபாட்ைா, வீட்டைவிட்டு தவளிய வரும்


தபாழுது சத்தம் வருமுன்னு தான்… ” என்று பதில் கூறியபடி,
சட்தைன்று பாதத்டத விலக்கினாள் நிரஞ்சனா. முகுந்தன்
நிரஞ்சனாடவ வகள்வியாகப் பார்க்க, “என்ன பண்றீங்க?” என்று
வகாபமாகக் வகட்ைாள் நிரஞ்சனா.

அப்தபாழுது, இரு கண்கள் நிரஞ்சனாடவ வநாட்ைமிட்டு,


அடலப்வபசியில் வபசியபடி அங்கிருந்து நகர்ந்தது.

“இன்னும் தகாஞ்ச வநரத்தில் நீ என் மடனவி.” என்று


கண்சிமிட்டிச் சிரித்தான் முகுந்தன். நிரஞ்சனா அதிர்ச்சியாகப்
பார்க்க, “இப்ப இருக்கிற நிடலடமயில் நீ வீட்டுக்குத் திரும்பப்
வபாக முடியாது. உன்டனத் தனியா எங்கவயா விட்டுட்டு என்னால்
நிம்மதியா இருக்க முடியாது. எங்க வீட்டில் தசால்லி, உைவன
சம்மதம் கிடைக்காது. என் அண்ணனுக்கு இப்ப தான் தபாண்ணு
பார்த்திருக்காங்க. இன்னும் அண்ணன் கிட்ை வபசடல. அவன்
வரும் தபாழுது வபசணும்னு காத்து கிட்டு இருக்காங்க. எங்க
வீட்டில் தசால்லி இப்ப வவடலக்கு ஆகாது.” என்று

52

நிரஞ்சனாவிைம் வபசி, அவடளப் தபாறுடமயாக இருக்கும்படி
தசய்டக காட்டி தன் நண்பர்களிைம் வபசினான் முகுந்தன்.

முகுந்தன் வபசி முடித்த பின், “ஏதும் தபரிய பிரச்சடன


ஆகிறதா?” என்று நிரஞ்சனா பயத்வதாடு வகட்க, “என்ன
வவணுமானாலும் நைக்கலாம். நம்ம வாழ்க்டக எப்படியும் திடச
மாறலாம். சமாளிப்வபாம்.” என்று முகுந்தன் ஆழமாகக் கூற,
நிரஞ்சனா சம்மதமாகத் தடல அடசத்தாள்.

முகுந்தனின் நண்பர்களின் ஏற்பாட்டில், அஷ்ைலட்சுமி


வகாவிலில் முகுந்தன், நிரஞ்சனா கழுத்தில் தாலி கட்டினான். எந்த
வித ஆர்ப்பாட்ைமுமின்றி பதட்ைத்வதாடு அரங்வகறியது
அவர்களின் திருமணம்.

அது நைந்து சில துளிகளில், நிரஞ்சனாவின் தாய், தந்டத


மற்றும் அவள் உறவினரகள் தசய்தியறிந்து வகாவிலுக்கு வந்தனர்.

அப்தபாழுது திருமணம் முடிந்திருக்க, நிரஞ்சனாவின் தாயார்


நிரஞ்சனடவ அடிக்க, முகுந்தன் முன்வன தசன்றான்.

“முகுந்தன்…” என்ற ஒற்டற அடழப்பில் நிரஞ்சனா


அவடனக் கட்டுப்படுத்தினாள். கண்களால், தபாறுடமயாக
இருக்கும் படி தசய்டக காட்டி, முகுந்தடன தள்ளி நிறுத்தினாள்.

53
‘தபாது இைத்தில் என்ன தசய்து விை முடியும்?’ என்ற
எண்ணத்வதாடு, தன் தாய் தகாடுத்த அடிடய வாங்கிக்
தகாண்ைாள் நிரஞ்சனா.

நிரஞ்சனாவின் தாய் தடலயிலும், மார்பிலும் அடித்துக்


தகாண்டு அழ… நிரஞ்சனா வீட்டின் தசாந்தங்கள் அங்கு ஒன்று
கூடி இருந்தது. “தாலி கட்டிட்ைா இது கல்யாணமா? தாலிடயக்
கழட்டி உண்டியலில் வபாட்டுட்டு வீட்டுக்கு வா.” என்று
நிரஞ்சனாவின் தசாந்தக்காரர் ஒருவரின் குரல் ஓங்கி ஒலித்தது.

நிரஞ்சனாவின் தசாந்த பந்தம் அவர்கடள சூழ்ந்து விை,


‘என்ன நைக்கிறது?’ என்று பார்க்க முயன்றும் வதாற்றுப் வபாயினர்
தபாது மக்கள்.

நிரஞ்சனாவுக்குள் அச்சம் பரவ, ‘இவர்களால் என்ன முடியும்?’


என்று முகுந்தன் வகாபமாகப் பார்த்து, நிரஞ்சனாவின் தசால்லுக்குக்
கட்டுப்பட்டு ஒதுங்கி நின்றான்.

அடதச் சாதகமாகப் பயன்படுத்தி, நிரஞ்சனாவின் கழுத்தில்


உள்ள தாலிடய ஒருவர் கழட்ை முயல, நிரஞ்சனா வவகமாக
பின்வன நைந்தாள் அங்கிருந்த கல் தடுக்கி கீவழ விழ அங்கிருந்த
கம்பியில் வமாதி அவள் தடலயில் அடிபட்டு ரத்தம் வழிந்தது.

54

முகுந்தடன வவகமாக ஒதுக்கி விட்டு நிரஞ்சனாடவ சுற்றி
வடளத்தது கூட்ைம். தன் கழுத்தில் கிைந்த தாலிடய டககள்
நடுங்க, இறுக்கமாகப் பற்றினாள் நிரஞ்சனா.

அந்த கூட்ைத்டத ஒதுக்கி விட்டு முகுந்தன் உள்வள தசல்ல


முயன்றான். வவண்டுதமன்வற அவடன உள்வள தசல்லவிைாமல்
ஒதுக்கித் தள்ளியது அந்த கூட்ைம். ‘நிரஞ்சனாவின் தசால்லுக்குக்
கட்டுப்பட்ைது தவவறா?’ என்ற பதட்ைம் முகுந்தனுக்குள் பரவியது.
வார நாள், காடல வநரம் சற்று கூட்ைம் குடறவாக இருந்தாலும்,
அங்குக் கூட்ைம் கூை ஆரம்பித்தது. நிரஞ்சனாவின் ஆடச,
வாழ்க்டக இடதத் தாண்டி அவர்கள் குடும்ப பாரம்பரியத்டதக்
டகப்பற்றி காப்பாற்ற முயன்றனர் நிரஞ்சனாவின் குடும்பத்தினர்.

தன் கழுத்டத மடறத்துக் தகாண்டு, ரத்தம் வழியும் தன்


தடலடய மடிக்குள் புடதத்துக் தகாண்டு, முகுந்தன், முகுந்தன்
முகுந்தன் என்று தன் சுற்றுப்புறத்டத மறந்து முனங்க
ஆரம்பித்தாள் நிரஞ்சனா.

காலம் இவர்களுக்கு என்ன டவத்திருக்கிறது?

அன்பான இளம் வாசகர்களின் கவனத்திற்கு,

கடதகளில், முகுந்தடனப் வபான்ற சிறந்த காதலர்கடளயும்,

55
நல்ல மனிதர்கடளயும் பார்க்கலாம்.

ஆனால் நடைமுடறயில்?

அப்படிவய பார்க்க முயன்றாலும் எத்தடன சதவீதம்? காதல்


என்னும் மாயவடளக்குள் சிக்குவதற்கு முன் சிந்திப்பது சாலச்
சிறந்தவதா?

நல்ல மனிதடனவய காதலித்தாலும், நிரஞ்சனாவின் நிடல…


நிரஞ்சனாவின் வாழ்தவன்னும் கண்ணாடி மாளிடக அந்தரத்தில்
ஆை ஆரம்பித்தது.

நிரஞ்சனாவும், முகுந்தனும் அடதக் கீவழ விழாமல், கல்லடி


பாைாமல் தாங்கி பிடிப்பார்களா?

56

அத்தியாயம் 6
நிரஞ்சனா வீட்டிலிருந்து எதிர்ப்பு வரும் என்றறிந்திருந்தாலும்,
இத்தடன மனிதர்கள் காடல வநரத்தில் கூடுவார்கள் என்று
முகுந்தனின் நண்பர்கள் பட்ைாளம் எதிர்பார்க்கவில்டல.

நண்பர்கள் கூட்ைம், கூட்ைத்திற்குள் புகுந்து நிரஞ்சனாடவ


தநருங்க முயற்சிக்க, தான் துரிதமாகச் தசயல்பைவவண்டிய
சூழ்நிடலடயப் புரிந்து தகாண்ைான் முகுந்தன்.

வவகமாக அடனவடரயும் இடித்துக் தகாண்டு, “நிரஞ்சனா…”


என்றடழத்துக் தகாண்டு முகுந்தன் நிரஞ்சனாடவ தநருங்க…
அந்த குரலில் அந்த அடழப்பில் உயிர் தபற்று, கூட்ைத்டத
ஒதுக்கி விட்டு… “முகுந்தன்…” என்று கதறிக் தகாண்டு
முகுந்தனின் மார்பில் சரண் புகுந்தாள் நிரஞ்சனா.

நிரஞ்சனாடவ தன்வனாடு வசர்த்து அடணத்துக் தகாண்டு,


அவடள தன் பக்கத்தில் நிறுத்திக் தகாண்ைான் முகுந்தன்.
நிரஞ்சனாவின் தாய் மற்றும் தந்டத அவடளக் டகயாலாகத
தனத்துைன் பார்த்தனர்.

‘கீவழ விழுந்தால் கூை, அம்மா… என்று கதறிக்தகாண்டு

57
தன்னிைம் சரண் புகும் மகடள நான் எங்கு இழந்வதன்.’ என்ற
வகள்விக்கு பதில் ததரியாமல் நிரஞ்சனாவின் தாயார் சுந்தரி
கண்ணீர் உகுக்க, வநற்று வடர தன் மடியில் படுத்துக் கதறிய தன்
மகடள டக தவற விட்ை வசாகத்வதாடு நிரஞ்சனாவின் தந்டத
ராமலிங்கம் தவறுடமவயாடு பார்த்தார்.

உறவினர்கள், சீற்றமாக நிற்க, “என்டன வவடல இல்லாத


விைடல டபயன்னு நிடனசீங்களா? நான் இந்திரன் இண்ைஸ்ட்ரீஸ்
எம்.டீ. ” என்று கம்பீரமாகக் கூறினான் முகுந்தன். முகுந்தனின்
குரலில் ஆளுடமயில் அந்த கூட்ைம் சற்று அடமதியானது.

“நானும், என் பிரன்ட்ஸும் நிரஞ்சனா தசான்ன


வார்த்டதக்காகத் தள்ளி நின்வனாம். என்ன? சும்மா வகாவிலில்
அவசர தாலி கட்டிருக்கான்… கழட்டி வபாட்டு இவடள கூட்டிட்டு
வபாய்ைலாமுன்னு பார்த்தீங்களா?” என்று நிரஞ்சனாவின் முகம்
பார்த்துக் வகட்ைான்.

நிரஞ்சனாவின் தடலயில் ரத்தம் வடிய, அடத தன்


டகக்குட்டையால் துடைத்து, “எனக்கு வபாலீஸ் முதல், லாயர்
வடர எல்லாடரயும் ததரியும். கல்யாணம் எப்படி நைந்ததுன்னு
முக்கியம் இல்டல. நிரஞ்சனா என் மடனவி. அடத யாராலும்
மாத்த முடியாது.” என்று கூறிவிட்டு, அங்கிருந்து முகுந்தன்

58

நிரஞ்சனாடவ அடழத்துக் தகாண்டு தசல்ல முற்பட்ைான்.

அவர்கள் முன் வகாபமாகச் தசன்ற, நிரஞ்சனாவின் தாய்


சுந்தரி, “உன் மனசில் தகாஞ்சமாவது பாசம் இருந்திருந்தா?
தங்டக வமல அக்கடற இருந்திருந்தா? இப்படி ஒரு காரியத்டத
பண்ணிருப்பியா? உன் தங்டக வாழ்க்டக என்ன ஆகுமுன்னு ஒரு
தநாடி வயாசிச்சி பார்த்தியா? சுயநலமா வயாசிச்சிட்வைல்ல?” என்று
நிரஞ்சனாடவ குற்றம் சாட்டும் விதமாக அவள் தாய் கண்களில்
கண்ணீவராடு வகாபமாகக் வகட்க, நிரஞ்சனா கூனி குறுகி நின்றாள்.

நிரஞ்சனாவின் டககள் நடுங்க, முகுந்தன் அடத


இறுக்கமாகப் பற்றிக் தகாண்ைான். “தபத்த வயிறு பத்தி எரியுது
டீ… நீ நல்லாருக்க மாட்ை… நல்லாவவ இருக்க மாட்ை…
அம்மான்னு நீ கதறிக்கிட்டு வீடு வதடி வர நாள் சீக்கிரம் வரும்.”
என்று அவள் காலடி மண்டண எடுத்து வீச, “சுந்தரி… என்ன
பண்ற? அவ நம்ம தபாண்ணு. வகாவில் வாசல்ல வச்சி தசால்ற
வார்த்டதயா இது.” என்று ராமலிங்கம் தன் மடனவிடய
அைக்கினார்.

“இல்டலங்க… இவ என் தபண்ணில்டல. நான் இவடள


இப்படி வளர்க்கடல. என் தபாண்ணு தசத்துட்ைா. நான் இவடளத்
தடல முழுகிட்வைன். நான் இவடளத் தடல முழுகிட்வைன்.” என்று

59
தடலயிலும், மார்பிலும் அடித்துக் தகாண்டு கதறினார்
நிரஞ்சனாவின் தாய் சுந்தரி.

“தசத்த தபாண்ணுக்கு யாரவது சாபம் தகாடுப்பாங்களா?


அவடள இங்கிருந்து வபாக விடு.” என்று ராமலிங்கம் தன்
மடனவிடயச் சமாதானம் தசய்ய, வமலும் அவர்கள் வபச்டசக்
வகட்க விரும்பாமல், நிரஞ்சனா அங்கிருந்து வவகமாக முகுந்தனின்
கார் வநாக்கிச் தசன்றாள்.

முகுந்தன் அவன் நண்பர்களிைம் வபசிவிட்டு, காடர வநாக்கி


நைந்தான். முகுந்தன் சாடலடய பார்த்தபடி காடர தசலுத்த,
நிரஞ்சனா எதுவும் வபசவில்டல. அவள் விசும்பல் சத்தம்
மட்டுவம, அந்த வாகனத்டத நிரப்பிக் தகாண்டிருந்தது.

முகுந்தன் நிரஞ்சனாடவ மருத்துவமடனக்கு அடழத்துச்


தசன்று, அவள் காயத்திற்கு மருந்திட்டு அவர்கள் வீட்டை வநாக்கி
தன் காடர தசலுத்தினான் முகுந்தன்.

முகுந்தன் காடர நிறுத்திவிட்டு உள்வள தசல்ல, தயங்கியபடி


அவடள பின் ததாைர்ந்தாள் நிரஞ்சனா. முகுந்தனின் வீட்டின்
பிரமாண்ைத்தில் மிரண்டு வபானாள் நிரஞ்சனா.

நிரஞ்சனா நடுத்தர வமல்தர வர்க்கத்டதச் சார்த்திருந்தாலும்,

60

முகுந்தன் பணக்காரன் என்று ததரிந்திருந்தாலும் நிரஞ்சனா
இத்தடன பிரமாண்ைத்டத எதிர்பார்க்கவில்டல.

‘எங்க வீட்டிவல ஏத்துக்கடள? முகுந்தன் வீட்டில் என்டன


ஏத்துப்பாங்களா?’ என்ற அச்சத்டத வீட்டை தநருங்க தநருங்க
அந்த பிரமாண்ைம் தகாடுத்தது.

முகுந்தடனயும், அவவனாடு ஓர் இளம் தபண் தாலிவயாடு


நிற்கவும் நைந்து முடிந்தடத முகுந்தனின் வீட்டில், ஒவ்தவாரு
அங்கமும் புரிந்து தகாண்ைது.

அவத வநரம், அலுவலகத்தில் ‘முகுந்தன் ஏன் இன்னும்


வரடல? கால் பண்ணியும் எடுக்கடல.’ என்றுண்ணியபடி கீர்த்தனா
தன் வவடலயில் மும்முரமாக மூழ்க முயன்றாள்.

“ஆன்டசட் கால் வபசணும். வழக்கமா முகுந்தன் அவங்க


அண்ணன் விெவயந்திரன் கிட்ை வபசிப்பாங்க. இன்டனக்கி
இன்னும் வரடல. இன்டனக்கி ஒர்க்ஸ் நான் தான் டிஸ்கஸ்
பண்ணனுமா?” என்ற சிந்தடனவயாடு அமர்ந்திருக்க, அவள்
மடிக்கணினியில் மீட்டிங் அதலர்ட் மிளிர்ந்தது.

‘முகுந்தன் இல்லாமல் நான் மட்டும் தனியா அட்தைன்ட்


பண்ணனும். தபர்சனலா எதுவும் வபசுவாங்களா?’ என்ற எண்ணம்

61
வதான்ற, கீர்த்தனாடவக் தகாஞ்சம் அச்சம், சற்று தவட்கம் என
பல உணர்ச்சிகள் ஆட்தகாள்ள அவள் முகம் தசவ்வானமாகச்
சிவந்தது.

கான்தபதரன்ஸ் ஹால் தசன்று, காதணாளி அடழப்பில்


இடணய, “ஹாய்… கீர்த்தனா.” என்று விெவயந்திரன் சிரித்த
முகமாகக் கூற, “ஹாய்…” என்று இன்முகமாகக் கூறினாள்
கீர்த்தனா.

பல முடறகள் விெவயந்திரடன காதணாளி அடழப்பில்


பார்த்திருந்தாலும், வபசியிருந்தாலும், இந்த திருமண வபச்சு
ஆரம்பித்த பிறகு இதுவவ முதல் முடற.

‘அவங்க கிட்ை எந்த மாற்றமும் ததரியலிவய.’ என்தறண்ணி


விெவயந்திரடன கூர்ந்து பார்த்தாள் கீர்த்தனா. ‘இன்னும் இவங்க
கிட்ைக் கல்யாணம் விஷயம் தசால்லடலவயா?’ என்ற
வயாசடனவயாடு அமர்ந்திருக்க, “கீர்த்தனா…” என்று அழுத்தமாக
மீண்டும் ஒலித்தது விெவயந்திரனின் குரல்.

“தசால்லுங்க…” என்று கீர்த்தனா தடுமாற, “கால் எவதா


ப்வராப்வளவமன்னு நிடனக்கிவறன். நீங்க பிளான்க் ஆகிட்டீங்க.”
என்று புன்னடகவயாடு விெவயந்திரன் தபாறுடமயாகக் கூற,

62

அவன் குரலில் அவன் புன்னடகயில் மயங்கி என்ன பதில்
கூறுவது என்றறியாமல் தடுமாறினாள் கீர்த்தனா.

“முகுந்தன் வரடலயா?” என்று விெவயந்திரன் வகட்க,


“ததரியல சார். நான் கால் பண்வணன் எடுக்கடல.” என்று எந்த
உரிடமடயயும் எடுக்க தயங்கி, விலகல் தன்டமவயாடு வபசினாள்
கீர்த்தனா.

“ஹல்வலா… நான் உங்கடள வமைமுன்னு தசால்லட்டுமா?”


என்று விெவயந்திரன் வகலி ததானியில் வகட்க, கீர்த்தனா
திருதிருதவன்று முழித்தாள்.

“எந்த காலத்தில் இருக்கீங்க?” என்று விெவயந்திரன் வகட்க,


‘இவங்க ததரிஞ்சு தான் வபசுறாங்களா? இல்டல ததரியாம
வபசுறாங்களா?’ என்ற குழப்பத்வதாடு கீர்த்தனா விெவயந்திரடன
பரிதாபமாகப் பார்த்தாள்.

“முகுந்தடன சார் அப்படினா கூப்பிடுறீங்க. என்டன மட்டும்


ஏன் சார் அப்படின்னு கூப்பிடுறீங்க? கால் மீ விெய் ஆர்
இந்திரன்.” என்று விெவயந்திரன் நட்பு கரம் நீட்ை, கீர்த்தனா தடல
அடசத்துக் தகாண்ைாள்.

விெவயந்திரன் வமலும் தன் வபச்டசத் ததாைர்ந்தான். “நானும்

63
முகுந்தனுக்குக் கால் பண்வணன் எடுக்கடல. இன்னக்கி
முக்கியமான விஷயத்டத நீங்க வநாட் பண்ணிக்வகாங்க. நான்
முகுந்தன் கிட்ை அப்புறம் வபசுவறன்.” என்று கூறி வமலும் பணி
சம்பந்தமாக விெவயந்திரன் பல தகவல்கடளப் பகிர்ந்து தகாண்டு
தன் வபச்டச முடித்துக் தகாண்ைான்.

‘விெவயந்திரனுக்கு திருமண விஷயம் ததரிவிக்கப்பைடல.’


என்று கீர்த்தனாவின் அறிவு புரிந்து தகாண்ைாலும், அவன்
ஆளுடம. அவன் தபாறுடம, அவன் திறடம என கீர்த்தனாவின்
மனம் விெவயந்திரனின் உயரிய பண்புகடளச் சுற்றி வந்தது.
கீர்த்தனா, தன் மனடதக் கடிவாளமிட்டு அைக்கி பணிடயத்
ததாைர்ந்தாள்.

கீர்த்தனாவிைம் வபசிவிட்டு, அருவக அமர்ந்திருந்த லீலாடவ


பார்த்து கண்ணுயர்த்தி சிரித்தான் விெவயந்திரன்.

“ஏன் இப்படி ஓரமா இருந்து பார்க்கணும்? நீயும் என் கூை


இருந்து வபசியிருக்கலாம். நம்ம கம்தபனி தாவன.” என்று
இன்முகமாக விெய் கூற, “ெஸ்ட் டலக் தட் பார்த்துட்டு
இருந்வதன்.” என்று விெய் அருவக அமர்ந்தபடி பதிலளித்தாள்
லீலா.

64

“அவங்க தபயர் என்ன?” என்று லீலா தநற்றிடயத் தைவ,


“கீர்த்தனா.” என்று விெய் கூற, “தராம்ப அழகா இருக்காங்களா?
வசரி வியர் பண்ணி… லாங் வஹர்… வஹாம்லி லுக்… தராம்ப
அழகு… என்ன?” என்று லீலா வகள்வியாக நிறுத்த, உதட்டைச்
சுழித்தான் விெவயந்திரன்.

லீலாவின் முகம் பார்த்து, “நீ பக்கத்தில் இருக்கும் வபாது.


என் கண்களுக்கு யாருவம அழகா ததரிய முடியாது.” என்று
விெவயந்திரன் லீலாடவ ரசித்தபடி கூற, “நான் பக்கத்தில்
இருக்கும் வபாது மட்டும் தானா?” என்று லீலா சிணுங்க, “ஹா…
ஹா…” என்று தபருங்குரலில் சிரித்தான் விெவயந்திரன்.

லீலா வகாபித்துக் தகாண்டு முன்வன நைக்க, வவகமாக ஒவர


எட்டில் அவடள தநருங்கி, “நீ என் பக்கத்தில் இருக்கணுமுன்னு
அவசியமில்டல. எப்பவும் என் மனசில் இருக்கும் வபாது…” என்று
வாக்கியத்டத முடிக்காமல் விெவயந்திரன் கண்சிமிட்ை, லீலா
அழகாகப் புன்னடகக்க அங்குக் காதல் நாைகம் அரங்வகறியது.

அப்தபாழுது விெயின் அடலப்வபசி ஒலிக்க, “…” எதிர்


பக்கம் வபசுவது நமக்குக் வகட்க வாய்ப்பில்டல.

லீலா, புருவம் உயர்த்தி வினவ, வலப்ைாப் டவத்திருந்த தன்

65
டககடள அடசத்து தபாறுடமயாக இருக்கும் படி தசய்டக
காட்டினான் விெவயந்திரன்.

லீலா, விெவயந்திரனுக்கு தனிடம தகாடுத்து விலகி நைந்து


தசல்ல, லீலாவின் தபருந்தன்டமயான குணத்தில் புன்னடகத்து
அடலப்வபசி வபச்சில் கவனத்டதச் தசலுத்த ஆரம்பித்தான்
விெவயந்திரன்.

சில நிமிைங்கள் வபசிவிட்டு, சிந்தடனயில் ஆழ்ந்தவனாக


விெய் லீலாவிைம் வர, எதிவர ஓர் குழந்டத வவகமாக ஓடி வர,
சவரதலன்று விலகி விெவயந்திரன் வழி தகாடுக்க அங்கிருந்த
தடுப்பில் விெயின் டககள் இடிபட்டு அவன் டகயிலிருந்த
மடிக்கணினி நழுவி விழுந்து சுக்கு நூறாக உடைந்தது.

டககளின் ஏற்பட்ை வலி, அடலப்வபசியில் அவன் அறிந்த


தசய்தி என அடனத்தும் விெவயந்திரடன ரணமாக அறுக்க…
கீவழ விழுந்து இரண்ைாக உடைந்த மடிக்கணினி அவடனப்
பார்த்துக் டகதகாட்டிச் சிரிப்பது வபால் வதான்றும் பிரடமடய
விெவயந்திரனால் தடுக்க முடியவில்டல.

விதி மனிதர்கடள ஆட்டுவித்து, உருண்டு சிரிப்பதற்கு


தயாராகத்தான் இருக்கிறது. பாவம் விதிக்கும் ததரியவில்டல
யாடரப் பார்த்துச் சிரிப்பததன்று!

66

அத்தியாயம் 7
விெவயந்திரன் அவன் அறிந்த தசய்தியிலிருந்து அடைந்த
அதிர்ச்சியிலிருந்து மீள, சற்று அவகாசம் தகாடுத்து நாம் தசன்டன
வநாக்கி பயணிப்வபாம்.

அலுவலகத்தில் கீர்த்தனா தன் வவடலயில் மூழ்க முயற்சித்து


முடியாமல் வதாற்றுப் வபானாள். “விெவயந்திரன்…” என்று தமல்ல
முணுமுணுத்தாள். ‘விெய் இல்டலனா இந்திரன்…’ என்று
விெவயந்திரன் கூறியது நிடனவு வர, கீர்த்தனா தவட்கப்பட்டுப்
புன்னடகத்தாள்.

‘எல்லாரும் விெய்ன்னு தாவன தசால்றாங்க. நாம்ம இந்திரன்னு


கூப்பிடுவவாம்.’ என்று எண்ணியபடி தன் அருவக உள்ள
வபனாடவச் சுழற்றினாள் கீர்த்தனா.

“கீர்த்தனா… கீர்த்தனா…கீர்த்தனா… கீர்த்தனா…” என்று பல


முடற கீர்த்தனாவின் வதாழி அடழத்தும் கீர்த்தனா திரும்பாமல்
வபாக, அவடள உலுக்கி எழுப்பினாள் அவள் வதாழி.

கீர்த்தனா திருதிருதவன்று முழிக்க, “என்ன கீர்த்தனா இப்படி


ஆபிசில் முழிச்சிகிட்வை தூங்கற?” என்று அவள் வதாழி

67
கடுப்பாகக் வகட்க, “அ…” என்று கீர்த்தனா தடுமாறினாள்.

“விளங்கிரும். எம்.டீ. சார் ஏன் இன்னும் வரடலன்னு


ததரியுமா?” என்று கீர்த்தனாவின் வதாழி வகட்க, “ததரியடல…”
என்று உதட்டைப் பிதுக்கினாள் கீர்த்தனா.

வதாழிக்குப் பதிலளித்தாலும், ‘என்ன ஆச்சு? முகுந்தன் கால்


கூை எடுக்கடலவய!’ என்று கீர்த்தனா சிந்திக்க ஆரம்பித்தாள்.

அவத வநரம், முகுந்தன் டபக்டக வவகமாகச் தசலுத்த,


நிரஞ்சனா சாடலடய தவறித்துப் பார்த்தபடி அவன் பின்வன
அமர்ந்திருந்தாள். நிரஞ்சனா வீட்டில் கிளம்பிய எதிர்ப்பிற்கு
சிறிதும் குடறயாத எதிர்ப்பு முகுந்தனின் வீட்டிலும்
கிளம்பியிருப்பது இருவரின் முகத்திலும் ததரிகிறது.

‘உங்க பணம், உங்க பிசிதனஸ், நீங்க வாங்கி தகாடுத்த கார்,


இப்படி எதுவுவம எனக்கு வவண்ைாம். என் தசாந்த காசில் நான்
வாங்கிய டபக், என் படிப்பு இடத டவத்து நான் என்
வாழ்க்டகடய பாத்துக்குவறன்.’ என்று தபற்வறாரின் வகாபத்திற்கு
எதிராக, முகுந்தனும் எதிர்த்துப் வபசியடத எண்ணியபடி டபக்கில்
தமளனமாக அமர்ந்திருந்தாள் நிரஞ்சனா.

“முகுந்தன்… எதுக்கு இவ்வளவு பிரச்சடன. நான்

68

வவணுமுன்னா எங்க வீட்டுக்கு வபாயிறட்டுமா?” என்று


சிந்தடனயில் ஆழ்ந்தவளாக வகட்க, முகுந்தன் அவன் டபக்டக
சவரதலன்று சத்தத்வதாடு வவகமாக நிறுத்தினான்.

“முகுந்தன்…” என்று நிரஞ்சனா சற்று அச்சத்வதாடு அடழக்க,


“எட்டி இழுத்தன்னு டவதயன் அப்பத் ததரியும்.” என்று தன்
கழுத்டதத் திருப்பி, நிரஞ்சனாவின் முகம் பார்த்து மிரட்டிவிட்டு
டபக்டக மீண்டும் வவகமாகச் தசலுத்தினான்.

முகுந்தனின் டபக் ஒரு வீட்டின் முன் நின்றது.

சகல வசதிகவளாடு, அடனத்து தபாருட்கவளாடும், புதிதாக


நண்பர்கள் வாங்கி டவத்திருந்த சடமயல் தபாருட்களும்
அங்கிருக்க, நிரஞ்சனா அவடன ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“நீ கால் பண்ணப்பவவ எனக்குச் சந்வதகம் வந்திருச்சு. இது


என் பிதரன்ட் வீடு தான். வவடலக்காக ஆஸ்திவரலியா
வபாய்ட்ைான். எல்லாவம தசட் அப் பண்ணின வீடு தான். நாம்ம
இங்க வந்த வீட்டை யூஸ் பண்றது அவனுக்குச் சந்வதாசம் தான்.”
என்று முகுந்தன் கூற, நிரஞ்சனா தடல அடசத்துக் வகட்டுக்
தகாண்ைாள்.

“நான் இனி கம்பனிக்கு வபாக மாட்வைன். வவற வவடல தான்

69
வதைணும். கார், அப்படி இப்படின்னு தசாகுசா இருக்க முடியாது.
ஆனால், உனக்குத் வதடவயான எல்லா விஷயங்கடளயும்
என்னால் நிச்சயம் பண்ண முடியும்.” என்று முகுந்தன் உறுதியாகக்
கூற, “நான் உன்டன உன் பணத்துக்காக விரும்படல.” என்று
முகுந்தனின் முகம் பார்த்து அழுத்தமாகக் கூறினாள் நிரஞ்சனா.

நிரஞ்சனாவின் அருவக தசன்ற முகுந்தன், அவள் தடல முடி


வகாதி, “உன்டனப் பத்தி எனக்குத் ததரியாதா டீ?” என்று
ஆழமான குரலில் வகட்ைான். முகுந்தனின் சட்டைடயக்
தகாத்தாகப் பிடித்து, “என்னால் தாவன உனக்கு இவ்வுளவு
கஷ்ைம்.” என்று கதறினாள் நிரஞ்சனா. நிரஞ்சனாடவ தன் வதாள்
வமல் சாய்த்து, அவள் காதில், “ஏன் நீ மட்டும் தான் என்டன
விரும்பினியா? நான் உன்டன விரும்படலயா?” என்று குரலில்
காதல் வழிய கிசுகிசுப்பாக வகட்ைான் முகுந்தன்.

நிரஞ்சனா, தன் கண்கடளத் துடைத்துக் தகாண்டு,


முகுந்தனின் முகத்டத வாஞ்டசவயாடு பார்த்தாள். முகுந்தன்
ஒற்டற புருவம் உயர்த்த, நிரஞ்சனா தவட்கப்பட்டுப்
புன்னடகத்தாள். “நிரூ…” என்று முகுந்தன் தகாஞ்சலாக அடழக்க,
“ஆ…” என்று வாடயப் பிளந்தாள் நிரஞ்சனா. “என் மடனவிடய
இப்படி தான் தசல்லம்மா கூப்பிைணுமுன்னு பார்த்வதன். அது

70

இவ்வுளவு சீக்கிரம் நைக்கும்ன்னு நிடனக்கடல.” என்று குரலில்


சந்வதாஷத்வதாடும், அவத வநரம் சற்று வலிவயாடும் கூறினான்
முகுந்தன்.

“சாரி… நான் அவசரப்பட்டுட்வைன் தாவன. நான் இப்படி


எல்லாம் நைக்கணுமுன்னு ஆடசப்பைடல… நினச்சும் பார்க்கடல.
ஆனால், நைந்திருச்சு.” என்று நிரஞ்சனா மனத்தாங்கவளாடு கூற,
“நைந்து முடிந்தடதப் வபசி என்னவாக வபாகுது? இனி நைக்க
வவண்டியடதப் பார்ப்வபாம். நீ இப்ப உன் படிப்டப மட்டும்
பாரு.” என்று கூற, நிரஞ்சனா சம்மதமாகத் தடல அடசத்தாள்.

“நான் டிபன் வாங்கிட்டு வவரன். நீ ஸ்வீட் பண்றியா?” என்று


முகுந்தன் வகட்க, நிரஞ்சனா அவடனப் பரிதாபமாகப் பார்த்தாள்.
‘என்ன?’ என்று முகுந்தன் கண்களால் வினவ, “எனக்கு சடமக்க
ததரியாது.” என்று பைபைப்வபாடு தன் கண்கடளச் சிமிட்டினாள்
நிரஞ்சனா.

இவர்கள் காதலிக்கும் தபாழுது என்ன தான் வபசுவார்கவளா


என்ற சந்வதகம் தான் எனக்கும்!

“ஹா… ஹா…” என்று தபருங்குரலில் சிரித்தான் முகுந்தன்.


“உனக்கு எல்லாவம நான் தான் தசால்லி தகாடுக்கணும் வபால?”

71
என்று முகுந்தன் கண் அடித்து கூற, நிரஞ்சனா அவடனக்
வகாபமாக முடறத்தாள்.

“ஓவக… நிரூமா… வநா தைன்ஷன். உன் ைார்லிங், உனக்கு


எல்லாவம தசால்லி தருவான்.” என்று ஆனந்தமாகக் கூறி
முகுந்தன் தசல்ல, நிரஞ்சனா அங்கிருந்த வசாபாவில்
வயாசடனயாக அமர்ந்தாள்.

முகுந்தன் நிரஞ்சனாவுக்கு உணவு,, அவளுக்கு


வதடவயானடதயும் வாங்கி தகாடுத்துவிட்டு வவடல விஷயமாக
தவளிவய தசன்றுவிட்ைான்.

வநரம் தசல்ல தசல்ல, இருள் கவ்வக் கவ்வ நிரஞ்சனாவின்


மனதில் பயம் சூழ ஆரம்பித்தது.

முகுந்தன், உள்வள நுடழய, நிரஞ்சனா சாப்பிைாமல் ஒவர


இைத்தில் அமர்ந்திருக்க, “நிரஞ்சனா” என்று வகாபமாக
அடழத்தான் முகுந்தன்.

“சாப்பிடு. நான் வதடவயான வவடலடய முடிச்சிட்டு


வவரன்னு தசான்வனன் தாவன?” என்று முகுந்தன் தன் கண்கடளச்
சுருக்கி வகட்க, நிரஞ்சனா பதில் வபசாமல் அமர்ந்திருந்தாள்.

72

“இந்தா ஸ்வீட்.” என்று இனிப்டப முகுந்தன் நீட்ை, ‘இது இப்ப


வதடவயா?’ என்படதப் வபால் அவடனக் குழப்பமாகப் பார்த்தாள்
நிரஞ்சனா.

“எப்படி நைந்தாலும், நமக்கு நைந்தது கல்யாணம் தாவன?


எத்தடன வருஷமானாலும் நமக்கு இந்த நாள் தாவன கல்யாண
நாள்?” என்று முகுந்தன் வகள்வியாக நிறுத்த, அவடன
ஆவமாதிப்பது வபால் தடல அடசத்தாள் நிரஞ்சனா.

நிரஞ்சனா அருவக அமர்ந்து, தன் தடலடயத் திருப்பி அவள்


முகம் பார்த்த முகுந்தன், “கவடலப் பைாத டீ… நான் எல்லாம்
பாத்துக்கவறன்.” என்று தமதுவாக அன்பாக அவடளச் சமாதானம்
தசய்யும் விதமாக கூறினான் முகுந்தன்.

“நான் யாடரயும் கஷ்ைப்படுத்த கூைாதுன்னு தான் நினச்வசன்.


ஆனால், அம்மா… அம்மா… ” என்று நிரஞ்சனா விசும்ப, “இப்படி
அழுதுகிட்வை இருந்தா, வபசாம உங்க வீட்டுக்கு வபா.” என்று
முகுந்தன் வகாபமாகக் கூற, “நான் எங்கயும் வபாக முடியாதுன்னு
தாவன, வந்த முதல் நாவள என்டன தவளிய வபாக தசால்ற?”
என்று நிரஞ்சனா சண்டைக்குத் தயாராகினாள்.

முகுந்தன் எதுவும் வபசாமல், படுக்டகயடறக்குள் தசன்று

73
படுக்க அவடனக் வகாபமாக பின் ததாைர்ந்து தசன்ற நிரஞ்சனா
முகுந்தன் தசன்றது படுக்டகயடற என்றவுைன் உள்வள தசல்ல
தயங்கி அடறயின் வாசலிவல நின்றாள் நிரஞ்சனா.

நிரஞ்சனாவின் தசயலில், ‘இவ என்டன பத்தி என்ன


நிடனச்சுகிட்டு இருக்கா?” என்று எண்ணத்வதாடு ஒற்டற
கண்டணச் சுருக்கி முகுந்தன் நிரஞ்சனாடவ ஆழமாகப்
பார்த்தான்.

நிரஞ்சனா திரும்பி வவறு பக்கம் தசல்ல, “நிரஞ்சனா…” என்று


அழுத்தமாக அடழத்தான் முகுந்தன்.

அந்த குரலில் கட்டுப்பட்டு அங்கு அடசயாமல் நின்றாள்


நிரஞ்சனா. “நிரஞ்சனா…” என்று அவன் மீண்டும் அடழக்க,
நிரஞ்சனா திரும்பி அவன் முகம் பார்த்தாள். முகுந்தன் எதுவும்
வபசாமல் தடல அடசத்து உள்வள அடழக்க, உள்வள தசன்ற
நிரஞ்சனா சுவவராடு சாய்ந்து அவடனப் பார்த்தபடி பரிதாபமாக
நின்றாள்.

‘என்ன வயாசடன? என்ன பயம்? என்ன தயக்கம்?’


என்தறல்லாம் நிரஞ்சனாவுக்கு ததரியவில்டல. ஆனால், திருமணப்
பந்தத்தில் ஏற்படும் ஆடச, எதிர்பார்ப்பு இடவ எதுவும்
இப்தபாழுது மனதில் இல்டல என்று நிரஞ்சனாவால் அடித்து கூற

74

முடியும். ஆனால், அவத எண்ணம் முகுந்தனிைம் இருக்கும் என்று
நிரஞ்சனாவால் வடரயறுத்துக் கூற முடியவில்டல.

முகுந்தன் சற்று வகாபக்காரன் தான். நிரஞ்சனாவின் வமல்


எழுந்தக் வகாபம் அவள் பரிதவிப்டபப் பார்த்தவுைன் அைங்கிப்
வபானது.

சுவவராடு சாய்ந்து நின்ற நிரஞ்சனாடவ தநருங்கினான்


முகுந்தன். அவன் சுவாசக்காற்று நிரஞ்சனாடவ தீண்ை அவள்
உைல் பயத்தால் நடுங்கியது. ‘ஏன் யாரும் என்கூை இல்டல. நான்
ஏன் இப்படி அவசரக் கல்யாணம் பண்ணிவனன். அம்மா, அப்பா
ஆசீர்வாதத்வதாடு நான் முகுந்தடன டகபிடித்திருந்தால் எவ்வுளவு
நல்லா இருக்கும்.’ என்ற எண்ணத்டத முகுந்தனின் தநருக்கம்,
அவன் சுவாசக்காற்று உருவாக்க, நிரஞ்சனாவின் கண்கள் கண்ணீர்
உகுக்கத் தயாராக இருந்தது.

‘அழுதால் வகாபப்பட்டுவிடுவாவனா?’ என்ற ஐயம்


நிரஞ்சனாவின் மனதில் சூழ, முகுந்தனின் முகம் பார்ப்படதத்
தவிர்த்து தடல குனிந்து தகாண்ைாள் நிரஞ்சனா.

நிரஞ்சனாவின் முகத்டத முகுந்தன் நிமிர்த்த, தவளி


வரத்துடித்த கண்ணீடர உள்ளிழுத்து அடத அவன்
அறியாவண்ணம் மடறத்துக் தகாண்ைாள்.

75
“ஏய்…” என்று முகுந்தனின் குரல் தகாஞ்சலாய், தகஞ்சலாய்
நிரஞ்சனாவின் காதில் ஒலித்தது.

முகுந்தனின் கன்னம் நிரஞ்சனாவின் கன்னத்டத உரச,


நிரஞ்சனாவின் உைல் நடுங்க, “பயப்படுறியா?” என்று அவடள
இடைவயாடு அடணத்து பரிதவிப்வபாடு வகட்ைான் முகுந்தன்.

‘ஆம்.’ என்று நிரஞ்சனாவின் மனம் ஓலமிை, “இல்டல.”


என்று முணுமுணுத்தாள் நிரஞ்சனா. “ஏன் டீ. என்கிட்வை நீ தபாய்
தசால்லுவியா?” என்று வகாபத்வதாடு, அவத வநரம்
உரிடமவயாடும் வகட்ைான் முகுந்தன்.

நிரஞ்சனா முகம் உயர்த்தி முகுந்தடன விழி விரித்து பார்க்க,


அவள் மூக்டக பிடித்து தசல்லம் தகாஞ்சி, “நீ இப்ப என்
தபாண்ைாட்டி. முன்வன விை இப்ப உனக்கு உரிடம ொஸ்தி. நீ
என்ன தசான்னாலும் நான் வகட்வபன்.” என்று தன் டககடளக்
கட்டி நிரஞ்சனாவின் முன் இடைவடர குனிந்து முகுந்தன் கூற,
நிரஞ்சனா பக்தகன்று சிரித்தாள்.

“இது என் நிரஞ்சனா.” என்று கூறி அவடள தன்வனாடு


அடணத்துக் தகாண்ைான் முகுந்தன்.

அவடள அடழத்து தமத்டதயில் அமர டவத்து, அவள் டக

76

விரல்கடள தன் டககளுக்குள் புடதத்துக் தகாண்டு, “நிரூம்மா… நீ


படி. எந்த பிரச்சடனயும் உன் படிப்புக்கு வர கூைாது.” என்று
முகுந்தன் கூற அவள் தடல அடசக்க, வமலும் தயக்கத்வதாடு
வபச ஆரம்பித்தான் முகுந்தன்.

“நீ இப்படி பயப்பைக் கூைாது. என்கிட்வை உனக்கு என்ன


பயம்? என்ன தயக்கம்?” என்று வகள்வியாக நிறுத்தி, “உனக்கு
எல்லா உரிடமயும் இருக்கு.” என்று அவளிைம் பக்குவமாகக்
கூறினான்.

காடலயில் கூறியது தான் என்றாலும், அடத மீண்டும் அந்த


இரவில் உறுதி படுத்தினான் அந்த காதலன்.

நிரஞ்சனா எதுவும் வபசாமல் தமௌனம் காக்க, “நமக்கு


நிச்சயம் எல்லார் சம்மதமும் கிடைக்கும். அதுவடரக்கும்
காத்திருப்வபாம். அவசரமாக நைந்தது நம்ம கல்யாணமா மட்டும்
தான் இருக்கணும். நம்ம வாழ்க்டக இல்டல.” என்று முகுந்தன்
பட்டும் பைாமலும் கூற, நிரஞ்சனா எம்பி அவன் கன்னத்தில்
இதழ் பதித்து, “வதங்க்ஸ்…” என்று இன்முகமாகக் கூறினாள்.

“தூங்கு.” என்று முகுந்தன் கண்ணடசக்க, காடலயிலிருந்த


அழுத்தம் சற்று குடறந்தவளாக, நிரஞ்சனா கண்ணுறங்கினாள்.

77
நிரஞ்சனாவின் அருவக அமர்ந்து, தன் லப்ைாப்பில்
கவனத்டத தசலுத்த முயன்று, வதாற்று நிரஞ்சனாவின் மீது
முகுந்தனின் பார்டவ திரும்பியது.

அவடளப் பார்த்துக் தகாண்டிருந்த, முகுந்தனின் மனம்


அடல பாய்ந்தது. நிலதவாளி பைர்ந்த இரவு. யாருமில்லா
தனிடம.பக்கத்தில் ஓர் அழகான இளம்தபண். முகுந்தனின் மனம்
தடுமாற, ‘முகுந்தன் தகட்டிக்காரன். அவனால் எல்லா
விஷயத்டதயும் சமாளிக்க முடியும்.’ என்று தன் தந்டத
நம்பிக்டகவயாடு எப்தபாழுதும் கூறுவது நிடனவு வர,
புன்னடகத்துக் தகாண்ைான்.

‘என்ன தகட்டிக்காரத்தனம் இருந்து, என்ன பயன்? அவசரக்


குடுக்டக.’ என்று தன் தாய் கூறுவது நிடனவு வர, முகுந்தனின்
கண்கள் கலங்கியது.

எழுந்து தசன்று ென்னல் வழியாக வானத்டதப் பார்த்தான்.

‘அம்மா தசால்வது சரி தாவனா? நான் அவசரக் குடுக்டக


தாவனா? நிதானமா தசயல் பட்டிருக்கணுவமா? ஒரு சின்ன
தபண்வணாை வாழ்க்டகயும் சிக்கலில் மாட்டிவிட்டுட்வைவனா?’
என்று தனக்கு தாவன வகட்டுக் தகாண்ைான் முகுந்தன்.

78

‘இல்டல. இந்த வயாசடன தப்பு. இனி நைக்க வவண்டியடதப்
பார்ப்வபாம்.’ என்று எண்ணி தடலடயக் குலுக்கி நிரஞ்சனாடவ
முகுந்தன் பார்க்க, “இனி இவளும் என் தபாறுப்பு. நான்
நிதானமாகச் தசயல்பை வவண்டும்.” என்று தனக்கு தாவன
கூறிக்தகாண்ைான் முகுந்தன்.

தபற்றவர்கள் வகாபத்தில் கூறி இருந்தாலும், அவர்கள்


தகாடுத்த சாபம் இவர்கடள பின் ததாைருமா?

‘அண்ணனுக்குக் கல்யாணம் விஷயம் ததரிஞ்சிருக்கும். விெய்


கிட்ை வபசணும்.’ என்தறண்ணியபடி விெவயந்திரனுக்கு
அடழத்தான் முகுந்தன்.

விெவயந்திரன் அடழப்டப ஏற்கவில்டல. முகுந்தன்


குழப்பத்வதாடு அடலப்வபசிடயப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
காலம் யாருக்கு என்ன டவத்திருக்கிறது?

79
அத்தியாயம் 8
அதிகாடல. இன்னும் சூரியன் கண்களுக்குப் புலப்பைவில்டல.
விெவயந்திரன், அடலப்வபசிடயப் பார்த்தபடி அடமதியாக
அமர்ந்திருக்க, “யார் வபசுறாங்க விெய்?” என்று காடர அந்த
விடியற் காடலயில் சாடலயில் அசாத்திய லாவகத்வதாடும்,
வவகத்வதாடும் வாஷிங்ைன் விமான நிடலயம் வநாக்கி
தசலுத்தியபடி வகட்ைாள் லீலா.

“தம்பி.” என்று ஒற்டற வார்த்டதயில் பதில் கூறினான் விெய்.


“எடுத்துப் வபசு. என்ன விஷயமுன்னு ததரியனுமில்டல. அம்மா,
அப்பாவும் எதுவும் தசால்லாம வர தசான்னாங்கன்னு தசால்ற.”
என்று லீலா வபசிக் தகாண்வை வண்டிடயத் திருப்ப, ‘முகிலன்
கல்யாணம் விஷயம் தான் பிரச்சடன. இடத எப்படி லீலா கிட்ை
தசால்றது? தசான்னால், நம்ம காதல் விஷயம் என்னவாகும்ன்னு
பதட்ைப்படுவா. வதடவ இல்லாத சிக்கல்.’ என்று தன் மனதில்
எண்ணியபடிவய மறுப்பாகத் தடல அடசத்தான் விெய்.

“வபசுற மூட் இல்டல லீலா. இந்தியா தாவன வபாவறன்


அவன் கிட்ை நான் வநர்ல வபாய் வபசிக்கிவறன்.” என்று விெய்
கூற, சம்மதமாகத் தடலயடசத்து விமான நிடலயம் வநாக்கி

80

வவகமாகக் காடர தசலுத்தினாள் லீலா.

விெவயந்திரன் காடர விட்டு இறங்கி, தபட்டிகவளாடு விமான


நிடலயம் வநாக்கி தசல்லுமுன் லீலாடவ கண்களில் அன்டபத்
வதக்கிக்தகாண்டு பார்த்தான் விெய்.

மனமில்லாமல் தடலயடசத்து லீலா விடைதபற, தசால்ல


வார்த்டதகளில்லாமல் விெவயந்திரன் விடை தபற, விெவயந்திரன்
நைந்து தசல்ல லீலா ஓடிச் தசன்று அவடன அடணத்துக்
தகாண்ைாள் லீலா.

“விெய்…” என்று லீலா உரிடமவயாடு அடழக்க, “ம்…” என்று


தமல்லிதாக லீலாவின் அடழப்பிற்கு விெய் பதில் தகாடுத்தான்.
“நான்… நான் சுயநலமா வயாசிக்குவறன்னு நிடனச்சிறாத. வரும்
தபாழுது கல்யாணத்திற்குச் சம்மதம் வாங்கிரு. அடுத்த தைடவ நீ
இந்தியா வபாகும் வபாது நானும் உன் கூை வருவவன்.” என்று
லீலா சிணுங்கலாக அவத வநரம் உரிடமயாகக் கூற, ‘முதல்
முதலாக லீலாடவ பார்த்த தபாழுது அவள் வபசிய தமிழுக்கும்,
இன்று லீலா வகார்டவயாகப் வபசும் தமிழுக்கும் எத்தடன
வித்தியாசம்.’ என்ற எண்ணம் வதான்ற தமலிதாக புன்னடகத்தான்
விெவயந்திரன்.

இறுக்கமான ஜீன்ஸ். அவள் அங்கத்தின் அழடகத்

81
ததளிவாகக் காட்டிய ைாப்ஸ். இடவ எதுவும் விெவயந்திரடன
ஈர்க்கவில்டல. ஆனால், லீலாவின் காதல் வபசும் கண்கள்.
அவளுக்கு யாருமில்டல என்ற ஏக்கத்டதக் காட்டும் அவள்
கருவிழிகள். நீ மட்டும் தான் என்றும் எனக்கு என்று அவள்
கருவிழிகள் காட்டும் விெவயந்திரனின் முகம். லீலாவின் வபசும்
விழிகடளப் பார்த்தபடி சுற்றுப்புறம் மறந்து நின்றான்
விெவயந்திரன்.

ஆழமாக மூச்தசடுத்து, “நீ இல்டலன்னா எனக்கும் இந்த


உலகத்தில் ஒண்ணுமில்டல.” என்று தவட்ைப்பட்டிருந்த லீலாவின்
குட்டை தடல முடிடயக் வகாதி, வமலும் வபச வார்த்டதகள்
ததரியாமல் அந்த சிறு பிரிடவயும் தாங்க முடியாத ஏக்கத்வதாடு
அவடளப் பார்த்தான் விெய்.

“மிஸ் யு விெய்.” என்று லீலா அவன் கன்னத்தில் இதழ்


பதிக்க, தான் தபற்றடத எந்தவித வஞ்சடனயுமின்றி திருப்பி
தகாடுத்துவிட்டு விமான நிடலயம் வநாக்கி நைக்க ஆரம்பித்தான்
விெவயந்திரன்.

விெவயந்திரன், லீலா இவர்கள் இருவருக்குமான இடைதவளி


தகாஞ்சம் தகாஞ்சமாக அதிகரித்துக் தகாண்டிருந்தது.

விெவயந்திரன் விமான நிடலயத்திற்குள் நுடழய, அவன்

82

அடலப்வபசி மீண்டும் ஒலிக்க, “ம்…” என்று விெய் கூற,


“அண்ணா… என் கிட்ைப் வபச மாட்டியா?” என்று முகுந்தனின்
குரல் அழாக்குடறயாக ஒலிக்க, “என்ன வபசணும்?” என்று விெய்
நறுக்குத்ததரித்தார் வபால் வகட்ைான்.

“அண்ணா… என்ன நைந்ததுன்னா?” என்று முகுந்தன் வபச


ஆரம்பிக்க, “இடத நீ என் கிட்ை வநத்து வபசிருக்கலாவம!
எல்லாம் பண்ணிட்டு தான் வபசுவியா? நான் எவ்வுளவு தள்ளி
இருந்தாலும், சின்ன விஷயம் கூை என்கிட்வை வகட்காம
பண்ணமாட்டிவய ைா. இடத ஏன் ைா பண்ண? என்கிட்வை
தசால்லிருந்தா நான் தபாறுடமயா வபசி உனக்குச் சம்மதம் வாங்கி
தகாடுத்திருப்வபவன! அம்மா எப்படி வருத்தப்படுறாங்க
ததரியுமா?” என்று அடலவபசி வழியாக விெவயந்திரனின் குரல்
காட்ைமாக தவளிவந்தது.

முகுந்தன் வமலும் வபச எத்தனிக்க, “நான் வநரில் வந்து


வபசுவறன். இந்தியா கிளம்பிட்வைன். நான் வபார்டிங் பாஸ்
வாங்கணும். வநரம் ஆச்சு.” என்று கூறி அடலப்வபசி வபச்டசத்
துண்டித்து வவகமாக நைந்தான் விெவயந்திரன்.

விெவயந்திரன், விமானத்தில் ஏறி அமர்ந்து தன் கண்கடள


இறுக மூடினான்.

83
‘முகுந்தனின் கல்யாணம் நைந்து முடிஞ்சிருச்சு. இப்ப நான்
அங்க வபாய் என்ன நைக்க வபாகுது. அம்மா, எதுக்கு என்டன
அவசரமா வர தசான்னாங்க? இப்ப இருக்கிற சூழ்நிடலயில் நான்
லீலாடவ பத்தி வபச முடியுமா?’ வபான்ற வகள்விகவளாடு
தசன்டன விமான நிடலயம் வந்திறங்கினான் விெவயந்திரன்.

சராசரி தபண்கவள அண்ணாந்து பார்க்கக் கூடிய உயரம்.


உைற்பயிற்சி தசய்பவன் என்படத எடுத்துடரக்கும்
கட்டுக்வகாப்பான வதகம். தசல்வச்தசழிப்பில் வளர்ந்தடதக்
காட்டும் அவன் பாவடன. அதமரிக்கக் குளிரிலும், உணவிலும்
பளபளத்த அவன் முகம். எந்த தகட்ை பழக்கமும் இல்டல
என்படதத் ததளிவாகக் காட்டும் அவன் கூர்டமயான கண்கள்.
வவகநடை நைந்து, விெவயந்திரன் தவளிய வர, சில தபண்களின்
பார்டவ அவடனத் தழுவ, சில ஆண்களின் பார்டவயும்
அவடனப் தபாறாடமவயாடு தழுவியது.

விெவயந்திரனின் முகத்தில் வழக்கமாக இருக்கும்


புன்னடகடயக் காண முடியவில்டல. அவனுக்காகக் காத்திருந்த
காரில் ஏறி, வீட்டை வநாக்கிப் பயணித்தான் விெவயந்திரன்.

சில மணித்துளிகளில், அந்த கார் அவர்கள் வீடு, இல்டல


பங்களாவிற்குள் நுடழந்தது.

84

“அம்மா…” என்று அடழத்துக் தகாண்டு விெவயந்திரன்


உள்வள நுடழய, “விெய்…” என்று அடழத்துக் தகாண்டு அவன்
வதாள் சாய்ந்து அழுதார் பூமா, விெவயந்திரனின் தாயார்.

“அம்மா. இப்ப எதுக்கு அழறீங்க? அழுது என்னவாக


வபாகுது?” என்று தன் தாடயச் சமாதானம் தசய்தபடிவய, அவடர
அடழத்துக் தகாண்டு வசாபாவில் அமர டவத்து அவர் முன்
மண்டியிட்டு அமர்ந்தான் விெவயந்திரன்.

“அம்மா. முகுந்தன் எங்க?” என்று வகள்விவயாடு அவடனக்


கண்களால் வீடு முழுக்க வதடினான் விெவயந்திரன். “அவன் இங்க
இல்டல.” என்று முகுந்தனின் தபயடரக் கூைச் தசால்ல
விருப்பமில்லாமல் பூமா விசும்ப, “அம்மா. நைந்தது நைந்து
வபாச்சு. தம்பி எங்க வபாவான். என்ன பண்ணுவான்.” என்று
விெய் பூமாடவ சமாதானம் தசய்ய, அவர்கள் இருவடரயும்
பார்த்தபடி தமௌனமாக அமர்ந்திருந்தார் நவநீதன். விெவயந்திரனின்
தந்டத.

“அவன் இங்க வரக்கூைாது. அவன் இங்க வந்தால் என்டன


உயிவராை பார்க்க முடியாது.” என்று பூமா பிடிவாதமாகக் கூற,
“அப்பா. நீங்க தசால்லக் கூைாதா?” என்று வகட்டு தன்

85
தந்டதடயப் பரிதாபமாகப் பார்த்தான் விெவயந்திரன்.

நவநீதன் வபச ஆரம்பிக்க, “நீங்க வபசாதீங்க. நீங்க தான்


இவ்வுளவு பிரச்சடனக்கும் காரணம். உன்டன அதமரிக்கா
அனுப்ப வவண்ைாம்முன்னு தசான்வனன். சின்னவடன நம்பி
கம்பனி தகாடுக்க வவண்ைாம். அவன் ஒரு அவசர தகாடுக்டக. நீ
இங்க இருந்திருந்தா இப்படி ஒரு தப்பு நைந்திருக்குமா?” என்று
பூமா தன் கணவடனப் பார்த்து காட்ைமாகக் வகட்க ஆரம்பித்து,
விெவயந்திரடன பார்த்துக் வகள்வியாக நிறுத்த விெய் தமௌனமாக
தன் தடலடய குனிந்து தகாண்ைான்.

“நீ அதமரிக்கால இருந்தது வபாதும். முகுந்தன் விஷயம்


ஊருக்வக ததரிஞ்சு நம்ம மானம் வபாச்சு. ஊர் வாடய மூடுற
மாதிரி உன் கல்யாணம் வெவென்னு நைக்கணும்.” என்று பூமா
அழுத்தமாகக் கூற, “அம்மா…” என்று அதிர்ச்சியாக அடழத்தான்
விெவயந்திரன்.

“என்னைா அம்மா?” என்று முகுந்தன் மீது காட்ை முடியாத


வகாபத்டத பூமா விெய் மீது காட்ை, “அம்மா. என்
கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்? இவ்வுளவு பிரச்சடனக்கு
இடையில் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்வைன்.” என்று
உறுதியாகக் கூறினான் விெவயந்திரன்.

86

“ஏன்… நீயும் உன் தம்பி மாதிரி லவ் பண்றியா?” என்று


பூமாவின் உதடுகள் கூர்டமயாகக் வகட்ைாலும், அவர் கண்கள்
விெய், “இல்டல.” என்று பதில் கூற வவண்டும் என்று
ஆணித்தரமான நம்பிக்டகவயாடு எதிர் பார்த்தது.

“அம்மா.” என்று விெவயந்திரன் தன் தாயின் வகள்வியில்


கட்டுண்டு, இடறஞ்சுதலாக அடழக்க, “உன் தம்பி அவன்
பங்குக்கு ஒரு சின்ன தபண்டண கல்யாணாம் பண்ணி கூட்டிட்டு
வந்திருக்கான். நீ உன் பங்குக்கு ஒரு குட்டை முடிவயாடு, ஜீன்ஸ்
வபாட்ை அதமரிக்கப் தபண்டண விரும்பியிருந்தா என் கிட்ை
தசால்லாதைா. வபசாம அடுத்த வவடள சாப்பாட்டில் விஷம் வச்சி
குடுத்துட்டு, அப்படிவய அதமரிக்கா வபாய் நிம்மதியா இருந்திரு.”
என்று பூமா நிற்க ததம்பில்லாமல் வசாபாவில் சாய்ந்து
விசும்பினார்.

“பூமா…” என்று நவநீதன் கர்ஜிக்க, “என்டனவய


அைக்குறீங்கவள? அவடன பாருங்க, குடும்ப மானம் கப்பல்
ஏறுது. ஒரு வார்த்டத கல்யாணத்திற்குச் சம்மதம் தசால்றானா
பாருங்க. நான் என்ன பிள்டள வளர்த்வதன்னு எனக்வக
ததரியலிவய?” என்று பூமா அழ, “அம்மா. நான் உங்க சம்மதம்
இல்லாம கல்யாணம் பண்ண மாட்வைன் அம்மா. இப்ப இந்த

87
அவசர வகாலத்தில் கல்யாணம் வவண்ைாமுன்னு தாவன
தசால்வறன். கம்தபனி தபாறுப்பு எடுத்துக்கவறன். தகாஞ்சம்
நிதானமா முடிவு பண்ணுவவாம். அப்புறம் கல்யாணம் விஷயம்
வபசுவவாம்.” என்று விெவயந்திரன் தமன்று விழுங்கினான்.

“தபாண்ணு பார்த்தாச்சு. எங்களுக்குப் தபண்டண


பிடிச்சிருக்கு. உன்கிட்ை வபசி வரதசால்றதுக்கு முன்னாடி இப்படி
ஆகிருச்சு. எல்லாம் உனக்கு ததரிந்த தபாண்ணு தான். நம்ம
சத்யமூர்த்தி தபாண்ணு கீர்த்தனா தான் அந்த தபாண்ணு.” என்று
நவநீதன் கூற, விெவயந்திரன் தன் தந்டதடய அதிர்ச்சியாக
பார்த்தான்.

“அப்பா. என் கிட்ை ஒரு வார்த்டத கூை தசால்லலிவய?”


என்று விெய் பரிதாபமாகக் வகட்க, “இப்ப தசால்வறாம். நீ என்ன
தசால்ற?” விைாப்பிடியாகக் வகட்ைார் பூமா.

“அம்மா. நீங்க என் விருப்பத்டத வகட்கடல. உங்க


விருப்பத்திற்கு சம்மதம் தசால்ல தசால்றீங்க.” என்று தன்டமயாக
தன் மனடத தவளிப்படுத்தினான் விெவயந்திரன். “நீயும் உன் தம்பி
மாதிரி, எங்க மானத்டத வாங்க வபாற? அப்படி தாவன?” என்று
பூமா மீண்டும் ததாைங்க, அங்கு வாக்கு வாதம் முற்றி வபாய்,
பூமா மூச்சு வாங்கியபடிவய வசாபாவில் சரிய, தன் அன்டனக்குக்
88

குடிக்கத் தண்ணீர் தகாடுத்தபடி, அடமதியாக தன் தாடயப்
பார்த்தான் விெவயந்திரன். “நீ சம்மதம் தசால்ல மாட்ைா?” என்று
அந்த நிடலயிலும் தன் மகடனப் பார்த்து ஏமாற்றமாக, ஏக்கமாகக்
வகட்ைார் பூமா.

அங்குத் தாயின் பாசம் முன்வனறிக் தகாண்டிருக்க, குடும்ப


சூழ்நிடல முன்வன நிற்க விெவயந்திரனின் காதல் அந்தரத்தில்
ஊசலாடிக்தகாண்டிருந்தது.

மனிதர்களின் அடனத்து முடிவுகளும் அவர்கள் டகயிலா


இருக்கிறது? பாவம் விெவயந்திரன் பாசப்பிடியில் சிக்கி
வவறுவழியின்றி, “உங்க இஷ்ைம் அம்மா…” என்று குரலில் பல
உணர்வுகடளத் வதக்கியபடி சம்மதம் ததரிவித்து தன் அடற
வநாக்கிச் தசன்றான்.

தன் காதல் விஷயத்டதச் தசால்ல முடியாமல் வதாற்றுப்


வபான விெவயந்திரன் தன் அடறக்குள் தசன்று, கதடவ தாழிட்டுக்
தகாண்ைான். இவர்கள் திருமணத்டதப் பற்றிச் சிந்திக்க,
விெவயந்திரனின் நிடலடய அறிய யாரும் முற்பைவில்டல.

கீர்த்தனா இல்லத்தில், “கீர்த்தனா, முகுந்தன் தம்பி


விஷயத்தால், கல்யாணத்டதச் சீக்கிரம் முடிக்கணுமுன்னு நவநீதன்
தசால்றாப்ல.” என்று வதாளில் துண்டை வபாட்ை படி, நாற்காலியில்
89
அமர்ந்து சத்தியமூர்த்தி கூற, கீர்த்தனா தவட்கப்புன்னடகவயாடு
தடல அடசத்தாள்.

“கீர்த்தனா… நிடறய வவடல இருக்கு. கல்யாணம் வடரக்கும்


நீ ஆபிஸ் வபாக வவண்ைாம். அப்புறம் உள்ளடத நீ அங்க வபாய்
முடிவு பண்ணிக்வகா.” என்று கீர்த்தனாவின் தந்டத கூற, “சரி
அப்பா.” என்று கீர்த்தனா சம்மதமாகத் தடல அடசத்தாள்.

தாயில்லாத குடறடய கீர்த்தனாவின் தந்டத தீர்த்தாலும்,


கீர்த்தனாவுக்கும் பல வவடலகள் இருந்தன. அந்த வவடலகள்,
கீர்த்தனாவுக்குக் கடினமாகத் ததரியவில்டல. சலிப்டபத்
தட்ைவில்டல. விெவயந்திரனின் முகம் அவள் கண்முன்வன
ததரிந்தது. கீர்த்தனாவின் உதடுகள், “இந்திரன்.” என்று
தமன்னடகவயாடு அவ்வப்தபாழுது யாரும் அறியாவண்ணம்
முணுமுணுத்துப் பார்த்தது.

கீர்த்தனா, தன் வவடலகடளத் ததாைர்ந்தபடி,

இதுோனா இதுோனா

எதிர்பார்த்ே அந்நாளும் இதுோனா

இவந்ோனா இவந்ோனா

90

மைர் சூடும் மணவாளன் இவந்ோனா

பகலிலும் நான் கண்ே கனவுகள் நனவாக

உனோடனன் நான் உனோடன

திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்

சுகமான ஒரு சுலமொடனன்

இேழ் பிரிக்காமல் குைல் எழுப்பாமல்

நான் எனக்கான ஒரு பாேல் பாடிக்வகாள்டவன்

என்று இனிய குரலில் பாை, கீர்த்தனாவின் திருமண கனவுகள்


அவள் வீதைங்கும் கானமாக ஒலிக்க, “ஆகா…” என்று
சத்தியமூர்த்தியின் குரலில், “அப்பா…” என்று சிணுங்கிக்தகாண்டு
தன் அடறக்குள் ஒளிந்து தகாண்ைாள் கீர்த்தனா.

தன் மகளின் இந்த புதிய அவதாரத்தில் தன் கண்களில்


வழிந்த ஆனந்தக் கண்ணீடர சத்தியமூர்த்தி துடைத்துக் தகாள்ள,
அடறயிலிருந்து கதவின் இடுக்கின் வழியாக தன் தந்டதடயப்
பார்த்த கீர்த்தனா, “அப்பா…” என்று அழுத்தமாக அடழத்துக்
தகாண்டு அவர் முன்வன நின்றாள்.

91
“என்ன அப்பா? ஏன் கண்கலங்குறீங்க?” என்று கீர்த்தனா
தபாறுப்பாகக் வகட்க, சற்று முன் கீர்த்தனாவின் கண்களிலிருந்த
குறும்பு, அவா அடனத்தும் மடறந்திருந்தடதக் கவனித்த அவள்
தந்டத, “நான் எவ்வுளவு தான் உன்டன அன்பா வளர்த்தாலும்,
அம்மா இல்லாதது ஒரு தபரிய குடற. உன் திருமண
வாழ்க்டகயாவது முழு சந்வதாஷத்வதாடு அடமயனும்.” என்று
எதிர்பார்ப்வபாடு கூறினார் சத்தியமூர்த்தி ஓர் தந்டதயின்
தபாறுப்வபாடு.

“அப்பா… உங்க பிதரன்ட் வீடு தான். எனக்கு ஒரு


பிரச்சடனயும் வராது.” என்று கீர்த்தனா நம்பிக்டகவயாடு கூற,
“ம்… ததரிஞ்ச இைம். நானும் அவத நம்பிக்டகயில் தான்
கல்யாணத்துக்குச் சம்மதம் தசான்வனன்.” என்று கீர்த்தனாவின்
தசால்லுக்கு இடசயாகக் கூறினார் சத்தியமூர்த்தி.

தன் மகளின் தடலடய வாஞ்டசவயாடு தைவி, “என்ன தான்


ததரிஞ்ச இைமா இருந்தாலும், புகுந்த வீடு எந்த தபண்ணுக்கும்
வராொ பூக்கடள மட்டும் விரிச்சி டவக்கிறதில்டல. சின்ன சின்ன
கஷ்ைங்களா சில முட்கள் இருக்கத்தான் தசய்யும். நீ தான் பார்த்து
பக்குவமா முட்கடளக் டகயாளனும். அப்பா தாவன
வளர்ந்தாங்கன்னு ஒரு தசால் வந்திற கூைாது.” என்று

92

சத்தியமூர்த்தி உணர்ச்சி தபாங்கக் கூற, “அப்பா… வராொனா முள்


இருக்கத்தாவன தசய்யும். எதுக்கு பார்த்து பக்குவமா நைந்துகிட்டு.
முள்டளப் பிடுங்கி தூர எரிஞ்சிருவவாம்.” என்று தந்டதக்கு
விடளயாட்டு வபால் கீர்த்தனா பதிலளிக்க, ‘விடளயாட்டு பிள்டள.’
என்தறண்ணியபடி கீர்த்தனாவின் தந்டத புன்னடகத்துக்
தகாண்ைார்.

ஆனால், மனதிவலா, ‘அப்பா. எனக்கு எந்த கஷ்ைமும்


வராது அப்பா. அப்படிவய எவ்வுளவு கஷ்ைம் வந்தாலும்,
உங்கடள ஒரு நாளும் நான் வருத்தப்பை விைவவ மாட்வைன்
அப்பா.’ என்று சூளுடரத்துக் தகாண்ைாள் கீர்த்தனா.

கீர்த்தனாவின் நாட்கள் இப்படியான இனிடமயான


எதிர்பார்ப்புகவளாடு நகர, விெவயந்திரனின் நாட்கள்?

முகுந்தன் பல முடற முயன்றும் தாயின் தசால்லுக்குக்


கட்டுப்பட்டு முகுந்தனிைம் வபசுவடதத் தவிர்த்துவிட்ைான்
விெவயந்திரன். தாயின் மனநிடலடய அவனால் புரிந்து தகாள்ள
முடிந்தது. அது மட்டும் தான் காரணமா? அவனுக்கும் பல
மனக்குழப்பங்கள்!

ஆனால்? ஆனால்? ஆனால்? இப்படிப் பல ஆனாக்களுக்கு


பின் விெவயந்திரனின் நாட்கள் திருமணத்டத வநாக்கிப் பல

93
வலிகவளாடும், பல தியாகங்கவளாடும், சில திட்ைங்கவளாடும்
நகர்ந்தது.

முகுந்தன் இல்லத்தில், திருமணம் முடிந்ததன் அடையாளமாக


நிரஞ்சனா, முகுந்தன் இருவரும் ஒவர வீட்டிலிருந்தனர். நிரஞ்சனா
வழக்கம் வபால் கல்லூரிக்குச் தசல்ல, முகுந்தன் அவடளக்
கல்லூரியில் விட்டுவிட்டு பணிக்குச் தசன்றான். உணவு
உணவகத்தில் இருந்து வாங்கிக் தகாண்ைனர். சில சமயம்
முகுந்தன் சடமக்க, நிரஞ்சனா அவனுக்கு உதவினாள்.

இப்படி ஒரு வாரம் நகர, அன்று முகுந்தன் வசார்வாக


அமர்ந்திருக்க, “என்ன ஆச்சு?” என்று அவன் தடல கடலத்து
நிரஞ்சனா புருவம் உயர்த்திக் வகட்ைாள். “ம்ச்…” என்று முகுந்தன்
சலித்துக் தகாள்ள, “என் வமல வகாபமா. நான் எதுவும் தப்பு
பண்ணிட்வைனா?” என்று நிரஞ்சனா குழந்டதயாய் சிணுங்க,
அவடள தன் டக வடளவிற்குள் தகாண்டு வந்து தடல வமாதி,
“நீ தப்வப பண்ணாலும், எனக்குக் வகாபம் வராது.” என்று
முகுந்தன் நிரஞ்சனாவின் கண்கடளப் பார்த்தபடி கூறினான்.

“என்ன பிரச்சடன? என்கிட்ை தசால்லக் கூைாதா?” என்று


நிரஞ்சனா காரியத்தில் கண்ணாகக் வகட்க, “அண்ணனுக்கு
நாடளக்கு கல்யாணம்.” என்று முகுந்தன் கண்களில் வலிவயாடு

94

கூற, நிரஞ்சனா அவனிைமிருந்து விலகி நின்று முகுந்தடன
அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

நிரஞ்சனா தமௌனமாக இருக்க, “அண்ணன் கூை இந்த


விஷயத்டத என்னிைம் தசால்லடல. அம்மா, அப்பாக்கு தாவன
என் வமல் வகாபம். இவனுக்கு என்ன?” என்று முகுந்தன் தன்
உணர்ச்சிகடள அைக்கியபடி கூற, அவன் கண்கள் கலங்கியது.
அடத நிரஞ்சனாவிைம் மடறக்க, தன் முகத்டத வவறுபக்கம்
திருப்பிக் தகாண்ைான் முகுந்தன்.

முகுந்தனின் முகத்டத வல்லந்தமாக தன் பக்கம் திருப்பி,


“இன்டனக்கி காவலஜ்க்கு நான் லீவு. நாம கல்யாணத்துக்கு
வபாவறாம்.” என்று நிரஞ்சனா ஒற்டறக் டகடய இடுப்பில்
டவத்துக் கூற, “கல்யாணம் நாடளக்குத் தான். நீ காவலஜ் லீவு
வபாை பிளான் பண்ணாத.” என்று நிரஞ்சனாவின் காதுகடளத்
திருகினான் முகுந்தன்.

“அது மட்டுமில்லாமல், நம்மடள யாரும் கல்யாணத்துக்குக்


கூப்பிைடல.” என்று முகுந்தன் தவறுப்பாகக் கூற, “நாம பண்ண
வவடலக்கு நம்மடள யாரும் கூப்பிை மாட்ைாங்க. வீட்டுக்கு வர
கூைாதுன்னு தான் தசால்ல முடியும். கல்யாணத்துக்குப் வபாவவாம்.
பார்த்திட்டு வருவவாம். கல்யாணத்துக்கு வர கூைாதுன்னா தசால்ல

95
முடியும்? எல்லாரும் இருக்கிறதால் பிரச்சடன பண்ண மாட்ைாங்க.
அப்படிவய வகாப பட்ைா அடமதியா வந்திருவவாம்.” என்று
நிரஞ்சனா எடதயும் ஏற்கும் மனநிடலவயாடு கூற, முகுந்தன்
அவடள வயாசடனயாகப் பார்த்தான்.

“ஆ…” என்று நிரஞ்சனா வமலும் கீழும் தடல அடசத்து


குழந்டத வபால் கூற, நிரஞ்சனாடவ குழப்ப விரும்பாமல்
முகுந்தன் சம்மதமாகத் தடல அடசத்தான்.

விெவயந்திரன், கீர்த்தனா திருமண நாளும் வந்தது.

முகுந்தனிைம் டதரியமாகப் வபசிவிட்ைாலும், மண்ைபத்திற்குச்


தசல்லுடகயில் நிரஞ்சனாவிற்கு வயிற்றில் பட்ைாம்பூச்சிகள்
பறக்கத்தான் தசய்தது.

திருமண ஏற்பாடுகடளப் பார்த்து நிரஞ்சனா


பிரமித்துவிட்ைாள். ‘ஒரு வாரத்தில் ஏற்பாைான கல்யாணம் மாதிரி
ததரியடலவய. காசு இருந்தால் என்னவவணாலும் பண்ணலாம்
வபால?’ என்று சிந்தித்தபடிவய முகுந்தவனாடு தசன்றாள் நிரஞ்சனா.

முகுந்தனின் தாயார் பூமா வானத்திற்கும், பூமிக்கும் குதிக்க,


“நம்ம பிரச்சடன நம்மவளாை இருக்கட்டுவம! அடத ஊருக்கு
தவளிச்சம் வபாட்டு காட்ைணுமா?” என்று நவநீதன் தன்

96

மடனவிடய கண்டிக்க, விெவயந்திரன் அடனத்டதயும்
துடளத்தவன் வபால் எங்வகா தவறித்தபடி மணவமடையில்
அமர்ந்திருந்தான்.

பூமா வவறுவழின்றி தன் கணவனின் தசால்லுக்கு கட்டுப்பட்டு,


“இவன் மட்டும் மணவமடைக்கு வரட்டும். இவ ஓரமாக
இருக்கனும். இவ மணவமடைக்கு வரக்கூைாது.” என்று பூமா
நிரஞ்சனாடவ பார்த்து அழுத்தமாக கூற, “அம்மா.” என்று
முகுந்தன் ஏவதா வபசத் ததாைங்க, முகுந்தனின் டககடள இறுகப்
பற்றினாள் நிரஞ்சனா.

‘வவண்ைாம்.’ என்று நிரஞ்சனா தடலயடசக்க, முகுந்தன்


நிரஞ்சனாடவ வகாபமாக முடறத்தான். ‘நீங்க வபாங்க.’ என்று
நிரஞ்சனா கண்ணிடமக்க, “வா முகுந்தன்.” என்று வதாள் வமல்
டக வபாட்டு அடழத்த தன் தந்டதயின் தசால்லுக்குக் கட்டுப்பட்டு
அவடர பின்ததாைர்ந்து மணவமடைக்கு தசன்றான் முகுந்தன்.

விெவயந்திரன் யாடரயும் கவனிக்கும் மனநிடலயில் இல்டல.


மணவமடையில் உணர்ச்சி துடைத்த முகத்வதாடு அமர்ந்திருந்தான்.
ஒருவவடள, கீர்த்தனாவுக்குத் தாய் இருந்திருந்தால்,
மாப்பிள்டளயின் மனநிடலடய அறிந்திருப்பாவரா? கீர்த்தனாவுக்கு
அந்த தகாடுப்பிடன இல்டல.

97
தசம்பருத்தி பூவின் நிறத்தில் வசடல கட்டி, கூந்தல்
அங்குமிங்கும் அடசய கீர்த்தனா மணவமடைக்கு
அடழத்துவரப்பட்ைாள். சாமுத்திரிக லட்சணம் தபாருந்தி,
வதவடதயாகக் காட்சி அளித்தாள் கீர்த்தனா. விவெவயந்திரன்
லீலாவிைம் கூறுவது வபால் அழகாகச் வசடல உடுத்தி, நீளமான
கூந்தவலாடு கீர்த்தனா அவன் அருவக அமர்ந்தாள். ஆனால்,
விெவயந்திரனின் கண்களுக்கு கீர்த்தனா ததரியவில்டல.

முன்தபாரு நாள், இவத சிவப்பு நிறத்தில், கட்ைத் ததரியாத


வசடலவயாடும், ஆங்காங்வக பறந்து தகாண்டிருந்த தடல
முடிவயாடு நின்ற லீலா விெவயந்திரனின் கண் முன்வன வதான்ற
லீலாவின் எண்ணத்திலும், அன்டறய சம்பவத்திலும்
விெவயந்திரனின் உதட்டில் தமல்லிய புன்னடக பூத்தது.
விெவயந்திரனின் கம்பீரத்திற்கு அந்த புன்னடக பாந்தமாகப்
தபாருந்த கீர்த்தனா அடதப் பைம்பிடித்துக் தகாண்ைாள்.

“தபாண்ணு பக்கத்தில் வந்ததும் தான் மாப்பிள்டளக்கு


முகத்தில் சிரிப்பு வருது.” என்று ஒரு தபரியவர் வகலி வபச,
அங்குச் சிரிப்படல பரவியது. ‘எதற்காகச் சிரிக்கிறார்கள்?’ என்று
புரியாமல் விெவயந்திரன் முகத்டதச் சுழித்தான். விெவயந்திரனின்
மனம் லீலாவுக்கு தசய்யும் துவராகத்டத எண்ணி குற்ற
உணர்ச்சியில் தவித்தது. காதல் என்னும் மாயவடலயில் சிக்கி

98

தகாண்ைாலும், பாசம் என்னும் கயிறால் இழுக்கப்பட்டு
மணவமடையில் அமர்ந்து ஐயர் கூறுவடதக் கைவன என்று
விெவயந்திரன் கூற, கீர்த்தனா ஐயரிைம் ஏவதா தமதுவாகக் வகட்க,
ஐயர் தபருங்குரலில் சிரித்தார்.

‘அப்படி என்ன வகட்ைாள்?’ என்று விெவயந்திரனின் முகத்தில்


சலிப்பு ததரிய, அடனவரின் முகத்திலும் ஆர்வம் ததரிந்தது.

அவத வநரம், அதமரிக்காவில் தன் இல்லத்தில் அமர்ந்து


இலக்கில்லாமல் எங்வகா பார்த்தபடி, “விெய்… விெய்…” என்று
முணுமுணுத்துக் தகாண்டு தன் கவடலகடள மறக்கப் வபாடதக்கு
வமல் வபாடத ஏற்றிக் தகாண்டிருந்தாள் லீலா.

வபாடதயில் லீலா மிதக்க, விெவயந்திரன் குற்ற உணர்ச்சியில்


தவிக்க, கீர்த்தனா கனவுகவளாடு காத்திருக்க…

99
அத்தியாயம் 9
மணவமடையில் ஐயர் தபருங்குரலில் சிரிக்க, “என்ன
விஷயம்?” என்று விெவயந்திரனின் தந்டத நவநீதன் ஆர்வமாக
வினவ, “கல்யாண தபாண்ணு, நான் தசால்ற மந்திரத்துக்கு
அர்த்தம் வகட்கறால்ப்ல.” என்று புன்னடகவயாடு கூறினார்.

அக்னி சாட்சியாகச் சுவலாகம் கூறி அரங்வகறிய சைங்குகளின்


பின்னணிடயயும், திருமணத்தின் முக்கியத்துவத்டதயும் ஐயர் கூற,
உணர்ந்து தடல அடசத்தாள் கீர்த்தனா. அடனவரும்
தபாறுடமயாகக் வகட்டுக்தகாள்ள, பூமா தன் மருமகடளப்
தபருமிதத்வதாடு பார்த்து திருஷ்டி கழித்தார்.

அடனத்து சைங்குகளும் சிறப்பாக நிடறவவற, ரிசப்ஷன்


தநருங்கியது. கருநீல கண்ணனின் நிறத்தில் வகாட் சூட் அணிந்து
கம்பீரமாகக் காட்சி அளித்தான் விெவயந்திரன். பால் நிற விடல
உயர்ந்த சட்டை அந்த வகாட் சூட்க்கு இடையில் பளிச்தசன்று
ததரிந்தது. விெவயந்திரனின் முகத்தில் புன்னடக மட்டுவம
குடறயாக இருந்தது. அருவக நின்று தகாண்டிருந்த கீர்த்தனா
முகத்தில், கண்களில் புன்னடகடயத் வதக்கி சந்திரனின் ஒளிவயாடு
பதிக்கப் பட்ை கற்கடளத் தாங்கிய கைலும், வானமும் ஒத்த நீல

100

நிற புைடவயில் தொலித்தாள்.

பலரும் வாழ்த்திச் தசல்டகயில், விெவயந்திரனின் அலுவலக


கூட்ைம் வமடைவயறியது. அதில் பலர் கீர்த்தனாவின் தநருங்கிய
நண்பர்கள். அவர்கள் வகக் தவட்ை திட்ைமிை, “கீர்த்தனா ஒரு
பாட்டுப் பாைலாவம.” என்று ஓர் குரல் ஓங்கி ஒலித்தது.

நிரஞ்சனா மணவமடையில் அரங்வகறிக் தகாண்டிருந்த


காட்சிடயக் கண்களில் ஏக்கத்வதாடு ஓர் ஓரமாக அமர்ந்து
பார்த்துக் தகாண்டிருந்தாள். தபரியவர்கள் முதல் வரிடசயில்
அமர்ந்து, இள வட்ைத்தினரின் வகலி வபச்சுக்கடள ரசித்துச்
சிரித்துக் தகாண்டிருந்தனர். “அண்ணா. உண்டம… கீர்த்தனா. சாரி!
சாரி! அண்ணி தசம்மயா பாடுவாங்க. அவங்களுக்கு தபரிய ரசிகர்
பட்ைாளம் உண்டு.” என்று தன் சவகாதரடனப் பார்த்துக் கூறிய
முகுந்தன், கீர்த்தனாடவப் பார்த்து, “அண்ணி. எங்க அண்ணனும்
சூப்பரா பாடுவான்.” என்று தபருடம வபச, கீர்த்தனா முகம்
சிவந்து தடல குனிந்து புன்னடகத்தாள்.

விெவயந்திரன், ‘இவர்கடள எப்படித் தவிர்ப்பது?’ என்று


தீவிரமாகச் சிந்தித்து தமௌனித்தான். பலர் வற்புறுத்தியும்
விெவயந்திரன் பாை மறுத்துவிை, கீர்த்தனாடவ அடனவரும் பாை
தசால்ல கீர்த்தனா தமல்லிய புன்னடகவயாடு பாை ஆரம்பித்தாள்.

101
கீர்த்தனா, விெவயந்திரனின் விழிகடளப் பார்த்தபடி,
கண்களில் காதல் வழிய பாை ஆரம்பித்தாள்.

“கண்டணாடு கண் டசரும் டபாது வார்த்லேகள் எங்டக


டபாகும்

கண்டண உன் முன்டன வந்ோல் என் வநஞ்சம் குழந்லே


ஆகும்

விழியில் உன் விழியில் வந்து விழுந்டேன் அந்ே வநாடியில்

என் எதிர் காைம் நீ ோன் என்று உயிர் வசான்னடே

உன்டனாடு வாழ்ந்திேத்ோடன நான் வாழ்கிடைன்…”

கீர்த்தனாவின் இனிய குரலில் அடனவரும் தமய்சிலிர்த்து


அமர்ந்திருக்க, ஒரு கூடை தநருப்டபத் தடலயில் கவிழ்த்தியது
வபால் விெவயந்திரன் தவித்தான்.

வழியில் உன் வழியில் வந்து நேந்டேன் அந்ே வநாடியில்

என் வழித்துலண நீ ோன் என்று நிழல் வசான்னடே

இதுவலை என் இருேெம் இந்ே உணர்வினில் ேடுமாைவில்லை

முேல்முலை இந்ே இளலமயில் சுகம் உணர்கிடைன் நான்

102

தூங்கவில்லை

விழியில் உன் விழியில் வந்து விழுந்டேன் அந்ே வநாடியில்

என் எதிர்காைம் நீ ோன் என்று உயிர் வசான்னடே!

கீர்த்தனா உணர்ந்து பாை, அங்கு, “ஓஹ்… ஓஹ்…” என்று


தபருங்குரல் எழுந்தது. அடனவரும் அங்கு ஆனந்தமாக இருக்க,
‘இந்த தபண்ணின் காதலுக்கு நான் தகுதியானவன் இல்டல. இடத
இவளிைம் எப்படிச் தசால்லுவது?’ என்தறண்ணி விெவயந்திரன்
தடுமாறினான்.

பாட்டின் வரிகள் விெவயந்திர னின் மனடத ரணமாய்


அறுக்க, கீர்த்தனா அடத உணர்ந்து பாடிய விதம் அவனுக்கு
விண்விண்தனன்று தடல வலிடயக் தகாடுத்தது.

திருமண டவபவம் முடிந்து அடனவரும் கிளம்ப, முகுந்தன்,


நிரஞ்சனா அவர்கள் வீட்டை வநாக்கிப் பயணித்தனர். நிரஞ்சனா
எதுவும் வபசாமல் சாடலடய தவறித்தபடி தமௌனமாக
அமர்ந்திருந்தாள். முகுந்தன் தன் சவகாதரனின் திருமணத்தில்
கலந்து தகாண்ை சந்வதாஷத்தில் பாைடல முணுமுணுத்தபடி
வண்டிடய தசலுத்தினான். நிரஞ்சனாவின் தமௌனத்டத முகுந்தன்
கவனிக்கவில்டல.

103
வீட்டிற்குள் நுடழந்ததும், நிரஞ்சனா குளித்து உடை மாற்றிப்
படுத்துவிட்ைாள். நிரஞ்சனடவ கவனித்த முகுந்தன், ‘இன்டனக்கு
முழுக்க அடலந்த கடளப்வபா?’ என்தறண்ணி அவனும்
குளித்துவிட்டு மின்விளக்டக அடணத்துவிட்டுப் படுத்தான்.

அப்தபாழுது தமல்லிய விசும்பல் சத்தம் வகட்க, முகுந்தன்


பதறியடித்து எழுந்தான். “நீரு…” என்று அடழக்க, நிரஞ்சனா
முகுந்தடனத் திரும்பியும் பார்க்கவில்டல.

“நீரு…” என்று அடழத்தபடி முகுந்தன் அவள் வதாள் ததாை,


பைக்தகன்று முகுந்தனின் டககடள தட்டிவிட்ைாள் நிரஞ்சனா.
நிரஞ்சனாவின் வகாபத்தின் காரணம் ததரியாமல் படுத்திருந்த
நிரஞ்சனடவ குழப்பமாக பார்த்தான்.

‘ஒரு வாரத்தில் நிரஞ்சனா பல முடற அழுதாலும், என் கிட்ை


வகாபப்பட்டு அழுதவத இல்லிவய? இன்டனக்கி என்ன ஆச்சு?’
என்று சிந்தித்து, “நிரஞ்சனா. உன்டன யாரும் எதாவது
தசான்னாங்களா?” என்று அவடள தன் பக்கம் திருப்பி வகட்ைான்
முகுந்தன்.

நிரஞ்சனா வநராகப் படுத்து வமவல சுற்றிக்தகாண்டிருந்த


மின்விசிறிடயப் பார்த்தபடி, “அததல்லாம் இல்டல.” என்று

104

தவடுக்தகன்று கூறினாள். “அப்ப என் வமல் வகாபமா?” என்று


முகுந்தன் பரிதாபமாக வகட்க, “…” நிரஞ்சனா தன் விழிகடள
உருட்டியபடி பதில் கூறாமல் படுத்திருந்தாள்.

அவள் அருவக தன் டகடய அண்டை தகாடுத்து


நிரஞ்சனாவின் முகம் பார்த்து படுத்துக் தகாண்டு, “நீ
வகாபப்பட்ைா கூை தசம்மயா இருக்க.” என்று முகுந்தன்
கண்சிமிட்ை, பைக்தகன்று எழுந்து அமர்ந்தாள் நிரஞ்சனா.

“இந்த வவடல எல்லாம் என் கிட்ை வவண்ைாம். இப்படி


எல்லாம் வபசி என்டனச் சமாதானம் தசய்ய வவண்ைாம்.” என்று
நிரஞ்சனா மிடுக்காகக் கூற, “நான் உன்டனச் சமாதானம்
தசய்யவவ இல்டலவய. காரணம் ததரியாம எப்படி சமாதானம்
தசய்ய முடியும்.” என்று முகுந்தன் நிரஞ்சனாடவ ஆழமாகப்
பார்த்தபடி வகட்ைான்.

“நீ ஏன் என்டனச் சமாதானம் தசய்யணும். உனக்குத் தான்


எல்லாரும் இருக்காங்கவள?” என்று நிரஞ்சனா தடல சரித்து
முகுந்தனிைம் ஊைவலாடு கூற, முகுந்தன் ஒற்டற புருவம் உயர்த்தி
நிரஞ்சனாடவ வயாசடனயாகப் பார்த்தான்.

“உங்க வீட்ல உன்டன ஏத்துக்கிட்ைா? நீ என்டன விட்டுட்டு

105
வபாயிருவியா?” என்று நிரஞ்சனா சிறு குழந்டத வபால் வகட்க,
முகுந்தன் விசுக்தகன்று வகாபத்வதாடு அவடளப் பார்த்தான்.

முகுந்தன் எதுவும் வபசாமல் படுத்துக் தகாள்ள, “முதல்


சண்டை.” என்று நிரஞ்சனா கூறிக்தகாண்வை மறுபக்கம் திரும்பிப்
படுக்க, “ஆரம்பிச்சது நீ.” என்று சுவடரப் பார்த்தபடி கூறினான்
முகுந்தன்.

“காரணம் நீ.” என்று எதிர்ப்பக்கம் சுவடரப் பார்த்தபடி,


நிரஞ்சனா கூற, வகாபமாக தமத்டதயில் எழுந்தமர்ந்து
நிரஞ்சனாடவ வவகமாக எழுப்பி தன் பக்கம் திருப்பினான்
முகுந்தன்.

நிரஞ்சனா நிடல தடுமாறி, முகுந்தன் மீது சாய, தன்டன


நிதானப்படுத்திக் தகாண்டு முகத்டத உர்தரன்று டவத்து சுவடரப்
பார்த்தபடி அமர்ந்திருக்க, அவள் முகத்டத தன் பக்கம் திருப்பி,
“நான் என்ன காரணம்?” என்று விைாப்பிடியாகக் வகட்ைான்
முகுந்தன்.

“உங்க வீட்டு ஆளுங்கடள பார்த்தவுைன். அப்படிவய


வபாயிட்ை?” என்று நிரஞ்சனா மனத்தாங்கவலாடு வகட்க, “நீ தான
டீ வபாகச் தசான்ன?” என்று முகுந்தன் இறங்கிய குரலில்

106

வகட்ைான். “மணவமடைக்கு வபான்னு தசான்வனன். அதுக்காக கூை


வந்தவ இருக்காளா? தசத்தாலான்னு கூை நீ பார்க்க
வவண்ைாமுன்னு நான் தசான்வனனா?” என்று நிரஞ்சனா வகாபமாக
வினவினாள்.

“இந்த பாரு. நான் கல்யாணத்துக்கு வபாகணும்ன்னு


தசால்லடல. நீ தான் வபாகலாமுன்னு தசான்ன. அங்க அடமதியா
இருக்க தசான்னதும் நீ. நிடறய வவடல டீ. நான் அங்க
இருந்தாலும், என் கண்கள் உன்டனத் தான் கவனிச்சிட்டு
இருந்தது. நீ தனியா இருக்கிவய என் மனசு உன்டன தான்
வதடுச்சு. இததல்லாம் நான் உனக்கு தசான்னா தான் புரியுமா?”
என்று முகுந்தன் சமாதானமாகப் வபச, “இல்டல. உங்க வீட்டில்
உன்டன மட்டும் ஏத்துக்கிட்ைா?” என்று வமவல வபச முடியாமல்
நிரஞ்சனா தடுமாற, “ஏத்துக்கிட்ைா?” என்று புருவம் உயர்த்தி
முகுந்தன் நிரஞ்சனாடவ பார்த்துப் புன்னடகத்தான்.

முகுந்தனின் புன்னடகயில் சகலமும் மறந்து அவன் வதாள்


சாய்ந்தாள் நிரஞ்சனா. “லூசு…” என்று நிரஞ்சனாடவ வகலியாகத்
திட்டியபடிவய, “நிரு…” என்று முகுந்தன் அடழக்க, “ம்…” என்று
தடல உயர்த்தி அவன் முகம் பார்க்காமல் தமன்டமயாகப் பதில்
கூறினாள் நிரஞ்சனா.

107
“வதடவ இல்லாம மனடச வபாட்டு குழப்பிக்காத.” என்று
நிரஞ்சனாவின் தடல வகாதி கூற, “சாரி.” என்று நிரஞ்சனா இறங்க,
“இல்ல டீ. நானும் உன் கிட்ை வந்து உன்டன கவனிச்சிருக்கணும்.
நீ தனியா இருப்பன்னு வயாசிச்வசன். ஆனால் உன்டன
கவனிக்கனும்னு எனக்கு வதாணடல பாரு. இனி மாத்திக்கவறன்.”
என்று முகுந்தனும் இறங்க நிரஞ்சனா அவனின் அருகாடமடய
இன்னும் ரசித்தாள்.

மனிதர்கள் சற்று இறங்கினால், இல்லற இனிடம இறங்காவத!

அவத வநரம், விெவயந்திரனின் அடறயில், ‘என்ன வபசுவது?


எப்படிப் வபசுவது?’ என்றறியாமல் தடுமாறிக் தகாண்டிருந்தான்
விெவயந்திரன்.

“கீர்த்தனா உட்காருங்க. ஏன் நிக்கறீங்க?” என்று


விெவயந்திரன் விலகல் தன்டமவயாடு கூற, துணுக்குற்றவாளாய்
அவடன பார்த்தாள் கீர்த்தனா.

“நான் உங்க கிட்ைக் தகாஞ்சம் வபசணும்.” என்று விெய்


ஆரம்பிக்க, கீர்த்தனா தமௌனம் காத்து அவனுக்குப் வபச இைம்
தகாடுத்தாள்.

“நான் கல்யாணம் பண்ணிக்க யூ.எஸ்.லிருந்து இங்க வரடல.

108

உண்டமடய தசால்லணுமுன்னா எனக்கு கல்யாணம்ங்கிற
விஷயவம எனக்குத் ததரியாது. முகுந்தன் கல்யாண விஷயம்
வகட்டு தான் நான் இங்க வந்வதன். முகுந்தடனப் பார்க்க,
நிடலடமடயச் சரி தசய்ய இப்படியான காரணத்துக்காகத் தான்
நான் வந்வதன்.” என்று விெவயந்திரன் கூற, ‘நைந்து முடிந்த
கல்யாணத்துக்கும் இந்த விளக்கத்திற்கும் என்ன சம்பந்தம்?’
என்பது வபால் கீர்த்தனா அவடன வயாசடனயாகப் பார்த்தாள்.

“நான். நான் லீலாடவ விரும்பவறன். ஷி இஸ் டம லவ். ஷி


இஸ் டம டலப்.” என்று கண்களில் காதவலாடு விெவயந்திரன்
நிதானமாக கூற, கீர்த்தனா அவடன அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

“லீலா இல்லாமல் என்னால வாழ முடியாது. நான் இல்டலனா


அவளுக்கு யாருவம கிடையாது. தராம்ப கஷ்ைப்படுவா.” என்று
உணர்ச்சி தபாங்க லீலாவின் நிடனவுகடள மனதில் சுமந்தபடி
கூறினான் விெவயந்திரன்.

‘விெவயந்திரனின் விலகடலக் குறித்து தன் மனடதக்


காடலயிலிருந்து குடைந்த விஷயம் சரி தான் வபால.’ என்ற
எண்ணம் கீர்த்தனாவுக்குத் வதான்ற, வமவல என்ன வபசுவது என்று
ததரியாமல் தமௌனித்தாள். கீர்த்தனாவின் விழிகள் பல
வகள்விகடளத் வதக்கி நிற்க, “நான் இந்த கல்யாணத்திற்குச்

109
சம்மதம் தசால்லிருக்கக் கூைாது. ஆனால், அம்மா… அம்மாவவாை
உைல் நிடல, மனநிடல இததல்லாம் தான் என்டன இந்த
திருமணத்திற்குச் சம்மதம் தசால்ல வச்சிருச்சு.” என்று
விெவயந்திரன் விளக்கமளித்தான்.

“மன்னிப்புங்கிற ஒரு வார்த்டத எல்லா விஷயத்டதயும் சரி


தசய்யாது. நான் மன்னிப்பு வகட்க வபாறதில்டல. நான் மன்னிப்பு
வகட்டும் ஒரு பிரவயாெனமுமில்டல. ஆனால், நான் உங்க
அன்புக்குத் தகுதியான ஆள் கிடையாது.” என்று விெவயந்திரன்
கூற, அவன் வபசுவது புரியாமல் விழித்தாள் கீர்த்தனா.

“தகாஞ்ச நாள் டைம் தகாடுங்க. நான் எல்லா


பிரச்சடனடயயும் சரி பண்ணிவறன். அம்மாவுக்கு புரிய வச்சவறன்.
உங்களுக்கு டிவவார்ஸ் தகாடுத்திைவறன். நீங்க உங்க தகுதிக்கு
ஏத்தாப்ல நல்ல வாழ்க்டகடய அடமச்சிக்வகாங்க.” என்று
விெவயந்திரன் வகார்டவயாகப் வபசி முடிக்க, கீர்த்தனா தன்
மனடதக் கனலாய் தகாதிக்கும் இரும்பினால் சுட்ைது வபால்
வலிவயாடு பார்த்தாள்.

கீர்த்தனாவின், வகாபம், அழுடக எனப் பல உணர்ச்சிகடள


எதிர்பார்த்த விெவயந்திரனின் எண்ணத்டதத் தவிடுதபாடியாக்கி,
“வசா…” என்று புருவம் உயர்த்தி தன்டன நிதானப்படுத்திக்

110

தகாண்டு அவன் எதிவர இருந்த நாற்காலியில் கம்பீரமாக
அமர்ந்தாள் கீர்த்தனா.

“தராம்ப நல்ல மனிதர் நீங்க?” என்று கீர்த்தனா வகள்வியாக


நிறுத்த, “உங்க அம்மா உைம்புக்கு எதுவும் ஆகிற கூைாது? உங்க
லவ்வர். ம்… அவங்க தபயர் என்ன தசான்னீங்க. அ… லீலா.
அவங்கடள ஏமாத்திர கூைாது? அப்படி தாவன?” என்று
நக்கலாகக் வகட்ைாள் கீர்த்தனா.

“இவங்கடள எல்லாம் சரி தசய்ய ஒரு பலியாடு வவணும்


அது நான்?” என்று கீர்த்தனா அவடன வநரடியாகக் குற்றம்
சாட்ை, சீற்றமாக அவடளப் பார்த்தான் விெவயந்திரன்.

விெவயந்திரனின் வகாப பார்டவடயப் பார்த்து, “இப்படி


வகாபமா பார்த்தா, நான் பயபைணுமா? இல்டல நீங்க தசஞ்சது
தப்பு இல்டலன்னு ஆகிருமா?” என்று கீர்த்தனா கிடுக்கு பிடியாகக்
வகட்க, “டமண்ட் யுவர் வர்ட்ஸ்.” என்று விெவயந்திரன் தன்
பற்கடள நறநறத்தான்.

“ஆஹா…” என்று நாற்காலியில் சாய்ந்து, “உங்க குடும்ப


தகௌரவத்டதக் காப்பற்ற கல்யாணம் பண்ண உங்க அம்மா
அடமதியா இருக்கனும். வவற ஒரு தபாண்டண காதலிச்சிட்டு

111
அவடள ஏமாத்தின நீங்க அடமதியா இருக்கனும். நான் ஏன்
அடமதியா இருக்கனும்?” என்று நிறுத்தி நிதானமாகக் வகட்ைாள்
கீர்த்தனா.

“நான் யாடரயும் ஏமாத்தடல. உனக்கும் நல்லது


பண்ணணுமுன்னு தான் நிடனக்கவறன்.” என்று விெவயந்திரன்
தன்டமயாகக் கூற, “அடத இன்னக்கி ராத்திரி பண்றதுக்கு பதிலா
வநத்து ராத்திரி பண்ணிருக்கலாவம? ஊடர கூட்டி என் கழுத்தில்
தாலிடய கட்டிட்டு. இப்ப அடதக் கழட்ைத் திட்ைம் வபாடுறடத
விை, அது தபட்ைர் ஆப்ஷனா இருந்திருக்குவம எனக்கு?” என்று
ஆராயும் தன்டமவயாடு வகட்ைாள் கீர்த்தனா.

தன் வமல் இருக்கும் தவடற உணர்ந்தவனாக விெவயந்திரன்


தபாறுடம காக்க, “வமவரஜ் அவ்வுளவு ஈஸியா ஆகிருச்சு?” என்று
தன் உதட்டை சுழித்துக் வகட்டு, “இந்த கல்யாணம் நைக்கடலன்னா
உங்க அம்மா ஏவ்வுளவு வருத்தப்படுவாங்கவளா? இந்த
கல்யாணம் வதாத்துட்ைா எங்க அப்பா அவ்வுளவு
வருத்தப்படுவாங்க.” என்று ஆழமான குரலில் கூறினாள் கீர்த்தனா.

“இல்லாத அன்டப வவணுமுன்னு தகஞ்ச நான் ஆளில்டல.


ஆனால், அவத வநரத்தில் இந்த திருமணத்டத விட்டுக்தகாடுக்க
நான் ஏமாளியும் இல்டல. உங்க அம்மா, உங்க காதல்ன்னு என்
112

வாழ்க்டகடயத் தியாகம் பண்ண நான் தியாகி இல்டல. நான்
சராசரி தபண் ஊரறிய நைந்த இந்த திருமணம் நிெம். என்
கழுத்தில் ஏறியத் தாலி உண்டம. நான் இங்க சந்வதாஷமா
இருப்வபன்னு எங்க அப்பாவவாை நம்பிக்டக என் வாழ்வின்
ஆதாரம். இடத எடதயும் நான் எந்த காரணத்துக்காகவும்
குடலக்க மாட்வைன்.” என்று கீர்த்தனா அழுத்தமாகக் கூற, “என்
காதல் நிெம்.” என்று விெவயந்திரன் கூற, “காதல்.” என்று
ஏளனமாகச் சிரித்தாள் கீர்த்தனா.

“இட்’ஸ் எ கப்பில் பூலீஷ் வகம்.”என்று கீர்த்தனா


முணுமுணுக்க, “என்ன?” என்று விெவயந்திரன் தன் ஒற்டற
கண்டணச் சுருக்கி வகட்ைா .

“திருமணத்திற்கு முன் வரும் காதல், முட்ைாள்களின்


தசயல்ன்னு தசால்வறன். இரண்டு இள முட்ைாள்கள் தசய்ற
வவடலடய அறிவில்லா ஓராயிரம் வபர் வபசிப்வபசி தபருசாக்குற
விஷயம் தான் லவ். அடத பத்தி விமர்சனம் பண்ண கூை எனக்கு
விருப்பமில்டல. பட்… ஆனால், உங்கள் முட்ைாள்தனத்துக்கு என்
வாழ்க்டகடய என்னால இடரயாக்க முடியாது.” என்று கீர்த்தனா
நக்கலாகக் கூற, விெவயந்திரன் அவடளப் பிரமிப்பாகப்
பார்த்தான்.

113
‘இல்டல இவள் வபச்சால் என்ன திடச திரும்புகிறாள்.’ என்று
மனதளவில் சுதாரித்துக் தகாண்டு, “நீ என்ன வவணா நினச்சிக்வகா.
ஐ அம் லீஸ்ட் பாத்ததர்ை. ஒரு வருஷம். தகாஞ்சம் சூழ்நிடல
சரியானவுைவன, என் தம்பிடய வீட்டுக்கு கூட்டிட்டுவந்துட்டு,
எங்க அம்மாவுக்கு புரிய வச்சிட்டு நான் கிளம்பி வபாய்கிட்வை
இருப்வபன். காரணவம இல்லாமல் இந்த வாழ்க்டகடய ஏன்
வாழணுமுன்னு நீயும் டிவவார்ஸ் குடுத்துட்டு வபாய்கிட்வை
இருப்ப.” என்று விெவயந்திரன் உறுதியாகக் கூறிவிட்டு அங்கிருந்த
வசாபாவில் அமர்ந்தான்.

தன் கண்கடள மூடி சாய்வாக அமர்ந்திருந்த விெவயந்திரன்


முன் கீர்த்தனா தன் விரல்களால் சுைக்கிட்டு அடழக்க, ‘என்ன
திமிர்?’ என்று விெவயந்திரன் அவடளக் கடுங்வகாபத்தில் பார்க்க,
“என்டன மதிக்கிறவங்களுக்கு மட்டும் தான் நான் மரியாடத
தகாடுத்து பழக்கம். மத்தவங்களுக்கு இல்டல. நீங்க இவ்வுளவு
சுயநலமா வயாசிக்கும் தபாழுது நானும் வயாசிக்கனுமில்டலயா?”
என்று கீர்த்தனா தடல சாய்த்துக் வகட்க, விெவயந்திரன் அவடள
தன் கண்கடளச் சுருக்கி தாடைடய தைவியபடி பார்த்தான்.

“ஒரு வருஷமில்டல. நாலு வருஷமானாலும் நான் டிவவார்ஸ்


தகாடுக்க மாட்வைன். இந்திய தபண்களுக்கு இன்னும் விவாகரத்து

114

சாதாரண விஷமில்டலதயன்று நம்புறவ நான். அடதத் தாண்டியும்
உங்களுக்கு விவாகரத்து வவணுமுன்னா? அடத நான்
தரணுமுன்னா அதற்கு ஒரு வழி இருக்கு.” என்று அந்த வழிடயக்
கூறி கீர்த்தனா கண்சிமிட்ை, விெவயந்திரன் தவைதவைத்து
அமர்ந்திருந்த வசாபாவில் இருந்து எழுந்து கீர்த்தனாடவ
மிரட்சியாகப் பார்த்தான்.

“இந்த அடறயில் ஒரு தமத்டத தான் இருக்கு. எனக்கு கீழ


படுத்தா தூக்கம் வராது. வவணுமுன்னா நீங்க கீழ படுங்க. இல்டல
வவற ரூமில் வபாய் படுங்க. இல்டல இங்கவய
படுக்கணுமுன்னாலும் படுங்க. யுவர் விஷ். ஐ அம் லீஸ்ட்
பாத்ததர்ை.” என்று கூறி ஒயிலாக தமத்டதயில் படுத்து தன்
கண்கடள இறுக மூடிக் தகாண்ைாள் கீர்த்தனா.

‘என்ன இப்படி தசால்றா? லீலா என்டன ஒரு நாள் கூை


இப்படி படுத்தினது இல்டலவய. இந்த தபண்டண எப்படிச்
சமாளிக்க வபாவறன்.’ என்று எண்ணியபடி கீர்த்தனா கூறியடத
சிந்தித்து தூக்கத்டதத் ததாடலத்தவனாக பால்கனியில் நைக்க
ஆரம்பித்தான் விெவயந்திரன்.

கீர்த்தனா என்ன வழி தசால்லிருப்பாள்? ஏன் விெவயந்திரன்


இத்தடன பதட்ைம் அடைய வவண்டும்?

115
அத்தியாயம் 10
விெவயந்திரன் கீர்த்தனா கூறியடத மீண்டும் நிடனத்துப்
பார்த்துக் தகாண்டிருந்தான்.

‘நான் விவாகரத்து தரணுமுன்னா தவரி சிம்பிள். இப்பவவ


தவரன். ஆனால்…’ என்று கீர்த்தனா இழுக்க, அமர்ந்தபடி
அவடளக் கூர்டமயாகப் பார்த்தான் விெவயந்திரன்.

‘எப்படி கல்யாண பத்திரிக்டக அடிசீங்கவளா? அவத மாதிரி


விவாகரத்து பத்திரிடக அடிங்க. எப்படி ஊதரல்லாம் கூட்டி
கல்யாணம் பண்ணீங்கவளா? அவத மாதிரி கல்யாணத்துக்குக்
கூப்பிட்ை எல்லாடரயும் விவாகரத்துக்கு கூப்பிடுங்க. ஊதரல்லாம்
கூப்பிட்டுச் சாப்பாடு வபாட்டு தபருசா பண்ணனும். அதாவது,
யாதரல்லாம் நம்ம கல்யாண வாழ்க்டக நல்லாருக்குனு
வாழ்த்தினாங்கவளா, அவங்க எல்லாரும் நம்ம விவாகரத்து
வாழ்க்டகயும் நல்லாருக்குன்னு வாழ்த்தணும். எப்படி எங்க அப்பா
உங்களுக்கு தெகவொதியா என்டனப் தபண் தகாடுத்தாங்கவளா?
அவத மாதிரி என்டன திருப்பி தகாடுத்திருங்க.’ என்று கீர்த்தனா
தீவிரமாகக் கூறினாள்.

கீர்த்தனா கூறியதில் சற்று பதட்ைம் அடைந்து அங்கிருந்து

116

எழுந்தான் விெவயந்திரன்.

‘எதுவும் லாஜிக் ஓை இருக்கனும். ஒரு கடையில் சாமான்


வாங்குறீங்க. பிடிக்கடலன்னா திருப்பி தகாடுக்க ரிட்ைர்ன் பாலிசி
இருக்கு பாஸ்.’ என்று விெவயந்திரனுக்கு கீர்த்தனா விளக்க
முயற்சிக்க, புருவம் சுழித்து அவடள சலிப்பாக பார்த்தான்
விெவயந்திரன்.

‘என்ன இப்படி பாக்கறீங்க?’ என்று நிதானமாக


விெவயந்திரனின் எதிவர இருந்த தமத்டதயில் சாவகாசமாக
சம்மணமிட்டு அமர்ந்து வகட்ைாள் கீர்த்தனா.

வார்த்டதகள் வராமல் விெவயந்திரன் தடுமாற, ‘நான்


வகட்கறதில் என்ன தப்பு இருக்கு? ஊடரக் கூட்டி கல்யாணம்
பண்ணிட்டு, யாருக்கும் ததரியாம கழட்டி விை நிடனக்கறது என்ன
நியாயம்?’ என்று கீர்த்தனா தீர்க்கமாகக் வகட்க, ‘என்ன? என்
வமல் தப்பு இருக்குனு நான் இறங்கி வபானால், என்டன மிரட்ை
பாக்கறியா?’ என்று நக்கலாக வகட்ைான் விெவயந்திரன்.

கீர்த்தனா உதட்டை சுழித்துச் சிரிக்க, ‘என் கிட்ை


நல்லாயிருக்கிறவங்களுக்கு மட்டும் தான் நான் நல்லவன்.
இல்டலனா?’ என்று விெவயந்திரன் தன் ஒற்டற விரடல உயர்த்தி
கீர்த்தனாடவ மிரட்டினான்.

117
‘ஐவயா… தராம்ப பயமா இருக்கு.’ என்று கீர்த்தனா பாவமாக
கூறி, ‘நிடறய பைம் பார்த்து தராம்ப தகட்டு வபாயிருக்கீங்கன்னு
நிடனக்கவறன்.’ என்று கூறி இடைதவளி விட்டு, ‘நீங்க நல்லவர்
இல்டல. தராம்ப நல்லவர்.’ என்று கீர்த்தனா கூற, அவடளச்
சந்வதகமாகப் பார்த்தான் விெவயந்திரன்.

‘உண்டம.’ என்று கூறி அவள் தடல மீது சத்தியம் தசய்தாள்


கீர்த்தனா. ‘பின்ன இல்டலயா? அம்மாவுக்காகக் கல்யாணம்.
காதலிக்காகத் தவிப்பு. தம்பி வமல பாசம். அப்பாவுக்காக
அலுவலக தபாறுப்பு. ம்… ச்… மடனவி வமல் தான்?’ என்று தன்
கன்னத்தில் வயாசடனயாக டக டவத்தாள் கீர்த்தனா.

‘இந்த பார் இப்படிப் வபசிவய என்டன கடுப்வபத்தின


நைக்கிறவத வவற.’ என்று விெவயந்திரன் சீற, ‘என்ன பண்ண
முடியும்?’ என்று ததனாவட்ைாக வகட்ைாள் கீர்த்தனா.

‘நீங்க மட்டும் தான் பைம் பார்த்து வளர்ந்தீங்களா? நாங்க


பைம் பார்த்து வளர மாட்வைாமா? நீங்க நல்லவரா இருக்கலாம்.
ஆனால், நான் அப்படி இல்டல. கைவுளாவல கூை எல்லாருக்கும்
எல்லா வநரமும் நல்லவரா நைந்துக்க முடியாது. இப்ப பாருங்க
அந்த கைவுள் என் கிட்ை நல்லவரா நைக்கடல. எல்லாருக்கும்
அம்மா, அப்பா இருக்கும் வபாது, எனக்கு கைவுள் அம்மாடவ

118

தராம்ப நாள் தரடலவய. உங்களுக்கு காதலி, மடனவின்னு
தரண்டையும் தகாடுத்த கைவுள் எனக்குச் சரியான கணவடரக்
கூை தகாடுக்கடல பாருங்க.” என்று கீர்த்தனா குடறபை, ‘இவள்
வபசுற மாதிரிவய என்டன குத்தி காட்டுறாவளா?’ என்று தன்
தநற்றிடய தைவி விெவயந்திரன் அவடள பார்த்தான்.

“நான் அவடர மாதிரி தான். எப்பவும் நல்லவளா இருக்க


முடியாது. ஏன் தகட்ைவன்னு கூை வச்சிக்கலாம்.’ என்று
விடளயாட்ைாக ஆரம்பித்து தன் வபச்டச தீவிரமாக முடித்தாள்
கீர்த்தனா.

‘ஊப்…’ என்று தபருமூச்வசாடு விெவயந்திரன் அவடளப்


பார்த்து, ‘நீ தராம்ப வபசுற.’ என்று கடுப்பாக கூறினான்
விெவயந்திரன்.

‘ஒவக. நான் தராம்ப வபசடல. என் பிரச்சடன இது தான்.


தப்பு உங்க வமல! நாம சுமுகமா பிரிஞ்சாலும், இந்த உலகம்
என்ன வபசும் ததரியுமா? கீர்த்தனா தபாண்ணு தாவன? தகாஞ்சம்
விட்டுக்தகாடுத்துப் வபாயிருக்கலாவம? அப்படின்னு என் வமல்
தப்பு மாதிரி வபசும். தபண்டண சரியா வளர்க்கடலவயான்னு
எங்க அப்பா வருத்தப்படுவாங்க. அததல்லாம் நைக்க நான் விை
மாட்வைன். ஒவர வழி, நான் தசான்ன மாதிரி ஊடரக் கூட்டி,

119
உங்களுக்கு ஒரு படழய காதல் இருக்கு. இந்த கல்யாணத்தில்
உங்களுக்கு விருப்பமில்டலன்னு தசால்லுங்க. அப்பவும் எங்க
அப்பாவுக்கு வருத்தம் தான். ஆனால், சரி ஒரு வகவலமான,
வமாசமான மாப்பிள்டள பார்த்துட்வைாம்ன்னு எங்க அப்பா
தகாஞ்ச நாளில் சரியாகிருவாங்க. அப்படி இல்டலனா,
இரண்ைாவது வழி, வபசாம என்டன கல்யாணாம் தசய்த
பாவத்துக்கு, இது தான் வாழ்க்டகன்னு அடமதியா இருங்க. இப்ப
நான் நீங்க தசான்னதுக்தகல்லாம் அடமதியா இருக்கிற மாதிரி.’
என்று கூறிவிட்டு தமத்டதயில் படுத்துவிட்ைாள் கீர்த்தனா.

கீர்த்தனாவின் வபச்சில் இப்பவும், விெவயந்திரனுக்கு உைல்


சிலிர்த்தது. “எவ்வுளவு நக்கல்? இது தான் சாக்குன்னு என்டன
நார் நாராகக் கிழித்துவிட்ைாள். திமிர் பிடிச்சவள். இவவளாடு
ஒருத்தன் வாழ முடியுமா?” என்று தனக்கு தாவன வகாபத்தில்
முணுமுணுத்தான் விெவயந்திரன்.

தூக்கம் கண்கடள தழுவ, அடறக்குள் நுடழந்தான்


விெவயந்திரன்.

தமத்டதயில் படுத்திருந்த கீர்த்தனாடவப் பார்த்தான்


விெவயந்திரன். அவனால் எடதயும் அறிந்து தகாள்ள
முடியவில்டல.

120

“இவ சாதாரண தபண் கிடையாது. அவ்வுளவு சீக்கிரம் நான்


நிடனக்கிறது நைக்காது.” என்று தமல்லமாக முணுமுணுத்தான்
விெவயந்திரன். அவனுக்கு தடல விண்விதனன்று வலித்தது.

‘இப்படி என்வனாடு பிடிவாதமாக வாழ்வதில், இவளுக்கு


என்ன லாபம்? இல்டல உண்டமயிவல இவள் திருமணத்டத இந்த
அளவுக்கு மதிக்கிறாளா? இல்டல விவாகரத்துக்குப் பின் அவ
வாழ்க்டகடய எண்ணி அஞ்சுகிறாளா?’ வபான்ற வகள்விகவளாடு
தமத்டதயில் அமர்ந்தான் விெவயந்திரன்.

கீர்த்தனா தன் முகத்டதப் வபார்டவக்குள் மடறத்திருக்க,


“ஐவயா சாமி, தாலி கட்டினதுக்வக, இவ்வுளவு வபச்சு. தூக்கத்தில்
ததரியாமல் டக பட்டிருச்சு… அவ்வுளவு தான். விெய் தசத்தைா
நீ.” என்று தனக்கு தாவன அறிவுறுத்திக் தகாண்டு,
தடலயடணயால் அவர்களுக்கு இடையில் சுவடர எழுப்பினான்
விெவயந்திரன்.

விெவயந்திரனின் தசயலில், வபார்டவக்குள் இருந்து தமலிதாக


எட்டிப் பார்த்தாள் கீர்த்தனா. அவள் அதரங்கள் தமல்லிய
புன்னடகயால் விரிந்தது. அது விரக்தி புன்னடகவயா?

விெவயந்திரன் தடலயடணக்கு இந்த பக்கம், தூக்கம் வராமல்


புரள, கீர்த்தனா புரண்டு படுத்தாள்.
121
‘நான் இத்தடன துரதிஷ்ைசாலியா? எல்லாருக்கும் கிடைக்கும்
தாய்ப் பாசமும் கிடைக்கவில்டல. கட்டிய கணவனுக்கும் என்டன
ஏன் பிடிக்காமல் வபாகணும்?’ என கீர்த்தனாவின் மனம்
ஊடமயாய் அழுதது.

‘ஏவதா இன்டனக்கி வபசி சமாளிச்சிட்வைன். ஆனால், நாடள?


பிடிக்காத ஒரு மனிதவனாடு எப்படி வாழ முடியும்? இல்டல
அப்படி என் சுயமரியாடதடய இழந்து நான் ஏன் வாழ
வவண்டும்?’ என்று கீர்த்தனாவின் தன் மானம் அவன் வமல் அன்பு
தகாண்ை மனவமாடு சண்டையிட்ைது.

அன்பிற்கும், சுயமரியாடதக்கும் இடைவய கீர்த்தனாவின்


மனம் ஊசல் ஆை, ‘ஓதவன்று கதற வவண்டும் வபால்
இருக்கிறவத? யார் மடியில் படுத்து கதறுவவன்?’ என்று
கீர்த்தனாவின் மனம் வகட்க, உைன்பிறப்பும், தாயுமில்லாத தனிடம
அவடள வாட்டியது.

கீர்த்தனாவின் அறிவவா ‘அம்மா இருந்திருந்தா மாப்பிள்டள


மனசு என்னனு ததரியாம இப்படி என்டன கல்யாணம் பண்ணி
குடுத்திருப்பாங்களா? அப்பாவுக்கு இததல்லாம் பார்க்க
ததரியலிவய?’ என சிந்திக்க, கீர்த்தனாவுக்கு அவள் வமல்
பச்சாதாபம் வதான்றியது.

122

அந்த பச்சாதாபம் கண்ணீராய் மாற, ‘இல்டல கீர்த்தனா அழ
கூைாது. கண்ணீர் பலவீனம். இததல்லாம் ஒரு விஷயமா?
அறிவால் சிந்திக்காமல், மனதால் சிந்திப்பவர்கள் காதலில்
விழுவது சகெம் தான். மதுவின் வபாடத வபால். காதல் மாதுவின்
வமல் தகாண்ை வபாடத. காலம் இந்த வபாடதடய ததளிய
டவத்துவிடும். கீர்த்தனா உனக்குப் தபாறுடம வவண்டும்.
அவ்வுளவு தான்.’ என்று தனக்கு தாவன சமாதானம் தசய்து
தகாண்டு, நித்திடரயில் ஆழ முயன்றாள் கீர்த்தனா.

மறுநாள் விடியற்காடலயில், படிப்பதற்காக சீக்கிரம் எழுந்து


தகாண்ை நிரஞ்சனா, சடமயலடறயில் மும்முரமாக வவடலயில்
இறங்க, அவடள பின்வனாடு தநருங்கி, “ப்பா…” என்று சத்தம்
தசய்தான் முகுந்தன்.

நிரஞ்சனா எதிர்பாராத இந்த சத்தத்தில் நடுங்க, அவள்


டகயிலிருந்த வகாப்டப கீவழ சரிய பால் தடரயில் வழிந்தது.

“நாவன கஷ்ைப்பட்டு உங்களுக்கு டீ வபாடுவறன்.” என்று


நிரஞ்சனா சிணுங்க, “வகாபம் வபாயிருச்சா நீரு?” என்று
தமன்டமயாக இடழந்தான் முகுந்தன். “என்ன வகாபம்?” என்று
நிரஞ்சனா புரியாமல் கண்கடளப் தபரிதாக்கி விழிக்க, “வநத்து
ராத்திரி, ஒரு வபபி இந்த வீட்டில் ம்… ம்… அப்படின்னு

123
அழுதுச்சு.” என்று முகுந்தன் நிரஞ்சனாடவ வபால் அழுது
பாவடன காட்ை, “உங்கடள…” என்று நிரஞ்சனா தன் இடுப்பில்
டகடவத்து அவனிைம் சண்டைக்கு தயாரானாள்.

“நிரு… சும்மா அசத்துற டீ நீ. வநத்து வசடலயில் தசம்ம.”


என்று முகுந்தன் அவடள தநருங்க, “உங்க வபச்சும், தசயலும்
ஒத்து வபாகடல.” என்று முகத்தில் புன்னடகவயாடும், குரலில்
கண்டிப்வபாடும் நிரஞ்சனா கூற, அவடள இடைவயாடு
அடணத்து, அவள் கன்னத்தில் இதழ் பதித்து, “வதங்க்ஸ்.” என்று
ஆழமான கூறினான் முகுந்தன்.

முகுந்தனின் கழுத்தில் தன் டககடள மாடலயாகக் வகார்த்து,


“இப்ப எதுக்கு இவ்வுளவு உணர்ச்சிவசபடுறீங்க?” என்று நிரஞ்சனா
தன்டமயாகக் வகட்க, “நீ தசால்லடலனா நான் அண்ணன்
கல்யாணத்துக்குப் வபாயிருக்க மாட்வைன். நான் தராம்ப மிஸ்
பண்ணிருப்வபன். வதங்க்ஸ் டீ.” முகுந்தன் மீண்டும் கூற, “நான்
யாவராவா? இப்படி வதங்க்ஸ் தசால்லறீங்க?” என்று வகட்டு
அவனிைமிருந்து விலகி வவடலடய நிரஞ்சனா ததாைர்ந்தாள்.

“நீ ஏன் இததல்லாம் பண்ற? நான் பண்ண மாட்வைனா? நீ


படிக்கற வவடலடய பாரு.” என்று முகுந்தன் கண்டிப்பான குரலில்

124

கூற, “உங்க அண்ணனும் உங்க கல்யாணத்டத மிஸ்


பண்ணிருப்பாங்கள்ல?” என்று நிரஞ்சனா வகட்க, “எங்க அண்ணன்
மட்டுமில்டல எல்லாரும் மிஸ் பண்ணிருப்பாங்க.” என்று முகுந்தன்
வகலியாகக் கூறினான்.

“நான் அவசரப்பட்டுட்வைவனா?” என்று நிரஞ்சனா குற்ற


உணர்வவாடு வகட்ைாள்.

“நீ அவசர பைடலனா நாம்ம தரண்டு தபரும் மிஸ்


ஆகிருப்வபாம் ைார்லிங்.” என்று முகுந்தன் கண்ணடிக்க, நிரஞ்சனா
தவட்கப்பட்டுப் புன்னடகத்து, தன் வசாகத்டத மடறத்துக்
தகாண்ைாள்.

நிரஞ்சனாடவ தன் பக்கம் திருப்பி, “நீ சந்வதாஷமா


இருக்கியா?” என்று முகுந்தன் வகட்க, “நீங்க என் பக்கத்தில்
இருக்கும் வபாது, என் சந்வதாஷத்திற்கு என்ன குடற?” என்று
நிரஞ்சனா மழுப்ப, “கவடலப் பைாத நிரும்மா. நான் உன்டன
பாத்துக்கிற விதத்தில், உங்க அம்மா, அப்பா நாம் வதடிருந்தா
கூை, இப்படி மாப்பிள்டள பார்த்திருக்க மாட்வைாமுன்னு தசால்லும்
காலம் வரும். ஒவக வபபி.” என்று முகுந்தன் வாக்குறுதிடய
அள்ளி வீச, நிரஞ்சனா சம்மதமாகத் தடல அடசத்தாள்.

125
“நிலனத்ேவேல்ைாம் நேந்துவிட்ோல்…”

முகுந்தன் இருவருக்கும் டீ கலந்து வர, நிரஞ்சனா தன்


புத்தகத்டத டவத்துக் தகாண்டு, சிந்தடனயில் ஆழ, அவள்
தடலயில் நங்தகன்று தகாட்டி, ‘என்ன?’ என்று கண்களால் வினவி
அவளுக்குக் டீ வகாப்டபடய நீட்டினான் முகுந்தன்.

‘வதங்க்ஸ்.’ என்று கண்சிமிட்ைலில் கூறி, டீடய ருசித்து


அருந்த ஆரம்பித்தாள் நிரஞ்சனா.

அவத வநரம், விெவயந்திரனின் இல்லத்தில். காடலயிலிருந்து


கீர்த்தனா அவனிைம் ஒரு வார்த்டத வபசவில்டல.

தடல குளித்து தடழய தடழய புைடவ கட்டி, வாசலில்


வகாலமிட்டுக் தகாண்டிருந்தாள் கீர்த்தனா. அவள் தடல
முடியிலிருந்து வழிந்த நீர், கீர்த்தனாவின் வதாள் ததாட்டு அவள்
டகமீது சரிந்து வழிந்து ஓடியது. அவள் நடுவகிட்டில் இருந்த
குங்குமம் அவள் அழடக வமலும் தமருகூட்ை, கிளி பச்டச
நிறத்திலிருந்த அவள் புைடவ கீர்த்தனாவுக்கு இன்னும்
தசௌந்தரியத்டத வசர்த்தது.

கண்கடள வநவர தசலுத்த முயர்ச்சித்தாலும், கீர்த்தனாவிைம்


ததரிந்த ததய்வீகத்தன்டம அடனவடரயும் கவர்ந்து அவள்

126

பக்கம் ஈர்த்தது என்று தான் தசால்ல வவண்டும்.

புள்ளி டவத்து, சிக்கல் வகாலமிட்டு, அந்த சிக்கல்


வகாலத்தின் இடணப்பில் அவள் வராொ பூடவ கம்பிகளால் மலர
டவக்க, அடனத்து பணியாட்களும் அசந்து வபாயினர்.

பூமாவும், நவநீதனும் மருமகடளச் சிலாகிக்க, எல்லா


விஷயங்களும் டகடய விட்டுப்வபாவது வபால் உணர்ந்தான்
விெவயந்திரன்.

“இல்டல விைமாட்வைன். என்டன மீறி எதுவும் நைக்காது.”


என்று விெவயந்திரன் உறுதி தகாள்ள, அவத வநரத்தில்,
விெவயந்திரனின் அடலப்வபசியில் ஒரு காதணாளி தசய்தி வர,
விெவயந்திரனின் டககள் நடுங்கி, அடலப்வபசி தவறி கீவழ
விழுந்தது.

ஆணாகப் பிறந்ததால், கதறி அழ முடியாமல் பால்கனி


சுவரில் சாய்ந்து கண்கலங்கி நின்றான் விெவயந்திரன்.

127
அத்தியாயம் 11
நடுங்கிய டககவளாடு, விெவயந்திரன் அவன் அடலவபசிடய
எடுத்தான். லீலா அவள் வதாள்களுக்குக் கீவழ விெய் என்று
பச்டச குத்தப் பட்ை தபயர், அழிக்கப்படும் காட்சியும், லீலா
வலியால் துடிக்கும் காட்சியும் அடலவபசியில் ஒளிபரப்பாக
விெவயந்திரனின் கண்கள் கலங்கியது.

அடுத்ததாக ஒரு ஆடிவயா தசய்தி.

“விெய்… விெய்…” லீலாவின் குரல் கண்ணீரால் துடித்தது.

“வலிக்குது விெய்.” என்று லீலாவின் குரல் தடுமாற, விெயின்


இதயம் வலித்தது. “அன்டனக்கி விெய்ன்னு ைாட்டூ பண்ணும்
தபாழுதும் வலிச்சது. ஆனால், உன்டன நிடனச்வசன். வலி கூை
சுகமா இருந்து விெய். இன்டனக்கு இந்த ைாட்டூடவ ரிமூவ்
பண்ணும் தபாது உன்டன நிடனக்க கூைாதுன்னு நிடனக்கவறன்.
நிடனக்காம இருக்க முடியடல. முடியடல. முடியடல.” என்று
லீலா உைல் வலியிலும், மன வலியிலும் கதறினாள்.

லீலாவின் குரல் விெயின் ஆழ்மனடதத் தாக்க, “லீலா. லீலா.


லீலா.” என்று விெயின் உதடுகள் முணுமுணுத்தது.

128

விெயின் மனம், மூடள என அடனத்தும் லீலாடவ
வட்ைமிை, லீலாவின் குரல் வமலும் ததாைர்ந்தது.

“உன்டன நினச்சா, இட்’ஸ் கில்லிங் மீ டு தி தஹல்.” என்று


லீலா வகாபமாக, விரக்தியாக ஓலமிை, அந்த ஆடிவயா தமவசஜ்
அவதாடு முடிவடைந்தது.

விெவயந்திரன் தனக்கு தாவன முணுமுணுத்தான்.

“ஐவயா. லீலா நீ நிடனக்குற மாதிரி எதுவும் நைக்கடல. நான்


உன் விெய் மட்டும் தான். இன்டனக்கு இல்டல. என்டனக்கும்
நான் உன் விெய் மட்டும் தான். என்னால் உனக்கும், உன்
காதலுக்கும் ஒரு நாளும் துவராகம் பண்ண முடியாது. நான்
உன்கிட்ை திரும்ப வருவவன் லீலா.” என்று தனக்கு தாவன கூறி
தகாண்டு லீலாவின் அடலப்வபசிக்கு அடழத்தான்.

லீலாவிைமிருந்து எந்த பதிலும் இல்டல. விெவயந்திரன்


மனதில் அச்சம் சூழ்ந்து தகாண்ைது. ‘எதுவும் தவறான முடிவுக்கு
வபாயிரு வாவளா? அவளுக்கு யாருவம இல்டலவய. என்னால்
இப்ப அங்க வபாகவும் முடியாவத.’ என்று எண்ணியவாறு தன் யூ.
எஸ். நண்பர்களுக்கு அடழத்துச் சிறிது வநரம் வபசிவிட்டு
அடறக்குள் நுடழந்தான் விெவயந்திரன்.

129
அப்தபாழுது உள்வள நுடழந்த கீர்த்தனா, “காபி தரவா? டீ
தரவா?” என்று விெவயந்திரனின் முகம் பார்த்துக் வகட்க, “ம்…
தகாஞ்சம் விஷம் தகாடு.” என்று கடுப்பாகக் கூறினான்
விெவயந்திரன்.

விெவயந்திரனின் வார்த்டதகள் கீர்த்தனாடவச் சீண்ை,


கீர்த்தனா சிரித்த முகமாக, “அது அவ்வுளவு கஷ்ைமில்டல. நான்
நல்ல மனவசாடு வபாட்ைா, காபி, டீ கூை வதவாமிர்தம் மாதிரி
இருக்கும். யாடரயாவது திட்டி கிட்வை வபாட்ைா, காபி, டீ
எல்லாவம விஷம் மாதிரி தான் இருக்கும்.” என்று தன்
புன்னடகடயப் தபரிதாக்கிக் கூறி, “நீங்க தசய்ற வவடலக்கு
உங்களுக்கு விஷம் தகாடுத்தாலும் தப்பில்டல.” என்று
முணுமுணுத்துக் தகாண்வை அடறடய விட்டு தவளிவய தசல்ல
எத்தனித்துத் திரும்பினாள் கீர்த்தனா.

கீர்த்தனாவின் பதிலில் வாயடைத்து விெவயந்திரன் அவடள


பார்க்க, கீர்த்தனா சவரதலன்று திரும்ப, அவள் திரும்பிய
வவகத்தில் அவள் கூந்தல் வவகமாக அடசந்து கூந்தலிலிருந்து நீர்
அவன் டககளில் பட்டுத் ததறித்தது.

விெவயந்திரன் விஷம் என்று கூறிய வார்த்டத கீர்த்தனாவின்


தபாறுடமடயச் வசாதிக்க, மனம் தாளாமல் வாசல் வடர தசன்று,

130

மீண்டும் விெவயந்திரனிைம் திரும்பினாள் கீர்த்தனா. “ஒருவவடள,


நான் விஷம் தகாடுத்தா கூை வதவாமிர்தம் மாதிரி இருக்கும்ன்னு
நிடனச்சி வகட்டீங்களா?” என்று சந்வதகமாகத் தடல சரித்துக்
வகட்ைாள் கீர்த்தனா.

‘அப்பாவியாக முகத்டத டவத்துக் தகாண்டு கழுத்டத


அறுப்பால் வபால’ என்ற வயாசடனவயாடு “ஏய். நான் மூணு
வார்த்டத தாவன வபசிவனன். நீ ஏன் இவ்வளவு வபசுற?” என்று
விெவயந்திரன் சீற, “அந்த மூணு வார்த்டதடய ஒழுங்கா
வபசிருந்தா, நானும் அடமதியா வபாயிருப்வபன்.” என்று
அழுத்தமாகக் கூறினாள் கீர்த்தனா.

“சரி. இப்ப நான் என்ன தசால்லணும்?” என்று இறங்கினான்


விெவயந்திரன். “உங்களுக்கு என்ன வவணும்? விஷமா இல்டல. ”
என்று வவகமாகக் வகட்டு, தன் கண்கடள மூடி நாக்டக கடித்தாள்
கீர்த்தனா.

கீர்த்தனா தன் தடலயில் தட்டிக் தகாண்டு, “சாரி. சாரி. நான்


வவணுமுன்னு தசால்லடல. நீங்க விஷமுன்னு தசான்னது… அது
வந்து. நீங்க தான் காரணம்.” என்று தட்டுத்தடுமாறி முடித்தாள்
கீர்த்தனா.

131
அந்த மனநிடலயிலும், கீர்த்தனாவின் தசயலில்
விெவயந்திரனின் முகத்தில் புன்னடக எட்டிப் பார்க்கவா? இல்டல
வவண்ைாமா? என்று அவன் உதடுகள் ஆராய்ச்சியில் இறங்கியது.

அதற்குள் கீர்த்தனா சுதாரித்துக் தகாண்டு, “காபி தரவா? டீ


தரவா?” என்று முதல் வகள்வியில் நின்றாள். ‘நிடனத்தடத
முடிப்பவள் வபாலும்!’ என்று புருவம் உயர்த்தி கூறி, “எனிதிங்
இஸ் ஓவக. இது தான். அது தான் அப்படி எல்லாம் பிடிவாதம்
பிடிக்கிற ஆள் நானில்டல.” என்று எங்வகா பார்த்தபடி கூறினான்
விெவயந்திரன்.

கதடவ வநாக்கி திரும்பிக் தகாண்டு, “காபி, டீல்ல மட்டும்


தான் வபால?” என்று கீர்த்தனா முணுமுணுக்க, “என்ன தசான்ன?”
என்று கீர்த்தனாவின் முன் வழி மறித்து நின்றான் விெவயந்திரன்.
“உண்டமடயச் தசான்வனன். ” என்று வதாள் குலுக்கி சடமயல்
அடற வநாக்கிச் தசன்றாள் கீர்த்தனா. ‘ஒரு காபிக்கு இவ்வளவு
வபச்சா?’ என்று விெவயந்திரனால் சிந்திக்காமல் இருக்க
முடியவில்டல.

கீர்த்தனா விெவயந்திரனிைம் வமலும் பிரச்சடனடய வளர்க்க


விரும்பாமல், அங்கு வவடல தசய்யும் தபண்ணிைம் காபிடய
தகாடுத்துவிட்டு, பூடெ அடற வநாக்கிச் தசன்றாள்.

132

பூடெடய முடித்துவிட்டு சடமயலடறக்குள் நுடழந்து
கீர்த்தனா வவடலவய ததாைர, அவள் உதடுகள் வழக்கம் வபால்,
தன்னிடல மறந்து பாை ஆரம்பித்தன.

“லக வீலணலெ ஏந்தும் கலை வாணிடெ

வமய் ஞானடம டசர்க்கும் அருள் வாணிடெ

திருமைர் ோழ் டபாற்றி வா கண்மணி வணங்குடவாம்

லக வீலணலெ ஏந்தும் கலை வாணிடெ…”

கீர்த்தனாவின் குரலில் கட்டுண்டு, அடனவரும் தமய்மறந்து


அவள் பாைடல ரசித்த படி வவடலடயத் ததாைர்ந்தனர். பூமாவும்,
நவநீதனும் தன் மருமகடள தமய் சிலிர்த்து பார்த்தனர்.

“உன் டகாயில் எங்கும் நாேஸ்வைங்கள் டகட்கும்

அந் நாேம் வநஞ்சில் உந்ேன் நிலனலவ வார்க்கும்

நாள் டோரும் பாயும் நாே வவள்ளம் நீடெ…”

கீர்த்தனாவின் குரல் நாததவள்ளமாக விெவயந்திரனின்


தசவியில் பாய, விெவயந்திரன் சுற்றுப்புறம் மறந்து, தன்
கவடலகடள மறந்து கீர்த்தனாவின் பாைலில் மயங்கினான்.

133
“பாவாணர் நாவில் டமவும் எங்கள் ோடெ

உந்ேன் பாேம் டபாற்றி உந்ேன் பிள்லள நாங்கள் டவண்டும்

வைங்கள் ோைாடொ.”

விெவயந்திரனின் மனம் அவன் விரும்பும் வரங்களுக்காக


ஏங்க ஆரம்பித்தது.

“பாட்ோடை மீைா நந்ேன் வசடம டசர்ந்ோள்.”

என்று பாடிய படிவய, கீர்த்தனா அவர்கள் அடறக்குள்


நுடழய, இடசவயாடு கீர்த்தனாடவ பார்த்த விெவயந்திரன்
சுயநிடனவுக்கு திரும்பினான். கீர்த்தனாவின் பாைல் வரிகள்
விெவயந்திரடன துணுக்குற தசய்ய, “பாைாதா. நிறுத்து.” என்று
தன் காதுகடள முடி கத்தினான் விெவயந்திரன்.

கீர்த்தனா அவன் தசால்டல சிறிதும் சட்டை தசய்யாமல்,


வமலும் பாை, “பாைாதான்னு தசால்வறன்ல?” என்று விெவயந்திரன்
கீர்த்தனடவ விரல் உயர்த்தி எச்சரிக்க,

“பாட்ோடை மீைா நந்ேன் வசடம டசர்ந்ோள்.”

என்று கீர்த்தனா மீண்டும் புன்முறுவவலாடு பாை, “நிறுத்துன்னு

134

தசால்வறன்ல?” என்று கீர்த்தனாவின் சங்டகப் பிடித்தான்


விெவயந்திரன்.

விெவயந்திரனின் வகாபம் ஏற, கீர்த்தனாவின் பிடிவாதம்


கூடியது. கீர்த்தனா மூச்சு விைாமல் பாை ஆரம்பித்தாள்.

“பூங்டகாலே ஆண்ோள் கண்ணன் மனலே ஆண்ோள்

ஆண்ோலளப் டபாடை பாலவ ஒன்று பாடு

ஆண்ோண்டு காைம் அன்பு ேன்லன டேடு

ேஞ்சம் நீடெ என்று வநஞ்சும் நாவும் நாளும் பாே

ஸ்வைங்கள் ோைாடொ.” என்று கீர்த்தனா பிடிவாதமாகப் பாை,


தன் டககடளத் தடலயில் டவத்து ததாம்தமன்று அமர்ந்தான்
விெவயந்திரன்.

“பாை எனக்குப் பிடிக்கும். அடத யார் தடுத்தாலும் நிறுத்த


முடியாது.” என்று கீர்த்தனா உறுதியாகக் கூற, “தபாய். நீ
என்டனப் பாடி மயக்க பாக்குற.” என்று விெவயந்திரன் குற்றம்
சாட்ை, கீர்த்தனா கலகலதவன்று சிரித்தாள்.

“பாஸ். எந்த காலத்தில் இருக்கீங்க?” என்று அவன் முன் கால்

135
வமல் கால் வபாட்டு அமர்ந்தாள் கீர்த்தனா. “அறுவதில்டலயா?
இல்டல எண்பதில்டலயா? காலம் மாறி வபாச்சு. இந்த பாட்ைால்
இம்ப்தரஸ் பண்றது. அப்புறம் சடமத்துப் வபாட்டுப் ருசியால்
மனடச பிடிக்கிறது. இததல்லாம் ஓல்ட் ஸ்டைல். இப்ப எல்லார்
வீட்டிலும் இரண்டு தபரும் சடமப்பாங்க. ருசியா சடமக்கிறவங்க
தான் மனசில் இைம் பிடிக்கணும்னா யூடியூப் மனடச கவர்ந்திரும்.
ஆ… நீங்க தசால்ற மாதிரி பாடி மனசில் இைம் பிடிக்க ஸ்ம்யுள்
வபாதும். அதுக்கு நான் எதுக்கு?” என்று கறாராகக் வகட்ைாள்
கீர்த்தனா.

“நீ என்ன வவணா வபசு. எனக்கு ஒண்ணுமில்டல. இப்படி


பல தபாருவளாடு பாடி, வபசி திடச திருப்புற வவடல எல்லாம்
என்கிட்வை வவண்ைாம். ” என்று விெவயந்திரன் கண்டிப்வபாடு
கூற, “உங்க கிட்ை ஒன்னு தசால்லட்ைா?” என்று கீர்த்தனா
வகள்வியாக நிறுத்தினாள்.

“எல்லாம் முகுந்தன் பண்ண வவடல. உன் வபச்டச எல்லாம்


வகட்க வவண்டியிருக்கு. அவன் அவசர கல்யாணம் பண்ணி,
எல்லாடரயும் நடு வராட்டில் விட்டுட்ைான்.” என்று விெவயந்திரன்
தன் பற்கடள நறநறக்க, “முகுந்தடனச் தசால்ல உங்களுக்கு என்ன
வயாக்கியத்டத இருக்கு?” என்று விெவயந்திரடன பார்த்து

136

நக்கலாக வகட்ைாள் கீர்த்தனா.

“ஏய் வாடய மூடு டீ.” என்று விெவயந்திரன் ஒற்டற விரல்


உயர்த்த, ” மரியாடத குடறஞ்சா எனக்கு பிடிக்காது. மிரட்டினா
பயந்திருவவாமா? சும்மா, இந்த மிரட்டுறது, விரடல உயர்தரது,
சங்டகப் பிடிக்கிற வவடல எல்லாம் என்கிட்வை வவண்ைாம். நீங்க
லவ் பண்ண தபாண்ணு தராம்ப நல்லவ வபால? பிரட், பிஸ்சான்னு
காரவம இல்லாம சாப்பிட்டு தராம்ப அடமதியா இருந்திருப்பாங்க
வபால? நான் அவங்கடள மாதிரி அடமதி இல்டல. தப்புனா
வகாபம் வரும். வகள்வி வகட்வபன்.” என்று கீர்த்தனா தன் வசடல
முந்தாடனடயக் டகயில் சுற்றியபடிவய கூற, “வபசாத.” என்று
கர்ஜித்தான் விெவயந்திரன்.

“நான் வபசக் கூைாதா? நீங்கப் வபசக் கூைாது. காதலிச்ச


தபண்டண கல்யாணம் பண்ணத் துப்பில்டல. தபத்த அம்மா,
அப்பா கிட்ை நிலவரத்டதச் தசால்லிப் புரிய டவக்க
சாமர்த்தியசாலிதனமில்டல. கட்ைண தபாண்ைாட்டிக்கிட்ை
உண்டமயா இருக்க வக்கில்டல.” என்று கீர்த்தனா
விெவயந்திரடன குற்றம் சாட்டினாள். தசய்த தவற்டற கீர்த்தனா
சுட்டிக்காட்ை விெவயந்திரனின் வகாபம் சிவ்தவன்று ஏறி,
கீர்த்தனாவின் கன்னத்டத பதம் பார்க்க விெவயந்திரனின் டககள்

137
அவள் கன்னம் வநாக்கி வவகமாக இறங்க, இருவரின்
வாழ்க்டகயும் எடத வநாக்கி பயணிக்கும்?

138

அத்தியாயம் 12
விெவயந்திரனின் டககள் வகாபமாக அவள் கன்னம் வநாக்கி
இறங்க, ‘என்டன அடிக்க முடியுமா?’ என்று கனல் கக்கும்
பார்டவ பார்த்தாள் கீர்த்தனா.

கீர்த்தனாவின் கண்களில் ததரிந்த தீச்சன்யமா? இல்டல


பருத்தி வசடல உடுத்தி பூ வபால் தமன்டமயாகக் காட்சி அளித்த
அவள் முகவமா? விெவயந்திரனின் டககடள கீர்த்தனாவின்
கன்னத்டதப் பதம் பார்க்க விைாமல் கீவழ இறக்கியது.

வசாபாவில் அமர்ந்திருந்த கீர்த்தனாவுக்கு எதிராகத் தடரயில்


வசார்வாக முகம் மூடி அமர்ந்தான் விெவயந்திரன்.

தநாடிப் தபாழுதில் தசய்யும் தசயல், வாழ்க்டகடயத் திடச


திருப்பும் என்படத அறிந்தவன் வபால் விெவயந்திரன்
தபாறுடமடயக் டகயில் எடுத்துக் தகாள்ள, இயலாடமவயாடு
அவன் அமர்ந்திருந்த வகாலம் கீர்த்தனாடவ உலுக்கியது.

உணர்ச்சி மிகுதியில் தசய்வதறியாமல், கீர்த்தனா


விெவயந்திரடன பார்த்தபடி அமர்ந்திருக்க, ஆழ மூச்தசடுத்து
கீர்த்தனாடவப் பார்த்தான் விெவயந்திரன்.

139
விெவயந்திரனின் கண்கள் கலங்கியிருக்க, அவன் உள்ளத்தின்
வவதடனடயப் பிரதிபலித்த அவன் கண்கடளக் கூர்டமயாகப்
பார்த்தாள் கீர்த்தனா. ‘அந்த கண்கள் தன்னிைம் காதல் வபசாதா?’
என்ற ஏக்கம் கீர்த்தனாவுக்குள் எழ, தன்டன உலுக்கிக் தகாண்டு
நிதர்சனத்திற்குத் திரும்பினாள் கீர்த்தனா. முகம் மூடி அமர்ந்து தன்
உணர்ச்சிகடள மடறத்துக் தகாண்ை விெவயந்திரடன பரிதாபமாகப்
பார்த்தாள்.

‘தபண்கள் மட்டுமில்டல. ஆண்களும் பல


வகாட்பாடுகளுக்குக் கட்டுப்பட்ைவர்கள் தான். பாவம்! தாய் தசால்
மீற முடியாத சராசரி ஆண். இவங்க காதலிச்சிருக்க கூைாது. அந்த
பக்கங்கடள அத்தடன எளிதாகக் கிழித்து எறிய முடியுமா?
ஆனால், நான் என்ன தவறு தசய்வதன்?’ என்று கீர்த்தனாவின்
அறிவு விெவயந்திரனின் வமல் பரிதாபப்பை ஆரம்பித்து
கீர்த்தனாவின் வமல் பரிதாபம் தகாண்டு முடிந்தது.

கீர்த்தனாவின் சிந்தடனடயக் கடலப்பது வபால், “ஒரு


தபண்டண அடிக்க டக ஓங்குற ஆள் நானில்டல. சாரி.” என்று
விெவயந்திரன் தடரயில் அமர்ந்து தகாண்டு தாழ்டமயான குரலில்
கூற, வசாபாவில் அமர்ந்தபடி, “இல்டல என் வமலும் தப்பு
இருக்கு. ஏவதா ஏமாற்றம். நானும் தராம்ப வபசிட்வைன்.
நைந்வதறிய தவறுக்கு, உங்கடளக் குற்றம் சாட்டி இப்ப என்ன
140

ஆக வபாகுது?” என்று தன்னிடல விளக்கம் தகாடுத்தாள்


கீர்த்தனா.

“நான் தகாஞ்சம் நல்லவன் தான். தராம்ப தகட்ைவன் எல்லாம்


இல்டல.” என்று விெவயந்திரன் சமாதான முயற்சியில் இறங்க,
கீர்த்தனா தமலிதாக சிரித்தாள். “என்டன மன்னிச்சிரு. நான் உன்
வாழ்க்டகடய பாழாக்கணுமுன்னு நிடனக்கடல. ஆனால்,
என்னால் ஒரு நாளும் லீலாவுக்கு துவராகம் தசய்ய முடியாது.”
என்று விெவயந்திரன் தன்டமயாகக் கூற, கீர்த்தனா பதில் ஏதும்
கூறாமல் தமௌனித்தாள்.

‘என்டனத் திருமணம் தசய்தது என்ன கணக்கில் வசருவமா?’


என்று கீர்த்தனாவின் மனம் சிந்தித்தாலும், அவள் அறிவு அவடள
தமௌனிக்க தசய்தது.

“லீலா என் தபாறுப்பு. நான் இங்க தராம்ப நாள் இருக்க


மாட்வைன். நமக்கு டிவவார்ஸ் வாங்க ஒரு வருஷம் வவணும்.
அம்மாவுக்கு அதுக்குள்வள புரிய வச்சிருவவன். நீங்க வகட்ை
மாதிரி தான் டிவவார்ஸ் வவணுமின்னா, நான் அப்படியும் தகாடுக்க
தயார்.” என்று விெவயந்திரன் தபாறுடமயாகக் கூற, அவடன
அதிர்ச்சியாகப் பார்த்தாள் கீர்த்தனா.

141
“நான் ஒரு சராசரி மனுஷன் தான். உண்டமடய
தசால்லணுமின்னா பல மனிதர்கடளப் வபாலச் சுயநலவாதி தான்.
எங்க அம்மா நல்லாருக்கணும். அப்பா நிம்மதியா இருக்கனும்.
தம்பி சந்வதாஷமா இருக்கனும். நான், என் விருப்பம் எல்லாம்
என் ஆடசப்படி இருகனும்முன்னு நிடனக்கிற சாதாரண மனுஷன்
தான் நான். ஆனால், மத்தவங்க வாழ்க்டகடய அழித்து இல்டல.”
என்று விளக்கம் வபால் ஆரம்பித்து, உறுதியாக முடித்தான்
விெவயந்திரன்.

“நீங்க தசால்ற மாதிரி விவாகரத்தும், அத்வதாடு உங்களுக்கு


ஒரு நல்ல வாழ்க்டகயும் அடமக்காம நான் இங்கிருந்து வபாக
மாட்வைன்.” என்று விெவயந்திரன் கூற, “ஷட் அப். ஐ வச…”
என்று வகாபமாகக் கூறினாள் கீர்த்தனா.

“என் வாழ்க்டகடய முடிவு தசய்ய நீங்க யாரு? எனக்கு ஒரு


மனசு இருக்கு. அந்த மனசுக்கு நான் தான் அதிபதி. நீங்க
இல்டல.” என்று கூறி விறுவிறுதவன்று அந்த அடறடய விட்டு
தவளிவய தசன்றாள் கீர்த்தனா.

கீர்த்தனா அடறடய விட்டு தவளிவய தசன்றாலும், அவள்


மனம் விெவயந்திரடன சுற்றியது.

142

‘யார் மறுத்தாலும், இந்திரன் என் கணவர். இடத யாரால்
மாற்ற முடியும்?’ என்ற எண்ணம் வதான்ற அவள் மனதில் ஓர்
இறுமாப்பு வதான்றி, உதட்டில் தமன்னடக பைர்ந்தது.

விெவயந்திரனின் குழம்பிய முகம், அவள் கண் முன் வதான்ற,


தாயில்லாமல் தன்டன வளர்க்க, தனிடமயில் தவிக்கும் தன்
தந்டதயின் முகம் நிடனவு வர, விெவயந்திரனிைம் தன்
தந்டதடயக் கண்ைாள் கீர்த்தனா.

“பாவம். காதலித்த தபண்ணிைமும் தநருக்கடி இருக்கும்.


அம்மா, அப்பா கிட்ையும் தசால்ல முடியாது.” என்று
முணுமுணுத்துக் தகாண்டு அவர்கள் அடறக்கு மீண்டும்
திரும்பினாள் கீர்த்தனா.

விெவயந்திரன் இலக்கில்லாமல் எங்வகா பார்த்தபடி


டகவகார்த்து தடரயில் அமர்ந்திருக்க, அவன் முன் தடரயில்
மண்டியிட்டு அமர்ந்தாள் கீர்த்தனா.

கீர்த்தனா அணிந்திருந்த வசடல அவள் அங்க வடிடவ


எடுத்துக் காட்ை, அவள் கூந்தல் தடரடயத் தழுவிக்
தகாண்டிருந்தது. சற்று முன் அவள் பாடிய இன்னிடசடய அந்த
அடறயின் சுவர்களும் அவள் மீண்டும் பாைமாட்ைாளா? என்று
ஏங்குவது வபால் அவடள உற்றுப் பார்த்தது.

143
விெவயந்திரனின் டககளில் வமல் அவள் டககடள டவத்தாள்
கீர்த்தனா. விெவயந்திரன் உைல் சிலிர்த்தது. வநற்று கீர்த்தனாவின்
வதகம் ததாட்டு அவன் கட்டிய தாலி, அவன் சம்மதம் இல்லாமல்
அவளுக்குப் பல உரிடமகடள அள்ளி தகாடுத்திருப்படதப் பாவம்
அவன் அறியவில்டல.

கீர்த்தனாவின் டககள் காதல் வபசவில்டல! உரிடம


பாராட்ைவில்டல! நட்புக் கரவம நீட்டியது, என்படத அவள்
ததாடுடக கூற, அவடளக் வகள்வியாகப் பார்த்தான்
விெவயந்திரன். “நான் பார்த்த இந்திரன் இது இல்டல. முகுந்தன்
கிடளண்ட்ஸ் கிட்ைச் சாதிக்க முடியாத விஷயத்டதக் கூை,
அங்கிருந்வத தபாறுடமயா வபசி சாதிக்கிற இந்திரடனத் தான்
நான் பார்த்திருக்கிவறன். எல்லாம் சரி ஆகிரும்.” என்று கீர்த்தனா
தபாறுடமயாகக் கூற, அவடள ஆழமாகப் பார்த்தான்
விெவயந்திரன்.

“நீங்க என் எதிர்காலத்டதப் பத்தி வபசாதீங்க. நான் உங்கள்


கைந்த காலத்டதப் பத்தி வபசடல.” என்று கீர்த்தனா நிகழ்
காலத்தின் அவசியத்டதயும், நிதர்சனத்டதயும் உணர்த்த,
‘யாருக்கும் இழப்பு வராமல் இந்த திருமணப் பந்தத்டத எப்படி
உடைப்பது.’ என்று விெவயந்திரன் சிந்திக்க, ‘யாருக்கும் வருத்தம்
தகாடுக்காமல் இந்த திருமணப் பந்தத்டத எப்படிக் காப்பது?’
144

என்று சிந்தடனயில் மூழ்கினாள் கீர்த்தனா.

தன்னிடல அறிந்து விெவயந்திரன் விலக, கீர்த்தனா தன்டன


மீட்டுக் தகாண்டு எழுந்து வவகமாக அடறடய விட்டு தவளிவய
தசன்றாள்.

கீர்த்தனாவின் கண்கள் அவள் மனம், அறிவு இடவ


இரண்டின் கட்டுபாட்டையும் தாண்டி காதல் தமாழி வபசியது.
கீர்த்தனாவின் டககளின் பாடஷடயப் புரிந்து தகாண்ை
விெவயந்திரனால், அவள் கண்களின் தமாழிடய அறிந்து தகாள்ள
முடியவில்டல. இல்டல அவன் முயலவில்டல என்றும் கூறலாம்.

விெவயந்திரன் தவளிவய தசல்ல எத்தனிக்க, “விெய். காடல


டிபன் கூை சாப்பிைாமா எங்க கிளம்புற? இன்டனக்கு கீர்த்தனா
வீட்டுக்கு வபாகணும். மறுவீட்டுச் சாப்பாட்டுக்கு.” என்று
படியிலிருந்து இறங்கிய விெவயந்திரடன வழி மறித்துக் வகட்ைார்
நவநீதன்.

“இல்டல அப்பா. தகாஞ்சம் முக்கியமான வவடல. அது


தான்.” என்று விெவயந்திரன் இழுக்க, “புது மாப்பிள்டளக்கு
அப்படி என்ன வவடல? மறுவீட்டுக்கு வபாய்விட்டுப் வபானால்
வபாதும்.” என்று பூமா கண்டிப்வபாடு கூறினார்.

145
“அம்மா…” என்று விவெவயந்திரன் இழுக்க, “சரி. சீக்கிரம்
வபாயிட்டு வா.” என்று அனுமதி வழங்கினார் விெவயந்திரனின்
தந்டத.

“ஓவக.” என்று விெவயந்திரன் வவக நடையில் தசல்ல,


அவடன பின் ததாைர்ந்து ஓடினாள் கீர்த்தனா. வவகமாகச் தசன்ற
அவன் முன் முட்டி வமாதி அவள் நிற்க, அங்கிருந்த
வவடலக்காரர்கள் நக்கல் சிரிப்வபாடு விலகினர்.

கீர்த்தனா ஏவதா வபச ஆரம்பிக்க, அவடள இடைமறித்து,


“என்ன பண்ணிட்டு இருக்க?” என்று விெவயந்திரன் பற்கடளக்
கடிக்க, அவன் வபசுவது புரியாமல் மலங்க மலங்க விழித்தாள்
கீர்த்தனா. “இப்ப எதுக்கு உன் முட்டைக் கண்டண இப்படி விரிச்சி
பாக்குற?” என்று விெய் கடுப்பாகக் வகட்க, கீர்த்தனா கூற வந்த
விஷயத்டத விடுத்து, “என் கண் முட்டை கண்ணு மாதிரியா
இருக்கா?” என்று வகாபமாகக் வகட்ைாள்.

“ஆமா, தபரிசா முட்டை கண்ணு மாதிரி இருக்கு. அடதப்


பார்க்கவவ எனக்குப் பயமா இருக்கு.” என்று விவெவயந்திரன்
எங்வகா பார்த்தபடி கூற, “அப்புறம்?” என்று ஒற்டற புருவம்
உயர்த்தி அவன் எண்ண ஓட்ைத்டதப் படிக்க முயன்று வகட்ைாள்

146

கீர்த்தனா.

“அப்புறம் என்ன அப்புறம்? பார்க்கப் பட்டிக்காடு மாதிரி


வசடல. எல்லாரும் ஸ்டைலா வஹர் கட் பண்ணிருப்பாங்க. ஏவதா
அந்த காலத்து ஆளுங்க மாதிரி இவ்வுளவு தபரிய கூந்தல்.”
என்று விவெவயந்திரன் முகத்டத தவறுப்பாகச் சுழித்துக் தகாண்டு
பங்கமில்லாமல் கீர்த்தனாடவக் கடுப்வபற்றும் எண்ணத்வதாடு
அவன் மனசாட்சிக்கு எதிராக எடுத்துடரத்தான்.

விெவயந்திரன் லீலாவிைம் எதிர்பார்த்தடத எல்லாம்


பஞ்சமில்லாமல் அவன் ரசடனக்கு ஏற்ப அவன் முன்
கீர்த்தனாடவ நிறுத்திய விதி விெவயந்திரடன வகாபமாக
முடறத்துப் பார்த்தது.

“அப்புறம். உன் பாட்டு தராம்ப வமாசம். வகட்க சகிக்கடல.


வபாதுமா? வழி விைறியா? நான் கிளம்பட்டுமா?” என்று
விெவயந்திரன் அவடளத் தாண்டி தசல்ல, மீண்டும் அவன்
வழியில் நின்றாள் கீர்த்தனா. விவெவயந்திரன் விழி மூடி, தபாறுடம
காக்க, “வசா…” என்று அவடன வயாசடனயாகப் பார்த்தாள்
கீர்த்தனா.

‘என்ன தசால்லுவாவளா?’ என்ற அச்சம் விெவயந்திரனின்

147
மனதில் வதான்றினாலும், கீர்த்தனாடவக் தகத்தாகப் பார்த்தான்
விெவயந்திரன்.

“என்டனப் பார்க்காத மாதிரி, நைந்தததல்லாம் தபாய்.


இடையில் தடலகாணி எல்லாம் வவற வச்சீங்க? தடலகாணி
எல்லாம் தாண்டி, என்டன டசட் அடிச்சிருக்கீங்க? என் பாட்டை
ரசிச்சிருக்கீங்க.” என்று கீர்த்தனா, “ச்சீச்சீய்.” என்று விெவயந்திரன்
டகயடசத்து பதட்ைமாக மறுப்பு ததரிவித்தான்.

“அய்யைா… இப்படி இல்டலன்னு தசால்லிட்ைா நாங்க


நம்பிருவவாமா?” என்று கூறி இடைதவளி விட்டு, “டிவவார்ஸ்
வகட்கற ஆடள டசட் அடிக்கிறததல்லாம் தராம்ப தப்பு. அது
உங்க ஆளா இருந்தாலும் சரி. என் பாட்டை ரசிக்கிறது அடத
விைத் தப்பு.” என்று கீர்த்தனா தடல அடசத்துக் கண்டிப்வபாடு
கூறினாள்.

‘இவளிைம் வபச்சில் வதாற்றாலும் காட்டிக்க கூைாது.’ என்று


முடிவு எடுத்தவனாக, “என்ன விஷயம்?” என்று அவள் வந்த
வநாக்கத்டதக் வகட்ைான் விெவயந்திரன்.

“எங்க வீட்டுக்கு வபாகணும்.” என்று கீர்த்தனா தயக்கமாகக்


கூற, “அது தான் அம்மா கிட்ை சரின்னு தசால்லிட்வைவன.” என்று

148

விெவயந்திரன் கூற, “இல்டல. அத்டத வநரம் தசால்லடல.


தகாஞ்சம் சீக்கிரம் வபாகணும். உைவன வந்துருவீங்களா?” என்று
ஆர்வமாக கீர்த்தனா வகட்க, “முடியாது. நீ சாவி தகாடுத்தா
ஆடுற தபாம்டம இல்டல நான்.” என்று விெவயந்திரன்
வீராப்பாகக் கூறினான்.

“அப்படி என்ன அவசர வவடல?” என்று முணுமுணுத்துக்


தகாண்வை, “வரணும்.” என்று ஆடணயாக கீர்த்தனா கூற, “வர
முடியாது.” என்று அவன் கூற, தமலிதாக புன்னடகத்தாள்
கீர்த்தனா. அவளின் புன்னடக மாறாமல் இருக்க, அவடளச்
சந்வதகமாகப் பார்த்தான் விெவயந்திரன்.

“வருவீங்க.” என்று கூறிவிட்டு, வீட்டை வநாக்கி நைந்தாள்


கீர்த்தனா.

‘இவ என்டன பத்தி என்ன நிடனச்சிட்டு இருக்கா?’ என்று


எண்ணிக்தகாண்வை, விெவயந்திரன் கிளம்ப, “வரடலனா வர
டவப்வபன்.” என்று தனக்கு தாவன கூறிக்தகாண்டு வீட்டிற்குள்
நுடழந்தாள் கீர்த்தனா.

கீர்த்தனா உள்வள நுடழய, “கீர்த்தனா, உன்கிட்ையாவது எங்க


வபாறான்னு தசான்னானா?” என்று பூமா வினவ, “இல்டலவய

149
அத்டத.” என்று கீர்த்தனா மறுப்பாக தடல அடசக்க, “இனி நீ
தான் வகட்டு ததரிஞ்சிக்கணும்.” என்று இலவச ஆவலாசடன
வழங்கினார் பூமா.

‘உங்க பிள்டள என்கிட்வை தசால்லிட்டு தான் மறுவவடல


பார்ப்பார்.’ என்று எண்ணியபடிவய, “சரி அத்டத.” என்று தன்
மாமியாருக்குச் சம்மதம் ததரிவிக்கும் விதமாக தடல அடசத்தாள்
கீர்த்தனா.

‘எங்க வபாயிருப்பாங்க?’ இந்த வகள்வி கீர்த்தனாடவ


குடைய, ‘எங்க வபாக முடியும்?’ என்று தன் மனதிைம் தசால்லி
தகாண்டு தன் கவனத்டத வவடலயில் தசலுத்தினாள் கீர்த்தனா.
விெவயந்திரனின் முகத்தில் வகாபம் தகாப்பளித்தது. அவன் கார்
தசல்லும் வவகம் அவன் சினத்டத தவளிப்படுத்தியது.

‘முகுந்தடன வந்தவுைன் பார்த்துப் வபச வவண்டும்.’ என்று


எண்ணிய விெவயந்திரனின் எண்ணம் அவன் திருமண
விஷயத்தில் குழம்பி இதுவடர முகுந்தடனச் சந்திக்க முடியாமல்
வதாற்றுப் வபானது. ஆனால் இன்று, முகுந்தனின் இல்லத்தில்
விெவயந்திரடன பார்த்த நிரஞ்சனா முகுந்தனுக்குப் பின் ஒளிந்து
தகாள்ள, விெவயந்திரன் கூறிய வார்த்டதயில் அவடன விழிகள்
விரித்துப் பார்த்தாள் நிரஞ்சனா.

150

அத்தியாயம் 13
விெவயந்திரன் வகாபத்தில் வண்டிடய வவகமாகச்
தசலுத்தினாலும், அவன் எண்ணங்கள் கீர்த்தனாடவச் சுற்றி
வந்தது. அவர்கள் அலுவலகத்தில் பணி புரிந்ததால், அவள் கல்வி
திறடம ததரிந்திருந்தாலும், திருமணமான ஒரு நாளில்
கீர்த்தனாவின் பரிமாணத்தில் சற்று அயர்ந்து தான் வபாயிருந்தான்
விெவயந்திரன்.

‘நான் விவாகரத்து வகட்ைால், அவள் விவாகரத்து பத்திரிக்டக


வகட்கிறாள். என்ன ஒரு வில்லத்தனம்?’ என்தறண்ணியபடிவய
விெவயந்திரன் காடர தசலுத்தினான். வகாபப்பைவா? இல்டல
வருந்தவா? இல்டல சிரிக்கவா? அவனுக்வக ததரியவில்டல
வபாலும்! விெவயந்திரனின் முகம் பல உணர்ச்சிகடள
தவளிப்படுத்தியது.

அவத வநரம், முகுந்தனின் இல்லத்தில், நிரஞ்சனா


புத்தகத்டதக் டகயில் டவத்தபடி கண்கடள மூடிக் தகாண்டு
நாற்காலியில் சாய்ந்தாள்.

அவள் அதரங்களில் தமல்லிய புன்னடக எட்டிப் பார்க்க,


நிரஞ்சனாவின் கன்னங்கள் சிவக்க, அவள் உதடுகள் பாைடல

151
முணுமுணுக்க ஆரம்பித்தது.

“ஸ்டநகிேடன! ஸ்டநகிேடன!

ைகசிெ ஸ்டநகிேடன!

சின்ன சின்னோய் டகாரிக்லககள்

வசவி வகாடு ஸ்டநகிேடன!”

முகுந்தன் கண்கள் தவளிப்படுத்திய அன்பில், நிரஞ்சனா


தநக்குருகிப் வபானாள். முகுந்தனின் டககள் அவடள தநருங்க,
நிரஞ்சனாவின் கன்னம் வமலும் சிவந்தது. முகுந்தனின் டககள்
அவடள இடைவயாடு அடணக்க, நிரஞ்சனாவின் வதகம் நடுங்கி
வமலும் பாடினாள் நிரஞ்சனா.

“இடே அழுத்ேம் அழுத்ேம்

இடே அலணப்பு அலணப்பு

வாழ்வின் எல்லை வலை டவண்டும் டவண்டும்

வாழ்வின் எல்லை வலை டவண்டும் டவண்டுடம

ஸ்டநகிேடன! ஸ்டநகிேடன!

152

ைகசிெ ஸ்டநகிேடன!”

சுவரில் சாய்ந்து கண்வணார குறும்வபாடு நிரஞ்சனாவின்


பாைல், கண்கள் அவள் முகம் தவளிப்படுத்திய தவட்கத்டத
ரசித்துப் பார்த்துக் தகாண்டிருந்தான் முகுந்தன். சில தநாடிகளில்,
பாடுவடத விட்டுவிட்டு விழி மூடி தமௌன நிடல தசல்ல,
நிரஞ்சனாவின் கனவு தசல்லும் பாடதயறிந்து அவடள தநருங்கி
அவள் காதுகடளத் திருகினான் முகுந்தன்.

“ஆஆ…” என்று நிரஞ்சனா அலற, “என்ன பண்ணிட்டு


இருக்க?” என்று வகாபமாகக் வகட்ைான் முகுந்தன். “ஹி…” என்று
நிரஞ்சனா சிரிக்க, முகுந்தன் அவடளக் வகாபமாக முடறத்தான்.

“எனக்குப் பாை ததரியாதுன்னு உனக்குத் ததரியும் தாவன!


எவதா எனக்குத் ததரிந்த ராகத்தில் கத்திவனன். நல்லா
பாைாததுக்தகல்லாம் இப்படிக் வகாபப்பை கூைாது.” என்று
நிரஞ்சனா விசுக்தகன்று கூறினாள். “படிக்காம்ம என்ன பாட்டு? நீ
நல்லா படிக்கடலனா என் வமல் தான் தவறுன்னு எல்லாரும்
தசால்லுவாங்க.” என்று முகுந்தன் முகத்டத உம்தமன்று டவத்தபடி
கூறிக்தகாண்வை சடமயலடற வநாக்கிச் தசன்றான். ” நான் நல்ல
படிப்வபன். இனி அடத விை நல்லா படிக்கவறன்.” என்று
கூறிக்தகாண்வை அவன் பின்வனாடு தசன்றாள் நிரஞ்சனா.
153
முகுந்தன் சடமயல் வவடலயில் இறங்க, சமயலடற திண்டில்
அமர்ந்து படிக்க ஆரம்பித்தாள் நிரஞ்சனா. அவள் முகத்தில்
எள்ளும் தகாள்ளும் தவடிக்க, அவள் வகாபமாக இருக்கிறாள்
என்று அறிந்தும் நிரஞ்சனாடவ சட்டை தசய்யாமல் வவடலடயத்
ததாைர்ந்தான் முகுந்தன்.

“ஒரு பாட்டு பாடினா இவ்வளவு தப்பா?” என்று நிரஞ்சனா


முணுமுணுக்க, “பாடின பாட்டு அப்படி! நாம இருக்கிற நிடலயில்,
படிக்குற வவடலடய விட்டுட்டு, அடலபாயுவத பாட்டு முக்கியமா?
ஏற்கனவவ அப்படி கல்யாணம் பண்ணிக்கிட்வைாம். இப்ப இப்படி
பாடினா என்ன அர்த்தம்?” என்று முகுந்தன் வகாபமாக வகட்ைான்.

“வஹ. முகுந்த்! ஒரு வவடல ஷாலினி மாதிரி எனக்கு


எதாவது ஆச்சுன்னா, நீ மாதவன் மாதிரி அழுவியா? எங்க
அம்மா, அப்பா என்டனப் பார்க்க வந்திருவாங்களா?” என்று
நிரஞ்சனா ஆர்வமாகக் வகட்க, “லூசா நீ?” என்று கடுப்பாகக்
வகட்ைான் முகுந்தன்.

அப்தபாழுது அவர்கள் வீட்டிற்கு வந்த விெவயந்திரன்,


“முகுந்தன்… முகுந்தன்…” என்று தவளியிலிருந்தபடி அடழத்தான்.

“இதுல வகாபப்பை என்ன இருக்கு? எனக்கு எதுவும்

154

ஆகாது.” என்று நிரஞ்சனா விடளயாட்ைாகவவ கூற, “ஒன்னு


குடுத்தா ததரியும் உனக்கு.” என்று முகுந்தன் வகாபமாகக் கூற,
“ம்… தகாடுப்ப! தகாடுப்ப! இப்ப எதுக்கு ஒன்னும் இல்லாத
விஷயத்திற்கு இப்படி குதிக்குற? பாடினா திட்டுற? வபசினா
திட்டுற? உனக்கு என் வமல் வகாபம். இன்டனக்கு உங்க
அண்ணடனப் பார்க்க வபாகமுடியடல. அவங்க மறுவீட்டுக்குப்
வபாக முடியடலன்னு வகாபம். அடதத் தான் இப்படி காட்டுற.”
என்று நிரஞ்சனா கூற, தசய்யும் வவடலகடள விட்டுவிட்டு
அவடள ஆழமாகப் பார்த்தான் முகுந்தன்.

எவ்வுளவு அடழத்தும் பலன் இல்லாமல் வபாக… அடழப்பு


மணியும் வவடல தசய்யாமல் வபாக… அடலப்வபசியில் அடழத்து
வபசப் தபாறுடம இல்லாமல் வபாக… கதடவத் திறந்து தகாண்டு
வீட்டிற்குள் நுடழந்தான் விெவயந்திரன். அங்கு அவன் கண்ை
காட்சியில், வந்த விஷயம், வகாபம் என அடனத்டதயும் மறந்து
அவர்கடள ஆர்வமாகப் பார்த்தான் விெவயந்திரன்.

நிரஞ்சனா டககளில் புத்தகத்வதாடு திண்டில் அமர்ந்து,


முகுந்தடனக் வகாபமாக முடறத்து, “என்ன பாக்குற? நான்
தசால்றது தான் நிெம். இவடளக் கல்யாணம் பண்ணது தாவன
பிரச்சடன. அப்படின்னு வயாசிக்கிற? வவண்ைாம் தபாண்ைாட்டி

155
டக பட்ைா குற்றம், கால் பட்ைா குற்றம்முன்னு தசால்லுவாங்க.
அது தான், இன்டனக்கு நான் உனக்கு வவண்ைாதவளா
ததரியவறன்.” என்று நிரஞ்சனா குரடல உயர்த்த, முகுந்தன்
முகத்டதத் திருப்பிக் தகாண்டு சடமயடல ததாைர்ந்தான்.

“பார்த்தியா வபச மாட்வைங்குற? உனக்கு என் கிட்ை வபச


பிடிக்கடல.” என்று நிரஞ்சனா தீர்க்கமாகக் கூற, “இரண்டு.” என்று
அழுத்தமாகக் கூறினான் முகுந்தன்.

‘முகுந்தன் தகட்டிக்காரன் தான். திறடமசாலி தான். ஆனால்,


இந்த தபாறுடம புதிது. திருமணம் மனிதர்கடள மாற்றிவிடும்
வபால? தபாறுடமசாலி நான்… வநற்று முதல் அதிகமாகக்
வகாபப்படுகிவறன்.’ என்று எண்ணியபடி, ‘என்ன இரண்டு?’ என்று
நடைமுடற வாக்குவாதத்தின் சுவாரஸ்யத்தில், சுவரில் சாய்ந்தபடி
அவர்கள் வபச்டசக் கவனிக்க ஆரம்பித்தான்.

“இரண்ைாவது சண்டைன்னு தசால்றியா? சண்டைக்குக்


காரணம் நீ தான்.” என்று திண்டின் மீது சம்மணமிட்டு அமர்ந்து,
நிரஞ்சனா அழுத்தமாகக் கூற, “சண்டை வபாடுற எண்ணம்
எனக்கில்டல நிரஞ்சனா. நாம சண்டை வபாடுற நிடலடமயிலும்
இல்டல. புரிஞ்சிக்வகா. நீ படிக்கணும். வவடலக்கு வபாகணும்.
நான் இப்ப இருக்கிற வவடலயில் முன்வனறணும். இடத நாம்ம

156

பண்ணினா, நம்ம வீட்டில் ஏத்துக்க வாய்ப்பிருக்கு.” என்று கூறி


முகுந்தன் இடைதவளி விட்டு மீண்டும் ததாைர்ந்தான்.

“நாம கல்யாணம் பண்ண முடற தப்பு. அடத நிடனச்சி


நாம்ம இரண்டு தபரும் தினமும் வருத்தப்படுவறாம். ஏவதா,
சூழ்நிடல… விதி இப்படி நைந்திருச்சு. இதனால், உன் தங்டக
வாழ்க்டகயும் பாதிக்கப்படும். என் அண்ணனுக்கும் அவசர
கல்யாணம் ஆகிருச்சு. இடத எல்லாம் நம்மளால சரி தசய்ய
முடியாது. ஆனால்…” என்று முகுந்தன் ஆழ மூச்தசடுக்க, சுவரின்
மீது சாய்ந்திருந்த விெவயந்திரனின் கண்கள் கலங்கியது.

முகுந்தன் மீதிருந்த தகாஞ்சநஞ்ச வகாபமும் விெவயந்திரனின்


கண்ணீவராடு கடரந்து வபானது.

“நான் உன்கிட்ை வம்பு வளர்கடள.” என்று நிரஞ்சனா தடல


அடசத்து, சமாதானம் முயற்சியில் இறங்க, அவள் தடல வகாதி,
அவடள முகுந்தன் தநருங்க, “க்கும்…” என்று ஓர் கடனப்பு
குரலில் முகுந்தன் நிரஞ்சனா இருவரும் பதட்ைமாகத் திரும்பினர்.

“அண்ணா…” என்று ஆனந்த, அதிர்ச்சி அடழப்வபாடு


முகுந்தன் அவன் அருவக தசல்ல எத்தனிக்க, தான் வபசிய
வபச்சும், திண்டின் மீது அமர்ந்து தசய்த அட்ைகாசமும், முகுந்தன்

157
வவடல தசய்ததும் நிடனவு வர நிரஞ்சனாவின் இதயம்
வவகமாகத் துடித்தது.

‘இவங்க ஏன் இங்க வரணும்? எதுவும் திட்டுவாங்கவளா?’


என்ற எண்ணம் வமவல எழும்ப, நிரஞ்சனாவின் டககள்
நடுங்கியது. முகுந்தனின் வதாள்கடள பற்றி, முகுந்தன் பின்வன
பாதி ஒளிந்து தகாண்டு மிரண்ை விழிகவளாடு விெவயந்திரடன
பரிதாபமாகப் பார்த்தாள் நிரஞ்சனா.

நிரஞ்சனாவின் நிடலடய முகுந்தன் அறியவாய்ப்பில்டல.


ஆனால், அவள் நிடலடயப் புரிந்து தகாண்ை விெவயந்திரன்
தடல அடசத்து அவர்கடள அருவக அடழத்தான்.

வருத்தம் தான். வகாபம் தான். ஆனால், அடத


தவளிப்படுத்தி என்ன தசய்வது? யாருக்கு என்ன பலன்? என்ற
எண்ணத்டத விெவயந்திரனின் கண்கள் தவளிப்படுத்தியது.

நிரஞ்சனாவின் இடமகள் பதட்ைத்தில் துடிக்க, ‘சின்ன


தபண்.வநற்று திருமண பதட்ைத்தில் நான் இவடளக்
கவனிக்கவில்டல.’ என்று எண்ணினான் விெவயந்திரன். “உன்
தபயர் என்ன?” என்று விெவயந்திரன் வகட்க, நிரஞ்சனாடவ
அப்தபாழுது தான் திரும்பி பார்த்த முகுந்தன், அவள் நிடல
அறிந்து, “நிரஞ்சனா.” என்று கூறினான்.

158

“உன்டன வகட்கடல.” என்று விெவயந்திரன் அழுத்தமாகக்


கூற, முகுந்தன் தமௌனமாக தன் தடமயடனப் பார்த்தான்.
“பயப்பை வவண்ைாம். நான் காதலுக்கு எதிரி இல்டல. உங்கடளப்
பிரிக்க மாட்வைன்.” என்று குரடலச் சற்று உயர்த்தி, அதற்கு
அழுத்தம் தகாடுத்து நிரஞ்சனாவுக்கு புரிய டவக்கும் வநாக்வகாடு
கூறினான் விெவயந்திரன்.

நிரஞ்சனா விெவயந்திரடன விழி விரியப் பார்த்து, “அவங்க


வமல, எந்த தப்பும்…” என்று நிரஞ்சனா வபச ஆரம்பிக்க,
“நிரஞ்சனா.” என்று அவடள கண்டிக்கும் விதமாக அடழத்தான்
முகுந்தன்.

“இல்டல முகுந்தன். நான் யார் கிட்ையாவது தசால்லணும்.


என்டனப் வபச விடு.” என்று முகுந்தனிைம் கூற,
விெவயந்திரனிைம் திரும்பி, “அவங்க வமல எந்த தப்புமில்டல.
நான் தான்… நான் தான்…” என்று கண்ணீர் வடிய, கூற வந்தடத
முடிக்க முடியாமல், நிரஞ்சனா தடுமாற, தன் மடனவியின்
தசால்லுக்கு கட்டுப்பட்வைா இல்டல வகாபப்பட்வைா அடமதியாக
நின்றான் முகுந்தன்.

அங்கிருந்த பாட்டில் நீடர நிரஞ்சனாவிைம் தகாடுத்து,

159
“பழடச வபச நான் வரடல. உங்க இரண்டு வபடர ஒரு எட்டு
பார்த்துட்டு வபாகலாமுன்னு வந்வதன். சரிவயா, தப்வபா இந்த
வாழக்டகடய சண்டை வபாைாம சந்வதாஷமா வாழுங்க. எல்லார்
வகாபத்டதயும் தகாஞ்ச நாளில் சரி தசஞ்சிரலாம். எனக்கு
முகுந்தன் எப்படிவயா? அப்படி தான் நீயும்.” என்று
தபாறுடமயாகப் வபசினான் விெவயந்திரன்.

வமலும் சில நிமிைங்கள் முகுந்தனிைம் வபசிவிட்டு, தண்ணீடர


மட்டும் அருந்திவிட்டு அங்கிருந்து கிளம்பினான் விெவயந்திரன்.
இருவரும் உணவருந்தச் தசால்ல, அடனத்து பிரச்சடனகளயும் சரி
தசய்துவிட்டுச் சாப்பிடுவதாகக் கூறிவிட்டுச் தசன்றான்
விெவயந்திரன்.

‘அவசியம் வீட்டுக்கு வபாகணுமா? அவ தசான்னா நான்


வகட்கணுமா? அது எப்படி நான் வருவவன்னு அவ தசால்லுவா?’
என்ற எண்ணத்வதாடு, விெவயந்திரன் காடர தசலுத்த, இன்று
எங்க தசல்வது என்றறியாமல் விெவயந்திரனின் கார் அவர்கள்
வீட்டை வநாக்கி தசன்றது.

அவத வநரம் ‘வநரத்திற்கு வருவங்களா? மாட்ைாங்களா?’


என்று தனக்கு தாவன வகட்டுக் தகாண்டு, கீர்த்தனா அவள்
அடறயில் குறுக்கும் தநடுக்குமாக நைந்து தகாண்டிருந்தாள்.

160

‘வரடலனா எப்படி வர டவக்கிறது?’ என்று சிந்தித்தபடி
அவர்கள் அடறயில் இருந்த விெவயந்திரனின் புடகப்பைத்திற்கு
முன் நின்ற கீர்த்தனா அவடன ஆழமாகப் பார்த்தாள்.

“ஆள் பார்க்க நல்லா தான் இருக்காங்க. புத்தி தான் சரி


இல்டல.” என்று முணுமுணுத்தாள் கீர்த்தனா.

புடகப்பைத்தில் விெவயந்திரனின் முகத்டதப் பார்த்தபடி,


வநரத்டதப் பார்த்தாள் கீர்த்தனா.

வநரம் தசல்ல தசல்ல, கீர்த்தனாவின் வகாபம் ஏற,


விெவயந்திரடன புடகப்பைத்தில் பார்த்து,

“வமாத்து வமாத்துன்னு வமாத்ேனும் பாட்டு…

குத்து குத்துன்னு குத்ேனும் பாட்டு…

வமாத்து வமாத்துன்னு வமாத்ேனும் பாட்டு…

குத்து குத்துன்னு குத்ேணும் பாட்டு… “ என்று நம்பியாடர


வபால் டககடளப் பிடசந்தபடி கீர்த்தனா பாை, அவள் பின்வன
அடமதியாக நின்று தகாண்டு அவடள பார்த்துக் தகாண்டிருந்தான்
விெவயந்திரன்.

கீர்த்தனா பாடி முடிக்கவும், விெவயந்திரன் டகதட்ை, அந்த


161
சத்தத்தில் திரும்பிப் பார்த்த கீர்த்தனா, ‘தசத்த டீ… கீர்த்தனா.’
என்று எண்ணி விெவயந்திரடன பார்க்க, “தராம்ப நல்ல பாடுற.”
என்று நக்கல் ததானியில் விெவயந்திரன் கீர்த்தனாடவப் பாராட்ை,
அங்கிருந்து தசல்ல முயன்றாள் கீர்த்தனா.

அவள் வழி மறிக்க கீர்த்தனா பின்வனாடு நைக்க, சுவரில்


சாய்ந்து நின்றாள். ‘என்ன?’ என்பது வபால், கீர்த்தனாவின்
வயிற்றில் பட்ைாம்பூச்சி பறந்தாலும், நிமிர்வாக அவடனப்
பார்த்தாள்.

“நல்லா பாடுவறன்னு தசான்னா வதங்க்ஸ் தசால்லணும்.” என்று


விெவயந்திரன் அழுத்தமாகக் கூற, கீர்த்தனா முகத்டதத் திருப்பிக்
தகாண்ைாள். ‘நல்ல வசமா மாட்டிகிட்வைாம் வபாடலவய.’ என்று
எண்ணி தபருமூச்சு விை, “உங்க வீட்டுக்கு வபாகணுமா?” என்று
வததனாழுக வகட்ைான் விெவயந்திரன்.

கீர்த்தனா வமலும், கீழும் தடலயடசக்க, “சரி பாடு. நீ இப்ப


என் வபாட்வைா பார்த்து பாடினிவய. அடத என்டனப் பார்த்துப்
பாடு. அப்புறம் வபாலாம்” என்று விெவயந்திரன் தன்
வலக்டகயால் கழுத்டத நீவியபடி கூற, கீர்த்தனா அவடன
அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

162

அத்தியாயம் 14
“நீ பாடினா தான் உங்க வீட்டுக்கு…” என்று கூறி,
தமத்டதயில் சாவதானமாக தன் டககடள பின்வன ஊன்றியபடி
விெவயந்திரன் கால்கடள ஆட்டியபடி அமர்ந்திருந்தான்.

‘வமாத்து வமாத்துன்னு வமாத்ேனும் பாட்டு…

குத்து குத்துன்னு குத்ேனும் பாட்டு…’ என்று மனதிற்குள் அவள்


பாடிய வரிகடள நிடனத்துப் பார்த்தாள் கீர்த்தனா.

‘இவங்க முன்னாடி பாைலாம் தான். ஆனால், இடத பாடினா


என்னவாகும்?’ என்று அவள் மனம் நிதானமாக அடச வபாை,
அவள் மூடள வவகமாக வவடல தசய்தது.

கீர்த்தனாவின் முகத்தில் குறும்பு புன்னடக வதான்ற, “தமா”


என்னும் எழுத்டத “மு” வாக மாற்றி அவள் பாைக் வகலி
புன்னடகவயாடு அமர்ந்திருந்த விெவயந்திரன் பதறி எழுந்தான்.

“ஏய்! என்ன பண்ற?” என்று தன் பற்கடளக் கடிக்க, “நீங்க


தான் பாை தசான்னீங்க. அது தான் பாடுவறன்.” என்று அவடனப்
வபால் தமத்டதயில் அமர்ந்து, விெவயந்திரடன பார்த்துக் கூற, “நீ

163
என் வபாட்வைா பார்த்து என்ன பாடிடனவயா, அடதத் தான்
பாைச் தசான்வனன்.” என்று விெவயந்திரன் அவளிைம் கண் மூடி
கூற, “இடதத் தான் பாடிவனன்.” என்று கண் சிமிட்டி கூறிய
கீர்த்தனா மீண்டும் பாை ஆரம்பித்தாள்.

“பாைாதா!” என்று விெவயந்திரன் அழுத்தமாகக் கூற, “சரி…


நீங்கச் சாப்பிைடல. வாங்க சாப்பிடுங்க. நீங்கச் சாப்பிட்ை பிறகு
கிளம்புவவாம்.” என்று கீர்த்தனா சமாதான உைன்படிக்டகயில்
இறங்க, “ஒன்னும் வவண்ைாம். வா கிளம்பு.” என்று வகாபமாகக்
கூறிவிட்டு கார் சாவிடயச் சுழற்றியபடி படிகளில் வவகமாக
இறங்கினான் விெவயந்திரன்.

உயரம் தான். வவகம் தான். ஆனால், அதற்குச் சிறிதும்


சடளத்தவள் இல்டலதயன்று படியிறங்கினாள் கீர்த்தனா.

பூமா, நவநீதன் இருவரும் உைன் தசல்வதாக இருக்க, பூமா


உைல்நிடல சரியில்டலன்னு என கிளம்ப முடியாமல் வபாக,
விெவயந்திரன், கீர்த்தனா இருவரும் கீர்த்தனாவின் வீட்டை
வநாக்கிப் பயணித்தனர்.

விெவயந்திரன் முன்வன நைந்து தசல்ல, கீர்த்தனா பின்வன


நைந்து வர, வீட்டுப் பணிப்தபண்கள் எடதவயா ரசித்தபடி டவத்த

164

கண் வாங்காமல் பார்க்க, விெவயந்திரன் அவர்கள் ரசிக்கும்
காட்சிடய அறிய முற்பட்டு பின்வன திரும்பினான்.

மயில் கழுத்து நிறுத்தில், ஆங்காங்வக தங்க நட்சத்திரம்


மின்ன, அவத நிறத்தில் ஆபரணங்கள் அழகு கூட்ை, அவள்
ஜிமிக்கி அடசந்தாை… தவள்டள கற்கள் தகாண்ை கிளிப்
டவத்துப் பின்னப்பட்ை கூந்தல் அங்குமிங்கும் அவள் நடையின்
அடசவுக்கு ஏற்ப தநளிய, இடவ எதுவும் தனக்கு தசாந்தமில்டல
என்பது வபால் சிந்தடன வயப்பட்ைவளாக நைந்து வந்த
கீர்த்தனாடவப் பார்த்தான் விெவயந்திரன்.

‘இவளுக்கு நான் தகுதி இல்லாதவன்.’ என்று மனசாட்சியின்


குரல் அவடன இடிக்க, அவடள டவத்த கண் வாங்காமல்
பார்த்தான் விெவயந்திரன். அவன் பார்டவடயக் கண்டுதகாண்ை
கீர்த்தனா, அவன் அருவக வந்து, “டிவவார்ஸ் வகட்டிருக்கீங்க.
டசட் அடிக்க கூைாதுன்னு தசால்லிருக்வகன்.” என்று கிசுகிசுப்பாக
கூற, அவளிைம் சண்டையிை மனம் வராமல், அவள் நடகச்சுடவ
உணர்டவ ரசித்துச் சிரித்தபடி கார் கதடவ திறந்தான்
விெவயந்திரன்.

ஏவதா, அவர்கள் காதல் பாடஷ வபசிக் தகாள்வது வபால்


அடனவரும் தவட்கப்பட்டு முகத்டதத் திருப்பிக் தகாள்ள, பல

165
வித ஏக்கத்வதாடு கீர்த்தனா முகத்தில் ஓர் விரக்தி புன்னடக
வதான்றியது.

“முகுந்தன் எப்படி இருக்காங்க?” என்று கீர்த்தனா வகட்க,


‘எப்படித் ததரியும்?’ என்று விழி மலர்த்தி பார்த்தான்
விெவயந்திரன். ‘ம்… க்கும். இவங்க அப்படிவய காடலயிவல
ராணுவ ரகசியம் ததரிஞ்சிக்கவா வபாயிருக்க வபாறாங்க.’ என்று
மனதில் எண்ணியபடி, தமௌனமாக அவடனப் பார்த்தாள்
கீர்த்தனா.

“வகள்வி வகட்ைா பதில் தசால்லணும்.” என்று அவன்


அழுத்தமாகக் கூறியபடி காடர திருப்ப, “நீங்க வகட்கடல.என்டன
பார்த்தீங்க.” என்று அவத அழுத்தத்வதாடு கூறினாள் கீர்த்தனா.

“நான் என்ன வகட்க வந்வதன்னு உனக்கு புரிஞ்சிது. உனக்கு


புரிஞ்சிதுன்னு எனக்கு ததரிஞ்சிது.” என்று சாடலயில் கவனத்டத
டவத்தபடி கூறினான் விெவயந்திரன்.

“அை… சூப்பர். ஒரு நாள்ல எப்படி இப்படி மனம் ஒத்த


தம்பதியர் ஆவனாம்?” என்று கீர்த்தனா தன் நாடியில் டக டவத்து
சத்தமாக வயாசிக்க, “நீ எதுவும் தசால்ல வவண்ைாம்.” என்று
கடுப்பாக கார் ஸ்டியரிங்டக குத்தினான் விெவயந்திரன். “நான்

166

வபசினாவல உங்களுக்கு பிடிக்கடலன்னா, நான் வபசடல.” என்று


கீர்த்தனா முகத்டதத் திருப்பிக் தகாண்ைாள்.

கீர்த்தனாவின் தசால், அவனுக்குச் சலிப்டபத் தர, “அப்படி


நான் தசால்லடல.” என்று கூறி சிறிது இடைதவளி விட்டு, “நான்
தம்பிடய பார்க்க வபானது எப்படித் ததரியும்?” என்று வநரடியாகக்
வகட்ைான் விெவயந்திரன்.

“வநத்து நீங்க முகுந்தன் கிட்ை நல்லா வபசடல. அது தான்…”


என்று கீர்த்தனா பதில் கூற, ‘இந்த தபண்கள் எல்லாத்தயும்
கவனிப்பாங்க வபால? ஆனால், லீலா இப்படி இல்டல…’ என்று
எண்ண ஆரம்பித்து, அவன் எண்ணம் லீலாடவ சுற்ற எதுவும்
வபசாமல் காடர தசலுத்தினான்.

யாருமில்லா தனிடம. கணவனுைனான முதல் கார் பயணம்.


எத்தடன இனிடமயான தருணம். ஆனால், அங்கு நிலவிய
தமௌனம், விலகல் என அடனத்தும் கீர்த்தனாடவ அழுத்த,
கீர்த்தனா தமௌனமாக சாடலடய பார்த்தபடி பயணித்தாள்.

அவர்கள் வீட்டை அடைந்ததும், அத்தடன வநரம் இருந்த


தமௌனம் மடறந்து, வசாகம் ததளிந்து, “அப்பா…” என்று சத்தம்
தசய்து தகாண்டு வவகமாக ஓடினாள் கீர்த்தனா.

167
‘ஒரு நாடளக்கு இந்த ஆர்ப்பாட்ைம் தகாஞ்சம் ஓவர்.’ என்று
விெவயந்திரன் எண்ணிக் தகாண்டிருக்க, “பாப்பா… நில்லு.” என்று
கூறினார் அவர்கள் வீட்டில் வவடல தசய்யும் முதிய தபண்மணி.
கீர்த்தனாவின் தந்டத சத்தியமூர்த்தி அவர்கடள, வரவவற்றார்.

“மாப்பிள்டளவயாடு நில்லு. ஆரத்தி எடுக்கணும்.” என்று கூறி


அந்த தபண்மணி ஆரத்தி எடுக்க, விெவயந்திரனின் முகத்தில்
குறும்பு புன்னடக எட்டி பார்த்தது. தமதுவாக அவள் அருவக,
தசன்று, “என்ன அவசரம்? வமைம்க்கு வாய் தான் நீளம்.
பழக்கவழக்கம் ததரியாது வபால?” என்று நக்கலாக கீர்த்தனாவின்
காதில் கிசுகிசுத்தான் விெவயந்திரன்.

விெவயந்திரடன வமலும், கீழும் பார்த்தாள் கீர்த்தனா.


“உங்கவளாை இந்த வகலிக்கு எனக்குப் பதில் தசால்லத் ததரியும்.
நான் தசான்னால், வருத்தப்படுவீங்க. எங்க வீட்டுக்கு
வந்தவங்கடள, சந்வதாஷப்படுத்தித் தான் எனக்குப் பழக்கம்.
விவராதியா இருந்தால் கூை, காயப்படுத்தி இல்டல.” என்று
கீர்த்தனா அகம் தநகிழ்ந்து, உணர்ச்சி தபருகக் கூறினாள்.

கீர்த்தனாடவ வயாசடனயாகப் பார்த்தான் விெவயந்திரன்.

“அப்பா…” என்றடழத்துக் தகாண்டு அவடர கட்டிக் தகாள்ள,

168

விெவயந்திரன் அவர்கடளப் பார்க்க, தன் கண்கடள இறுக மூடி,
தன் கண்ணீடர மடறத்துக் தகாண்டு “இன்டனக்கும் நீ தான்
சடமக்கணுமா?” என்று குரலில் வகாபத்வதாடும், முகத்தில்
சிடுசிடுப்வபாடும் வகட்க முயற்சித்து, வதாற்று பாசப்தபருக்வகாடு
வகட்ைார் சத்தியமூர்த்தி.

‘ஓ! இதுக்கு தான் சீக்கிரம் வர தசான்னாளா?’ என்தறண்ணி


கீர்த்தனாடவ விெவயந்திரன் பார்க்க, “அப்பா… இன்டனக்கு ஒரு
நாள் தான் நான் சடமக்க முடியும். நாடளக்கு வர முடியுமா?”
என்று வகட்டு வவகமாக வீட்டிற்குள் நுடழந்தாள் கீர்த்தனா.

“வாங்க மாப்பிள்டள. உங்கடள உள்ள கூப்பிைாமல், உள்ள


வபாய்ட்ைா பாருங்க.” என்று கூறிக்தகாண்வை, விெவயந்திரடன
அடழத்துக் தகாண்டு உள்வள தசன்றார் சத்தியமூர்த்தி.

விெவயந்திரன் கண்களால் வீட்டை அளந்தான். கீர்த்தனாவின்


தாயாரின் புடகப்பைம் தபரிதாக மாட்ைப்பட்டிருந்தது. எங்கும்,
கடலநயத்வதாடு தசய்யப்பட்ை கண்ணாடி தபாம்டமகள்,
டகவிடனப் தபாருள்கள் அழகாக, வநர்த்தியாக அடுக்க
பட்டிருந்தன.

விெவயந்திரனின் பார்டவடயப் புரிந்து தகாண்டு, “எல்லாம்

169
கீர்த்தனா தசய்தது தான்.” என்று கூற, தடல அடசத்துக்
வகட்டுக்தகாண்ைான் விெவயந்திரன்.

கீர்த்தனா சடமயலடறயில் இருப்படதப் பார்த்துவிட்டு,


குரடலத் தாழ்த்தி வபச ஆரம்பித்தார் கீர்த்தனாவின் தந்டத.
“அம்மா, இல்லாம வளர்ந்த தபாண்ணு. ஆனால், நான் அவளுக்கு
எல்லாவம தசால்லி தகாடுத்திருக்வகன்.” என்று சற்று
தபருமிதத்வதாடு கூறினார். அவர் முகத்தில் கீர்த்தனாடவப் பற்றிய
தபருடம வழிய, அடத விெவயந்திரன் தன் கண்கடளச் சுருக்கி
பார்த்தான்.

“என் தபண்டணப் பத்தி, நாவன தபருடமயா தசால்லக்


கூைாது.” என்று அவர் சிரிக்க, “உண்டமடய தசால்றதில் என்ன
தப்பு?” என்று புன்னடகத்தான் விெவயந்திரன். அந்த தசால்லில்
மகிழ்ந்து, வமலும் வபச ஆரம்பித்தார் சத்யமூர்த்தி கீர்த்தனாவின்
தந்டதயாக!

“தபாறுடம தான். வகாபப்பை மாட்ைா. தராம்ப வபச மாட்ைா.”


என்று கூற, அதிர்ச்சியில் விழி விரித்து அவடர பார்த்தான்
விெவயந்திரன். “ஆனால், அவ மனசுக்கு பிடிச்சவங்க கிட்ை
தராம்ப வகாபப்படுவா. அதிகமா குறும்பு பண்ணுவா.
இதுவடரக்கும் இந்த உலகத்தில் அவளுக்குச் தசாந்தம், தநருக்கம்

170

எல்லாம் நான் மட்டும் தான். என் கிட்ை மட்டும் தான்
வகாபப்படுவா. என் கிட்ை மட்டும் தான் குறும்பு பண்ணுவா.”
என்று குரலில் தழுதழுப்வபாடு சத்தியமூர்த்தி கூற, முன்டபவிை
அவடர அதீத அதிர்ச்சியாகப் பார்த்தான் விெவயந்திரன்.

‘இதற்கு என்ன அர்த்தம்?’ என்ற வகள்வி விெவயந்திரனின்


மனதில் எழ, அவன் சிந்தடனடய கடலத்து வமலும் வபசினார்
கீர்த்தனாவின் தந்டத.

“அவ எதாவது தப்பு பண்ணா, நீங்க தசான்னா புரிஞ்சிப்பா.


அம்மா, அப்பாவுக்கு கீர்த்தனாடவப் பத்தி நல்லா ததரியும்.
கீர்த்தனாவும் பதவிசமா நைந்துப்பா. முன்னாடி எல்லாத்டதயும்
என் கிட்ை தசால்லுவா. இப்ப தான், அவளுக்கு அம்மாவவா, கூை
பிறந்தவங்கன்னு யாருவம இல்டலவயன்னு எனக்கு அதிகமா
வருத்தமா இருக்கு. ” என்று அவர் கண்கலங்க, “ஐவயா! நீங்க
ஏன் இப்படி வருத்தப்படுறீங்க. அததல்லாம் ஒரு பிரச்சடனயும்
வராது.” என்று விெவயந்திரன் கூறினான்.

“ததரியும் மாப்பிள்டள. அதுக்கு தாவன, ததரிஞ்ச


குடும்பத்தில் தபண்டண தகாடுக்கிறது.” என்று நம்பிக்டக என்னும்
வபரிடிடய அவன் தடலயில் அவரறியாமல் இறக்கினார்
சத்தியமூர்த்தி.

171
வவறு வழின்றி, விெவயந்திரன் பரிதாபமாகத் தடல அடசக்க,
“இந்தாங்க.” என்று கீர்த்தனா ஒரு அழகிய கண்ணாடி பாத்திரத்டத
நீட்டினாள்.

“இப்ப எதுக்கு?” என்று விெவயந்திரன் வினவ, கீர்த்தனா


புன்னடகவயாடு, தன் தந்டதயிைம் திரும்பி, “என் தபாண்ணு
இப்படி, என் தபாண்ணு அப்படின்னு பிவளடு வபாை
ஆரம்பிச்சிடீங்களா?” என்று கீர்த்தனா தன் தந்டதயிைம்
கண்டிப்வபாடு வகட்ைாள்.

“ஹா… ஹா…” என்று சத்தியமூர்த்தி தபருங்குரலில் சிரிக்க,


‘எல்லாடரயும் மிரட்ை வவண்டியது? இதுல தபாறுடமன்னு வபரு
வவற?’ என்ற எண்ணத்வதாடு விெவயந்திரன் அவடளப் பார்க்க,
“இந்திரன்… எஸ்வகப் ஆகிருங்க.” என்று கண்சிமிட்டிக் கூறினாள்
கீர்த்தனா.

“என்ன மாப்பிள்டளடயப் தபயர் தசால்லி கூப்பிடுற?” என்று


சத்யமூர்த்தி தன் மகடளக் கண்டிக்க, அகப்பட்டுக் தகாண்ைவளாய்
ஒரு தநாடி விழிக்க, விெவயந்திரன் அவள் அகப்பட்டுக் தகாண்டு
விழிப்படத ஆனந்தமாகப் பார்த்தான்.

ஒரு தநாடி தான், “அப்பா… நானா கூப்பிைடல. அவங்க

172

இப்படிக் கூப்பிை தசான்னாங்க.” என்று கூறிவிட்டு,


சடமயலடறக்குள் நுடழந்து தகாண்ைாள் கீர்த்தனா.

‘கிராதாகி.’ என்று எண்ணியபடி அவடளப் பார்க்க, கீர்த்தனா


சடமயல் வவடலயில் மூழ்கினாள். ‘அவங்க, அப்பா கிட்ை எதுவும்
அவங்க விஷயத்டத தசால்லிருவாங்கவளா?’ என்தறண்ணம்
வதான்ற, ‘தசால்லமாட்ைாங்க.’ என்று அவள் அறிவு அடித்துக்
கூறினாலும், மனம் பதட்ைமடைந்தது.

‘இவ்வுளவு வநரம் என்ன வபசுறாங்க?’ என்ற வகள்விவயாடு


அவள் தமௌனமாகச் சடமக்க, “என்ன கீர்த்தனா, சடமக்கும்
தபாது பாடிகிட்வை சடமப்ப? இன்டனக்கு என்ன ஆச்சு? எதுவும்
பிரச்சடனயா?” என்று அவள் தந்டத கீர்த்தனாவிைம்
அனுசரடணயாகக் வகட்ைார்.

‘கீர்த்தனா அப்பா, எவதா வயாசடனயா கிட்வசன்க்கு


வபாறாங்கவள? என்ன வகட்டிருப்பாங்க? கீர்த்தனா எதுவும்
தசால்லிருவாவளா?’ என்ற பதட்ைம் அவனுக்குள் சூழ,
விெவயந்திரன் தன் பார்டவடயச் சடமயலடற பக்கம்
தசலுத்தினான்.

விெவயந்திரனின் பார்டவயின் வநாக்கம் புரிந்தவளாக,


கீர்த்தனா சத்தமாகப் வபச ஆரம்பித்தாள்.

173
“அப்பா. நான் எப்பவும் உங்களுக்கும், எனக்கும் மட்டும்
சடமப்வபன். இன்டனக்கு உங்க மாப்பிள்டளக்கும்
சடமக்கணுமில்டல. பதட்ைம் இருக்காதா?” என்று கண்கடள
உருட்டிக் வகட்ைாள் கீர்த்தனா.

“அது வவற, நான் சடமயல் வமாசமா தசய்து, அது தான்


சாக்குன்னு உங்க மாப்பிள்டள ஓடிட்ைா?” என்று கீர்த்தனா
வகலியாகக் கூற, “அப்படிதயல்லாம் முட்ைாள்தனமா வபசக்
கூைாது.” என்று தன் மகடளக் கண்டித்தார் சத்தியமூர்த்தி.

அவர்கள் வபசுவடதக் வகட்ைபடி, முகத்தில் எந்த


உணர்ச்சிடயயும் காட்ைாமல், சுவடரப் பார்த்தபடி
அமர்ந்திருந்தான் விெவயந்திரன்.

“பாடு கீர்த்தனா, உன் பாட்டை வகட்காமல் வீவை நிசப்தமா


இருக்கு.” என்று வவடல தசய்யும் தபண்மணி கூற, “இப்ப என்ன
பாை?” என்று கீர்த்தனா விெவயந்திரன் காடலயில் பாைச் தசான்ன
நிடனவில் தடுமாற, “யமுடன ஆற்றிவல பாடு கீர்த்தனா.” என்று
பல வருைமாக அவர்கள் இல்லத்தில் வவடல தசய்யும் வயது
முதிர்ந்த தபண்மணி கூற, பாடியபடிவய வவடலடயத்
ததாைர்ந்தாள் கீர்த்தனா.

174

கீர்த்தனாவின் டககள் வவகமாக வவடலயில் இறங்க, அவள்
உதடுகள் பாைடல முணுமுணுக்க ஆரம்பித்தது.

“ெமுலன ஆற்றிடை ஈைக் காற்றிடை

கண்ணடனாடுோன் ஆே…

பார்லவ பூத்திே பாலேபாத்திே

பாலவ ைாேடெ வாே…” அடனவரும் பாைலில் மூழ்க, அவள்


குரலில் கட்டுண்டு, பாட்டின் வரிகளின் வீரியம் அறிந்து
கீர்த்தனாடவ அதிர்ச்சியாகப் பார்த்தான் விெவயந்திரன்.

“இைவும் டபானது பகலும் டபானது மன்னன் இல்ைடெ கூே…

இலளெ கன்னியின் இலம இலமத்திோே கண்வணங்கும்


இங்கும் டேே…

ஆெர்பாடியில் கண்ணன் இல்லைடொ ஆலசலவப்படே அன்பு


வோல்ைடொ…

பாவம் ைாோ…” என்று கீர்த்தனா கண்களில் வலிவயாடு


விெவயந்திரடன பார்க்க, விெவயந்திரன் தடுமாறினான்.

கீர்த்தனாவின் கண்கள் அப்பட்ைமாகக் காதடல

175
அவளறியாமல் தவளிப்படுத்த, அவள் குரல் தாபத்டத
தவளிப்படுத்த,

“ஆெர்பாடியில் கண்ணன் இல்லைடொ ஆலசலவப்படே


அன்பு வோல்ைடொ…

பாவம் ைாோ…” என்று ஏக்கத்வதாடு கீர்த்தனா பாை, அவள்


முகத்தில் பல வகள்விகள் வதங்கி நின்றது. அவள் முகத்டதப்
பார்க்கும் டதரியம் இல்லாமல் தன் கண்கடள இறுக மூை, அவன்
கருவிழியில் இத்தடன நிமிைங்களாகப் பதிந்திருந்த கீர்த்தனாவின்
முகம் அவன் ஆழ்மனடதத் ததாை, அடத ஏற்றுக் தகாள்ள
முடியாமல், அவள் பாட்டில் லயிக்க முடியாமல், இடசயிலிருந்தும்
மீள முடியாமல் தடரயில் விழுந்த மீனாய் துடித்தான்
விெவயந்திரன்.

அவடனக் காப்பாற்றுவது வபால் விெவயந்திரனின்


அடலப்வபசி ஒலிக்க, யூ.எஸ். நம்பர் எனப் பார்த்துப் வபச
அடமதி வதை கீர்த்தனாவின் அடறடயக் காட்டினார்
கீர்த்தனாவின் தந்டத. அடலப்வபசிடயப் பார்த்தபடி, மூடியிருந்த
கதவுகடளத் தள்ளி விட்டு உள்வள தசன்ற விெவயந்திரன், அவன்
கண்ை காட்சியில் இடமக்க மறந்து, வபச மறந்து நின்றான்.

176

அத்தியாயம் 15
விெவயந்திரனின் உலகம் தட்ைாமாடல சுற்றியது. தான் தசய்த
தவறு அவன் முன் பூதாகரமாய் நின்றது. அவன் இடமகள்
இடமக்க மறுக்க, அவன் கண்கள் கண்ணீடரச் தசாரிந்தது. ‘நான்
நல்லவன் தாவன? ஏன் என்டன இப்படி இக்கட்டில்
மாட்டிவிட்ைாய்?’ என்று அவன் மனம் இடறவனிைம்
சண்டையிைத் ததாைங்க, அதற்கு வமல் அங்க நிற்க இயலாமல்
வவகமாகக் கதடவ அடைத்துக் தகாண்டு அடறடய விட்டு
தவளிவய வந்தான் விெவயந்திரன்.

வதாட்ைத்துக்குச் தசன்று அடலப்வபசியில் அவன் நண்படரத்


ததாைர்பு தகாள்ள, “விெய், லீலா இஸ் வபக் டு நார்மல். ஆனா,
எங்க கிட்ை வபச மாட்வைங்கறா.” என்று அவன் நண்பன் கூற,
“வபக் டு நார்மல்.” என்ற தசால்லில் நிம்மதி அடைந்தவனாக,
“தகாஞ்ச நாளில் நான் அங்க வந்திருவவன். இடத மட்டும் லீலா
கிட்ை தசால்லு.” என்று விவெவயந்திரன் கூற, “விெய்.” என்று
அதிர்ச்சியாக அடழத்தான் அவன் நண்பன்.

“வவற வழி இல்டல ைா. லீலாடவ மனசில் வச்சிக்கிட்டு,


என்னால வவற யார் கூைவும் வாழ முடியாது. இங்க எல்லா

177
விஷயத்டதயும் சரி பண்ணிட்டு நான் அங்க வந்திவறன்.” என்று
வமலும் சில விஷயங்கடளப் வபசிவிட்டு வீட்டிற்குள் நுடழந்தான்
விெவயந்திரன்.

கீர்த்தனா வவடலயில் மூழ்கியிருக்க, சடமயல் அடறக்குள்


நுடழந்தான் விெவயந்திரன். அவன் உள்வள நுடழய, பணிப்தபண்
தவளிவய தசன்றுவிட்ைாள்.

விெவயந்திரன் சடமயலடறடயப் பார்டவயிை, “ஏதாவது


வவணுமா? நீங்க கூப்பிட்டு இருந்தா நாவன வந்திருப்வபவன.”
என்று கீர்த்தனா பதவிசமாக வகட்க, வமலும் கீழும் தடல
அடசத்தான் விெவயந்திரன். விெவயந்திரனின் மனம் குற்ற
உணர்வில், அவளிைம் சண்டையிை மனமில்லாமல் அடமதி
காத்தது.

“பசி வந்திருச்சா? நீங்க காடலயில் கூை சாப்பிைடல. இப்ப


தரடி ஆகிரும்.” என்று கீர்த்தனா அக்கடறயாகக் கூற, “பசிக்கடல.
நீ தகாடுத்த சம் மில்க் வஷக் நல்லாருந்துச்சு. ஆனா, என்னனு
ததரியடல.” என்று அவன் நட்புக் கரம் நீட்ைத் தயாராக, அடதப்
பற்றிக் தகாள்ளத் தயாரானாள் கீர்த்தனா.

“பட்ைர் புரூட் மில்க் வஷக்.” என்று அவள் கூற, “ஓ.

178

வைஸ்ட்டி. இப்ப தண்ணீர் வபாதும்.” என்று வகட்க, கீர்த்தனா


தண்ணீர் தகாடுக்க, அவள் சடமயல் பதார்த்தங்கடள
ஆராய்ந்தான்.

அவன் ஆராயும் பார்டவடயப் பார்த்த கீர்த்தனா, “உங்க


வீடு மாதிரி எங்க வீடு தபருசா இருக்காது.” என்று கீர்த்தனா
இயல்பாகக் கூற, மறுப்பாகத் தடல அடசத்து, “நீ தான் எல்லாம்
பண்ணனுமா? வந்து எல்லா வவடலயும் இப்ப பண்ணியா?” என்று
வகள்விவயாடு நிறுத்தினான்.

“அப்படி எல்லாம் இல்டல. கூை உதவிக்கு இருக்காங்க


தாவன.” என்று அவள் புன்னடகக்க, ‘இவள் எத்தடன
கஷ்ைத்டதயும் சிரித்வத சமாளிப்பாள் வபால.’ என்று அவன்
எண்ணினான்.

கீர்த்தனா வவடல தசய்யத் ததாைங்க, “எதுக்கு இவ்வுளவு


பண்ணனும்?” என்று அவளுக்கு அவன் உதவி தசய்ய முயல,
“என்ன பண்றீங்க?” என்று பதறினாள் கீர்த்தனா.

“இல்டல எனக்கு தராம்ப கில்ட்டியா இருக்கு. நீங்க எதுக்காக


எனக்கு இததல்லாம் பண்ணனும்?” என்று அவன் வகள்வியாக
நிறுத்த, “இது இனி நைக்க வபாற விஷயத்துக்காக இல்டல. வநற்று

179
நைந்த கல்யாணத்துக்காக.” என்று கீர்த்தனா கூற, “அது
நிடலக்காது. அப்புறம் எதுக்கு இப்படி?” என்று விெவயந்திரன்
அழுத்தமாகக் வகட்ைான். “அது ஊருக்குத் ததரியாவத.” என்று
நக்கலாகக் கூறினாள் கீர்த்தனா.

“ப்ளீஸ் கீர்த்தனா, இப்ப சண்டை வவண்ைாம். சண்டை


வபாடுற மனநிடலயில் நான் இல்டல.” என்று கூற,
“சாப்பிடுவவாமா? தரடி ஆகிருச்சு.” என்று கீர்த்தனா அவடன
அடழக்க, “தகாஞ்சம் வநரம் ஆகட்டும்.” என்று கூறி அவன்
ஹாலுக்கு வர, “கீர்த்தனா, மத்த வவடலடய அவங்க
பார்த்துப்பாங்க. நீ மாப்பிள்டளடய உன் ரூமுக்கு கூட்டிட்டு வபா.”
என்று கீர்த்தனாவின் தந்டத சத்தியமூர்த்தி கூறினார்.

அவள் அடற என்ற தசால்லில், விெவயந்திரன் பதட்ைமாக,


கீர்த்தனா தநாடிப் தபாழுதில் அவர்கள் அடறக்குள் நுடழந்து
விட்டு சில நிமிைங்களில் தவளிவய வந்தாள்.

“உள்வள வாங்க…” என்று கீர்த்தனா அடழக்க, விெவயந்திரன்


மறுக்க முடியாமல் தடுமாற்றத்துைன் உள்வள தசன்றான்.

அவன் கண்ை காட்சி மடறந்திருக்க, ஓர் நிம்மதி


தபருமூச்வசாடு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்

180

விவெவயந்திரன்.

கீர்த்தனா அவன் எதிவர இருந்த தமத்டதயில் அமர்ந்தாள்.


என்ன வபசுவததன்று ததரியாமல், விெவயந்திரன் தமளனமாக
அமர்ந்திருக்க, “என் ரூமுக்கு வர முதல் ஆள் நீங்க தான்.” என்று
கண் சிமிட்டி கூறினாள்.

“ஒரு வவடள அம்மா, தம்பி, தங்டகன்னு இருந்தா


வந்திருப்பாங்களா இருக்கும். அப்பா என் ரூம்க்கு வர மாட்ைாங்க.
நான் தான் அப்பா ரூமுக்கு வபாவவன்.” என்று கூற, “உனக்கு
நண்பர்கள் யாரும் கிடையாதா?” என்று அவள் முகம் பார்த்து
கூர்டமயாகக் வகட்ைான் விெவயந்திரன்.

“நண்பர்கள் இருக்காங்க. எல்லாரும் ஸ்கூல், காவலஜ்


அப்படின்னு அங்வகவய நிறுத்திருவவன். இங்க, வந்தா உனக்கு
அம்மா இல்டலயா? உங்க அப்பா இன்தனாரு கல்யாணம்
பண்ணடலயான்னு வதடவ இல்லாத வபச்சு வரும். ஐ தஹட் இட்.”
என்று கீர்த்தனா வதாள்கடளக் குலுக்க, விெவயந்திரன் அவடளப்
பரிதாபமாகப் பார்க்க, “சிலர், நாவன எல்லா வவடலடயயும்
பண்றடத பார்த்துட்டு, என்டனப் பரிதாபமா பார்ப்பாங்க. எனக்கு
அது சுத்தமா பிடிக்காது.” என்று கீர்த்தனா கண்டிப்வபாடு கூற,
‘இது தனக்கான எச்சரிக்டகயா?’ என்ற எண்ணத்வதாடு அவடள

181
ஆழமாகப் பார்த்தான் விெவயந்திரன்.

“முதன் முடறயா, எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க. என்


ரூமுக்கு வந்திருக்கீங்க. உங்களுக்கு ஒரு கிபிட்” என்று அவனிைம்
தங்க நிற காகிதத்தில் சுற்றப்பட்ை அட்டைப் தபட்டிடயக்
தகாடுத்தாள் கீர்த்தனா.

விெவயந்திரன், அவடளத் தயக்கமாகப் பார்க்க, “ெஸ்ட் அஸ்


எ பிதரன்ட்.” என்று கீர்த்தனா கண்சிமிட்ை, அடத
புன்னடகவயாடு தபற்றுக் தகாண்ைான் விெவயந்திரன்.

கீர்த்தனாவின் கண் அடசப்பில், விெவயந்திரன் அடத திறக்க,


அதில் பல வண்ண நிறத்வதாடு, பளபளதவன்று மின்னிக்தகாண்டு
ஓர் அழகான கண்ணாடி மாளிடக இருந்தது. “வாவ். தராம்ப
அழகா இருக்கு. ஆனால், கிளாஸ்… பத்திரமா டவக்கணும்.”
என்று ரசடன கலந்த குரலில் பாதுகாப்பான உணர்வவாடு
கண்ணாடி மாளிடகடயக் கவனமாகக் டகயில் ஏந்தியபடி
கூறினான் விெவயந்திரன்.

“கைவுள் நமக்கு தகாடுக்குற வாழ்க்டக கண்ணாடி மாளிடக


மாதிரி. பார்த்து பத்திரமா டகயாளனும். அது உடையாமல்
மாளிடக மாதிரி தெகவொதியா இருக்கிறதும், இல்டல சுக்கு நூறா

182

உடையறதும், நாம வாழற விதத்தில் தான் இருக்கு.” என்று


கீர்த்தனா, அவனுக்குத் தான் பரிசளித்த கண்ணாடி மாளிடகடயப்
பார்த்தபடி கூற, கண்ணுயர்த்தி அவடளப் பார்த்தான்
விெவயந்திரன்.

தான் பாதுகாக்க வவண்டிய கண்ணாடி மாளிடக எதுதவன்று


ததரியாமல் அவன் மனம் ஏங்க, அவன் மனதின் ஏக்கம்
புரியாமல், கீர்த்தனா சிந்தடனயில் மூழ்கினாள்.

இருவரும் கீர்த்தனாவின் வீட்டில், உணடவ முடித்துவிட்டு


அவர்கள் வீட்டுக்குத் திரும்ப, கீர்த்தனா பல வயாசடனவயாடு
தமௌனம் காக்க, “நாடளக்கி நான் ஆபீஸ் வபாகலாம்ன்னு
பாக்கவறன்.” என்று விெவயந்திரன் தமௌனத்டதக் கடலக்க,
எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாக மாறி, அடத ஏற்றுக் தகாள்ளவும்
கீர்த்தனாவின் மனது பழகி தகாண்டிருந்தது.

விெவயந்திரன் வமலும் வபசத் தயங்கி, வண்டிடயச் சாடலயில்


தசலுத்தியபடி அவள் முகத்டத மீண்டும் மீண்டும் பார்க்க, அவன்
எண்ணத்டதப் புரிந்து தகாண்ைவள் வபால், “உங்களுக்கு என்டன
பிடிக்காதுன்னு எனக்குத் ததரியும். நான் ஆபீஸ் வந்து ததாந்திரவு
பண்ண மாட்வைன்.” என்று கீர்த்தனா தன்னிடல அறிந்து
கூறினாள்.

183
“ஏங்க… உங்கடள பிடிக்காதுன்னு யாரவது
தசால்லுவாங்கள்ளா?” என்று விெவயந்திரன் பரிதாபமாகக் வகட்க,
“என்ன இது ஒரு நாளில் இப்படி உொலாக்கு மாறிட்டீங்க?” என்று
வகலி வபால் வகட்ைாள் கீர்த்தனா.

“நான் உங்கடள பிடிக்கடலன்னு தசால்லடல. நீங்க தான்


என்டன வபசிவய மைக்குறீங்க.” என்று விெவயந்திரன் தடல
சாய்த்து தவண்பற்கள் ததரிய கம்பீரமாகச் சிரித்தபடி கூற, அவன்
சிரிப்பில் ஒரு தநாடி மயங்கி சுயநிடனவுக்கு வந்தாள் கீர்த்தனா.

‘சிரிச்சா எவ்வுளவு நல்லாருக்கு? இடத உரிடமவயாடு


தசால்லும் நாள் விடரவில் வருமா?’ என்று அவள் மனம் ஏங்க,
‘இந்த சிரிப்புக்கு நீ தசாந்தக்காரி இல்டல.’ என்று அவள் அறிவு
அறிவுறுத்த, அங்கு தமௌனம் நிலவியது.

“இல்டல, உங்கடள காயப்படுத்தணும்னு நான் நிடனக்கடல.


ஆனால், நீங்க ஆபீஸ் வர வவண்ைாம்.” என்று வகாரிக்டக வபால்
விெவயந்திரன் கூற, கீர்த்தனா கண்ணுயர்த்தி அவன் முகம்
பார்க்க, “உங்க பார்டவ என்டனக் குற்றம் தசால்ற மாதிரிவய
இருக்கு. நான் உங்களுக்கு பண்ணிட்டு இருக்கிற அநியாயம்
என்டன ரணமா அறுக்குது. நான் இந்த மனநிடலயில் உங்கடளப்
பக்கத்தில் வச்சிக்கிட்டு வவடல பார்க்க முடியாது.” என்று
184

வவதடனவயாடு விெவயந்திரன் கூற, தநாந்து தகாண்டிருப்பவடன
வமலும் வநாகடிக்க விரும்பாமல் சம்மதமாகத் தடல அடசத்தாள்
கீர்த்தனா.

சில நிமிைங்கள் அடமதிக்குப் பின், “சாரி.” என்று


விெவயந்திரன் ஆழமாகக் கூற, “நீங்க சாரி தசால்லவவண்டியது
லீலா கிட்ை… என்கிட்வை இல்டல. ஐ அம் ஹாப்பி. எனக்கு
என்ன குடற?” என்று அவள் முகம் பார்த்து புன்னடகவயாடு
வகட்ைாள் கீர்த்தனா.

‘பிடிவாதக்காரி.’ என்று அவன் எண்ண, ‘படழய காதல்ன்னு


தசான்னா? கட்டின தாலிடயக் கழட்டி தகாடுத்துட்டு நான்
வபாகணுமா? என்ன முட்ைாள்தனம்? ஊரறிய, அக்னி சாட்சியாக
பண்ண கல்யாணத்துக்கு என்ன மரியாடத? எல்லாருக்கும்
டிவவார்ஸ் ஒரு விடளயாட்ைா வபாச்சு.’ என்று எண்ணியப்படிவய
அவள் தமௌனம் காக்க… அவர்கள் வீடு வந்து வசர்ந்தார்கள்.

இருவரும் ஒருவடரதயாருவர் காயப்படுத்திவிைக் கூைாது


என்தறண்ணி, அவர்கள் இயல்புக்கு மாறாகவவ சற்று
அடமதியாகவவ அவர்கள் நாட்கடளக் கைத்தினர். அவர்கள்
பிடிமானத்டத விட்டும், பிடிவாதத்டத விட்டும் சிறிதும்
இறங்கவில்டல.

185
‘எத்தடன நாட்களுக்கு?’ என்ற வகள்வி அவர்கள் மனதில்
வதான்றினாலும், பதில் இல்லா வகள்வியாக அவர்கள் நாட்கள்
நகர்ந்தது.

அவத வபால், தகாஞ்சம் சண்டை, மிஞ்சும் காதல் என்று


நிரஞ்சனா முகுந்தனின் நாட்களும் நகர்ந்தது.

அன்று நிரஞ்சனாவின் பிறந்தநாள்.

முகுந்தன், ஆர்வமாக தன் மடனவிடய காண வீட்டுக்குள்


நுடழய, அவன் தமத்டதயில் கண்கலங்க அமர்ந்திருந்தாள்.

“நீரு… என்ன ஆச்சு?” என்று முகுந்தன் பதட்ைமாக வினவ,


“அப்பா… அம்மா…” என்று அவள் விசும்ப ஆரம்பிக்க, முகுந்தன்
அவடளக் வகாபமாக முடறத்தான்.

“உனக்கு திருப்திவய வராதா? உனக்காக நான் எவ்வுளவு


தசய்வறன்? எப்ப பாரும், அம்மா… அப்பா… அப்படின்னு
தசால்லிட்வை இருப்பியா? ஏன் என் உயிடர வாங்குற?” என்று
முகுந்தன் கடுப்பாகக் வகட்க, அவள் முகுந்தடன அதிர்ச்சியாக
பார்த்தாள்.

திருமணத்திற்கு பின், முகுந்தனின் இந்த வகாபம் புதிது. ஏன்


முதன் முடற என்று கூைச் தசால்லலாம். நிரஞ்சனாவின் கண்கள்
186

அந்த அதிர்ச்சிடய அப்பட்ைமாக காட்ை, “நான் உன்டன புது


டிரஸ் வபாட்டு தரடியா இருக்க தசான்வனன்.” என்று அழுத்தமாகக்
கூறினான்.

“நான் என் பிரண்ட்ஸ் எல்லாடரயும் வீட்டுக்கு பர்த்வை


பார்ட்டிக்கு இன்டவட் பண்ணிருக்வகன்.” என்று முகுந்தன் கூற,
நிரஞ்சனா பதட்ைமாக எழுந்தாள். “அஞ்வச நிமிஷம் டைம்
உனக்கு. எல்லாரும் இப்ப வந்துருங்க. நீ முகத்டத கழுவிட்டு
கிளம்பி தவளிய வர.” என்று ஆடணயிை, வவறுவழியின்றி
கிளப்பி வந்தாள் நிரஞ்சனா.

பிரமாண்ைமான வகக், பிஸ்சா பார்ட்டி என்று வீடு


கடளகட்டியது. நண்பர்களின் ஆர்ப்பாட்ைம், வகலி கிண்ைல் என
வநரம் நகர, நிரஞ்சனா சற்று ஒதுக்கத்வதாடும், ஒதுங்க முடியாத
நிடலவயாடும் அவர்கவளாடு வநரத்டத நகற்றினாள்.

முகுந்தனின் பார்டவ அவடளவய வட்ைமடிக்க, அடதயும்


கவனித்து வகலி கிண்ைவலாடு பிறந்தநாடளச் சிறப்பித்து விட்டு
அடனவரும் அங்கிருந்து கிளம்பினர்.

எல்லாரும் அங்கிருந்து கிளம்பி விை, உடைடய மாற்றிவிட்டு


அங்கிருந்த வசாபாவில் தமாந்ததன்று அமர்ந்தாள் நிரஞ்சனா.

187
அவள் அமர்ந்திருந்த ததானியில் கடுப்பாகி, “உனக்கு என்ன
பிரச்சடன? நான் உன்டனச் சந்வதாஷமா வச்சிக்கடலயா?” என்று
வகாபமாகக் வகட்ைான் முகுந்தன்.

நிரஞ்சனா முகத்டதத் திருப்ப, அவள் முகத்டத அழுத்தமாக


தன் பக்கம் திருப்பி, “என்ன பிரச்சடனன்னு வகட்வைன்?” என்று
குரலில் அழுத்தம் தகாடுத்து, அவள் முன் வகாபமாக நின்றபடி
வகட்ைான் முகுந்தன்.

“நீ தான் பிரச்சடன. நீ தான் என் பிரச்சடன. உனக்கு நான்


நல்ல படிக்கணும். நான் நல்ல வவடலக்கு வபாகணும். இந்த ஊர்
உலகத்துக்கு நீ என்டன நல்லா பாத்துக்கறன்னு காட்ைணும். இந்த
ஊரில், இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்தவாருத்தரும் நீ என்டனச்
சந்வதாஷமா வாழ டவக்கறன்னு தசால்லணும்.” என்று நிரஞ்சனா
காட்ைமாகக் கூற, “இதுல என்ன டீ தப்பு இருக்கு?” என்று தன்
வகாபத்டத விட்டு பரிதாபமாகக் வகட்ைான் முகுந்தன்.

“என் விருப்பம் ததரியுமா உனக்கு? என் சந்வதாசம் என்னனு


ததரியடல. என் மனசில் என்ன இருக்குனு உனக்குப் புரியடல.”
என்று தன் தடலயில் அடித்துக் தகாண்ைாள் நிரஞ்சனா.

“நீ லவ் பண்ணும் தபாழுது அதிகமா வகாபப்பட்ைா கூை,

188

எனக்கு என்ன பிடிச்சிருக்வகா, நான் என்ன நிடனக்கிறவனா
அடத தான் பண்ணுவ. ஆனால், கல்யாணத்துக்கு அப்புறம்
தராம்ப மாறிட்ை. வகாபப்பைறதில்டல. உன் இயல்புக்கு வநர்
எதிர்மாறா! அன்பா தான் இருக்க! ஆனால், என் மனடச நீ
புரிஞ்சிக்கவவ இல்டல.” என்று நிரஞ்சனா அழுடகவயாடு
வகாபமாகக் கூற, “எதுக்கு இப்ப குழப்புற? உனக்கு உங்க அம்மா,
அப்பாடவப் வபாய் பார்க்கணுமுன்னா வபா. யாரும் இங்க
வவண்ைாம்முனு தசால்லடல. உன்டன தடுத்தும் நிறுத்தடல.
அதுக்காக ஏன் சுத்தி வடளச்சி வபசுற? வபா இங்கிருந்து வபா.”
என்று அவன் கடுங்வகாபத்தில் கத்தினான்.

“வபாக வழி இல்டலன்னு தாவன இப்படி தசால்ற. இடத


உன்டனத் வதடி வந்தடனக்வக தசால்லிருந்தா, எங்வகவயா
விழுந்து தசத்து ததாடலஞ்சிருப்வபன்.” என்று நிரஞ்சனா கண்ணீர்
மல்க கூற, “அப்படிவய என்டனயும் தகான்னுடு.” என்று முகுந்தன்
காட்ைமாகக் கூற, அவடன பரிதாபமாக பார்த்து அங்கிருந்த
வசாபாவில் சாய்ந்து முகத்டத மூடிக்தகாண்டு கதறினாள்
நிரஞ்சனா.

நிரஞ்சனாவின் விசும்பல் முகுந்தனின் மனடதக் கசக்கிப்


பிழிய, அவடளச் சமாதானம் தசய்ய அவன் டககள் பரபரக்க,

189
துக்கம் தாளாமல் அவன் தநஞ்சம் வவகமாய் துடிக்க, இடவ
அடனத்டதயும் தாண்டி முகுந்தனின் தான் என்ற அகங்காரம்
தடல தூக்கி நின்று அவர்கள் காதடல வவடிக்டக பார்த்தது.

190

அத்தியாயம் 16
நிரஞ்சனா, எதுவும் வபச விரும்பாதவளாக அவர்கள்
படுக்டக அடறக்கு வந்து, தமத்டதயில் குப்புறப் படுத்து,
முகத்டதத் தடலயடணயில் புடதத்துக் தகாண்டு கதறினாள்.
அவள் கதறலில் ஹாலில் இருந்து படுக்டக அடறக்கு வந்த
முகுந்தன் கதவவாரமாகச் சாய்ந்து, தன் டககடள மார்பின்
குறுக்வக கட்டிக் தகாண்டு முதுகு குலுங்க அழும் தன்
மடனவிடயப் பார்த்தான்.

நிரஞ்சனாவின் அழுடக முகுந்தனின் வகாபத்டத அதிகப்


படுத்தியது. ‘இவள் இப்படி அழும் அளவுக்கா நான் இவடள
டவத்திருக்கிவறன்?’ என்று அவன் மனம் வருந்தியது.

அவள் அருவக எதுவும் வபசாமல் படுத்துக் தகாண்ைான்


முகுந்தன். எதுவுமறியாமல், அறியும் நிடலடமயில் இல்லாமல்,
நிரஞ்சனா கண்ணீரில் கடரய, முகுந்தன் கண்மூடி உறங்க
முயற்சித்தான். அவன் இருக்டககடளயும் பின்னந்தடலயில்
வகார்த்துக் தகாண்டு, கண்கடள இறுக மூடியிருக்க, தன்
மடனயாளின் கண்ணீரும், விலகலும் அவன் மனடதப் பாதித்து
வவதடனயாகக் கண்ணீராய் கசிந்தது. சமாதானம் தசய்ய,

191
ஆளில்லாமல் முகுந்தனின் கண்ணீரும், நிரஞ்சனாவின் கண்ணீரும்
அந்த அடறடய நிரப்பியது. காதல்! காதல்! காதல்! இவற்றால்
நிரம்பி வழிந்த அடற தான். இன்றும், காதல் வமவலாங்கி தான்
இருந்தது. தன்டன அவன் புரிந்து தகாள்ளவில்டல, என்று
நிரஞ்சனாவும், தன்டன அவள் புரிந்து தகாள்ளவில்டல என்றும்
இருவரும் வருந்தினர்.

வநரம் தசல்ல தசல்ல, தூக்கம் வராமல் புரண்டு படுத்தான்


முகுந்தன். நிரஞ்சனாவின் விசும்பல் சத்தம் வகட்டுக் தகாண்வை
இருக்க, மனம் தாளாமல்,”நீரு…” என்று அடழத்து அவள் தடல
வகாதினான் முகுந்தன்.

“முகுந்த்…” என்று கதறிக் தகாண்டு, அந்த சிறு தபாழுதின்


பிரிடவக் கூை தாங்க இயலாதவளாக, வவகமாக அவன் மார்பில்
சரண் புகுந்தாள் நிரஞ்சனா. “ஏய்! எதுக்கு டீ. இப்படி அழற? நீ
அழுதா, எனக்கு தராம்ப கஷ்ைமா இருக்கு டீ… அழாத.” என்று
கண்டிப்வபாடு கூறி, அவடள இறுக அடணத்துக் தகாண்ைான்
முகுந்தன்.

“நான் எங்க வபாய்ட்வைன். இங்க உன் பக்கத்தில் தாவன


இருக்வகன்.” என்று தன்டமயாக கூற, “என்கிட்ை நீ வபச
இவ்வுளவு வநரமா?” என்று மூச்சு வாங்கிக் தகாண்வை

192

விசும்பவலாடு வகட்ைாள் நிரஞ்சனா.

“நீ வபசிருக்கலாவம?” என்று முகுந்தன் அவள் கூந்தடல


வருடியபடி வகட்க, “நீ தான் என்டன தவளிவய வபாக
தசால்லிட்டிவய? எனக்குன்னு யார் இருக்கா?” என்று நிரஞ்சனா
வருத்தத்வதாடு வகட்க, “எனக்கு மட்டும் யார் இருக்கா?” என்று
அவத வருத்தத்வதாடு புருவம் உயர்த்தி வகட்ைான் முகுந்தன்.

நிரஞ்சனா கண்கலங்க, அவள் முகம் உயர்த்தி, “என்ன டீ


ஆச்சு?” என்று முகுந்தன் ஆழமான குரலில் வகட்க, “அப்பா…
அப்பா…” என்று அவள் மீண்டும் ஏங்க, தன் கண்கடளச் சுருக்கி
அவடள ஆழமாகப் பார்த்தான் முகுந்தன். “அப்பாவுக்கு தராம்ப
உைம்பு முடியடல. சீரியசுன்னு ஹாஸ்ப்பிட்ைள்ள அட்மிட்
ஆகிருக்காங்க. பக்கவாதம்ன்னு தசால்றாங்க.” என்று நிரஞ்சனா
தயங்கிக் தகாண்வை கூற, “இடத நீ ஏன் என்கிட்ை அப்பவவ
தசால்டல?” என்று அவடள விலக்கிக் வகட்ைான் முகுந்தன்.

“நீ வகட்கவவ இல்டலவய?” என்று நிரஞ்சனா உதட்டைப்


பிதுக்க, “அப்பாடவ இப்ப வபாய் பார்ப்வபாமா?” என்று வநரம்
காலம் என அடனத்டதயும் ஒதுக்கி விட்டுக் வகட்ைான் முகுந்தன்.

மறுப்பாகத் தடல அடசத்தாள் நிரஞ்சனா. “நீங்க வரும்

193
தபாது தான் தங்டக கூப்பிட்டுருந்தா. ஸ்வாதி தான் அக்கான்னு
என்கிட்ை எல்லா விஷயத்டதயும் தசான்னா. அப்ப, அம்மா
பார்த்துட்ைாங்க வபால. என்கிட்ை வபசினாங்க. நீ தசஞ்ச
காரியத்தில் இப்படி ஆகிருச்சு. இனியும் இங்க வந்து எங்கடள
தகான்னுைாதன்னு தசான்னாங்க.” என்று விரக்தியான குரலில் கூற,
“சாரி டீ. உன் மனநிடல ததரியாம.” என்று முகுந்தன் அவள்
தடல வகாத, “நானும் எங்கவயா உள்ள வருத்தத்டத உன்கிட்ை
காட்டிட்வைன்.” என்று அவன் வதாள் சாய்ந்து படுத்துக்
தகாண்ைாள் நிரஞ்சனா.

“நான் அங்க வபாக முடியாது. எல்லாம் சரியாகிரும்ல?”


என்று தனக்கு தாவன வகட்டுக் தகாண்ைாள் நிரஞ்சனா. “எல்லாம்
சரியாகிரும். நாடளக்கு, உங்க அம்மா, வீட்டுக்கு வபாற வநரம்…
ஹாஸ்பிைல்ல அவுங்க இல்லாத வநரம் எப்பன்னு ஸ்வாதி கிட்ை
வகளு. நாம யாருக்கும் ததரியாத மாதிரி அப்பாடவ பார்த்துட்டு
வந்திருவவாம்.” என்று முகுந்தன் நிரஞ்சனாவுக்கு ஆறுதலாகக்
கூறினான்.

நிரஞ்சனா அவடன அச்சம் கலந்து ஏக்கத்வதாடு பார்க்க,


“நான் கூட்டிட்டு வபாவறன். அடமதியா பார்த்துட்டு வந்திருவவாம்.
உனக்கும் மனசு நிம்மதியா இருக்கும். சரியா?” என்று வகட்க,

194

சம்மதமாகத் தடல அடசத்தாள் நிரஞ்சனா.

அவள் தநஞ்சம் அவனுக்கு வகாைான வகாடி நன்றிடயத்


ததரிவிக்க, அவள் இதழ்கள் தமௌனம் சாதித்தது. ‘இவனிைம்
வகாபித்துக் தகாண்வைாவம…’ என்ற அவள் தவிக்க, ‘இவளிைம்
ஏன் என் தபாறுடமடய இழந்வதன்.’ என்று அவனும் தவித்தான்.

தவிப்பு, ஊைல், கூைல் இது தாவன காதல் என்று தசால்லாமல்


தசால்கிறார்கள் இந்த காதல் வொடி.

அவத வநரம், விெவயந்திரன் வலப்ைாப்பில் மூழ்கிருக்க,


கீர்த்தனா தீவிரமாக டக வவடலயில் மூழ்கி இருந்தாள்.

“கீர்த்தனா, எனக்கு தான் நிடறய வவடல இருக்கு. இப்படி


முழிச்சிருக்வகன். நீ தூங்க வவண்டியது தாவன?” என்று
விெவயந்திரன் வகட்க, “முன்னாடி ஆபீஸ் வபாவவன். வீட்டில்
வவடல இருக்கும். இப்படி பிஸியா இருந்தா தூக்கம் வரும். இப்ப
எனக்கு வவடலவய இல்டல. இவ்வுளவு சீக்கிரம் எல்லாம் எனக்கு
தூக்கம் வராது.” என்று கீர்த்தனா கூற, “ஹா… ஹா…” என்று
தபருங்குரலில் சிரித்தான் விெவயந்திரன்.

“எதுக்கு சிரிக்கறீங்க?” என்று கீர்த்தனா முகத்டத சுருக்க,


“நம்ம ரூடம பாரு. எவதா ஆர்ட் வஷா மாதிரி இருக்கு.

195
அவ்வுளவும் உன் டக வவடல தா. இதில் நீ சும்மா இருக்குறன்னு
வவற வபச்சு.” என்று விெவயந்திரன் கூற, “ம்… க்கும்…” என்று
சலிப்பான குரலில் கூறிக்தகாண்டு, நாற்காலியில் ஏறி அவள்
தசய்த டகவவடலடய சுவரில் தபாருத்திக் தகாண்டிருந்தாள்.

‘கணவன் என்ற தசால்டல நீக்கி விட்டு, பார்த்தால்


இந்திரடன வபால் சிறந்த மனிதன் இல்டல.’ என்ற
எண்ணத்வதாடும், முகத்தில் புன்னடகவயாடும் வவடலடய
ததாைர்ந்து தகாண்டிருந்தாள் கீர்த்தனா.

விெவயந்திரன் வவடலயில் மூழ்கி இருந்தாலும், அவன்


கண்கள் கீர்த்தனாடவ வட்ைமடித்தது.

‘லீலாவிைம் வபச முடியவில்டல. லீலா கிட்ை, வநரில் வபாய்


நைந்தடதச் தசான்னால், புரிஞ்சிப்பா. ஆனால், கீர்த்தனா? இந்த
தபண்ணுக்கு நான் ஒரு நல்ல வாழ்க்டக அடமச்சு தகாடுக்கணும்.
கீர்த்தனாடவ நான் வவறு சூழ்நிடலயில் சந்திச்சிருந்தால்?’ என்று
விெவயந்திரனின் எண்ணம் தறிதகட்டு ஓடியது.

‘விவாகரத்து என்ற தசால்டல ஒதுக்கி விட்டுப் பார்த்தால்,


இவடளப் வபால் ஓர் தபண்டண பார்க்க முடியாது. அவள்
கண்ணியம், நிமிர்வு, மடனவி என்ற தபயரில் எந்த உரிடமயும்
எடுத்துக் தகாள்ளாத தன்டம…’ என்று கீர்த்தனாவின் வமவலாங்கிய

196

குணத்டதச் சிலாகித்துக் தகாண்டிருந்தது விெவயந்திரனின் மனம்.

அப்தபாழுது, கீர்த்தனா நாற்காலியிலிருந்து தடுமாறி கீவழ


விழ, “கீர்த்தனா…” என்று பதறிக்தகாண்டு அவடளத் தாங்கி
பிடித்தான் விெவயந்திரன்.

பூமாடலடயப் வபால் அவடள அவன் டகயில் ஏந்த, அந்த


தநாடி இருவரின் உலகமும் ஸ்தம்பித்து நின்றது. கீர்த்தனாவுக்கு
எதுவும் ஆகிவிடுவமா, என்ற அச்சம் விெவயந்திரனின் கண்களில்
அப்பட்ைமாகத் ததரிய, கீர்த்தனா அதிர்ச்சியிலிருந்தாள். கீவழ
சரியும் தபாழுது ஏற்பட்ை அதிர்ச்சி, அவன் தாங்கி பிடிக்க
ஏற்பட்ை அதிர்ச்சி என்று அவள் உடறந்து விெவயந்திரனின்
டககளில் பாந்தமாய் தபாருந்தி இருக்க, தன்னிடல மறந்து
அவடனப் பார்த்துக் தகாண்டிருந்தாள்.

அப்தபாழுது கதவு தட்ைப்படும் ஓடச வகட்க, கீர்த்தனா


சுயநிடனவு வந்தவளாக, பைக்தகன்று அவன் டககளிலிருந்து
குதித்தாள். “பார்த்து…” பதறியது அவன் மனம்! அவன் உதிர்த்த
தசாற்கள் உட்பை.

கீர்த்தனா, தன்டன மீட்டுக் தகாண்ைதன் அடையாளமாக,


“அவ்வளவு அக்கடறயா?” என்று நக்கலாகக் வகட்ைாள்.
“இல்டலயா பின்ன?” என்று புருவம் உயர்த்தி வகட்ைான்
197
விெவயந்திரன்.

கீர்த்தனா பதிலாகப் புன்னடகக்க, “உன்டன நல்லபடியா


பத்திரமாகத் திருப்பி தகாடுக்க வவண்ைாமா?” என்று
விெவயந்திரன் வகள்வியாக நிறுத்த, மீண்டும் கதவு தட்டும் ஓடச
வகட்ைது.

கீர்த்தனா, அவசரமாக ஓடிச் தசன்று கதடவத் திறந்தாள்.

“அப்பா… தசால்லுங்க.” என்று விெவயந்திரன் பின்வன வர,


“விெய். உங்களுக்கு பாண்டிச்வசரியில் ரிசார்ட் புக்
பண்ணிருக்வகன். நாடளக்கு கிளம்பனும். வபாயிட்டு வந்துருங்க.”
என்று நவநீதன் கூற, “மாமா… தராம்ப கஷ்ைம். ஆஃபீஸிவல
நிடறய வவடல இருக்கும் அவங்களுக்கு.” என்று கீர்த்தனா
பதட்ைமாக கூற, விெவயந்திரன் தர்ம சங்கைமாக தன் தந்டதடய
பார்த்தான்.

“ஆபிசில் ெஸ்ட் மன்தெதமன்ட் வவடல தான். நான்


பார்த்துப்வபன். நீங்க வபாறீங்க.” என்று அவர் கண்டிப்வபாடு கூற,
“சரி அப்பா.” என்று சம்மதமாகத் தடல அடசத்தான்.

கீர்த்தனா விழிக்க, நவநீதன் தசன்றவுைன், ‘என்ன?’ என்ற

198

கண்களால் வினவினான் விெவயந்திரன். “என்ன தசான்னாலும்,


சரின்னு தசால்லிருவீங்களா?” என்று கீர்த்தனா பைபைப்பாகக்
வகட்க, “எதுக்கு இவ்வுளவு தைன்ஷன். அப்பா இப்படிக்
கண்டிப்பா தசால்லும் தபாழுது என்ன பண்ண முடியும். அப்பா
ஹனிமூன்னு தசால்லட்டும். நாம அடத வபமிலி ட்ரிப்பா
மாத்திருவவாம்.” என்று கண்சிமிட்டினான் விெவயந்திரன்.

கீர்த்தனா வகள்வியாக அவடனப் பார்க்க, விெவயந்திரன்


முகுந்தனுக்கு அடழத்து அவர்கடளயும் உைன் அடழத்தான்.
நிரஞ்சனாவின் தந்டத உைல்நிடல, அவள் படிப்பு எனப் பல
காரணம் காட்டி அவன் வர மறுத்துவிை, வவறு வழியின்றி
இவர்கள் இருவரும் மட்டும் பாண்டிச்வசரிடய வநாக்கிப்
பயணித்தனர்.

விெவயந்திரன் வண்டிடயச் தசலுத்த, காரில் பாைல் ஒலித்துக்


தகாண்டிருந்தது. தகாஞ்சம் வபச்சு, பலத்த தமௌனம், ஆனால்
எந்தவித மனவலியும் ஏற்படுத்திக் தகாள்ளாமல் இருவரும்
பயணிக்க, திடீதரன்று ஞாவனாதயம் தபற்றவளாகப் பாட்டை
நிறுத்தினாள் கீர்த்தனா.

“நீங்க நல்லா பாடுவீங்கன்னு, முகுந்தன் தசால்லுவாங்க. ஒரு


பாட்டு பாடுங்கவளன்.” என்று கீர்த்தனா வகட்க, விெவயந்திரன்

199
புன்னடகத்தான்.

ஆனால், அவன் எண்ணங்கவளா லீலாடவ சுற்றி வந்தது.


தான் பாடுவதும், அதற்கு லீலா தபாருள் வகட்பதும், அடத லீலா
ஆங்கில பாைவலாடு ஒப்பிடுவதும், என விெவயந்திரன்
எண்ணங்கள் லீலாடவ சுற்ற அவன் கண்கள் கலங்கியது. அடத
கீர்த்தனா அறியாவண்ணம் தன் முகத்டத ென்னல் பக்கம்
திருப்பிக் தகாண்டு, “இப்ப பாடுறதில்டல கீர்த்தனா.” என்று
விெவயந்திரன் விரக்தியான குரலில் கூறினான்.

“நான் தசால்லிப் பாை மாட்டீங்க வபால?” என்று கீர்த்தனா


வதாடளக் குலுக்கி உதட்டைச் சுழித்து மீண்டும் பாைடல ஒலிக்கச்
தசய்தாள்.

“அன்டப எந்ேன் காேல் வசால்ை வநாடி ஒன்று டபாதுடம

அலே நானும் வமய்ப்பிக்கத்ோடன புது ஆயுள் டவண்டுடம…”

கீர்த்தனா, உணர்ந்து பாை, அவள் குரலில் தமய்சிலிர்த்து,


‘பாைாத…’ என அழுத்தமாக, வகாபமாகக் கூற எண்ணி
கீர்த்தனாடவத் திரும்பிப் பார்த்தான் விெவயந்திரன்.

விழி மூடி, தன்டன மறந்து அமர்ந்திருந்த கீர்த்தனாடவப்


பார்த்துத் திடுக்கிட்ைான் விெவயந்திரன். நிடனத்தடத கூற
200

முடியாமல், பாைடல நிறுத்தினான் விெவயந்திரன். கீர்த்தனா,
பாைலில் மூழ்கியிருக்க,

“இல்லை இல்லை வசால்ை ஒரு கணம் டபாதும்

இல்லை என்ை வசால்லைத் ோங்குவவேன்ைால்

இன்னும் இன்னும் எனக்டகார் வென்மம் டவண்டும்

என்ன வசால்ைப் டபாகிைாய்… என்ன வசால்ைப் டபாகிைாய்?”

என்று கீர்த்தனா ததாைர்ந்து பாை, அவள் பாைலில் காதல்


வழிய, அவள் வகட்கும் வகள்வி தனக்கானது என்று அவன் அறிவு
கூற, அவன் மனம் அடத ஏற்க மறுக்க, மறுப்பாகத் தடல
அடசத்தான் விெவயந்திரன்.

“இேெம் ஒரு கண்ணாடி… உனது பிம்பம் விழுந்ேேடி…” என்ற


வரியில் கீர்த்தனாவின் உள்ளத்தில் விெவயந்திரனின் பிம்பம்
ததளிவாகத் ததரிய, திடுக்கிட்டுத் தான் பாடுவடத நிறுத்திக்
தகாண்ைாள் கீர்த்தனா. “இதயம் ஒரு கண்ணாடி… உனது பிம்பம்
விழுந்ததடி…” என்ற வரியில் அன்று விெவயந்திரன் மனதில்
கீர்த்தனாவின் அடறயில் கண்ை காட்சி வதான்ற, தன் புருவத்டத
தநளித்து கீர்த்தனாடவ ஓரக் கண்களால் பார்த்தான்
விெவயந்திரன். கீர்த்தனா மறந்தும் அவடனப் பார்க்கவில்டல.
201
தமௌனம் அவர்கவளாடு பயணித்து, பாண்டிச்வசரி
வந்தடைந்தது.

இருவரும் மாடல வவடளயில் சூரியன் மங்கும் வநரத்தில்


அங்கிருந்த பிடரவவட் பீச்சில் அமர்ந்திருந்தனர்.

நீலக் கைல் என்று கூறமுடியாதபடி, இளம் சிவப்பு நிறத்தில்


பிரகாசித்துக் தகாண்டிருந்த கைடல கீர்த்தனா ரசித்துக்
தகாண்டிருந்தாள். அத்தடகய தபரிய அடலகள் இல்டல.
நீந்துவதுற்கு ஏதுவாகவவ அந்த இைம் அடமந்திருந்தது. சில
நிமிைங்களில், கடரடயத் ததாட்டுச் தசல்லும் நீடர அவள்
தமல்லிய பாதத்தால் தீண்டி விடளயாடினாள் கீர்த்தனா.

“எதுக்கு அங்வகவய நிற்கணும்? நீச்சலடிக்க வவண்டியது


தாவன? இல்டல நீச்சல் ததரியாதா?” என்று நக்கலாக வகட்ைான்
விெவயந்திரன். “சாரியில் இருக்வகன்.” என்று கீர்த்தனா
தடுமாற்றமாகக் கூற, “ஆைாத ததரியாதவனுக்குத் ததருக்
வகாணல்.” என்று அவன் வகலி வபச, அவடன வமலும் கீழும்
முடறத்தாள் கீர்த்தனா.

“என்ன பார்டவ? யாருமில்டல. நீந்தறதுன்னா நீச்சல்


அடிக்கணும்.” என்று அவன் வமலும் வகலி வபச, “ஏன் நீங்க

202

நீச்சல் பண்றது தாவன?” என்று தன் இடுப்பில் டகடவத்து


கீர்த்தனா, அவன் வகள்விடய அவனிைவம திருப்பினாள்.

“எனக்கு அந்த எண்ணவம இல்டலவய? நான் கடரவயாரமா


இருக்வகன். நீங்க தான் ஆடசப் பட்டு வபானீங்க.” என்று அவன்
கூற, தயக்கமும், ஆடசயும் கலந்து அந்த நீடரப் பார்த்தாள்.
“யாருமில்டல தகாஞ்சம் வநரம் நீச்சல் அடீங்க. அப்புறம் உள்ள
வபாயிடுவவாம்.” என்று அவன் கூற, ‘நீங்க இருக்கீங்கவள. ‘ என்று
அவள் மனம் கூறினாலும், அவன் இருப்பு அவளுக்கு பாதுகாப்பு
உணர்டவவய தகாடுக்க, தண்ணீருக்குள் இறங்கினாள் கீர்த்தனா.

கீர்த்தனா, வவகமாக நீச்சல் அடித்து, மீண்டும் கடரக்கு வந்து,


“எப்புடி?” என்று தடல உயர்த்தி வகட்க, “சூப்பர்.” என்று
தசய்டகயாலும் கூறினான் விெவயந்திரன். “இன்னும் தகாஞ்சம்
வநரம் வபாயிட்டு வரட்டுமா?” என்று அவள் குழந்டத வபால்
இவனிைம் வகட்க, அவள் கண்களில் ஆடச, முகத்தில் புன்னடக
இடவ அடனத்டதயும் பார்த்தபடி சம்மதமாகத் தடல
அடசத்தான் விெவயந்திரன்.

கீர்த்தனா, நீரில் மீனாய் மாறி நீச்சலடித்து மீண்டும் தவளிவய


வந்தாள். அவள் பிங்க் நிற வசடல உைவலாடு ஒட்டி அவள் அங்க
வடிடவத் ததளிவாக எடுத்துக் காட்ை, அவள் கூந்தல் நாகமாக

203
அங்குமிங்கும் அடசந்தாை, விெவயந்திரன் அவடள ரசிக்கா
விட்ைாலும், அவன் பார்டவ அவடளத் தழுவ, சைாதரன்று
கீர்த்தனாவின் முந்தாடனடய இழுத்தான் விெவயந்திரன்.

இடத எதிர்பாராத கீர்த்தனா, அவள் புைடவடய அழுந்த


பிடித்துக் தகாண்டு மண்ணில் சரிந்து விழுந்தாள். அவள் கூந்தல்
அருவக அவள் இடுப்பின் வடளவில் வடளந்து தகாண்டிருந்த
தமல்லிய பாம்டப டககளால் பற்றித் தூர எறிந்தான்
விெவயந்திரன். கீர்த்தனா பதறி எழ, அவடளயும் தண்ணீரில்
மூழ்க தசய்து, தானும் மூழ்கி எழுந்தான் விெவயந்திரன்.

கீர்த்தனா தமௌனிக்க, “இல்டல… பா… பாம்பு… வி…


விஷமா… இருக்குவமான்னு.” என்று அவன் அவளுக்கு
விளக்கமளிக்க, அவன் கண்களில் வழிந்த அக்கடற அவளுக்குப்
பல தசய்திகள் கூறி, அவள் வாழ்வின் அஸ்திவாரத்டத அவள்
மனதில் நங்கூரம் வபாட்டு அமர்த்தியது.

காதல் தகாண்ை மனம், அவன் அக்கடற, அவன் அருகாடம,


என அவடன கீர்த்தனா பைம் பிடித்துக் தகாண்டிருக்க,
சவரதலன்று தன் தசய்டகடய எண்ணி தவட்கம் தகாண்டு,
அவனிைமிருந்து விலகினாள் கீர்த்தனா. ‘ச்டச… என்டனப் பத்தி
என்ன நிடனச்சிருப்பாங்க.’ என்ற எண்ணத்தில் அவள் டககடள

204

இறுக கட்டி தகாள்ள, “ஏய்.” என்று கர்ஜித்தான் விெவயந்திரன்.

அவன் கர்ெடனயின் காரணம் புரியாமல் அவன் அவடளப்


பார்க்க, “என்டனப் பத்தி என்ன நிடனச்சிட்டு இருக்க? நான்
தான் ஏன் அப்படி பண்வணன்னு தசால்வறன்ல? என்டனப்
பார்த்தா அவ்வளவு வகவலமா இருக்கு?” என்று கீர்த்தனாவின்
விலகடலத் தவறாகப் புரிந்து தகாண்டு அவன் கூற, தன்
கண்கடளச் சிமிட்டியபடி அவடனப் பார்த்தாள் கீர்த்தனா.

அவள் கன்னங்கடள அழுந்த பற்றி, அவன் நைந்து தகாண்ை


முடறயிலும், வபசிய வபச்சிலும் கீர்த்தனா கண்களில் கண்ணீர்
மல்க அமர்ந்திருந்தாள்.

205
அத்தியாயம் 17
கீர்த்தனாவின் கன்னங்கடள அழுந்த பிடித்து, “என்டனப்
பத்தி என்ன நிடனச்சிட்டு இருக்க? என் வாழ்க்டகயில் லீலா
மட்டும் தான். நான் என்னவவா உன்கிட்ை… ச்சச்ச…” என்று
வாக்கியத்டத முடிக்காமல் விெவயந்திரன் முகம் சுழித்து, அவள்
முகத்டத வவகமாக விை, நீரின் குளிரில் நடுங்கிக் தகாண்டிருந்த
கீர்த்தனா சரிந்து விழுந்தாள்.

விெவயந்திரன் அவடளக் கவனிக்காமல் வவகமாக அவர்கள்


அடறக்குள் தசன்றுவிட்ைான். எழுந்து அமர்ந்த கீர்த்தனா, கைடல
தவறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

‘நான் என்ன வயாசிக்கவறன்? இவங்க என்ன வபசுறாங்க?


நான் என்ன ச்சச்சவா ?’ என்ற எண்ணம் வதான்ற அவள் கண்கள்
கலங்கியது.

‘முதல் நாள் லீலாவின் தபயடர தசான்னடத விை,


இன்டனக்கு அதிகமாக வலிக்கிறவதா?’ என்ற சிந்தடன
கீர்த்தனாவின் மனதில் எழுந்தது.

‘விஷயம் டக மீறி வபாய்கிட்டு இருக்வகா? நான் தசய்வது

206

தவவறா? இவங்க யாடரவயா விரும்புறாங்கன்னு தசான்னவுைவன
இந்த வாழ்க்டக வவண்ைாம்முன்னு முடிவு பண்ணிருக்கணுவமா?
நீயாச்சு, நீ கட்டின தாலியாச்சுன்னு கிளம்பி வபாயிருக்கணுவமா?’
என்ற எண்ணம் வதான்ற மறுப்பாகத் தடல அடசத்துக்
தகாண்ைாள் கீர்த்தனா. தசய்வதறியாமல் தாயில்லா அவள் மனம்
அல்லாடியாது.

‘ஊடரக் கூட்டிப் பண்ணக் கல்யாணம் தபாய்யா? நான்


மடனவிங்கறது தபாய்யா? அவங்க காதல் தான் உண்டமயா?’
வபான்ற வகள்விகள் மனதில் வதான்ற, இந்த வகள்விகளுக்குப்
பதில் ததரியாமல் அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

கீர்த்தனாவின் மனடதப் பயம் சூழ்ந்து தகாண்ைது. ‘நான்


ஒருவவடள எல்லாத்டதயும் அப்பா கிட்ை தசால்லிருக்கணுவமா?
தபரிய பிரச்சடன வந்திருவமா?’ என்ற எண்ணத்வதாடு, மீண்டும்
அடறக்குள் தசல்ல மனமில்லாமல், இருட்டில் தனியாக
அமர்ந்திருந்தாள் கீர்த்தனா.

அவத வநரம், விெவயந்திரன் அடறக்குள் குறுக்கும்,


தநடுக்கும் நைந்து தகாண்டிருந்தான். ‘என்ன பத்தி என்ன
நிடனக்குறா?’ என்ற வகாபத்தில் ஆரம்பித்த அவன் சிந்தடன
வநரம் தசல்ல தசல்ல திடச மாறி இருந்தது.

207
‘பயந்திருப்பாவளா? நான் தான் அவசரப்பட்டு
வகாபப்பட்டுட்வைவனா? நான் கீர்த்தனாவுக்குச் தசய்தது எவ்வுளவு
தபரிய அநியாயம். எடதயும் மனசில் வச்சிக்காம, என்கிட்வை
எவ்வுளவு நல்லா நைந்துக்குறா? விெய்… நீ தகாஞ்சம்
தபாறுடமயா நைந்திருக்கலாவமா?’ என்று தனக்கு தாவன கூறிக்
தகாண்டு, அடற வாசடலப் பார்த்தபடி அடறக்குள் இருந்த
நாற்காலியில் அமர்ந்தான்.

ென்னல் வழியாக அடறக்குள் வந்துதகாண்டிருந்த தவளிச்சம்


குடறந்து, வநரம் தசல்வடதக் கூற, ‘அவவள வரமாட்ைாவளா?’
என்ற வகள்விடய அவனுக்குள் விடதத்தது. தவளிவய தசன்று
அடழக்க, அவன் தன்மானம் இைம் தகாடுக்காமல் மறுக்க,
மனவமா அவள் தனிடமடய எண்ணி அஞ்சியது.

‘ஈரத்துணி. இப்படி இருந்தால் காய்ச்சல் வந்திருவம.’ என்ற


எண்ணம் வதான்ற, மனம் அவடன தவன்று விை மீண்டும்
கைற்கடர வநாக்கிச் தசன்றான் விெவயந்திரன்.

அவன் காலடி ஓடசயில், கீர்த்தனாவின் உைல் இறுகியது.


‘இவருக்கு லீலா மட்டும் தாவன? அப்புறம் எதுக்கு இங்க
வரணும்?’ கீர்த்தனாவின் மனம் முரண்டு பிடித்தது.

“ம்… க்கும்…” என்று விெவயந்திரன் சத்தம் எழுப்ப, அடசய

208

மனமில்லாமல் அமர்ந்திருந்தாள் கீர்த்தனா.

“கீர்த்தனா.” என்று விெவயந்திரன் தமன்டமயாக அடழக்க,


அவள் தமௌனம் காத்தாள். “கீர்த்தனா.” என்று விெவயந்திரனின்
குரல் அடுத்ததாக ஓங்கி ஒலிக்க, சிறு குழந்டதயின்
பிடிவாதத்வதாடு, தன் முகத்டதத் திருப்பிக் தகாண்ைாள் கீர்த்தனா.

ஷார்ட்ஸ், டீ-ஷர்ட் அணிந்து தன் டககடள இறுகக்


கட்டிக்தகாண்டு அவடளப் பார்த்த, விெவயந்திரனின் முகத்தில்
வகாபம் தணிந்து, தமல்லிய புன்னடக பூத்தது.

“கீர்த்தி…” என்று அவன் அடழக்க, பைக்தகன்று திரும்பிப்


பார்த்து, “என்டன அப்படி கூப்பிைாதீங்க. என் தபயடர சுருக்கி
கூப்பிைாதீங்க. எனக்கு பிடிக்காது.” என்று இன்னும் முகத்டத
சுருக்கி தகாண்டு கீர்த்தனா கூற, அவன் புன்னடக தபரிதாக
விரிந்தது.

“சரி. கூப்பிைடல. டிரஸ் மாத்திக்வகா. உைம்பு சரி இல்லாம


வபாயிடும்.” என்று அவன் கூற, “ஆமா. என்டன பத்திரமா
திருப்பி தகாடுக்கணும். அப்ப தாவன உங்க வவடல ஈஸியா
முடியும். நீங்க எந்த பிரச்சடனயும் இல்லாமல் அந்த லீலா கிட்ை
வபாக முடியும்.” என்று அவள் கூறிக்தகாண்வை, வமலும் வபச

209
மனமில்லாமல் எழுந்து வவகமாக உள்வள தசல்ல கீர்த்தனா
எத்தனித்தாள்.

அவன் கூறிய வார்த்டத தான். ஆனால், அடத அவள் கூறி


வகட்டகயில் நாராசமாக விெவயந்திரனின் தசவிகளில் ஒலித்து,
அவன் வகாபத்டத விர்தரன்று ஏற்றியது.

கீர்த்தனாவின் வழிடய மடறத்து. அவள் முன் தநருக்கமாக


நின்று, தன் டககடள தசாைக்கிட்ை படி “என்ன தசான்ன?” என்று
விெவயந்திரன் கூர்டமயாக தன் கண்கடளச் சுருக்கி வகட்க,
சிறிதும் தயக்கமின்றி அங்கிருந்து நகர மனமில்லாமல், “உண்டம
சுடும். வகாபம் வரும். நான் உண்டமடயச் தசான்வனன்.” என்று
கீர்த்தனா அழுத்தமாக கூறினாள்.

“நான் உன்டன ஒரு வவண்ைாத தபாருள் மாதிரியா


நைத்துவறன்?” என்று விெவயந்திரன் வகட்க, கீர்த்தனா
தமௌனித்தாள். “நான் உன்டன ஒரு நாள் கஷ்ைப்படுத்திருக்வகனா?
உனக்கு நான் மரியாடத தகாடுக்கடல? உன் வமல் நான்
அக்கடறயா இல்டல? உனக்குப் பிடித்தடதச் தசய்ய உனக்குச்
சுதந்திரம் இல்டல?” என்று கீர்த்தனாடவ தநருங்கி தகாண்வை
ஒவ்தவாவரு வகள்வியாக விெவயந்திரன் வகாபமாகக் வகட்க,
அவர்கள் இடைதவளி தமல்லமாக குடறந்து தகாண்வை வந்தது.

210

அவர்கள் இடைதவளி குடறய, குடறய, விெவயந்திரனின்
கண்களில் உள்ள தரௌத்திரம், கீர்த்தனாவின் மனடதத் தாக்க,
கீர்த்தனா அச்சத்வதாடு பின்வன நகர்ந்தாள்.

அவள் விலக, விெவயந்திரனின் வகாபம் அதிகரிக்க,


கீர்த்தனாவின் டககடள இறுகப் பற்றினான் விெவயந்திரன்.
கீர்த்தனாவின் விலகல், இவனுக்கு ஏன் வலிக்க வவண்டும் என்று
விெவயந்திரனுக்கு ததரியவில்டல. அவன் மனம் தன் பக்கம்
திரும்பிக் தகாண்டு இருக்கிறது என்று அந்த வபடதப்தபண்ணும்
புரிந்துதகாள்ளவில்டல.

‘வபசுறது ஒன்னு. தசய்றது ஒன்னு.’ என்ற எண்ணி, கீர்த்தனா


தன் பற்கடள நறநறக்க, “வகட்குற வகள்விக்குப் பதில் தசால்லு.”
என்று அவன் மிரட்ை, “ஆமாம்.” என்று அழுத்தமாகக் கூறினாள்
கீர்த்தனா.

“ஓ!” என்று அவன் தபருமூச்வசாடு கூற, அந்த தவப்பக்காற்று


அவள் குளிர்ந்த வதகம் ததாை அவடனச் சிலிர்ப்வபாடு பார்த்தாள்
கீர்த்தனா. ‘என்ன நிடனச்சி, என்டன இப்படி கிட்ைக்க பிடிச்சி
வச்சிருக்காங்க?’ என்தறண்ணி வயாசடனவயாடு அவடனப்
பார்க்க, “இனி உனக்குப் பிடிக்காதடதத் தான் தசய்வவன். நீ
தசால்றடத வகட்க மாட்வைன்.” என்று அவன் அழுத்தமாகக் கூற,

211
‘இப்ப மட்டும் என் கிட்ை வகட்டுட்டு தான் எல்லாம் தசய்ற
மாதிரி.’ என்று கீர்த்தனா எண்ணினாள்.

“என்ன பாக்குற? ஒவக கீர்த்தி?” என்று அவன் சீண்ை, “எங்க


அம்மா, அப்பா வச்ச தபரு.” என்று அவள் உதட்டைச் சுழித்து
கூற, “எல்லாருக்கும் அம்மா, அப்பா தான் தபயர் டவப்பாங்க.”
என்று அவன் தபரிய கண்டுபிடிப்பு வபால கூற, “தசம்ம வொக்…”
என்று தன் பற்கள் ததரியச் சிரித்தாள் கீர்த்தனா.

ஒற்டற விரலால் கீர்த்தனாவின் முகத்டத உயர்த்தி, “இனி


இப்படி வபசாத, நான் படழய மாதிரி இருக்க மாட்வைன். எவதா
நம்ம பக்கம் தப்பு இருக்குனு, தகாஞ்சம் தபாறுடமயா வபானா, நீ
தராம்ப வபசுற. நான் வவற மாதிரி நைந்துப்வபன்.” என்று அவன்
மிரட்ை, ‘அவங்க தாவன லவர் இருக்குனு தசான்னாங்க? இப்ப
இப்படி வபசுறத பார்த்தா எவதா எனக்குப் படழய லவ் இருக்கிற
மாதிரி ததரியுது?’ என்தறண்ணி தன்டன தாவன தநாந்து தகாண்டு,
அவடன வமலும் கீழும் பார்த்தாள் கீர்த்தனா.

“உள்ள வா கீர்த்தி.” என்று அவன் கண்டிப்வபாடு அடழக்க,


வமலும் அங்க நின்று அவனிைம் வமலும் தர்க்கம் தசய்ய
விருப்பமில்லாமல், உள்வள தசன்றாள் கீர்த்தனா.

212

குளியடல முடித்துவிட்டு, சந்தன நிற பூக்கள் தகாண்ை
கருப்பு நிற புைடவயில் சிடலயாய் ென்னல் அருவக நின்றாள்
கீர்த்தனா. “கீர்த்தி.” என்று அவன் குரடல தமன்டமயாக அந்த
அடறயில் ஒலித்தது. “என்னவவா, என் தபயடர சுருக்கினால்
பிடிக்காது. அப்படி கூப்பிைாதீங்க.” என்று அவள் கூற, “எனக்கு
பிடிச்சிருக்கு.” என்று வதாள்கடளக் குலுக்கினான் விெவயந்திரன்.

கீர்த்தனாவின் கூந்தல் சுருண்டு, அவள் முகத்தில் விழ,


அடத ஒதுக்கி விை விெவயந்திரனின் டககள் பரபரத்தது. ஏவதா
ஒன்று அவடனத் தடுக்க, அவன் தடுமாறினான். கீர்த்தனாடவ
விெவயந்திரனின் கண்கள் அப்பட்ைமாக ரசிக்க ஆரம்பித்தது.
இரவு வவடள. ென்னல் வழியாக அடறடயத் தீண்டிய குளிர்
காற்று. யாருமில்லா தனிடம. அறிவு, மனம் இரண்டும் ஏற்க
மறுத்தாலும் கணவன் என்ற உரிடம நிெம் என்ற சூழ்நிடல.
விெவயந்திரன் தடுமாற ஆர்மபித்தான்.

“நீ ஏன் எப்பவும் வசடல கட்டுற கீர்த்தி?” அவன் வகள்வி


தமன்டமயாக தவளிவந்தது. அவன் எண்ணம், அவன் மனம்
அவனுக்கு புரிந்தவதா இல்டலவயா? அவளுக்குப் பல தசய்திகள்
கூறியது. ‘விெவயந்திரனுக்கு தான் மடனவி என்றது நிெம்.’ என்று
கீர்த்தனாவின் அறிவு எடுத்து உடரத்தாலும், ‘ஆனால்?’ என்ற

213
வகள்வி கீர்த்தனாவின் மனதில் மடலயளவு தபரிதாக அமர்ந்தது.

‘நான் இவருக்கு மடனவி. ஆனால், அவங்க மனம், அறிவு


முழுக்க முழுக்க நான் மட்டும் தான் இருக்கணும். அந்த லீலா…’
என்ற எண்ணம் வதான்ற, “நாம தசன்டன கிளம்புவவாமா?” என்று
வகட்ைாள் கீர்த்தனா.

இந்த முடற விெவயந்திரன் வகாபப்பைவில்டல. எங்வகா


இைரும் எண்ணம் அவன் மனதிலும் வதான்றியது. ‘என்னால்,
லீலாவுக்கு துவராகம் தசய்ய முடியாது. அவள் வாழ்டவ
நாசமாக்கிய குற்ற உணர்ச்சி என்டனக் தகான்றுவிடும்.
கீர்த்தனாவிைம் இந்த தநருக்கம் நல்லதில்டல.’ என்ற எண்ணம்
வதான்றச் சம்மதமாகத் தடல அடசத்து அவர்கள் அங்கிருந்து
கிளம்பினர்.

அந்த இரவு வவடளயில் அவன் காடர கிளப்ப, அங்கு


தமௌனம் நிலவியது. கார் சாடலயில் வவகமாகச் தசல்ல, அந்த
தமௌனத்டதக் குடலக்க, பாைடல ஒலிக்கச் தசய்தான்
விெவயந்திரன்.

“மன்றம் வந்த ததன்றலுக்கு மஞ்சம் வர தநஞ்சம்


இல்டலவயா அன்வப என் அன்வப ததாட்ை உைன் சுட்ைததன்ன”

214

இருவருக்கும் அவன் கைற்கடரயில் அவள் டககடளப்
பிடித்த காட்சி கண்முன் விரிய, அவர்கள் அறியாமல் அவர்கள்
விழிகள் ஒருவடர ஒருவர் தழுவ, நான்கு கண்களும் வபசிய
தமாழிக்கு அந்த கார் மட்டுவம சாட்சி.

“கட்ைழகு வட்ை நிலவவா கண்வண என் கண்வண பூபாளவம


கூைததன்னும் வானம் உண்வைா தசால்” என்ற வரிகள் வர,
இருவரும் சுய அலசலில் இறங்க,

“மன்றம் வந்த ததன்றலுக்கு மஞ்சம் வர தநஞ்சம்


இல்டலவயா அன்வப என் அன்வப.” என்று பாைல் மீண்டும்
ததாைங்க, இருவரும் தடுமாறினார்.

“தாமடர வமவல நீர் துளி வபால் தடலவனும் தடலவியும்


வாழ்வததன்ன நண்பர்கள் வபாவல வாழ்வதற்கு மாடலயும்
வமளமும் வதடவதயன்ன…” கீர்த்தனாவின் விழிகள் அவடனக்
வகள்வியாய் ததாைர,

“தசாந்தங்கவள இல்லாமல் பந்த பாசம் தகாள்ளாமல் பூவவ


உன் வாழ்டக தான் என்ன தசால்…” பாைல் ஒலிக்க, வமலும்
பாைடல வகட்க மனதில் டதரியம் இல்லாமல், பாைடல
அடணத்தான் விெவயந்திரன்.

215
ஏன்தனன்று வகட்க கீர்த்தனாவின் மனம் துணியவில்டல.
அவளுக்கும் அந்த அடமதி வதடவப் பட்ைது வபாலும்!

அவத வநரம் இரவு வவடளயில், அவர்கள் அடறயில்


கண்ணாடியில் முகம் பார்த்துக் தகாண்வை, முகத்தில் கிரீம்
அப்டள தசய்தபடி கண்ணாடி வழியாக, தன் கணவடனப்
பார்த்துக் தகாண்டிருந்தாள் நிரஞ்சனா.

அவடளப் பார்த்த முகுந்தன், எழுந்து அவள் அருவக தசன்று


பின்வனாடு அடணத்துக் தகாண்ைான்.

“நீரு… என்ன டீ கிரீம் இது? இவ்வுளவு மணமா இருக்கு?”


என்று நிரஞ்சனாவின் கழுத்தில் முகம் புடதத்து அவடள வாசம்
தசய்தபடி முகுந்தன் வகட்க, “முகுந்த்.” என்று தமல்லமாக
அடழத்தாள் நிரஞ்சனா.

“சாயங்காலம், உன் பார்டவக்குப் தபாருள் புரிஞ்சுது நீரு.


அது தான் உன் எக்ஸாமுக்கு முன்னாடி, உங்க வீட்டில்
யாடரயாவது, பார்த்தா நீ சந்வதாஷமா இருப்பன்னு உன்டன உன்
தங்டகடயப் பார்க்க ஏற்பாடு பண்ணிவனன். வவற என்ன
வவணும்? தயங்காமல் வகளு நீரு.” என்று அவடள அவத
தநருக்கத்தில் டவத்துக் கூற, நிரஞ்சனா முகுந்தன் பக்கம்
திரும்பிக் தகாண்டு அவன் முகம் பார்த்தாள்.
216

“ஸ்வாதி, உங்கடளப் பயங்கரமா பாராட்டிட்ைா. நான்


உங்கடள நல்லா பார்த்துக்கணும்னு அட்டவஸ் வவற.” என்று
நிரஞ்சனா அவன் வதாள் மீது டகவபாட்டுக் கூற, “ஆகான்?”
என்று அவன் வகட்க மீண்டும் தயங்கினாள் நிரஞ்சனா.

அவள் கூறட்டும் என்று அவன் காக்க, “நீங்க என்டன


விரும்புற அளவுக்கு, நான் உங்கடள விரும்படலவயா?
எப்பப்பாரு, நீங்க தாவன எனக்கு எதாவது தசய்யறீங்க?” என்று
அவன் வபச அவள் உதடுகடள தன் விரல்களால் மூடினான்
முகுந்தன்.

“நீ என் வமல வச்சிருக்கிறது, காதல், அன்பு இததல்லாம்


இல்டல. அதுக்கும் வமல. நம்பிக்டக.” என்று முகுந்தன் கூற,
அவடன புரியாமல் பார்த்தாள் நிரஞ்சனா. “இந்த சின்ன மூடளக்கு
அததல்லாம் புரியாது. படு. நாடளக்கி எக்ஸாம். நல்லபடியா
முடிஞ்சவுைவன. நாம ஒரு டூர் வபாலாம். ஒவக நீரு?” என்று
அவன் வகட்க, சிரித்த முகமாகத் தடல அடசத்தாள் நிரஞ்சனா.

‘உன் நம்பிக்டகடயக் காப்பாற்றும் தபாறுப்பு எனக்கு


இருக்கு.’ என்தறண்ணியபடி தன் மடனவிடய ஆழமாகப்
பார்த்தான் முகுந்தன்.

217
அன்பு, காதல், நம்பிக்டக இதன் வமல் கட்ைப்பட்டு யாரின்
தடலயீடு இல்லாமல் சுமுகமாக இவர்கள் வாழ்க்டகச் தசல்ல,
விதி, சமுதாயம், குடும்பம் சுற்றுப் புறம் இவர்கடள நிம்மதியாக
வாழ விடுமா? தாமடர இடல வமல் நீர் வபால் வாழும்
தம்பதிடயப் பிரிந்து தசல்ல அனுமதிக்குமா இந்த சமுதாயம்.

218

அத்தியாயம் 18
சில வாரங்களுக்குப் பின், நிரஞ்சனாவின் பரீட்டச
முடிந்திருந்தது. வமலும், கல்லூரி ப்ராதெக்ட் விஷயமாக அவள்
மும்முரமாக இருக்க, முகுந்தனின் வவடலயும் அவடன இழுத்துக்
தகாண்ைது. அவர்கள் திட்ைமிட்ை சுற்றுலா பயணவமா தள்ளிக்
தகாண்வை வபானது. அவத நாட்களில், கீர்த்தனா, விெவயந்திரனின்
நாட்கள் சற்று விசித்திரமாகக் கழிந்தது. விெவயந்திரன் லீலாடவ
எண்ணி, கீர்த்தனாவிைமிருந்து விலக நிடனத்து, அவனறியாமால்
கீர்தனவிைம் தன்டன இழந்து தகாண்டிருந்தான். விெவயந்திரனின்
மாற்றம் கீர்த்தனாவுக்குப் புரிய, அதன் முழுடம தன்டமடய
அறிய முடியாமல், அவள் சஞ்சலத்வதாடு தன் நாட்கடள நகர்த்திக்
தகாண்டிருந்தாள்.

அன்று இரவு. தமாறுதமாறு தவன்று அடை, ததாட்டுக்


தகாள்ள தவண்டண, வதங்காய் சட்னி. நவநீதன், பூமா இருவரும்
அமர்ந்திருக்க, கீர்த்தனா உணவு பரிமாறிக் தகாண்டிருந்தாள்.
இருவரும், ருசித்து உண்ண, விெவயந்திரன் நாற்காலியில்
அமர்ந்தான்.

“கீர்த்தனா, நீயும் சாப்பிடு. ” என்று வவடல தசய்பவர்கடள

219
வவடல தசய்யச் தசால்லும் வநாக்வகாடு பூமா கூற, “இல்டல.
அத்டத, நாவன அடை சுடுவரன். அவங்க அவ்வளவு
தமாறுதமாறுன்னு சுை மாட்ைங்க. தமத்துதமத்துன்னு சுடுவாங்க.”
என்று கூறி கீர்த்தனா சடமயலடறக்குள் நுடழய, விெவயந்திரன்
தமளனமாக அங்கு நைந்து தகாண்டிருந்த உடரயாைடலப்
பார்த்தான்.

நவநீதன் அடையில் கவனமாக இருக்க, “நீ தராம்ப குடுத்து


வச்சவன் ைா…” என்று பூமா சிரித்துக் தகாண்வை கூறினார்.
விெவயந்திரன் தன் தாடய புரியாமல் பார்க்க, நவநீதன் தன்
கவனத்டதப் வபச்சில் தசலுத்தினார்.

“உனக்கு தமாறுதமாறுன்னு அடை பிடிக்குமுன்னு கீர்த்தனா


இப்படி தசய்றா.” என்று கூற, விெவயந்திரன் கண்மூடி திறந்து
தன்டன நிதானித்து தகாண்ைான்.

‘ எதுக்கு இந்த வதடவ இல்லாத வவடல? இவள் எதற்கு


எனக்குச் தசய்ய வவண்டும்?’ என்ற வகள்வி வழக்கம் வபால்
அவன் மனதில் எழ, தன் மகனின் எண்ணத்தின் ஓட்ைம்
புரியாமல், “முகுந்தன் தான் எவவளா ஒருத்திடய கட்டிக்கிட்ைான்.
ஆனால், உன் வாழ்க்டக அப்படி இல்டல. கீர்த்தனா, தராம்ப
நல்ல தபாண்ணு ைா. நாம பண்ணப் புண்ணியம் தான், நம்ம

220

வீட்டுக்கு இப்படி ஒரு மருமகள். எப்ப பாரு, உன்டனப் பத்தி
தான் வகட்பா. உனக்கு என்ன பிடிக்கும்முனு ததரிஞ்சிக்கிட்டு
பண்ணுவா. முதல் நாள் விருந்து சாப்பாட்டிலிருந்து இன்டனக்கு
வடரக்கும் அப்படி தான். அம்மா இல்லாமல் வளர்ந்த தபாண்ணு.
என்டன, அம்மா மாதிரி நிடனச்சி ஆசாபாசமா இருக்கா ைா.”
என்று பூமா ததாைர்ந்து கீர்த்தனாடவ புகழ்ந்து வபச, தன் தாயின்
வபச்டச வகட்கும் தபாறுடம இல்லாமல் எழுந்தான் விெவயந்திரன்.

விெவயந்திரன் அறிந்த உண்டம தான். ஆனால், அடத


அவன் அன்டன தசால்லிக் வகட்டகயில், அவன் மனதில் பதட்ைம்
சூழ்ந்து, பல குழப்பங்கவளாடு, விெவயந்திரனின் தடல
விண்விதனன்று வலித்தது.

“எங்க வபாறீங்க? உங்களுக்குத் தான் நான் எடுத்துட்டு


வவரன்.” என்று கீர்த்தனா தன் புைடவடயத் தூக்கிச் தசாருகியபடி,
டகயில் அடைடயத் தாங்கிய சட்ைாடபவயாடு அவடன
தநருங்கினாள் கீர்த்தனா.

“பசிக்கடல.” என்று அவன் ஒற்டற வார்த்டதயில் பதில் கூற,


“அது எப்படி பசிக்காம இருக்கும்?” என்று விெவயந்திரனின்
வழிமறித்துக் வகட்ைாள் கீர்த்தனா.

221
விெவயந்திரன் விலகிச் தசல்ல, அவன் டககடளப் பிடித்து,
“பசிக்குவதா, பசிகடளவயா ஒரு அடை சாப்பிடுங்க. தவறும்
வயத்தில் படுக்கக் கூைாது.” என்று அக்கடறவயாடு கூறினாள்
கீர்த்தனா.

“டகடய விடு கீர்த்தனா. அம்மா, அப்பா இருக்காங்க.” என்று


விெவயந்திரன் முணுமுணுக்க, கீர்த்தனாவின் பிடி இறுகியது.
அவள் பிடிவாதமும் கூடியது. விெவயந்திரன் அவடளக்
வகள்வியாகப் பார்க்க, “யாரும் இல்லாத இைத்தில், நீங்க என்
டகடய பிடிச்சா சரியா? அடதவய நான் பிடித்தா தப்பா?” என்று
கீர்த்தனா நிதானமாகக் வகட்ைாள்.

கடுப்பான விெவயந்திரன், “ஏன் இப்ப ஒரு பைக்காட்சிடய


உருவாக்குற? நீ என் வமல் அக்கடறயா இருக்கன்னு
எல்லாருக்கும் ததரியனுமா?” என்று விெவயந்திரனின் இயலாடம
வகாபமாக தவடித்தது.

“பைக்காட்சிடய உருவாக்குறது நீங்க. நான் சாப்பிை


தசால்வறன். நீங்க சாப்பிை வவண்டியது தாவன? உங்க முகம் உங்க
பசிடய அப்பட்ைமா காட்டுது. என் வார்த்டதடய ஏன் எல்லார்
முன்னாடியும் மறுத்து என்டன சங்கப்படுத்துறீங்க?” என்று
கீர்த்தனாவின் வார்த்டதகள் பிடிவாதத்டதக் காட்ை, அவடளக்
222

வகாபமாகப் பார்த்தான் விெவயந்திரன்.

கீர்த்தனாவிைம் வகாபமாகப் வபசிய விெவயந்திரனால், அவள்


கண்கடளக் வகாபமாகப் பார்க்க முடியவில்டல. அதில் அக்கடற,
ஏவதா ஒரு ஏக்கம், அடதத் தாண்டி பல உணர்ச்சிகடள அவள்
கண்கள் தவளிப்படுத்த, அவள் பார்டவக்குக் கட்ைப்பட்டு
உணடவ அடமதியாக முடித்தான் விெவயந்திரன்.

உணடவ முடித்துவிட்டு அடறக்குச் தசன்ற விெவயந்திரன்


அவன் அடறயில் குறுக்கும் தநடுக்குமாக நைந்து
தகாண்டிருந்தான்.

‘நான் ஏன் அவள் பார்டவயில் என்டன இழக்கிவறன்?’ என்ற


வகள்வி வதான்ற, மனித இயல்பு தவற்டற அவளிைவம
திருப்பியது. ‘வசியக்காரி. எல்லாடரயும் பார்டவயால் வசியம்
பண்ண வவண்டியது.’ என்று கீர்த்தனாடவ மனதில் வஞ்சித்துக்
தகாண்டிருக்க, வவடலடய முடித்துவிட்டு அவர்கடள அடறக்குள்
நுடழந்தாள் கீர்த்தனா.

“நீ உன் மனசில் என்ன நினச்சிகிட்டு இருக்க?” என்று


விெவயந்திரன் வகாபமாகக் வகட்க, “உங்கடளத் தான்…” என்று
அவன் வகட்காவண்ணம் தமல்லமாக முணுமுணுத்தாள் கீர்த்தனா.

223
“உன்கிட்ை தான் வகட்கவறன். என்ன முணுமுணுப்பு?” என்று
அவன் கடுப்படிக்க, ‘நல்லா தான் இருப்பாங்க… அப்பப்ப
வவதாளம் முருங்டக மரம் ஏறிரும்.’ என்தறண்ணி
விெவயந்திரடன வமலும் கீழும் பார்த்தாள் கீர்த்தனா.

“இப்படி அடமதியா இருந்துட்ைா, என்ன அர்த்தம்? நீ


எல்லாடரயும் அப்படிவய மயக்கி வச்சிருக்க.” என்று கூற
அவடனத் திடுக்கிட்டுப் பார்த்தாள் கீர்த்தனா.

“என் வமல் அக்கடறயா இருக்கிற மாதிரி எல்லாடரயும் நம்ப


வச்சிருக்க… அப்புறம் அப்படிவய ருசியா சடமச்சி… இனிடமயா
பாடி…” என்று கடுப்பாகக் கூறி, தன் தநற்றியில் வயாசடனயாக
விரல்கள் தட்டி, “இந்த வசடல, இந்த கூந்தல்… எல்லாம்…
எல்லாம் கடுப்பா இருக்கு. நாடளலருந்து வசடல கட்ைாத, வவற
ஏதாவது வபாடு. இந்த கூந்தல் இப்படி இருக்கக் கூைாது.” என்று
அவள் நீளமான கூந்தடலப் பார்த்து அதிகாரமாகக் கூறிவிட்டு
வழக்கம் வபால் தடலயடணடய இடையில் டவத்துவிட்டு
தமத்டதயில் படுத்து, கண்கடள இறுக மூடிக்தகாண்ைான்
விெவயந்திரன்.

மறக்க நிடனத்தாலும், மூடிய கண்களுக்குள், அவள் வசடல


அடசந்தாை, அவள் கூந்தல் வமகமாய் விரிய, அவள் பாைல்

224

இன்னிடசடய அவன் காதில் ஒலித்தது. அவன் மனம்
கீர்த்தனாவிைம் பாய, அவன் அறிவு லீலாடவ நிடனவூட்டியது.

மறுநாள் காடலயில் விெவயந்திரன் எழ, அருகில்


கீர்த்தனாடவ காணாமல் வதடினான். ‘வநத்து தராம்ப
வபசிட்வைாவமா? இன்டனக்கு வவற ட்தரஸ் வபாட்டிருப்பாளா?’
என்ற வகள்விகவளாடு, முகத்டதக் கழுவிக்தகாண்டு பால்கனிக்கு
வந்தான் விெவயந்திரன்.

அருவக இருந்த முகுந்தனின் அடற காலியாக இருந்தது.


‘அம்மாடவ எப்படி சமாதானம் தசய்வது? முகுந்தடன
எப்தபாழுது அடழத்து வருவது?’ வபான்ற வகள்விவயாடு, தன்
பார்டவடயத் வதாட்ைத்தின் பக்கம் திருப்பினான் விெவயந்திரன்.

கீவழ இருந்த பூ பந்தலில், சிறிய தமாைா மீது ஏறி நின்று


பூக்கடளப் பறித்துக் தகாண்டிருந்தாள் கீர்த்தனா.

‘பூடெக்கு பூ… ம்ம்…’ என்று அவன் எண்ண, அவள் எம்பிப்


பறிக்க, சந்தன நிறத்தில் அவள் இடுப்பின் வடளவு அந்த அரக்கு
நிற வசடலயில் எழிவலாவியமாகக் காட்சி அளித்தது.

விெவயந்திரனின் அறிவு அதன் தசயல்பாட்டைக் குடறத்துக்


தகாள்ள, ‘இவடளச் வசடல கட்ை கூைாதுன்னு தசான்வனவன…’

225
என்ற எண்ணம் வதான்றினாலும் அவன் கால்கள் படியிறங்கி
அவடள வநாக்கி நைந்தது.

‘வநற்று ஏன் இவடளக் கடிந்து தகாண்வைன். இவடளத் திட்டி


என்னவாக வபாகுது.’ என்ற குற்ற உணர்ச்சிவயாடு விெவயந்திரன்
அவடள தநருங்க, அவள் கூந்தல் அடசந்தாை, அவள் எம்பி
எம்பி பூப்பறிக்க, “நான் பறித்துத் தரட்டுமா?” என்று வநற்று
வபசிய வபச்சுக்குப் பிராயச்சித்தமாக அவன் அவள் பின்பக்கமாக
நின்று தகாண்டு வகட்க, எதிர்பாராமல் வந்த குரலில் திடுக்கிட்டுப்
பின்பக்கமாகச் சரிந்தாள் கீர்த்தனா.

‘ம்… க்கும்… எடதயாவது இைக்கு மைக்கா வபச வவண்டியது.


அப்புறம் இப்படி சமாதானம் தசய்யவவண்டியது.’ என்று
கீர்த்தனாவின் மூடள திைமாக வவடல தசய்தாலும், அவள்
கால்கள் பிடிமானத்டத இழந்து அவன் மீது சரிய, அடத
எதிர்பாராத விெவயந்திரனும் அவடளத் தங்கியபடி புல் தடரயில்
சரிந்தான்.

அவன் மீது விழாமல் பூ குவடளடய அவள் தாங்கி பிடிக்க,


பூ குவடளயில் உள்ள பூக்கள் அவர்களுக்கு பூ மடழ தூவியது.
அவன் வதக ஸ்பரிசத்தில், தவட்கம் தகாண்ை அவள் மனம்
கீர்த்தனாடவத் தாக்க, அவள் கண்கள் தாமாக மூடியது.

226

விெவயந்திரனின் டககள், அவனறியாமல், அவளறியாமல்
ரசித்த அவள் கூந்தடல ஆடசயாக தீண்ை, அந்த தீண்ைலில்
அவள் சிலிர்க்க, அவள் கண்கள் வட்ை வடிவமாக விரிந்தது. கீவழ
விழ இருந்தவடளத் தாங்கி பிடிக்க அவடள அவன் வமல்
தாங்கிக் தகாண்ைாலும், கீர்த்தனாடவ விலக்க மனமில்லாமல்
அவன் படுத்திருக்க, எழும் எண்ணம் இல்லாமல் அவளும்
தடுமாறினாள். இருவரும் தன்னிடல மறந்திருந்தனர்.

“முண்ைக்கண்டண ஏன் இப்படி முழிக்குற?” என்று அவன்


சீண்ை, “என் கண் என்ன முண்ைக்கண்ணா?” என்று அவள்
வகட்ைாள். இன்று அவனிைமும் விலகல் தன்டம இல்டல.
அவளிைமும் வகாபமில்டல.

“உன் கூந்தல் இப்படி இருக்க கூைாதுன்னு தசான்வனன். நீ


புைடவ கட்ைக் கூைாதுன்னு தசான்வனன்.” என்று விெயந்திரனின்
டககள், வசடலக்கு இடைவய ததரியும் அவள் இடைடய தன்
வசமாக்கியபடி தகாஞ்ச, “நீங்க தசான்னா நான் வகட்கணுமா? நான்
யாருக்காகவும், என் சுயத்டத மாத்திக்க முடியாது.” என்று
முகத்டதத் திருப்பிக் தகாண்டு, கீர்த்தனாவின் இதழ்கள் கம்பீரமாக
தபண்ணியம் வபச முயன்று அவன் அருகாடமயில் தவட்கத்தில்
குடலய, அந்த தவட்கத்தில் அந்த ஆணின் கர்வமும் ததாடலந்து

227
வபானது.

அவர்கள் உலகத்டத மறக்க, அவர்கள் கண்கள் காதல்


வபசியது. கீர்த்தனாவின் விழிகளில் ததரிந்த உரிடமயில், காதலில்
அவன் தசாக்கி வபாக, அந்த கருவிழியில் ததரிந்த அவன்
உருவத்டத அவன் இன்னும் உற்று வநாக்க, கீர்த்தனாவின்
அடறயில் அவன் பார்த்த காட்சி நிடனவு வர விெவயந்திரன்
தன்டன மீட்டுக் தகாள்ள முயற்சிக்க, வானம் மடழடயப்
தபாழிந்தது.

மடழத்துளி கீர்த்தனாவின் தசவ்விதழில் பட்டு, அவன் மீது


ததறிக்க இருவரும் சுயநிடனவுக்குத் திரும்ப, கீர்த்தனா தவட்கம்
சூழ்ந்த முகத்வதாடு, அவடன நிமிர்ந்து பார்க்கத் டதரியமின்றி
அவர்கள் அடறடய வநாக்கி ஓடினாள்.

பார்த்திருந்தால்?

சுயநிடனவுக்குத் திரும்பிய விெவயந்திரன் முகம் இருண்ைது.


புல் தடரயில் அமர்ந்து தன் தடல மீது டகடவத்து தன்டன
தாவன தநாந்து தகாண்ைான். ‘நா என்ன பண்ணிட்டு இருக்வகன்?
லீலாவுக்கு நான் தசய்றது துவராகமில்டலயா? நான் இவ்வுளவு
பலமீனமானவனா? நான் திருமணத்டதத் தடுத்திருக்க வவண்டும்.
நான் கீர்த்தனாவிைம், இல்டல இல்டல என்று கூறிக் தகாண்வை,

228

எவதா ஒரு வடகயில் அவளுக்கு நம்பிக்டக தகாடுத்திருக்வகன்.
இன்டனக்கு அதன் உச்சக்கட்ைம். இல்டல, நான் இனி இங்க
இருக்கக் கூைாது. நான் தாமதிக்கும் ஒவ்தவாரு தநாடியும்,
நல்லதில்டல. வவகமாக முடிவு எடுக்க வவண்டும். மிக வவகமாக!
நான் வபாகணும்.’ என்று விெவயந்திரனின் சிந்தடன மிக வவகமாக
ஓடியது.

மடழயில் நடனத்த உடைடய மாற்றிக்தகாண்டு கீர்த்தனா,


தவளிவய வர மடழயில் நடனந்த ஈரமான துணிவயாடு எடதவயா
ததாடலத்த மனநிடலயில் அடறக்குள் நுடழந்தான் விெவயந்திரன்.

‘என்ன தசய்யலாம்? என்ன தசய்யலாம்?’ என்ற வகள்வி


விெவயந்திரனின் மனடத குடைய, ‘அவங்க மனசில் நான் தான்
இருக்வகன்.’ என்று உறுதியாக நம்பினாள் கீர்த்தனா.

சிந்தடன வாய்ப்பட்டு, அவன் வமடெ மீது டக டவக்க,


ஈரமான டககள் நழுவி அங்கிருந்த கண்ணாடி மாளிடகடய
வவகமாகத் ததாை, அது நழுவி கீவழ விழ, “ஐவயா…” என்று
அலறிக் தகாண்டு கீர்த்தனா தநருங்க இருவரும் அடதத் தாங்கி
பிடிக்க முயன்றனர்.

அவர்கள் இருவரின் டககளும் ஒன்று வசர்ந்து கண்ணாடி


மாளிடகடயத் தாங்கி பிடிக்க, விழவிருந்த வவகம் சற்று குடறந்து

229
தடரயில் ததறித்து விழுந்து, கண்ணாடி மாளிடக இரண்ைாக
உடைந்தது.

உடைந்த கண்ணாடி மாளிடகயில் பயணிக்கும் தபாழுது,

கீறல்கள் விழத்தான் தசய்யும்…

இரத்தம் வரத்தான் தசய்யும்…

வலிகள் மிஞ்சத்தான் தசய்யும்…

230

அத்தியாயம் 19
கண்ணாடி மாளிடக இரண்ைாக உடைய, உடைந்த கண்ணாடி
மாளிடகடயக் டகயில் எடுத்தபடி கீர்த்தனாடவக் குற்ற
உணர்ச்சிவயாடும், பதட்ைத்வதாடும் விெவயந்திரன் பரிதாபமாகப்
பார்க்க, அவன் டககடள உரிடமயாகப் பற்றினாள் கீர்த்தனா.

அந்த ததாடுடக, பல தசய்திகடளக் கூற, விெவயந்திரனின்


பதட்ைம் இன்னும் அதிகரிக்க, “எதுக்கு இவ்வுளவு தைன்ஷன்
ஆகுறீங்க? நான் தகாடுத்த கண்ணாடி மாளிடக தான். அதுக்காக
இவ்வுளவு வருத்தப்பைணுமா? கண்ணாடி மாளிடக தாவன,
உடைஞ்சி வபாச்சு. என்னவவா எனக்வக என்னவமா ஆன மாதிரி
வருத்தப்படுறீங்க. சரி பண்ணிரலாம்.” என்று முற்வபாக்கு
சிந்தடனவயாடு கூற, பதில் கூற முடியாமல் விெவயந்திரன்
தடுமாறினான்.

“நீங்க எடுக்காதீங்க. நான் எடுத்து டவக்கிவறன்.” என்று


விெவயந்திரனிைம் வபசியபடிவய, உடைந்தடதத் தூக்கி ஏறிய
மனமில்லாமல் அடத வமடெ மீது டவத்தாள் கீர்த்தனா. பல
குழப்பங்கள் நிடறந்த வயாசடனவயாடு விெய் தமௌன ஆயுதத்டத
எடுத்துக் தகாண்ைான்.

231
உடைந்த மாளிடக, கீர்த்தனாவின் மனடதப் பாதிக்கவில்டல.
அவள் மனம் நிடறவாய் இருக்க, அவள் உதடுகள் பாைடல
முணுமுணுத்தது.

மைடை வமௌனமா வமௌனடம டவேமா

அன்டப மைடை வமௌனமா வமௌனடம டவேமா

கீர்த்தனாவின் முகத்தில் புன்னடக தவழ, விெவயந்திரன்


அவடளப் பரிதவிப்வபாடு பார்த்தான். கீர்த்தனா, அடறயின்
தபாருட்கடளச் சரி தசய்தபடி, தடல அடசத்தவாவற பாை, அவள்
இடசக்கு ஏற்ப கூந்தல் அடசந்தாடியது.

பாதி ஜீவன் வகாண்டு டேகம் வாழ்ந்து வந்ேடோ அ ஆ

மீதி ஜீவன் உன்லன பார்த்ே டபாது வந்ேடோ ஒ ஓ…

ஏடோ சுகம் உள்ளூருடே… ஏடனா மனம் ேள்ளாடுடே

ஏடோ சுகம் உள்ளூருடே… ஏடனா மனம் ேள்ளாடுடே…

விைல்கள் வோேவா… விருந்லேத் ேைவா…

கீர்த்தனா இருக்கும் அடறயில், தானும் இருக்க மூச்டச


மூட்ை, விெவயந்திரன் அடறடய விட்டு வவகமாக

232

தவளிவயறினான்.

அவன் தவளிவயறியடத உணர்ந்த கீர்த்தனா, ‘நமக்கு தாவன


தவட்கம் வரும். அவங்களுக்கும் வருமா?’ என்று தனக்கு
ஏற்பட்ை சந்வதகத்டத தன் நாடியில் டகடவத்து தீவிர
சிந்தடனயில் மூழ்கினாள். அவத நாளில், முகுந்தன், நிரஞ்சனா
இருவரும் மகாபலிபுரம் தசல்ல திட்ைமிட்ைனர்

“முகுந்தன். டபக்லவயவா வபாவறாம்?” என்று நிரஞ்சனா


கண்கடள விரித்து வகட்க “எஸ் நீரு…” என்று உற்சாகமாக தடல
அடசத்தான் முகுந்தன்.

“எதுக்கு அங்க மூணு நாள் ஸ்வை.” என்று நிரஞ்சனா வகட்க,


“தசால்லட்டுமா.” என்று கண்சிமிட்டினான் முகுந்தன்.

“ம்…” என்று நிரஞ்சனா தகத்தாகக் கூற, முகுந்தன் இரண்டு


அடி எடுத்து டவத்து முன்வனறினான். முகுந்தன் அவடள
தநருங்க நிரஞ்சனா தமல்ல பின்வன நகர்ந்தாள். “வைய்… நீ சரி
இல்டல.” என்று அவள் முனங்க, “எக்ஸாம் முடிஞ்சிருக்கு நீரு.”
என்று அவன் வமலும் அவடள தநருங்கிக் குடழய, “இன்னும்
படிப்பு முடியடல.” என்று நிரஞ்சனா பின்வன நகர்ந்தபடி இன்னும்
குடழந்தாள்.

233
நிரஞ்சனா சுவரில் சாய, அவள் இருபக்கமும் டககடள
ஊன்றி, அவடள ஆழமாகப் பார்த்தான் முகுந்தன். அவன்
பார்டவயின் வீரியம் தாங்காமல் நிரஞ்சனா தன் கண்கடள இறுக
மூை, அவள் முகத்டத தன் இதழ்களால் வகாலமிட்ைான் முகுந்தன்.
நிரஞ்சனாவின் இதயம் வவகமாகத் துடிக்க, “முகுந்த்…” அவள்
குரல் தவளி வர துடித்து, தவட்கத்தில் வதாய்ந்து வபானது.

இளடமயின் வவகம், இருவரிைமும் அடலபாய, நிரஞ்சனா


தடுக்க நிடனத்தும் வதாற்றுப் வபாக, முகுந்தன் தன் ஆடச
மடனவிடய தநருங்க தமாடபல் ஒலித்தது.

இருவரும் சுயநினவுக்கு வர, நிரஞ்சனா சைாதரன்று


விலகினாள். அவள் முகம் தவட்கத்தால் சிவந்திருக்க, அந்த
தவட்கத்டத ரசித்தபடி முகுந்தன் சீட்டியடித்தபடி அங்கிருந்து
நகன்றான்.

“நீரு… வநரமாச்சு. கிளம்பு.” என்று முகுந்தன் கூற, அச்சம்


கலந்த கண்கவளாடு அவடனப் பார்த்தாள் நிரஞ்சனா. அவடள
தன்வனாடு அடணத்துக் தகாண்டு, “ெஸ்ட் எ ட்ரிப் வபபி.
ஹனிமூன் இல்டல. நம்ம ஹனிமூன் எல்லாம் இப்படி சிம்பிளா
மஹாபலிபுரத்திலயா இருக்கும். உன் படிப்டப முடி. அப்புறம்
பாரு. சும்மா ஜிலுஜிலுன்னு எங்க வபாவறாம்முன்னு.” என்று தன்

234

காலடர உயர்த்தினான் முகுந்தன்.

நிரஞ்சனா அவடன வமலும் கீழும் பார்க்க, “நீரு… உண்டம.


உன் கண்ணிலிருந்து ஒரு தசாட்டு கண்ணீர் கூை வர
விைமாட்வைன். உன் கண்ணீர் கீழ வரதுக்கு முன்னாடி என்
டககள், அடதத் தாங்கி பிடிக்கும். உன் பாடதயில் முட்கள்
இருந்தால், அந்த வலிகடள நான் எடுத்துப்வபன்.” என்று
முகுந்தன் உணர்ச்சி தபருக்வகாடு கூற, “கிளம்பலாம்.” என்று கூறி
அவன் வபச்சுக்கு முற்றுப் புள்ளி டவத்தாள் நிரஞ்சனா.

அவடன பற்றி அவளுக்கு ததரியாதா?

மஹாபலிபுரத்திற்கு அவர்கள் பயணம் இனிதாகத்


ததாைங்கியது.

அன்றிரவு, விெவயந்திரன் சற்று தடுமாற்றத்வதாடு


கீர்த்தனாடவத் தவிர்த்தான். விடரவாகத் தூங்குவது வபால்
பாசாங்கு தசய்ய, ‘என்ன ஆச்சு? காடலயில் நல்லா தாவன
இருந்தாங்க?’ என்று சிந்த்தித்தபடி பால்கனியில் உலாவினாள்
கீர்த்தனா.

கால்கள் வதாய்ந்து, அவளிைம் தகஞ்ச, அவள் வகள்விக்குப்


பதில் ததரியாமல், ‘எங்க வபாக வபாறாங்க? அவங்க மனசில்

235
நான் தான் இருக்வகன்,’ என்று தனக்கு தாவன சமாதானம் தசய்து
தகாண்டு அடறக்குள் நுடழந்து உறங்க முயற்சித்து பல
மணித்துளிகளுக்குப் பின் நித்திடரயில் ஆழ்ந்தாள் கீர்த்தனா.

மறுநாள் காடலயில், விெவயந்திரன் அடறயில் இல்லாமல்


வபாக… எவதா துணுக்குற்று அவன் அடலவபசிக்கு அடழத்தாள்
கீர்த்தனா.

“சுவிட்ச் ஆப்…” என்று வர, வவகமாகப் படி இறங்கி வந்தாள்


கீர்த்தனா. அவளுக்கு எதிவர வந்த நவநீதன், “கீர்த்தனா. அவன்
எவதா அவசர வவடலயா யூ.எஸ். வபாவறன்னு தசான்னான். நீ
தூங்கிட்டு இருந்தியாம். உன்டன எழுப்ப வவண்ைாமுன்னு,
என்கிட்ை தசால்லிட்டு கிளம்பினான்.” என்று நவநீதன் கூற,
கீர்த்தனா அவடர அதிர்ச்சியாக பார்த்தாள்.

“ஆனா, அப்படி என்ன அவசர வவடல?” என்று நவநீதன்


கீர்தனவிைவம வகட்க, “அ…” என்று தடுமாறினாள் கீர்த்தனா.
‘என்னிைம் தசால்லாமல் தசன்று விட்ைான்.’ இந்த எண்ணம்
கீர்த்தனாடவச் சாட்டையால் அடித்தது. நவநீதன் இயல்பாகக்
கூறினாலும், அவள் மனம் முரண்பாட்டை உணர்த்தியது.

‘என்டன விட்டுவிட்டுச் தசன்றுவிட்ைான்.’ இடத ஏற்க அவள்

236

மனம் மறுத்தது. ஆனால், உண்டம அவள் தநஞ்டச ஈட்டியால்
குத்தியது. கதறித் துடிக்க எண்ணிய அவள் மனம் சுற்றுப்புறத்டத
எண்ணி ஊடமயாய் அழுதது.

பதட்ைம், ஏமாற்றம் சூழ்ந்த அவள் இதயம் வவகமாகத்


துடித்தது. அவள் மூடள அடத விை வவகமாகச் சிந்திக்க, அவள்
சிந்தடனடயக் கடலத்தது பூமாவின் குரல்.

“கீர்த்தனா, விெய் உங்கிட்ை தசால்லலியா?” என்று வகட்க,


வரத்துடித்த கண்ணீடர மடறத்துக் தகாண்டு, தன் தடலடய
வலப்பக்கமும், இைப்பக்கமும் அடசத்தாள் கீர்த்தனா.

“என்ன தபான்னுமா நீ? அவன் உன்கிட்ை தசால்லாம


வபாறமாதிரியா நீ அவடன விட்டு வச்சிருப்ப?” என்று பூமா
கடிந்து தகாள்ள, கீர்த்தனாவின் முகத்தில் விரக்தி புன்னடக
வதான்றியது.

‘நான் நினச்சது எல்லாம் தப்பு. அவர் மனசில் நான் இல்டல.


அவர் மனசில் லீலா மட்டும் தான். அவர் என்டன தநருங்கியது
கூை அவடள எண்ணி தான் இருந்திருக்கும். அது தான் உண்டம
ததரிந்தவுைன் என் முகம் பார்க்கக் கூசி, விலகி விட்ைார்.’
கீர்த்தனாவின் சுய அலசல் நிடலடமடய அவளுக்கு
உணர்த்தியது.

237
“எப்ப வருவான்னு ததரியலிவய? அப்படி என்ன வவடல?”
என்று பூமா புலம்பிக் தகாண்டிருக்க, ‘வருவார். ஒரு வருஷம்
கழிச்சி, விவாகரத்து வாங்க.’ என்று கீர்த்தனாவின் மனம் கூற,
அவள் உதடுகள், “ததரியடல அத்டத.” என்று இயல்பாய்
இருப்பது வபால் காட்டிக் தகாண்டு கூறியது.

வமலும் அங்க நிற்க இயலாமல் வவகமாக அவர்கள்


அடறக்குள் நுடழந்தாள் கீர்த்தனா.

கதடவச் சாத்திக்தகாண்டு, “ஓ…” என்று கதறினாள் கீர்த்தனா.


விெவயந்திரன் அவளுக்காக வாங்கி தகாடுத்த கடலக்குத்
வதடவயான அடனத்து தபாருட்களும், அவடள விசித்திரமாகப்
பார்க்க, “இதுதவல்லாம் தபாய்யா? இதுதவல்லாம் என் மீதான
அக்கடற இல்டலயா?” என்று அந்த தபாருட்கடளப் பார்த்து
ஏமாற்றத்வதாடுக் வகட்ைாள் கீர்த்தனா.

அங்கிருந்த உடைந்த கண்ணாடி மாளிடக அவடளப்


பரிதாபமாகப் பார்த்தது.

அங்கிருந்த தடலயடணடய தவறுப்பாகத் தூக்கி எறிந்தாள்


கீர்த்தனா. “அக்னி சாட்சியாக அரங்வகறிய திருமணம் தபாய்யா?
நான் அவர் மீது தகாண்ை அன்பு உண்டம இல்டலயா?” என்று

238

பூட்டிய அடறக்குள் வாய்விட்டுக் கதறினாள் கீர்த்தனா.

“அவர் தகாண்ை காதல், நான் அவர் மீது தகாண்ை அன்டப


விை எந்த விதத்தில் உசத்தி?” என்று கீர்த்தனாவின் மனம்
ஓலமிட்ைது.

“இல்டல… திருமணம் நிெம். நான் அவர் மடனவி என்பது


நிெம். அடத யாராலும் மாற்ற முடியாது.” என்று அவள் மனதின்
வார்த்டதகள் உறுதியாக தவளிவய வர, அவள் தன் டககளால்
தநற்றிடய பைார் பாைாதரன்று அடித்துக் தகாண்ைாள்.

தடுக்க ஆளின்றி, அரவடணக்க வதாளின்றி கீர்த்தனாடவ


அழடக, தவடி சத்தமாக மாறி தபருத்த ஓடலயிடும் சத்தத்டத
எழுப்பியது. ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம் கண்ணீராக
தவளிவயறியது.

பித்துப் பிடித்தவள் தவறுப்பாக அமர்ந்திருந்த கீர்த்தனா, சில


தநாடிகள் தமௌனித்தாள்.

கீர்த்தனாவின் மனம் தநாந்து, மடிந்தது. கீர்த்தனாவின் மனம்


தசயலிழக்க, அவள் அறிவு தன் தசயல்பாட்டைத் துவங்கியது.

‘திருமணம் நிெம் என்றால், எதற்கு இத்தடன


விவாகரத்துகள்?’ கீர்த்தனாவின் அறிவு அவள் முன் நிதர்சன
239
வகள்விடய முன்டவத்தது. இந்த வகள்வி அவடள நடுங்கச்
தசய்தாலும் நிதர்சனத்டதப் புரிய டவத்தது.

‘ஊரறிய தாலி கட்டினால் வபாதுமா? மனம்?’ என்று அவள்


மூடள அடுத்தடுத்து வகள்விகடளக் வகட்க, தன் கண்கடளத்
துடைத்துக் தகாண்ைாள் கீர்த்தனா.

“அழக்கூைாது. அழுது என்ன பயன்?” என்று தனக்கு தாவன


வகட்டுக் தகாண்ைாள் கீர்த்தனா. “முதல் நாவள, புத்திசாலித்
தனத்வதாடு நைந்திருக்க வவண்டும். அவங்க தான் உண்டமடய
தசால்லிட்ைாங்கவள? நீ தான் லூசு மாதிரி நம்பிக்டக
வளர்த்துக்கிட்ை.” என்று தன்டன தாவன சத்தமாகத் திட்டிக்
தகாண்ைாள் கீர்த்தனா.

‘எவவளா ஒருத்திடயக் காதலித்தவன்! அது முடிந்த கடத.


தபருந்தன்டமயாக நீ ஏற்றுக் தகாள்ளலாம். ஆனால்,
இன்தனாருத்திடய நிடனத்து தகாண்டிருப்பவன்?’ இந்த எண்ணம்
கீர்த்தனாவுக்கு வலித்தது. ஆனால், நிதர்சனத்டத ஏற்றுக் தகாள்ள,
அவள் அறிவு அடதயும் தாண்டி ஆராய முற்பட்ைது.

‘இப்பவும் இன்வனாருத்திடய நிடனத்துக்


தகாண்டிருப்பவவனாடு உனக்கு எதற்கு வாழ்க்டக? நீ ஏன்
தாழ்ந்து வபாக வவண்டும்? மடனவி, நீ இங்கிருக்க… அவன்

240

யாடர வதடி வபாக வவண்டும்? எதற்காக, உன்னிைம் தசால்லாமல்
வபாக வவண்டும்?’ கீர்த்தனாவின் தன்மானம், சுயதகௌரம் அவடள
பார்த்து ஏளனமாக வகட்ைது.

‘அன்பால் கட்ைப்பட்ை வவண்டிய பந்தம். அன்டப


எதிர்பார்த்துக் கட்ைப்பட்டுவிட்ைது துரதிஷ்ைம். ஆனால், இந்த
நிடல வபாதும்!’ என்று அவள் மனம் உறுதியாகக் கூற, “நான் என்
வீட்டுக்குப் வபாகிவறன்.” என்று தனக்கு தாவன கூறிக்தகாண்ைாள்.

‘இப்படிவய வபாகக் கூைாது. இந்த விஷயம் யாருக்கும்


ததரியக் கூைாது. இப்வபாடதக்கு என் வீட்டுக்கு வபாகணும். அங்க
வபாய், நிதானமா வயாசிக்கணும். என்னால், இனி அவர் முகத்தில்
கூை விழிக்க முடியாது. அப்படி அவடர பார்த்தால், என் மனம்
மானங்தகட்டு அவருக்காகவவ வக்காலத்து வாங்கும். ‘ என்று
தன்டனவய தநாந்தபடி ஓரிரு நாளில் அங்கிருந்து கிளம்ப முடிவு
தசய்தாள் கீர்த்தனா.

‘என் நண்படன என்லன ஏத்ோய்… ஓ என் பாவமாய் வந்து


வாய்த்ோய்

உன் டபாைடவ நல்ை நடிகன்… ஓ ஊவைங்கிலும் இல்லை


ஒருவன்

241
நல்ைவர்கள் ொடைா தீெவர்கள் ொடைா கண்டுக் வகாண்டு
கன்னி ொரும்

காேல் வசய்வது இல்லைடெ கங்லக நதி எல்ைாம் கானல் நதி


என்று

பிற்பாடு ஞானம் வந்து ைாபம் என்னடவா?’

கீர்த்தனாவின் மனம் ஊடமயாய் அழுதது.

‘இரு மனங்கள் இடணயாமல், திருமணம் அரங்வகற முடியும்?


ஆனால், அந்த இருவரால் வாழ்க்டகடய நகர்த்திவிை முடியுமா? ‘
என்ற வகள்வி விெவயந்திரனின் மனதில் குடிவயற, ‘என் மனம்
எங்வகா லயித்திருக்க, திருமணம் என் மனடத மாற்றிவிட்ைதா?
நான் எடதத் வதடுகிவறன்? ஆனால், என்னால் கீர்த்தனா
இருக்கும் அடறயிலிருந்து தகாண்டு சிந்திக்கக் கூை முடியாது.
ததாடல தூரம் தசல்ல வவண்டும். அவடள விட்டு ததாடல தூரம்
தசல்ல வவண்டும்.’ என்று எண்ணியபடிவய விமானத்தில் பறந்து
தகாண்டிருந்தான் விெவயந்திரன்.

அன்று மாடல, நிரஞ்சனா பின்வன அமர்ந்திருக்க, முகுந்தன்


அவன் வண்டிடய வவகமாகச் தசலுத்திக் தகாண்டிருந்தான்.
“முகுந்த்… தகாஞ்சம் தமதுவா வபா.” என்று தகஞ்சினாள்

242

தகாஞ்சினாள் நிரஞ்சனா. “வகட்கல… வகட்கல…” என்று கத்தினான்


முகுந்தன்.

“வைய்…” என்று நிரஞ்சனா கத்த, “நீரு…” என்று அவன்


அடழக்க, “ம்…” என்று நிரஞ்சனா சத்தம் தசய்தாள்.

“ஏய்… தபாண்ைாட்டி.” என்று அவன் அடழக்க, “இது என்ன


புதுசா?” என்று முகுந்தடன இறுகக் கட்டிக்தகாண்டு, அவள்
வதாளில் முகத்டதப் புடதத்து, அந்த உரிடமயான அடழப்பில்
மனம் தநகிழ்ந்து வகட்ைாள் நிரஞ்சனா.

“ம்… இப்படி உட்காரனும். என் பக்கத்தில். அடத


விட்டுவிட்டு. லவ்வர்ஸ் கூை அவ்வுளவு தநருக்கமா
உக்காத்திருக்காங்க. ஆனால், லவ் பண்ணி கல்யாணம் பண்ண
நம்ம, எட்ைடி தள்ளி உட்காவறாம் பாரு.” என்று முகுந்தன் வகாபம்
வபால் கூற, “என்ன ஆச்சு உங்களுக்கு இந்த இரண்டு நாளா?”
என்று வகட்க, “நீ தராம்ப அழகா ததரியுற என் கண்ணுக்கு.”
என்று முகுந்தன் குறும்பாகச் சிரிக்க, “ஆகான்…” என்று
நிரஞ்சனாவின் முகத்திலும் அவத புன்னடக பரவியது.

இருவரும் இன்ப கைலில் மூழ்கி காற்டறக் கிழித்துக் தகாண்டு


வண்டியில் தசல்ல, பின்வன வந்த லாரி இவர்கடள தநருங்க,

243
அப்தபாழுது ஒரு நாய் எதிவர குறுக்வக பாய, லாரி டிடரவர்
ஸ்தையரிங்டக தநாடிக்க… லாரி, டபக்டக சிராய்த்துவிட்டு
தசன்றது.

டபக் கீவழ சரிய, நிரஞ்சனா தூக்கி எறியப்பட்ைாள். தடல


தடரயில் வமாதி ரத்தம் வழிய ஆரம்பித்தது. அவள் அருவக
எழுந்து தசல்ல முயன்று முகுந்தன் வதாற்றுப் வபானான். அவன்
வமல் இருந்த டபக், உைம்பில் ஏவதா ஒரு வலி விண்விதனன்று
ததறிக்க, அவன் வயாசடன அவடன நடுங்கச் தசய்தது. ‘ஐவயா…
நிரஞ்சனாவுக்கு ஏதாவது ஒன்னுனா நான் என்ன தசய்வவன்?
யாடர அடழப்வபன்?’ இந்த வகள்வி அவன் முன் பூதாகரமாய்
நின்றது. நிரஞ்சனாவிற்கு, இரத்தம் நிற்காமல் வழிய, அவள்
தமல்ல தமல்லச் சுயநிடனடவ இழந்து தகாண்டிருந்தாள்.

“காேல் வவல்லுமா காேல் டோற்குமா

ொரும் அறிந்ேதில்லைடெ என் டோழிடெ”

‘இரு மனங்கள் இடணயும் இைத்தில் திருமணம் அரங்வகற


முடியும். ஆனால், இருவரால் மட்டுவம வாழ்க்டகடய நகர்த்திவிை
முடியுமா?’ என்ற சந்வதகமும் முதல் முடறயாக நிரஞ்சனாடவ
தநருங்க முடியாமல் வலியால் துடித்துக் தகாண்டிருந்த
முகுந்தனுக்கு எழுந்தது.

244

அத்தியாயம் 20
தடலயிலிருந்து வடிய ஆரம்பித்த இரத்தம், நிரஞ்சனாவின்
முகத்தில் வழிந்து அவள் கண்கடளத் தாண்டி வழிந்தது. நிரஞ்சனா
சுயநிடனவின்றி சரிந்து விழுந்தாள். தன் மடனவியின் பால்
வடியும் அழகிய முகம் தமல்ல தமல்ல மடறந்து ரத்த
தவள்ளத்தில் காட்சி அளிக்க, முகுந்தனின் உைல் நடுங்கியது.

‘ஐவயா…’ என்று அவன் மனம் அலற, அவனுக்கிருந்த


வலியில் சத்தம் வராமல் தவித்தான் முகுந்தன்.

கூட்ைம் அவர்கடளச் சூழ, அடனவரின் உதவிவயாடு


அவர்கள் மருத்துவமடனக்குச் தசன்றனர். அதற்குள், முகுந்தன்
அவன் நண்பர்களுக்குத் தகவல் ததரிவித்திருந்தான்.

நிரஞ்சனாவிற்கு, டதயலிட்டு மயக்கம் ததளிய அவள்


கண்கள் முகுந்தடனத் வதடியது. நிரஞ்சனாவின் முகம்
அப்பட்ைமாக வலிடய தவளிக் காட்ை, முகுந்தனின் நண்பர்கள்
அவடள தநருங்கினர்.

“முகுந்த் எங்க?” நிரஞ்சனாவின் குரல் பதட்ைத்தில் துடித்தது.


“ட்ரீட்தமண்ட் வபாயிட்டு இருக்கு.” தமல்லமாக தவளி வந்தது

245
நண்பர்களின் குரல்.

பைக்தகன்று எழுந்து அமர்ந்தாள் நிரஞ்சனா. “இல்டல…


அவங்களுக்கு அடி பைவவ இல்டலவய. நான் பார்த்வதன். நான்
பார்த்வதன். நல்லா தான் இருந்தாங்க.” என்று நிரஞ்சனா எழுந்து
நிற்க, அவள் தள்ளாடி விழுடகயில் நண்பர்கள் அவடள தாங்கி
பிடித்தனர்.

“எனக்கு ஒண்ணுமில்டல. என்டன அவங்க கிட்ை கூட்டிட்டு


வபாங்க. நான் அவங்கடள பார்த்தா நல்லா ஆகிடுவவன்.” என்று
கூறிக்தகாண்வை முன்வன நைக்க, அவடள ஐ.சி. யூ. விற்கு
அடழத்துச் தசன்றனர்.

ஐ.சி. யூ. வில் சுயநிடனடவ இழந்து படுத்திருக்கும்,


முகுந்தடனப் பார்த்த, நிரஞ்சனாவின் உலகம் தட்ைாமாடல
சுற்றியது.

நிற்க முடியாமல், நிரஞ்சனாவின் கால்கள் தடுமாற, பலத்டதத்


வதடி அங்கிருந்த சுவரில் சாய்ந்தாள் நிரஞ்சனா. “நான்… நான்
ைாக்ைடர பார்க்கணும்.” அவள் கண்ணீர் மல்க கூற, சிறிது
வநரத்தில் அவள் மருத்துவடரச் சந்தித்தாள்.

மருத்துவர், ஏவதவதா கூற, அந்த வபடத தபண்ணால்,

246

எதுவும் புரிந்து தகாள்ள முடியவில்டல. அவள் அறிவும், அவள்
மனமும் தசயலிழந்து நடுக்கத்திலிருந்தது. மருத்துவர் கூறிய,
மருத்துவ சிக்கல்களுக்கும், இைர்பாடுகளுக்கும் அவள் தசவி
சாயவில்டல. அவள் தசவிகளில் ஒலித்தது, ‘முகுந்தன் உயிருக்கு
ஆபத்து. ஆபவரஷன் பண்ண லட்சக் கணக்கா பணம் வவணும்.’
இது மட்டுவம அவள் தசவிகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.
நிரஞ்சனாவிற்கு இப்தபாழுது அவள் வலி ததரியவில்டல.
முகுந்தன்… முகுந்தன்… முகுந்தன் அவள் சிந்டத எங்கும்
முகுந்தன் மட்டுவம நிடறந்திருந்தது.

முகுந்தனின் நண்பர்கள் உதவி தசய்வார்கள் தான். ஆனால்,


அவர்கள் எவ்வுளவு உதவி தசய்ய முடியும்? நிரஞ்சனாவின்
எண்ணங்கள் தறி வகட்டு ஓடியது. அங்கிருந்த நாற்காலியில்
அமர்ந்து, டககடளத் நாற்காலியில் ஊன்றியபடி, சில தநாடிகள்
வயாசித்தாள். அதன் பின் நண்பர்களிைம் தசன்று, “நான் தகாஞ்சம்
தவளிய வபாயிட்டு வவரன். நீங்க முகுந்தடன பார்த்துக்க
முடியுமா?” என்று அவள் வகட்க, “நீங்க தனியா வபாக
வவண்ைாம். நாங்களும் வவராம்.” என்று கூற, மறுப்பாகத் தடல
அடசத்து நிரஞ்சனா தனிவய பயணிக்க ஆரம்பித்தாள்.

இது பயணத்தின் ஆரம்பமா? நிடறவா? என்ற வகள்விக்குப்


பதில் ததரியாமல்!
247
நிரஞ்சனா வநராக, அவள் வீட்டிற்குச் தசல்ல, அவள்
தடலயில் கட்டு, அவள் இருந்த வகாலத்டதப் பார்த்து, “அக்கா…”
என்று அலறிக்தகாண்டு வாசடல வநாக்கி ஓடினாள் ஸ்வாதி.

“அக்கா… என்ன ஆச்சு? என்னக்கா ஆச்சு?” ஸ்வாதி


நிரஞ்சனாவின் வதாள்கடளப் பிடித்துக் தகாண்டு பதட்ைமாகக்
வகட்க, “எங்க டீ வந்த?” என்று நிரஞ்சனாவின் தாய் சுந்தரியின்
குரல் வகாபமாக ஒலித்தது.

நிரஞ்சனா, தன் தாடய பரிதாபமாகப் பார்க்க… “அக்கா…


என்ன ஆச்சுன்னு தசால்லு அக்கா.” என்று ஸ்வாதி தன் தாடய
முந்திக் தகாண்டு வகட்ைாள் ஸ்வாதி.

நிரஞ்சனா வார்த்டதகள் தவளி வராமல் தவிக்க, “என்ன


தபருசா நைந்திருக்கும்? வவடல முடிஞ்சி வபாச்சுன்னு அடிச்சி
பத்திருப்பான். நாய், டகயில் வவடல இல்டல. படிப்பும் இல்டல.
வாழ வக்கில்லாமா, சாப்பிை வழி இல்லாம நம்ம வீட்டு வாசலில்
வந்து நிக்குது.” என்று சுந்தரியின் குரடல ஆங்காரமாக ஒலித்தது.

‘அம்மா… இப்படி கூை வபசுவாங்களா?’ என்று கண்களில்


பரிதவிப்வபாடு தன் தாடயப் பார்த்தாள் நிரஞ்சனா. “அம்மா…
தகாஞ்சம் சும்மா இருங்கவளன். அக்காவவ அப்படி வந்திருக்கா.

248

அவடளப் வபச விடுங்கள்.” கூறி ஸ்வாதி நிரஞ்சனாவிைம் வபச,


“ஆக்சிதைன்ட் ஆகிருச்சு ஸ்வாதி. முகுந்தன் ஹாஸ்பிைல்ல
இருக்காங்க. அவங்கடள காப்பாத்தணும். எனக்கு உங்கடள
விட்ை யாடர ததரியும் ஸ்வாதி?” என்று அவள் தங்டகயின்
வதாள்களில் சாய்ந்து கதறினாள் நிரஞ்சனா.

“தசஞ்ச பாவம் சும்மாவா விடும்? படிக்குற தபாண்டண


இழுத்துட்டு ஓடினா, இப்படி தான் நைக்கும். தபத்த வயிறு
பத்திக்கிட்டு எரியுது டீ. நீ நாசமா தான் வபாவ. அவர்
தபாடழக்க…” என்று சுந்தரி வபச, “அம்மா…” என்று தன்
காதுகடள மூடிக் தகாண்டு அலறினாள் நிரஞ்சனா.

வவதடன, ஏமாற்றம், அழுடக, இடவ அடனத்டதயும்


தாண்டி, அவள் வகாபம் விஸ்வரூபம் எடுத்தது.

முகுந்தனின் நிடல நிரஞ்சனாவின் கண் முன் வதான்ற, அவள்


வகாபம் நீர் பட்ை தநருப்டபப் வபால் பிசுபிசுத்துப் வபானது.
“அம்மா…” என்ற அழுடகவயாடு வந்த நிரஞ்சனாவின் குரல்,
சுந்தரியின் மனடத ததாைவில்டல. மாறாக அவள் இழப்டபச்
சீண்டிப் பார்த்தது.

“அப்படி கூப்பிைாத. நீ தசத்துட்ை. இனி உனக்கு என்னவானா

249
எனக்தகன்ன? தவளிய வபா. அம்மா, அப்பா வவண்ைாமுன்னு
தூக்கி வபாட்டுட்டு வபாற ஒவ்தவாரு தபாண்வணாை நிடலடமயும்
ஏவதா ஒரு விதத்தில் இப்படி தான் இருக்கும்.” என்று சுந்தரி
பிடிவாதமாகக் கூற, தசய்வதறியாமல் தன் தாயின் வகாபத்திற்கும்,
தன் அக்காவின் கண்ணீருக்கும் இடையில் ஸ்வாதி தவித்தாள்.

சைாதரன்று தன் தாயில் காலில் விழுந்தாள் நிரஞ்சனா.


“அம்மா… தப்பு தான். நான் பண்ணது தபரிய தப்பு தான். எல்லா
பிரச்சடனயும் என் காதலால் தாவன வந்துச்சு. நான் தான் எல்லா
பிரச்சடனக்கும் காரணம்.” என்று தாயின் பாதத்தில் முட்டிக்
தகாண்டு கதறினாள் நிரஞ்சனா.

மகளின் வருத்தத்தில் தாயின் மனம் தடுமாற, ஸ்வாதியின்


உள்ளம் தவித்தது. “அக்கா. என்ன அக்கா பண்ற? ஏற்கனவவ
உனக்குத் தடலயில் அடிபட்டிருக்கு. நீ எழுந்திரு அக்கா.” என்று
ஸ்வாதி தன் தமக்டகயின் கண்ணீடரத் துடைத்தபடி கண்ணீவராடு
கூற, “அம்மா… என் புருஷடன காப்பாத்தி தகாடுங்க அம்மா.
அம்மா… வாங்க அம்மா… ஸ்வாதி… அம்மா கிட்ை தசால்லு டீ.”
என்று வதம்பிக் தகாண்வை, தன் தாடயப் பார்த்து டக எடுத்துக்
கும்பிட்ைாள் நிரஞ்சனா.

வமலும் நிரஞ்சனாடவ அந்த வகாலத்தில் பார்க்க முடியாமல்

250

தவித்த சுந்தரியின் தாய் பாசம் அவடள முகம் திருப்பிக் தகாள்ள
தசய்தது. “ஸ்வாதி. என் புருஷன். உன் அப்பா. இவளால் தான்
உைம்பு சரி இல்லாம, இப்ப தான் ஹாஸ்பிைலில் இருந்து
வந்திருக்காங்க. என் தாலிடய பறிக்காம அவ இங்கிருந்து வபாக
மாட்ைாளா?” என்று சுந்தரி அங்கிருந்த சுவடரப் பார்த்தபடி
வகட்க, விழுக்தகன்று எழுந்து அமர்ந்தாள் நிரஞ்சனா.

தன் தாடய உணர்ச்சி துடைத்த முகத்வதாடு பார்த்தாள்


நிரஞ்சனா. எழுந்து நின்று தன் கண்கடளத் துடைத்துக் தகாண்டு
எதுவும் வபசாமல் சாடலடய வநாக்கி நைந்து தசன்றாள்.

“அக்கா…” என்று அடழத்துக் தகாண்டு அவள் பின்வன


தசல்ல, ஸ்வாதி எத்தனிக்க, அவள் டககடள அழுத்தமாகப்
பிடித்து நிறுத்தியது சுந்தரியின் டககள்.

சுந்தரி கண்களில் கண்ணீவராடு உள்வள தசல்ல, “நீங்க ஏம்மா


அழறீங்க? சந்வதாஷமா இருங்க.” என்று ஸ்வாதியின் குரல்
தீர்க்கமாக ஒலித்தது.

“என்ன டீ வாய் தராம்ப நீளுது?” என்று சுந்தரி வகாபமாகக்


வகட்க, “நான் மதிக்க வவண்டிய இைத்தில் நீங்க இருக்கீங்க.
இல்டலன்னு இப்ப தாவன ததரியுது.” என்று ஸ்வாதி குரடல

251
உயர்த்த, பைாதரன்று அவள் கன்னத்தில் சுந்தரியின் டககள்
இறங்கியது.

“அடி ம்மா. அடிச்சி தகான்று. இன்டனக்கு நீ அக்காவுக்கு


பண்ணடத விை அது வமல்.” என்று ஸ்வாதி கூற, சுந்தரி அவடள
ஆழமாகப் பார்த்தார்.

“அக்கா என்ன அம்மா தபரிய தப்பு பண்ணிட்ைா? லவ்


பண்ணா. தப்பு தான். ஆனால், அவ்வுளவு தபரிய தப்பு
இல்டலவய?” என்று ஸ்வாதி கூற, “திருட்டு கல்யாணம்
பண்ணிருக்கா உங்க அக்கா. அதுக்கு நீ வக்காலத்தா?” என்று
சுந்தரியின் குரல் வகாபமாக ஒலித்து, “உங்க அப்பா மாத்திடர
சாப்பிட்டு தூங்கிட்டு இருக்காங்க. அடமதியா உன் வவடலடய
பாரு. எதுக்கு வதடவ இல்லாத வபச்சு?” என்று சுந்தரி உள்வள
தசல்ல தன் தாயின் வழிடய மறித்து நின்றாள் ஸ்வாதி.

“அக்கா கல்யாணம் பண்ணி கிட்ைதுக்கு நீங்க தான் காரணம்.


அக்காவும் அத்தானும் இப்ப கல்யாணம் பண்ற ஐடியாவிவல
இல்டல. விஷயம் ததரிஞ்சவுைவன, இடத பக்குவமா வபசாம,
அக்காடவ ஏமாத்தி அவளுக்குக் கல்யாணம் பண்ண நிடனச்சது
நீங்க. அவ வாழ்க்டகடய காப்பாத்திக்க அவளுக்கு வழி
ததரியடல. அதுக்கு தான் அப்படி பண்ணிட்ைா. அக்கா பண்ணது

252

தப்பு தான். ஆனால், அதுக்கு நீங்க தான் முக்கிய காரணம்.”


என்று ஸ்வாதி கூற, சுந்தரி தன் மகடளக் வகாபமாகப் பார்த்தார்.

‘உண்டம சுைத் தான் தசய்யும்.’ என்று ஸ்வாதியின் எண்ணப்


வபாக்கு ஓை, “அம்மா… அத்தான் நல்லவர் அம்மா.” என்று,
‘உனக்கு எப்படி ததரியும்?’ என்பது வபால் தன் மகடளப்
பார்த்தார் சுந்தரி.

“அக்காவுக்கும் உங்க வமல பாசம் அதிகம் அம்மா. நான்


தான் தப்பு பண்ணிட்வைன். நீ புத்திசாலித்தனமா நைந்துக்வகா.
அம்மா, அப்பாடவ பாத்துக்வகான்னு தசால்லுவா அம்மா.
அக்காவும், அத்தானும் உங்கடள விை நல்லவங்க அம்மா.
அவங்க தசஞ்ச தப்பு, நீங்க தசஞ்ச தப்டப விை கம்மி தான்
அம்மா.” என்று அங்கிருந்த சுவரில் சாய்ந்து மண்டியிட்டு
அமர்ந்து, முகம் மூடி தன் தமக்டகயின் நிடலடமடய எண்ணி
கதறி அழுதாள் ஸ்வாதி.

அவத வநரம், கீர்த்தனாவின் கண்களில் கண்ணீர் வடிந்தது.


‘மாமா எவ்வுளவு நல்லவங்க? அத்டத என் வமல் எவ்வுளவு
பாசமா இருக்காங்க. எனக்கு அம்மா இல்டலங்கிற எண்ணவம,
இப்ப எல்லாம் எனக்கு வரவவ இல்டலவய! ஆனால், நான் இந்த
வீட்டை விட்டு, இங்க கிளம்ப வவண்டிய நிடல. இது தான் என்

253
விதிவயா?’ என்ற வகள்வி கீர்த்தனாவின் மனதில் வதான்ற, அவள்
கண்களில் வரும் கண்ணீடர அவளால் கட்டுப்படுத்த
முடியவில்டல.

“ஹ்ம்ம்ம்…” கீர்த்தனாவின் தபருமூச்சு அந்த அடறடயச்


சூழ்ந்தது. “எனக்கு எதுவம முழுடமயா கிடைக்காவதா? இது தான்
என் விதிவயா?” என்று தனக்கு தாவன புலம்பிக்தகாண்டு, தன்
தபட்டிடய அடுக்கினாள் கீர்த்தனா.

‘இன்டனக்கு அத்டத, மாமா கிட்ை தசால்லிட்டு இங்கிருந்து


கிளம்பனும். வபாதும் நான் எதிர்பார்த்ததும், ஏமாந்ததும் என்
வீட்டுக்கு வபாகணும்!’ என்ற முடிவவாடு கீர்த்தனா அடறயிலிருந்து
தவளிவய வந்து படிகளில் இறங்கி வர, நிரஞ்சனா பதட்ைமாக
வீட்டிற்குள் நுடழந்தாள்.

“ஏய்! நில்லு.” என்று முகுந்தனின் தாயின் குரல் அதிகாரமாக


ஒலித்தது. அந்த குரடல உதாசீனப்படுத்தி விட்டு, வீட்டிற்குள்
அவள் பார்டவடயச் தசலுத்தினாள் நிரஞ்சனா.

கீர்த்தனா இறங்கி வர, நவநீதன் தன் மடனவியின் குரலில்


வாசல் பக்கம் திரும்பினார். நிரஞ்சனாவின் வகாலத்டதப் பார்த்து,
“என்ன ஆச்சு?” என்று பதட்ைமாக வினவினார் நவநீதன்.

254

“ஆக்சிதைன்ட்… முகுந்தன் ஹாஸ்பிைல்ல இருக்காங்க.


ஆபவரஷன் பண்ணனும். அவடர காப்பாத்துங்க. ” என்று
நிரஞ்சனா அழுடகவயாடு கூறினாள், “என்ன தசால்ற?” என்று
நவநீதன் பதட்ைமாகக் வகட்க, அவள் முடிடயக் தகாத்தாகப்
பிடித்து, “படுபாவி. என் மகடன என் கிட்ை இருந்து பிரிச்ச…
இப்ப தகான்னுட்டியா?” என்று வகாபமாகக் கத்தினார் பூமா.

ஒல்லியான வதகம், சின்ன தபண், தடலயில் காயம், வலி,


மனதில் சுடம, பயம் அவள் கால்கள் தள்ளாடியது. கடைசியில்
எப்தபாழுது சாப்பிட்ைால் என்று ததரியவில்டல என்படதச்
வசார்ந்து வபான அவள் கண்கள் அப்பட்ைமாக தவளிக்காட்டியது.

பூமாவின் தாக்குதலில், சுழன்று விழுந்தாள் நிரஞ்சனா. “உன்


ராசி தாண்டி… எல்லாத்துக்கும் நீ தான் காரணம். குடும்பத்டத
விட்டு முகுந்தடன பிரிச்சி. தபரிய கம்பனியில் எம். டி. ஆக
இருந்த அவடன சாதாரண வவடலக்காரனாய் மாற்றி, இன்டனக்கி
படுக்க வச்சிட்டிவய.” என்று அவர் துவவசத்வதாடு கூற, நிரஞ்சனா
அவடள கண்டுதகாள்ளவில்டல.

‘தன் மாமியாருக்கு இப்படி ஒரு முகமா?’ கீர்த்தனா


அதிர்ச்சியில் உடறந்து வபானாள். நிரஞ்சனா, தன் தமாத்த
பலத்டதயும் திரட்டிக் தகாண்டு, கீர்த்தனாடவ வநாக்கி ஓடினாள்.

255
“உங்க ஹஸ்பண்ட் எங்க? முகுந்தன் அண்ணன் இருந்தா
எல்லா பிரச்சடனயும் சரி ஆகிரும் கூப்பிடுங்கவளன். நான் கால்
பண்வணன் எடுக்கடல. நீங்க கூப்பிட்டுச் தசால்லுங்கவளன்.” என்று
தன் கணவனின் உயிடரக் காப்பாற்ற நிரஞ்சனா, கீர்த்தனாவிைம்
தகஞ்ச, தசய்வதறியாமல் நிரஞ்சனாடவப் பரிதாபமாகப் பார்த்தாள்
கீர்த்தனா.

நவநீதன், “பூமா, கிளம்பு. நாம முகுந்தடனப் பார்க்கப்


வபாகலாம்.” என்று கூற, “வபாலாம். ஆனால், இந்த தபாண்டண
தவளிய வபாக தசால்லுங்க. இவ கூை இருந்தால், முகுந்தன் ஒரு
நாளும் நல்லா இருக்க மாட்ைான். அவடள முகுந்தன்
வாழ்க்டகடய விட்டுப் வபாக தசால்லுங்க.” என்று பூமா
அழுத்தமாகக் கூறினார்.

பூமாவின் வபச்சு நிரஞ்சனாவின் தடலயில் இடிடய இறக்க,


“முடியாது. முடியாது.” என்று பயத்தில் அலறினாள் நிரஞ்சனா.

“அத்டத…” என்று கீர்த்தனா ஏவதா கூற ஆரம்பிக்க,


“கீர்த்தனா. நீ சும்மா இரு.” என்று தன் மருமகடள அைக்கினார்
பூமா.

நவநீதன், தன் மடனவிடயக் வகாபமாகப் பார்க்க, “நீ

256

முகுந்தன் வமல வச்சிருக்கிற பாசம் உண்டமனா, அவன் நல்லா
இருக்கணுமுன்னா நீ வபாய்டு.” என்று பூமா ஆடணயிை, ‘நான்
விலக வவண்டுமா? முகுந்தனுக்காக நான் விலகினால்
தப்பில்டலவயா?’ என்று நிரஞ்சனாவின் அறிவு சிந்திக்க,
நிரஞ்சனாவின் மனம் முரண்டு தசய்தது.

“அவன் கட்டின தாலிடயக் கழட்டி தகாடுத்துட்டு வபா.”


என்று பூமா ஆத்திரமாகக் கூற, “பூமா.” என்று கத்தினார்
நவநீதன். “இவளால் தாங்க முகுந்தன் இப்படி இருக்கான். இவ
அவடன விட்டுட்டு வபாய்ட்ைா. முகுந்தன் நல்லாகிருவன்.” என்று
பூமா அழுத்தமாகக் கூறினார்.

தன் மாமியார் வமல் இருந்த தமாத்த பிம்பமும்,


கீர்த்தனாவுக்குச் சுக்கு நூறாக உடைந்தது. ‘சுயநலம் பிடித்த
மனிதர்கள். விெவயந்திரன் தன் தாடயப் வபால் தான் வபாலும்.’
என்று கீர்த்தனாவின் மனம் பூமாவின் வபச்வசாடு விெவயந்திரனின்
தசயடல ஒப்பிட்டு பார்த்தது.

நிரஞ்சனா குழம்பியது ஓர் தநாடி தான், தமாத்த பலத்டதயும்


திரட்டிக் தகாண்டு, பூமாவின் முன் நின்றாள் நிரஞ்சனா.

“முடியாது. நான் என் முகுந்தடன எங்கயும் விட்டுக் தகாடுக்க

257
முடியாது. உங்க டபயன், நீங்க இல்டலனாலும் பரடவல்டலன்னு
தான், என்டனக் கல்யாணம் தசய்துகிட்ைார். உங்க டபயன்னு
தசால்கிறடத விை, என் கணவர்ன்னு தசால்றதில் தான்
முகுந்தனின் மூச்சு இருக்கு. நான் விலகிப் வபானால், முகுந்தன்
தாங்க மாட்ைார். என்டனக்காவது ஒரு நாள், உங்க கூை
சமாதானம் ஆகலாமுன்னு நிடனச்சிருந்வதாம். இனி ஒரு நாளும்
நைக்காது. முகுந்தன் எழுந்து வந்ததும், நான் எல்லாத்தயும் அவன்
கிட்ைச் தசால்லுவவன். முகுந்தன் பார்த்துப்பார்.” என்று கண்ணீர்
மல்க நிரஞ்சனாவின், இளம் இரத்தமும், காதல் தகாண்ை மனமும்
வபசியது.

“நான் முகுந்தன் வமல வச்சிருக்கிற அன்பு உண்டமன்னா,


என் முகுந்தன் தபாழச்சிப்பான். அப்ப, டபயன் உரிடம
தகாண்ைாடிட்டு வாராதீங்க. நான் உங்கடள வசர்த்துக்க மாட்வைன்.”
என்று கண்ணீடரத் துடைத்துக்தகாண்டு வீராவவசமாகக் கூறினாள்
நிரஞ்சனா.

‘ஏவதாடும், யாவராடும் வாழ்க்டக முடிவதில்டல.’ என்று


நிரஞ்சனா தசால்லாமல் தசால்லிக்தகாண்வை வபாக, அடதப்
புரிந்தார் வபால் கீர்த்தனாவின் உதட்டில் தமல்லிய வடளவு
வதான்றியது.

258

அதற்கு வமல் முகுந்தனின் வீட்டில் நிற்க, மனமில்லாமல்,
நிரஞ்சனா தவளிவய தசன்று சாடலயில் நைந்தாள். வமலும் நைக்க
முடியாமல் அவள் கால்கள் தள்ளாை, அங்கிருந்த பூங்காவில்
அமர்ந்தாள் நிரஞ்சனா.

‘நான் வகாபமா வபசிட்டு வந்துட்வைன். முகுந்தடன நான்


எப்படி காப்பாத்த வபாவறன். முகுந்தன் அம்மா தசான்ன மாதிரி,
நான் விலகிட்ைா எல்லாம் சரியாக்கிருக்குமா? நான் தான்
முகுந்தனுக்கு இடைஞ்சவலா?’

என்று நிரஞ்சனாவின் மனம் குழப்பத்தில் தவிக்க,


அப்தபாழுது அருவக இருந்த வதநீர்க் கடையில் பாைல் ஒலித்துக்
தகாண்டிருந்த பாைல் நிரஞ்சனாவின் மனடத தீயாய் சுட்ைது.

“பிைந்ோலும் பாலை ஊற்றுவார் இங்டக இைந்ோலும் பாலை


ஊற்றுவார்

உண்ோவது வைண்ோைோன் ஊர்டபாவது நாளாைோன்

கருடவாடு வந்ேது வேருடவாடு டபாவது

வமய் என்று டமனிலெ ொர் வசான்னது

வாழ்டவ மாெம் இந்ே வாழ்டவ மாெம்

259
நாேகம் விடும் டநைம்ோன் உச்சக் காட்சி

நேக்குேம்மா டவஷம் கலைக்

டவஷம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் டவலை

வநருங்குேம்மா

பாலேகள் பை மாறிடெ வந்ே பெணம் முடியுேம்மா

ோய் வகாண்டு வந்ேலே ோைாட்டி லவத்ேலே

டநாய் வகாண்டு டபாகும் டநைமம்மா”

“ஓ…” என்று நிரஞ்சனா தன் காதுகடள மூடிக்தகாண்டு


அலறுமுன், அவள் வதாளில் ஓர் டக ஆதரவாக விழுந்தது.

“ொருக்கு இல்லை இழப்புகள்? வாழ்க்லக இழப்புகடளாடு


முடிவதில்லை!

துன்பம் இல்ைா பணக்காைன் உண்ோ? இன்பம் இல்ைாே


ஏலழகளும் இல்லை!

ஒரு முலை கூே அழாே ஆண்கள் உண்ோ? துன்பத்தில் அழுது


மடிபவர்கள் வபண்களும் இல்லை!”

260

கண்ணாடி மாளிடக உடைந்தது நிெம்! வலிகள் காத்திருப்பது
நிெம்! காதல் நிடறந்திருப்பதும் நிெம்!

வலிகள் தாண்டியும், வழிகடள அடமப்பது தாவன


தபண்ணின் சாமர்த்தியசாலித்தனம்?

வாழ்க்டகடயயும், தன்மானத்டதயும் விட்டுக் தகாடுக்காமல்…


கீர்த்தனா, நிரஞ்சனா இருவரின் நிமிர்ந்த, கம்பீர நடைவயாடு…

261
அத்தியாயம் 21
நிரஞ்சனாவின் கதறல், அந்த ததாடுடகயில் ஒலியில்லாமல்
நின்றது. அவள் முன் முகுந்தன். நிரஞ்சனாவின் கண்ணீர், கீவழ
வருமுன் முகுந்தனின் டககள் அடதத் தாங்கி பிடிக்க, முகுந்தன்
என்று கதறிக் தகாண்டு அவடனக் கட்டிப்பிடித்தாள் நிரஞ்சனா.

“முகுந்தன்… முகுந்தன்… என்னால் முடியடல. நீ


வந்துட்டியா? வந்துட்டியா?” என்று வதாள் சாய்ந்து பிதற்றினாள்
நிரஞ்சனா. “நீரு. வராமல் எங்க டீ வபாவவன். நான் உன்டனத்
தாவன சுற்றிச் சுற்றி வருவவன்.” என்று காதல் வழிய ஒலித்தது
முகுந்தனின் குரல். அவன் டககள் அவள் கன்னம் ததாட்டு,
அவள் கழுத்டதத் தீண்டி, அவள் முதுடக ஆதரவாகத் தைவியது.
“ததரியும் முகுந்த். நீ என் கூைத் தான் இருப்ப. நீ என்
கூைத்தான்…” என்று நிரஞ்சனா பிதற்றினாள். பூங்காவில் பலர்
அவடள விசித்திரமாகப் பார்க்க, சுற்றுப்புறத்டத மறந்து அவள்
கண்ணீர் வடிந்து தகாண்வை இருந்தது.

நிரஞ்சனாவின் அழுடக அைங்கவில்டல. வதாள்கள் வமலும்


வமலும் குலுங்க அவள் கண்ணீர் நிற்கவில்டல. நிரஞ்சனாவின்
கண்ணீர், அவடள ததாப்பலாக நடனத்து, அவளுக்கு சுய

262

உணர்டவக் தகாடுக்க, நிரஞ்சனா விழுக்தகன்று எழுந்து
அமர்ந்தாள்.

‘ஐவயா… ஐவயா… என்ன பண்வறன் நான் இங்க? என்ன


பண்ண வபாவறன்?’ பதறிக் தகாண்டு ஓட்ைம் பிடித்து, பஸ் ஏறி,
மருத்துவமடன வநாக்கி தசன்றாள் நிரஞ்சனா.

மருத்துவமடன வாசடல தநருங்க, “அக்கா…” என்று


நிரஞ்சனடவ தநருங்கினாள் ஸ்வாதி. அவள் டககளில் பணத்டதக்
தகாடுத்து, “அக்கா. அம்மா தகாடுக்க தசான்னாங்க.” என்று
ஸ்வாதி கூற, நிரஞ்சனாவின் கண்களில் நம்பிக்டக கீற்று.

அக்கா, தங்டக இருவரும் பணத்வதாடு உள்வள தசல்ல,


அங்வக கீர்த்தனா, நவநீதன், பூமா அடனவரும் ஐ. சி. யூ
வாசலில் நிற்க, முகுந்தனுக்கான ஆபவரஷன் ததாைங்கி இருந்தது.

இத்தடன மனிதர்கள், பணம் அடனத்தும் சில மணி


வநரத்தில் முகுந்தடன சூழ்ந்து விை, நிரஞ்சனா சற்று ஆசுவாசமாக
உணர்ந்தாள். ஸ்வாதி தசய்வதறியாமல் தவிக்க, “ஸ்வாதி… நீ
கிளம்பு. அம்மா, வதடுவாங்க. நான் பாத்துக்கவறன்.” என்று
நிரஞ்சனா அழுத்தமாகக் கூறினாள்.

ஸ்வாதி வவறு வழியின்றி கிளம்ப, நிரஞ்சனா கண்களில்

263
அச்சத்வதாடு அமர்ந்திருந்தாள். கீர்த்தனா அவள் அருவக
தமளனமாக அமர்ந்திருக்க, பூமா நிரஞ்சனாடவ க்வராதமாக
பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

நவநீதன் விெவயந்திரனிைம் அடலவபசியில் வபசினார்.


“அப்பா. நான் இன்டனக்கு கிளம்பி வவரன் அப்பா.” என்று
விெவயந்திரன் கூற, “இல்டல. விெய். எவதா அவசர வவடலன்னு
தசான்னிவய. நீ முடிச்சிட்டு வா. நான் பாத்துக்கவறன்.” என்று
நவநீதன் கூற, “அப்பா. நான் ஒரு பத்து நாள்ல வந்துருவவன்
அப்பா.” என்று விெவயந்திரன் கூற, “கீர்த்தனா கிட்ை வபசு.”
என்று நவநீதன் கூற, விெவயந்திரன் தமௌனித்தான்.

அதற்குள், அடலவபசி கீர்த்தனாவிைம் டக மாறி இருக்க,


அங்கு அடமதி நிலவியது. விெவயந்திரன் தன்டன
நிதானப்படுத்திக் தகாள்ள, ஆழமாக மூச்தசடுக்க, அந்த மூச்சு
சத்தம் கீர்த்தனாடவத் தீண்ை, கீர்த்தனாவின் வகாபம் விர்தரன்று
ஏறியது.

“கீர்த்தனா…” என்று அவன் அடழக்க, அந்த அடழப்பு


கீர்த்தனாவின் தசவிகடளத் தீண்டும் முன், பைக்தகன்று தன்
முகத்டத வவறு பக்கம் திருப்பிக் தகாண்டு, அடலவபசிடயத் தூர
நிறுத்தினாள் கீர்த்தனா.

264

“கீர்த்தனா… கீர்த்தனா… கீர்த்தனா…” என்று விெவயந்திரனின்


குரல் ஒலித்துக் தகாண்வை இருக்க, அடலவபசியிலிருந்த சிவப்பு
நிறத்டத அழுத்தி அவன் சத்தத்டத நிறுத்தினாள் கீர்த்தனா.

அடலவபசிடய, கீர்த்தனா நவநீதனிைம் தகாடுக்க,


“வபசிட்டியா கீர்த்தனா?” என்று நவநீதன் வகட்க, “இல்டல
மாமா… சிக்னல் சரி இல்டல வபால. டலன் கட் ஆகிருச்சு.”
என்று கீர்த்தனா கூற, அவடள ஆவமாதிப்பது வபால் தடல
அடசத்தார் நவநீதன். “விெய் எப்ப வருவான்?”
மருத்துவமடனயில், ஐ. சி. யூ வாசலில் அமர்ந்திருந்த, பூமா தன்
கணவனிைம் வகட்க, “பத்து நாள்ல வந்திருவான்.” என்று நவநீதன்
கூறினார்.

இந்த பதிலில் பூமா சற்று ததம்பாக உணர்ந்தார்.


நிரஞ்சனாவுக்கு சற்று தனிடம உணர்விலிருந்து விடுபட்ைவளாக
காட்சி அளித்தாள். ‘யாருவம எதுவம வபச மாட்வைங்கறாங்க.
முகுந்தன் அண்ணன் வந்தா நமக்கு பிரச்சடன இல்டல.’ என்று
நிரஞ்சனா எண்ண, ‘இவங்க எதுக்கு இங்க வரணும்? வந்தா…
வந்தா… நான்… இல்டல… இல்டல… என்னால், இனி
அவங்கவளாடு வாழ முடியாது. நான் இங்கிருந்து கிளம்பனும்.
எனக்குத் தனிடம வவணும். அப்பா இப்ப ஊருக்கு

265
வபாயிருக்காங்க. நம்ம வீட்டுக்கு வபானால் தனிடம கிடைக்கும்னு
பார்த்தா, இங்க நிடலடம சரி இல்டல. நான் இப்ப கிளம்ப
முடியாது…” கீர்த்தனாவின் அறிவு வவகமாகப் பதட்ைமாகச்
தசய்வதறியாமல் வயாசித்தது.

அவர்கள் சிந்தடனவயாட்ைத்வதாடு, வநரமும், நாட்களும்


வவகமாக நகர்ந்தது.

அறுடவசிகிச்டச தவற்றிகரமாக முடிந்திருக்க, முகுந்தனுக்குச்


சுயநிடனவு அத்தடன எளிதாகத் திரும்பவில்டல. பத்து நாள்
கழித்து, விெவயந்திரன் இந்தியா திரும்பினான்.

விெவயந்திரன் மருத்துவமடனக்கு வர, கீர்த்தனா தயங்க


நிரஞ்சனா வவகமாக ஓடி, அவன் முன் நின்றாள். ஒருமுடறவய
பார்த்திருந்தாலும், அன்று விெவயந்திரன் வபசிய ஆதரவான
வார்த்டதகள், நிரஞ்சனாவுக்கு தநருக்கத்டதத் தர, தனிடம
உணர்வு விலகிய நிம்மதி அவள் கண்களில் ததரிந்தது.
நிரஞ்சனாவின் கண்கள் கண்ணீடர உகுக்க, அவள் தடலடய
ஆதரவாகத் தைவி, “ஏன் அழற? முகுந்தன் நல்லபடியா திரும்பி
வருவான். அவடன உன்னிைம் படழயபடி ஒப்படைக்க
வவண்டியது என் தபாறுப்பு? அதுக்கு எவ்வுளவு தசலவானாலும்
சரி. எந்த நாட்டுக்குப் வபானாலும் சரி. ஒவக?” என்று

266

விெவயந்திரன் கூற, தமல்லிய புன்னடகவயாடு தடல அடசத்தாள்
நிரஞ்சனா.

பத்து நாட்களுக்கு பின் நிரஞ்சனாவின் முகத்தில் தமல்லிய


புன்னடக. முகுந்தனின் அண்ணன் அடனத்டதயும் சரி தசய்து
விடுவான் என்ற நம்பிக்டக நிரஞ்சனாவுக்கு!

கீர்த்தனா அவனிைம் அகப்பைாமல் நழுவ, விெவயந்திரனும்


அவள் முகம் பார்ப்படத தவிர்த்தான். பதிடனந்து நாட்கள்
கழித்து, முகுந்தனுக்கு நிடனவு திரும்பியது. ஆனால்…
முகுந்தனின் டக, கால் இரண்டும் தசயலிழந்து விட்ைது என்று
மருத்துவர் அடனவரின் தடலயிலும் இடிடய இறக்கினார்.

பூமா, அடனவரின் தசால்லுக்குப் பயந்து, அடமதியாகக்


கண்ணீர் உகுக்க, நிரஞ்சனா தடரயில் விழுந்து கதறி அழுதாள்.
யாராலும், நிரஞ்சனடவ தநருங்க முடியவில்டல.”எல்லாம்… நான்
தசய்த பாவம்.” என்று தடலடய தன் கால் முட்டியில் புடதத்துக்
தகாண்டு அழுதாள்.

இந்த பத்து நாட்களில், கீர்த்தனா, நிரஞ்சனாவிைம் தபரிதாகப்


வபசவில்டல. அவ்வப்தபாழுது, நிரஞ்சனாவின் தங்டக ஸ்வாதி,
வந்து நிரஞ்சனாவுக்கு ஆறுதல் கூறுவவதாடு சரி.

267
‘இப்படி தசாந்த பந்தம் அடனத்டதயும் இழக்க டவக்கும்
காதல் வதடவயா?’ என்ற வகள்விவய கீர்த்தனாவின் மனதில்
எழும். ஆனால், இன்டறய தசய்தி, நிரஞ்சனாவின் அழுடக, இந்த
வகள்விடயத் தாண்டியும் நிரஞ்சனாவின் மீது கீர்த்தனாவின்
மனதில் பரிதாபத்டதப் பிறக்கச் தசய்தது.

நிரஞ்சனாவின் அழுடக அதிகரித்துக் தகாண்வை வபாக,


விெவயந்திரன் தசய்வதறியாமல் திடகக்க… கீர்த்தனா
நிரஞ்சனாவின் முன் மண்டியிட்டு அமர்ந்தாள்.

“ைாக்ைர் இன்டனக்கு நிடலடமடய தசான்னாங்க. சரி


பண்ண முடியாதுன்னு தசால்லலிவய.” என்று கீர்த்தனா கூற,
நிரஞ்சனா விழுக்தகன்று எழுந்து அமர்ந்தாள். “சரி ஆகிருமா?”
என்று தவளிவய வர பயந்த குரடலத் வதக்கி டதரியத்டதத்
திரட்டி தமல்லமாக வகட்ைாள் நிரஞ்சனா.

“கண்டிப்பா சரி ஆகிரும்.” என்று கீர்த்தனா நம்பிக்டகவயாடு


கூற, தன் தங்டகயிைம் தன் பாரத்டத இறக்க விரும்பாமல்
தமௌனம் காத்த நிரஞ்சனா கீர்த்தனா கூறிய தசால்லிலிருந்த
ஒட்டுதலில், கீர்த்தனாவின் மடியில் முகம் புடதத்து விசும்பினாள்
நிரஞ்சனா.

கீர்த்தனாவின் டககள், தானாக நிரஞ்சனாவின் தடலடய


268

ஆதரவாகத் தைவியது. நிரஞ்சனாவின் அழுடக தமல்லமாக
குடறந்தது.

“நீ தாவன முகுந்தனுக்கு நம்பிக்டக. நீ தாவன முகுந்தனுக்கு


தபட்ைர் ஹாஃ. நீ அழுதா, அவன் தாங்குவானா?” என்று
விெவயந்திரன் ஆழமான குரலில் வகட்க, நிரஞ்சனா தன்
முகத்டதத் துடைத்துக் தகாண்டு, மறுப்பாக தடல அடசத்தாள்.

‘ஊருக்தகல்லாம் உபவதசம் நல்லா தான் இருக்கு.’ என்ற


எண்ணத்வதாடு கீர்த்தனா தன் முகத்டத வவறு பக்கம் திருப்பிக்
தகாண்ைாள். முகுந்தடனப் பார்க்க அனுமதி கிடைக்க, நவநீதன்,
பூமா, விெவயந்திரன், கீர்த்தனா அடனவரும் உள்வள தசல்ல,
நிரஞ்சனா தவளிவய அமர்ந்திருந்தாள்.

முகுந்தன் அசதியாக தன் கண்கடள திறந்தான்.


விெவயந்திரன், நவநீதன் உணர்ச்சி துடைத்த முகத்வதாடு முகுந்தன்
அருவக நிற்க, கீர்த்தனா முகுந்தடன பார்த்தபடி சுவரில் சாய்ந்து
நின்றாள்.

பூமா அவன் தடல வகாதி அழுதார்.

“அம்மா… ஒண்ணுமில்டல அழாதீங்க.” என்று முகுந்தன்


ஆதரவாகப் வபச, தன் தாயின் கண்ணீடரத் துடைக்க அவன்

269
டககள் பரபரக்க, “அம்மா… அழாதீங்க. என்னால உங்க
கண்ணீடரக் கூை துடைக்க முடியாது.” என்று முகுந்தனின் குரல்
வகாபமாக ஒலித்தது.

முகுந்தனின் கண்கள் அடறடய வட்ைமடித்தது. நிரஞ்சனாடவ


அவன் கண்கள் வதை, விெவயந்திரன் நிரஞ்சனாடவ வதடி
தவளிவய வர நிரஞ்சனாடவ அங்குக் காணவில்டல.

விெவயந்திரன், உள்வள நுடழய, முகுந்தடனப் பார்த்த பூமா,


“உன் தபாண்ைாட்டிடய வதடுறியா? அவ எப்படி வருவா? பாக்க
ராொ கணக்கா இருக்க. பணக்கார டபயன்ன்னு உன்டன
மயக்கிட்ைா. உனக்கு இப்படி ஆகிருச்சுன்னு ததரியவும்
விட்டுட்டுப் வபாயிருப்பா.” என்று பூமா கழுத்டத தநாடிக்க,
கீர்த்தனா முகத்டதச் சுழித்தாள்.

“அம்மா.” என்று முகுந்தன் கண்ணீவராடு அடழக்க,


“அம்மா…” என்று விெவயந்திரனின் குரல் கண்டிப்வபாடு
அடழத்தது.

“அத்டத. இந்த பதிடனந்து நாளா, உங்க வவதடனக்கு


நிரஞ்சனாவவாை வவதடன எந்த விதத்திலும் குடறச்சல் இல்டல.”
என்று கீர்த்தனா உரிடமவயாடு கூற, விெவயந்திரன் கீர்த்தனாடவ

270

அண்ணாந்து பார்த்தான்.

விெவயந்திரனின் பார்டவ தீண்ைல் கீர்த்தனாடவச் சுை,


கீர்த்தனா தன் கவனத்டத முகுந்தனிைம் திருப்பினாள்.
அப்தபாழுது நிரஞ்சனா, கதடவ திறந்து தகாண்வை உள்வள
நுடழந்தாள்.

‘அத்தடன வநரம் அழுது வடிந்த நிரஞ்சனாவா இது?’ என்ற


வகள்வி அடனவரின் முகத்திலும் இருந்தது. ததளிவான
முகத்வதாடு, அழுததற்கான அடையாளம் எதுவும் இல்லாமல்
காட்சியளித்தாள் நிரஞ்சனா. முகுந்தனின் பார்டவ நிரஞ்சனாடவ
தநருங்க, அவள் தனிடம தவிடுதபாடியானது. இத்தடன வநரம்
இல்லாத பலம், அவள் கால்களுக்கு எப்படி வந்தது என்ற
வகள்விக்குப் பதில் ஆராயமுடியாதபடி, “முகுந்த்… முகுந்த்…
முகுந்த்…” என்று அடழத்துக் தகாண்டு அவனிைம் பறந்து
வந்தாள் நிரஞ்சனா.

“நீரு…” என்று முகுந்தன் அடழக்க, “இந்த குரடலக்


வகட்காமல் நான் இத்தடன நாளில் தசத்துட்வைன் ைா…” என்று
கூறி நிரஞ்சனா முகுந்தனின் கழுத்டத அடணக்க, அவர்களுக்குத்
தனிடம தகாடுத்து விெவயந்திரன், நவநீதன், கீர்த்தனா விலக,
“ச்சீ… என்ன தபாண்வணா? இங்கிதம் ததரியாமல்…” என்று

271
முணுமுணுத்து தகாண்வை தவளிவயறினார் பூமா.

“நீரு… நீரு…” என்று முகுந்தன் அவடள மீண்டும் மீண்டும்


அடழக்க, நிரஞ்சனா தன் கன்னத்டத அவன் கன்னத்வதாடு
டவத்து இடழந்து, “கூப்பிடு ைா… நீருன்னு கூப்பிடுைா…” என்று
உணர்ச்சி தபருக்வகாடு கூறினாள்.

தன் மடனவி இத்தடன அருகாடமயில் இருக்க, தன் டககள்


அவடள எங்தகங்வகா எங்தகங்வகா தீண்ை நிடனக்க, அவன்
மூடள தசய்ய நிடனக்கும் வவடலடய டககள் தசல்ல முடியாமல்
தவிக்க, “என்னால, எதுவம முடியாது டீ. நான் இனி உனக்கு
கஷ்ைம் டீ…” என்று முகுந்தன் கலங்க, அவடன வபச விைமால்,
அவன் உதடுகடள தன் தசவ்விதழ்களால் தமௌனிக்கச் தசய்தாள்
நிரஞ்சனா.

நீண்டு, தநடிய நிமிைங்களாகத் ததாைர்ந்த அந்த முத்தம்,


இருவரின் உயிவராடு கலந்தது. தன்னவனின் ஏக்கத்டதப் புரிந்து
தகாண்ை நிரஞ்சனா, அவன் முகத்டத டககளில் ஏந்தி,
முகதமங்கும் முத்தமடழ தபாழிந்தாள் நிரஞ்சனா.

முகுந்தனின் கண்களில் கண்ணீர் வடிய, “என்னால


முடியாதுன்னு நீ குடுக்கறியா?” என்று கரகரப்பான குரலில்

272

வகட்ைான் முகுந்தன். “ச்ச… சால்ட்டி கிஸ்…அழாத முகுந்த்.” என்று


முகத்டதச் சுழித்தாள் நிரஞ்சனா. தன்னவளின் எண்ணம் புரிந்து
முகுந்தன் வமலும் எதுவும் வபசவில்டல.

“தபாண்ைாட்டி கிஸ் பண்ணா அனுபவிக்கனும். ஆராயக்


கூைாது.” என்று நிரஞ்சன் முகுந்தடனக் கண்டிக்க, சம்மதமாகத்
தடல அடசத்தான் முகுந்தன்.

நிரஞ்சனா, எழுந்து அமர்ந்து மறுபக்கம் திரும்பி அமர,


அவள் கண்கள் கலங்கியது. “நீரு…” என்று முகுந்தன்
அடழக்க,”ம்…” என்று நிரஞ்சனா சத்தம் தசய்ய, “என்டன
பாவரன்.” என்று முகுந்தன் கூற, தவளிவர துடித்த கண்ணீடர
உள்ளிழுத்து, அவன் பக்கம் திரும்பி அமர்ந்தாள் நிரஞ்சனா.

முகுந்தன் நிரஞ்சனாடவ கண்களால் அடழக்க, நிரஞ்சனா


அவன் அருவக தசல்ல, “அழுதியா?” என்று கிசுகிசுப்பான குரலில்
வகட்ைான் முகுந்தன்.

“நான் ஏண்ைா அழணும்? நீ தான் தபாழச்சிட்டிவய?


அதுக்கா?” என்று வகலி வபால் வகட்டு சூழ்நிடலடய இயல்பாக்க
விரும்பினாள் நிரஞ்சனா. “டக, கால் தான் வவடல தசய்யாது.
மூடள, மனசு எல்லாம் நல்லா தான் இருக்கு.” என்று முகுந்தன்

273
அழுத்தமாகக் கூற, “ஆமா முகுந்த் அழுவதன். இப்படின்னு
ததரிஞ்சவுைன் அழுவதன். ஆனால், நான் அழுதா துடைக்க, உன்
டககளால், இப்ப முடியாதுன்னு நாவன துடைச்சிகிட்வைன். உனக்கு
சரியானதும் வசர்த்து வச்சி அழவறன். நீ தாங்கி பிடிக்கணும்.
சரியா?” என்று உரிடமவயாடு நிரஞ்சனா கூற, “சரியாகிடுமா டீ?”
என்று முகுந்தன் சந்வதகமாகக் வகட்ைான்.

நிரஞ்சனா நம்பிக்டக வார்த்டத கூற, கீர்த்தனா அவர்கள்


அடறக்குள் நுடழந்தாள். முகுந்தன் முகத்தில் ஒரு ததளிவு,
நிரஞ்சனாவின் முகத்தில் ஓர் புன்னடக, கீர்த்தனாவின்
கண்களுக்குக் காதல் புதிய வகாணத்தில் காட்சி அளித்தது.

“முகுந்தன்… நாடளக்கு வீட்டுக்கு வபாகலாமுன்னு


தசால்லிட்ைாங்க. நானும், உங்க அண்ணனும் இங்க தான்
இருக்வகாம். அத்டத, மாமா, வீட்டுக்கு வபாறாங்க. ஏதாவது
வவணுமின்னா, நிரஞ்சனா கிட்ை தசால்லுங்க. நாங்க தவளிய தான்
இருக்வகாம்.” என்று கீர்த்தனா கூற, இருவரும் சம்மதமாகத் தடல
அடசத்தனர் இருவரும்.

‘நான் அடுத்து என்ன தசய்யப் வபாகிவறன்?’ என்ற


வகள்விவயாடு, கீர்த்தனா தவளிவய இருந்த நாற்காலியில் அமர,
அவள் அருவக அமர்ந்தான் விெவயந்திரன்.

274

பல நிமிை வயாசடனக்குப் பின், “எங்க வந்தீங்க?” என்று


தன் கண்கடளச் சுருக்கி, எங்வகா பார்த்தபடி வகட்ைாள் கீர்த்தனா.
“இந்த வகள்விக்கு என்ன அர்த்தம்?” என்று விெவயந்திரன் வகட்க,
“எங்க வபானீங்க? யாடர பார்த்தீங்க? ஏன் திரும்பி வந்தீங்க?
இப்படி எல்லாம் வகவலமா உங்கடளக் வகட்க கூைாதுன்னு
நாசூக்கா வகட்கவறன்னு அர்த்தம்.” என்று கீர்த்தனா கடுப்பாகக்
கூறினாள்.

கீர்த்தனா வகட்ை வகள்விக்கு விெவயந்திரன் கூறிய பதிலில்


அவடன உணர்ச்சி துடைத்த முகத்வதாடு பார்த்தாள் கீர்த்தனா.

275
அத்தியாயம் 22
கீர்த்தனாவின் வகள்வி விெவயந்திரனிைம் சாட்டையடியாக
இறங்க, தன் கண்கடள இறுக மூடிக்தகாண்டு, “தகாடுத்த வாக்டக
காப்பாத்த வபாவனன்.” என்று விெவயந்திரன் நிதானமாகக்
கூறினான். விெவயந்திரனின் முகம் பாடறயாக இறுகி, எடதயும்
தவளிக்காட்ை விரும்பாமல் விலகி நின்றது.

‘காப்பாத்தி இருப்பாவரா? இல்டல ஏன் காப்பற்ற வில்டல?’


என்ற வகள்வி கீர்த்தனாவின் மனதில் எழுந்தாலும், அடதக் வகட்க
அவள் தன்மானம் இைம் தகாடுக்கவில்டல.

அதன் பின் அவர்களுக்குள் தமௌனவம நிலவியது. இரண்டு


நாட்களில், முகுந்தன் வீட்டிற்கு வர, பூமா நடுக் கூைத்தில் நின்று
தகாண்டிருந்தார்.

“முகுந்தன் உள்ள வரட்டும். அந்த தபண் வரக் கூைாது.”


என்று பூமா உறுதியாகக் கூற, முகுந்தன் தன் தாடயப்
பரிதாபமாகப் பார்த்தான்.

‘நான் படிச்சி முடிக்கடல. டகயில் ஒரு வவடல கிடையாது.


நான் என் முகுந்தடன எப்படி காப்பாத்துவவன்?’ நிரஞ்சனாவின்

276

மனம் வவகமாகப் பதட்ைமாகச் சிந்தித்தது.

“அம்மா. முகுந்தன் நிரஞ்சனா இந்த வீட்டில் இருந்தால்,


நானும் என் மடனவியும் இங்க இருக்வகாம். உங்களுக்கு
பிடிக்கடலன்னா, ஒன்னும் பிரச்சடன இல்டல. நாங்க நாலு
வபரும் கிளம்புவறாம்.” என்று விெவயந்திரன் கம்பீரமாகக் கூற,
‘மடனவியா?’ என்று தன் கண்கடளப் தபரிதாக விரித்தாள்
கீர்த்தனா.

‘முகுந்தன் அண்ணன் இருக்கிற வடரக்கும் ஒரு


பிரச்சடனயும் இல்டல.’ என்று நிரஞ்சனாவின் சிந்தடன ஓை, ‘என்
நிடலடம இப்படியா ஆகணும்?’ என்று முகுந்தனின் கண்கள்
கலங்கியது.

முகுந்தனின் அடற கீவழ ஏற்பாைாகி இருக்க, விெவயந்திரன்


தன் சவகாதரடன அவர்கள் அடறக்கு அடழத்துச் தசல்ல,
நவநீதன் தன் மகன்கவளாடு அடறக்குச் தசன்றார்.

அடனவரின் முன் அவமானப்பட்ை பூமா, கடுப்பாக, “ஏய்


நில்லு.” என்று கூற, கீர்த்தனா, நிரஞ்சனா இருவரும் நின்றனர்.

‘நீரு… படிப்பில்டல. வவடலயில்டல. நீ ஒரு ததண்ை வசாறு.


இந்த அம்மா, என்னதவல்லாம் வபசுவமா?’ என்று எண்ணியபடி

277
நிரஞ்சனா, தயக்கமாக மாமியாடரப் பார்க்க, “உன் ராசி. உன்னால்
தான் என் மகன் இப்படி இருக்கான். நீ அவன் கிட்ை வபாகாதா?”
என்று பூமா கண்டிப்வபாடு கூற, சவரதலன்று தன் முகத்டத
நிமிர்த்தி பூமாடவ பார்த்தாள் நிரஞ்சனா.

கீர்த்தனா, நிரஞ்சனாடவ பரிதாபமாகப் பார்க்க,


நிரஞ்சனாவின் வயது, அவளுக்வக உரிய துடுக்குத்தனம்,
முகுந்தன் பிடழத்துக் தகாண்ைான் என்பதில் தவளி வர தயாராக
இருந்தது.

“நான் காரணம் இல்டல அத்டத.” என்று நிரஞ்சனா


நிதானமாகக் கூற, “அத்டதயா? யாருக்கு யார் அத்டத?” என்று
பூமா வகாபமாக வகட்ைார்.

“அத்டத… முகுந்தனுக்கு நான் மடனவி. அவர் எனக்கு


கணவர்ன்னு நான் உறுதியா இருக்வகன். முகுந்தன் உங்களுக்கு
மகன், அப்படிங்கிறதில் நீங்க உறுதியா இருந்தா நீங்க தான்
எனக்கு அத்டத.” என்று நிரஞ்சனா கூற, “கீர்த்தனா, இவ, வாய்
எப்படி நீளுது பார்த்தியா?” என்று பூமா தன் மூத்த மருமகளிைம்
புகார் தகாடுத்தார்.

“எல்லாம் உன் புருஷன் பண்ற வவடல. இவடள…” என்று

278

பூமா பற்கடளக் கடிக்க, முகுந்தனின் நிடலடம அவடர
வாயடைக்கச் தசய்தது. கீர்த்தனா அவர்கள் சம்பாஷடணடய,
‘ராமன் ஆண்ைால் என்ன? ராவணன் ஆண்ைால் என்ன?’ என்ற
ரீதியில் பார்க்க, “பாருங்க. நீங்க வபசியதில் நான் தசால்ல
வந்தடத மறந்துட்வைன்.” என்று நிரஞ்சன் மீண்டும் வபச
ஆரம்பிக்க, பூமா நிரஞ்சனாடவ வகாபமாகப் பார்த்தார்.

“முகுந்தனுக்கு இப்படி ஆனதுக்கு நான் காரணமில்டல. நீங்க


தான் காரணம்.” என்று உறுதியாகக் கூற, பூமா, கீர்த்தனா
இருவரும் நிரஞ்சனாடவ அதிர்ச்சியாக பார்த்தனர்.

“நாங்க வந்தடனக்வக நீங்க எங்கடள வசர்த்திருந்தா நாங்க


பாண்டிச்வசரிக்கு கார்ல வபாயிருப்வபாம். இப்படி ஆக்சிதைன்ட்
ஆகியிருக்காது. நீங்க எங்கடள தவளிய அனுப்பினதால் தான்,
நாங்க டபக்ல வபாவனாம். அப்ப, நீங்க தாவன காரணம்?” என்று
நிரஞ்சனா நியாயம் வகட்க, அவள் குறும்பில் கீர்த்தனாவின்
முகத்தில் தமல்லிய புன்னடக வந்தது.

‘நிரஞ்சனா. எஸ்வகப். ஓடி வபாய், முகுந்தன் பக்கத்தில்


உட்காந்துக்தகா. இல்டலனா, இந்த அம்மா, உன்டன இப்படிவய
தவளிவய அனுப்பிரும்.’ என்று மனதில் கூறிக்தகாண்டு முகுந்தன்
இருந்த அடறக்குள் வவகமாக நுடழந்து தகாண்ைாள் நிரஞ்சனா.

279
கீர்த்தனா, அடனவரும் இருக்கும் அடறக்குள் நுடழய, பூமா
அங்கு தசல்ல மனமில்லாமல் ஹாலில் இருந்த வசாபாவில்
அமர்ந்து தகாண்ைார்.

“முகுந்தன் தரஸ்ட் எடுக்கட்டும். நாம எல்லாம் நாடளக்கு


வபசிப்வபாம்.” என்று விெவயந்திரன் கூற, முகுந்தன் சம்மதமாகத்
தடல அடசத்தான்.

நவநீதன், விெவயந்திரன், கீர்த்தனா மூவரும் தவளிவய வர,


“அப்பா. தரண்டு வபருக்கும் டின்தனர் இங்க தகாடுக்க
தசால்லுங்.” என்று விெவயந்திரன் கூற, “மாமா. வவண்ைாம் மாமா.
முகுந்தன் தவளிய வரட்டும். தகாஞ்சம் கஷ்ைமா இருந்தாலும்
ஒவக. ரூம்குள்ள இருந்தா தராம்ப வலான்லியா இருக்கும் மாமா.”
என்று விெவயந்திரனிைம் கூறாமல், நவநீதனிைம் வபசினாள்
கீர்த்தனா.

“கீர்த்தனா தசால்றது தான் சரி.” என்று நவநீதன் தன்


மருமகடள ஒத்து வபாக, “அப்பா. அம்மா, நிரஞ்சனாடவ
ஏதாவது தசால்லுவாங்க.” என்று விெவயந்திரன் கூற, “நிரஞ்சனா
சமாளிச்சிபா மாமா.” என்று கீர்த்தனா மீண்டும் நவநீதனிைம்
வபசினாள்.

280

இப்படியான சில பல வாக்குவாதங்கவளாடு, முகுந்தனின்
தசயல்கள் தீர்மானத்திலிருந்தன.

கீர்த்தனா படி ஏறி அவர்கள் அடறக்குள் தசல்ல, “கீர்த்தனா.”


என்று அதிகாரமாக ஒலித்தது விெவயந்திரனின் குரல். கீர்த்தனா
சாவகாசமாகத் திரும்பிப் பார்க்க “உனக்கு இப்ப என்ன
பிரச்சடன?” என்று விெவயந்திரன் காட்ைமாகக் வகட்ைான்.

“இந்த வகள்விக்கு என்ன அர்த்தம்?” என்று கீர்த்தனா வகட்க,


“நான் உன்டன மாதிரி சுத்தி வடளச்சி வபசுறதில்டல. எனக்கு
நாசுக்காதவல்லாம் வகட்கத் ததரியாது. நான் வகட்ைா அதுக்கு
ஒவர அர்த்தம் தான்.” என்று விெவயந்திரன் கீர்த்தனாவின்
கண்கடளப் பார்த்துக் கூற, கீர்த்தனா தமௌனித்தாள்.

கீர்த்தனாவின் கண்கள் பல வகள்விகடளத் வதக்கி நிற்க,


“நான் தசால்லாமல் வபானது தப்பு தான்.” என்று கீர்த்தனாவின்
பார்டவ தீட்சன்யத்தில் விெவயந்திரனின் குரல் இறங்கி ஒலித்தது.

‘வபானவத தப்பு…’ என்று கீர்த்தனாவின் குரல் ஓலமிை, அடத


பிரதிபலிக்க விரும்பாமல் அவள் தன் கண்கடள இறுக மூடினாள்.
“இந்த பார். நான் உன்கிட்ை தபாய் தசால்லடல. இதுவடரக்கும்
எடதயும் மடறத்ததில்டல. அன்டனக்கு சூழ்நிடல, உன்கிட்ை

281
என்னால் தசால்ல முடியடல.” என்று விெவயந்திரன்
தன்னிடலடய விளக்க, “என்கிட்வை நீங்க ஏன் தசால்லணும்?”
என்று ததனாவட்ைாக வகட்ைாள் கீர்த்தனா.

“உன் வகாபத்தில் அர்த்தவம இல்டல. நீ ஒரு நாளும் எனக்கு


மடனவியாக முடியாது. நமக்கு இடையில் இருக்கிறது நட்பு தான்.
இதில் நீ இந்த அளவுக்கு வகாபப்பைறதில் அர்த்தவம இல்டல.”
என்று விெவயந்திரன் நிதானமாகக் கூற, “நட்பா? அப்படினா?
உங்க ஊரில் நட்பா இருக்கிறதுக்குத் தாலி கட்டுவாங்களா?
அச்சச்வசா எனக்கு ததரியாம வபாச்வச!” என்று தன் கன்னத்தில்
டகடவத்து குடறப்பட்ைாள் கீர்த்தனா.

“என்ன நக்கலா?” என்று விெவயந்திரன் சீற, “நீங்க கட்டின


தாலிடயக் கழட்டி, உன் மூஞ்சியில் விட்தைரிஞ்சிட்டு வபாக
எனக்கு எவ்வுளவு வநரம் ஆகும்?” என்று தன் ஒற்டற கண்டணச்
சுருக்கி வகட்ைாள் கீர்த்தனா.

இவர்கள் வபச்டச உடைந்த கண்ணாடி மாளிடக


சுவாரசியமாகவும், பரிதாபமாகவும் வகட்டுக் தகாண்டிருந்தது.

“ஐய… யாரும் உன்கூை வாழ இங்க துடிக்கடல. எடதயும்


மடறக்காம உன்கிட்ை எல்லா விஷயத்டதயும் உன்கிட்ை

282

தசான்வனன் பாரு, என்டன தசால்லணும். இந்த தபாண்ணுங்கவள
இப்படி தான்.” என்று விெவயந்திரன் கடுப்பாகக் கூற,
“இவங்களுக்கு இன்டனக்கு ஒரு முடிவு கட்ைவறன். என் வீட்டுக்கு
கிளம்பவறன்.” என்று விெவயந்திரனுக்கு வகட்காத வண்ணம்
பற்களுக்கு இடைவய நறநறக்க அவள் அடலவபசி ஒலித்தது.

“அப்பா…” என்று அடழத்துக் தகாண்வை கீர்த்தனா


பால்கனிக்கு தசன்றாள். முகுந்தன் நலத்டத விசாரித்துவிட்டு,
கலக்கமான குரலில் வபசினார் சத்யமூர்த்தி.

“விஷயத்டதக் வகட்ைவுைன் பதறிட்வைன் கீர்த்தனா.


மகனுக்குன்னு நவநீதன் தசான்னவுைவன, நம்ம
மாப்பிள்டளக்வகான்னு தநஞ்வச நின்னுடுச்சு கீர்த்தனா.
இல்டலன்னு ததரிஞ்சவுைவன தான் இதயம் துடிக்க ஆரம்பிச்சுது.
இப்படி வயாசிக்கிறது சுயநலம்ன்னு அறிவுக்கு ததரிஞ்சாலும், மனசு
என் மக விஷயத்தில் சுயநலமா தாவன வயாசிக்கும் கீர்த்தனா? சரி
தாவன?” என்று கீர்த்தனாவின் தந்டத சத்தியமூர்த்தியின் குரல்,
மகள் பாசத்தில் உணர்ச்சிவயாடு வகட்க, “சரி தான் அப்பா.” என்று
கீர்த்தனா கண்களில் கண்ணீவராடு, குரலில் உணர்ச்சிடய
மடறத்துக் தகாண்டு கூறினாள்.

“நீ நல்லாருக்க தாவன கீர்த்தனா?” என்று சத்யமூர்த்தி வகட்க,

283
“எனக்கு என்ன அப்பா குடற? எல்லாரும் நல்லவங்க அப்பா.
நீங்க என் பக்கத்தில் இல்டலங்கறடத தவிர வவற குடற இல்டல
அப்பா.” என்று வமலும் சில உடரயாைல்கவளாடு தன் வபச்டச
முடித்துக் தகாண்ைாள் கீர்த்தனா.

அவள் கழுத்தில் ததாங்கிய தாலி அவடளப் பார்த்து


வகலியாகச் சிரித்தது. ‘நான் என்ன தசய்யணும்?’ என்று தனக்கு
தாவன வகட்டுக் தகாண்டு, அடறக்குள் தசல்ல, விெவயந்திரன்
அவளுக்காகக் காத்திருந்தான்.

அவடன ஒதுக்கி விட்டு கீர்த்தனா அடறடய விட்டு தசல்ல,


“ஏய்! இப்ப எதுக்கு இப்படி என்டன அவமதிக்குற? தசால்லாமல்
வபானது தப்பு. சாரின்னு தசால்வறன்ல?” என்று விெவயந்திரனின்
குரல் உச்சந்தியில் ஒலிக்க, கீர்த்தனா அவடன தமௌனமாகக்
கைந்து தசன்றாள்.

“இத பார். நீ உங்க வீட்டுக்கு கிளம்பு. இங்க இருந்து


என்டன கடுப்படிக்காத.” என்று விெவயந்திரன் அவடள
அங்கிருந்து அகற்றும் வநாக்வகாடு கூற, “நீங்க வான்னா,
வரதுக்கும் வபான்னு தசான்னா வபாகிறதுக்கும் நான் நீங்க வச்ச
ஆளில்டல. இஷ்ைமிருந்தா இங்க இருங்க. இல்டலயா,
அன்டனக்கு தசால்லாம தகாள்ளாம திருட்டுத்தனமா டநட்

284

ஓடுனீங்கவள அவத மாதிரி கிளம்புங்க.” என்று கீர்த்தனா


அசட்டையாக கூற,அவள் கழுத்டத பிடித்தான் விெவயந்திரன்.

“தநறிங்க. என் கழுத்டத தநறிங்கன்னு தசால்வறன்.” என்று


கீர்த்தனா அழுத்தமாகக் கூற, விெவயந்திரனின் டககள்
நடுங்கியது.

“முடியாது. உங்களால் முடியாது. அதுக்கும் டதரியம்


வவணும். அதுக்கும் உண்டம எண்ணம் வவண்டும். என்ன
மனுஷயா நீங்க? அம்மா, அப்பாவுக்கு உண்டமயா இல்டல.
காதலிசீங்க… சரி காதலிச்சாச்சு. காதலிச்ச தபாண்ணுக்காவது
உண்டமயா இருந்தீங்களா? அதுவும் இல்டல. சரி ஊருக்காகக்
கல்யாணம் பண்ணியாச்சு. கட்டின தபாண்ைாடிக்கும் உண்டமயா
இல்டல. அக்னி சாட்சியாக நைந்த கல்யாண்துக்கும் உண்டமயா
இல்டல.” என்று கீர்த்தனா கூறிக்தகாண்வை வபாக, “ஏய்… நிறுத்து,
நான் எல்லாத்துக்கும் உண்டமயா தான் இருக்வகன். சூழ்நிடல
என்டன குற்றவாளியாக்கிருச்சு.” என்று விெவயந்திரன் உடைந்த
குரலில் கூறினான்.

கீர்த்தனா அவடன தவறுப்பாகப் பார்க்க, “முகுந்தன் மாதிரி


எனக்குக் கல்யாணம் பண்ணத் ததரியாது. நான் பண்ணடல.
அம்மா, அப்பா கிட்ை தசால்லணும்னு காத்திருந்வதன். அதுக்குள்ள

285
முகுந்தன் கல்யாணம் நைந்திருச்சு.” என்று விெவயந்திரன் கூற,
“முகுந்தன் அவர் காதலுக்கு உண்டமயா இருக்கார்.” என்று
கீர்த்தனா எங்வகா பார்த்தபடி கூறினாள்.

“ஏன் நான் இல்டலயா? இத்தடன மாசமும் உரிடமயா


மடனவின்னு நீ என் பக்கத்தில் இருக்கும் தபாழுது, நான்
உன்டன மடனவியா பார்க்கடல. எங்க தப்பு
பண்ணிருவவாவமான்னு தான் விலகிப் வபாவனன். நான் என்
காதலுக்கு வநர்டமயாவும், உண்டமயாவும் தான் நைந்துக்கிட்வைன்.
அது இந்த உலகத்துக்கு புரியடல.” என்று விெவயந்திரன் கூற,
“உங்க உண்டமக்கு ஹரிச்சந்திரன் பட்ைம் தான் தகாடுக்கணும்.”
என்று கீர்த்தனா முணுமுணுத்தாள்.

“உன் கிட்ை கூை நான் தபாய் தசால்லடலவய கீர்த்தனா.


நைந்த எல்லாத்தயும் தசால்ல தாவன தசய்வதன். கடைசி நாடள
தவிர? ஆனால், அதுக்கு தகுதியான ஆள் நீ இல்டலன்னு
நிருபிச்சிட்ை.” என்று விெவயந்திரன் விரக்தியாகக் கூற, “ஆமாம்.
நான் அவ்வுளவு நல்லவள் இல்டல.” என்று கீர்த்தனா
சினத்வதாடும், இயலாடமவயாடும் கூற, “யாருவம நல்லவங்க
இல்டல. நான் உற்பை.” என்று விெவயந்திரன் சலிப்பாகக்
கூறினான்.

286

கீர்த்தனா சடமயலடறக்குச் தசன்று, சடமயல் வவடலடயத்
ததாைங்க, முகுந்தனின் அடறயில் “நீரு… இங்க வாவயன்.” என்று
தன் மடனவிடய அருகில் அடழத்தான் முகுந்தன். நிரஞ்சனாவின்
தடல முடி அவள் கண்களில் விழ, அடத ஒதுக்கி விை, அவன்
டககள் பரபரக்க அது முடியாமல் வபாக, அவன் மனதில் ஓர்
தவறுடம உண்ைாகியது. ‘இந்த சின்ன தசயடல கூை என்னால
தசய்ய முடியாதா? நான் வவடலக்கு வபாகணும். இப்படிவயவா
வீட்டில் இருப்வபன். ஐவயா… ஐவயா…’ என்ற கதறவலாடு
முகுந்தனின் மனதில் பல வகள்விகள் எழ, அவன் கண்கள்
கண்ணீடர உகுக்கத் தயாராக இருந்தது.

‘அழுதா நிரஞ்சனா தாங்க மாட்ைா, அவ டதரியமா


இருக்கிறடத நான் தகடுக்கக் கூைாது. இடத நான் கைந்து வர
வவண்டும்.’ என்று கவனத்டத நிரஞ்சனாவின் பக்கம் திருப்பினான்
முகுந்தன்.

அைர்ந்த இடல பச்டச நிற வசடலயில், அவள் இடுப்பு பகுதி


யாடனயின் தந்தத்தின் நிறத்தில் வழுவழுப்பாகத் ததரிய,
முகுந்தனின் முகத்தில் குறும்பு கூத்தாடியது. அடதக்
கண்டுதகாண்ை நிரஞ்சனா, “வைய்… முகுந்த்… நீ எங்க பாக்குற?”
என்று கண்கடள உருட்டினாள் நிரஞ்சனா.

287
“நீ எடதக் காட்டிடனவயா? அடத பாக்குவறன்.” என்று
முகுந்தன் புருவம் உயர்த்த, “வபட் பாய்.” என்று அவன் மார்பில்
குத்தினாள் நிரஞ்சனா.

“நீரு அது மட்டும் தான் உருப்படியா இருக்கு. அடதயும்


காலி பண்ணிராத.” என்று முகுந்தன் கூற, அந்த தசால்லில்
அடிபட்டு கண்களில் கண்ணீவராடு நிமிர்ந்து பார்த்தாள் நிரஞ்சனா.

“ஏய்… சாரி டீ… அப்படிப் வபசடல. வபசடல வபசடல.”


என்று முகுந்தன் தகஞ்ச, அவன் மார்பில் சாய்ந்து கதறினாள்
நிரஞ்சனா. “என்னால முடியடல முகுந்த். நீ இப்படி எல்லாம்
வபசாத. நான் தாங்க மாட்வைன்.” என்று நிரஞ்சனா தகஞ்சிக்
தகாஞ்ச,”சரி… ஏன் வசடல கட்டின, மனுஷன் முடியாமல்
இருக்கான்னு, டதரியதில்டலயா?” என்று அவன் வம்பிழுக்க, “ச்சீ
வபாைா.” என்று நிரஞ்சனா சிணுங்கினாள்.

“நல்லாருக்கா?” என்று நிரஞ்சனா வகட்க, அவள் இடைடயப்


பார்த்தபடி, “தசம்ம…” என்று முகுந்தன் கூற, முகுந்தனின்
டககடள தன் இடைவயாடு வசர்த்துக்தகாண்டு, அவன் வமல்
சாய்ந்தாள் நிரஞ்சனா.

“உங்க அம்மாவுக்கு பயந்துகிட்டு தான் முகுந்த் இடதக்

288

கட்டிவனன். கட்ைவவ ததரியடல. கழண்டு, கழண்டு கீழ விழுது.
நானும் கீழ விழவறன்.” என்று தற்வபாடதய தபரும்
பிரச்சடனடயக் கண்களில் அபிநயத்வதாடு கூறினாள் நிரஞ்சனா.

“அச்ச்ச்சவசா! ” என்று முகுந்தன் அதிகமாகப் பதற, “என்ன


ஆச்சு?” என்று நிரஞ்சனா அவனிைமிருந்து பதட்ைமாக விலகிக்
வகட்ைாள். “ம்…ச்ச்… ஏன் தள்ளி வபாற? அப்படிவய உட்காரு.
தசால்வறன்.” என்று முகுந்தன் தீவிரமாகக் கூற, நிரஞ்சனா
முகுந்தடனச் தசல்லமாக முடறத்தாள்.

“தசால்லனுமா, வவண்ைாமா?” என்று முகுந்தன் சட்ைம் வபச,


“தசால்லு…” என்று அவன் வமல் சாய்ந்த வகட்க, “உன் வசடல
பிரச்சடனடயப் பத்தி தான் வயாசிச்வசன். எவ்வுளவு கஷ்ைம்
உனக்கு? நீ கீழ விழுந்தா யார் பிடிப்பா? வசடல…” என்று அவன்
முடிக்காமல் நிறுத்த, “வைய்…” என்று கடுப்பாக கூறினாள்
நிரஞ்சனா.

“நீ வவற கடுப்படிக்காத. நாவன அவுங்க வசடல


கட்டிருக்காங்கவள. இந்த காலத்தில் யார் காட்டுவா? உங்க அம்மா
ரூல் அப்படிவயான்னு பயந்து கஷ்ைப்பட்டு கட்டிருக்வகன்.” என்று
நிரஞ்சனா வசாகமாக கூற, “கட்ைடல… சுத்திருக்க…” என்று வகலி

289
தசய்தான் முகுந்தன்.

“சரி. எவதா ஒன்னு. இப்ப என்ன தசய்யறது?” என்று


நிரஞ்சனா வகட்க, “அடத கழட்டிரு.” என்று முகுந்தன் கூற,
நிரஞ்சனாவின் கண்கள் வகாபத்தில் சிவக்க, முகவமா தவட்கத்தில்
சிவக்க, அடத ரசித்தப்படி, “சுடிதார் வபாட்டுக்வகா. அம்மா
ஒன்னும் தசால்ல மாட்ைங்க.” என்று நிரஞ்சனாடவ வமலும்
வம்பிழுக்கமால் சமரசம் வபசினான் முகுந்தன்.

நிரஞ்சனா வவகமாகத் தடல அடசக்க, “உள்ள வரும்


தபாழுது அம்மா கிட்ை என்ன பிரச்சடன?” என்று முகுந்தன்
வகட்க, கண்சிமிட்டிச் சிரித்தாள் நிரஞ்சனா.

“வயசானவங்க. தகாஞ்சம் விட்டுக் தகாடுத்து வபாயிவறன்…”


என்று முகுந்தன் தகஞ்சுதலாகக் கூற, “அது எப்படி ைா, லவ்
வமவரஜ், இல்டல வீட்டில் பார்த்த கல்யாணம் எப்படி நைந்தாலும்
அம்மா விஷயத்தில் மட்டும் ஒவர மாதிரி இருக்கீங்க?” என்று
நிரஞ்சனா வகட்க, அவடள வமலும் கீழும் பார்த்தான் முகுந்தன்.

“எப்படி பார்த்தாலும் சரி. தகாஞ்சம் விட்டுக் தகாடுக்கலாம்.


உன்டனவய விட்டுத் தரமுடியாது. உங்க அம்மா, உன்டன
வகட்கறாங்க. என்னால் முடியாது. இடத நீ உங்க அம்மா கிட்ை

290

தசால்லவவண்ைாம். நாவன தசால்லிட்வைன்.” என்று நிரஞ்சனா கூற,


முகுந்தன் புன்னடகத்துக் தகாண்ைான்.

அடனவரும் உணவருந்த வமடெக்குச் தசல்ல, நிரஞ்சனா


முகுந்தனிைம் வபசியபடி அவன் சூழல் நாற்காலிடய தள்ளி
தகாண்டு வமடெ அருவக வந்தாள். பூமா பைக்தகன்று எழுந்து
தகாண்ைார். “என்னால, கண்ைவங்கவளாை உட்கார முடியாது.”
என்று பூமா தசல்ல எத்தனிக்க, “நீ மத்தவங்கடள அவமான
படுத்துறதா நிடனச்சிட்டு, உன் மகடன அசிங்க படுத்தற.” என்று
நவநீதன், தன் மடனவிடய கண்டிக்க, “அம்மா… காயப்படுறது
நம்ம முகுந்தன் அம்மா.” என்று தன் தமயனுக்காக தன் தாயிைம்
தகஞ்சினான் விெவயந்திரன்.

“அண்ணா. எதுக்கு பிரச்சடன. நாங்க அப்புறம் வவராம்.


நீரு… வா நாம நம்ம ரூமுக்கு வபாகலாம்.” என்று முகுந்தன்
கண்டிப்வபாடு கூற, நிரஞ்சனா சூழல் நாற்காலிடய திருப்ப
எத்தனிக்க, “யாருக்கு பிடிக்கடலயா. அவங்க வபாகட்டும்.” என்று
நவநீதன் கூற, நைந்த மாற்றத்டத ஏற்றுக்தகாள்ள முடியாமலும்,
அடனவரின் மாற்றத்டத ஒத்து தகாள்ள முடியாமலும் பூமா
கண்ணீவராடு தன் அடறக்குச் தசன்றார்.

“நீங்க சாப்பிடுங்க. நான் உங்க அம்மா கூை சாப்பிடுவறன்.


291
இல்டலனா அவ தராம்ப வருத்தப்படுவா.” என்று நவநீதன் கூற,
மகன்கள் இருவரும் சம்மதமாகத் தடல அடசத்தனர்.

தந்டத உள்வள தசன்றதும், கீர்த்தனா வதாடச எடுக்க உள்வள


தசன்றாள்.

“நம்ம அப்பா… அம்மா…டநஸ் கபில்… நீயும், கீ… சாரி


அண்ணியும் எப்படி?” என்று புருவம் உயர்த்தி வகட்ைான்
முகுந்தன்.

அடனவரின் வருத்தத்டதயும், முகுந்தனின் உற்சாகம்


குடறத்தது. முகுந்தனின் மனவலி ததரிந்தாலும், எல்லாரும் அடத
வபாக்கவவ முடிவு தசய்தனர்.

முகுந்தனின் வகள்விக்கு விெவயந்திரன் புன்னடகடயப்


பதிலாகக் தகாடுத்தான்.

கீர்த்தனா பரிமாற, “நான் உதவி பண்ணட்டுமா?” என்று


நிரஞ்சனா முன்வன வர, “நீ முகுந்தடனக் கவனி.” என்று கூறி
முகுந்தனின் தட்டில் தமாறுதமாறு தவன்று வதாடசடய டவத்தாள்
கீர்த்தனா.

“அண்ணி… எனக்கும், அண்ணனுக்கும் இப்படி வதாடச தான்

292

பிடிக்கும்.” என்று முகுந்தன் கூற, “ததரியும்.” என்று முகுந்தனிைம்


கூறிக்தகாண்வை, தடிமனான வதாடசடய விெவயந்திரனின் தட்டில்
பரிமாறினாள் கீர்த்தனா.

தனக்காக காத்திருந்து, தமாறுதமாறு தவன்று பார்த்துப்


பார்த்து பரிமாறும் கீர்த்தனா விெவயந்திரனின் கண்முன் வதான்ற,
அவடள வயாசடனயாகப் பார்த்தான் விெவயந்திரன்.

‘கணவன் மடனவியாக இல்டலனாலும், நட்வபாை தாவன


இருந்வதாம்? நான் அப்படி என்ன பண்ணிட்வைன்?’ என்ற வகள்வி
அவன் மனதில் எழ, தமௌனமாக உண்ண ஆரம்பித்தான்
விெவயந்திரன்.

நிரஞ்சனா, முகுந்தன் இருவரும் இவர்கடளக் கவனிக்கும்


நிடலயில் இல்டல. காதலால், அடனத்து இழப்புகடளயும்
கைந்துவிைலாம் என்று உறுதியாக நம்பினர் அந்த இளம் வொடி.

அடுத்த வதாடச, மாவாக இருக்க, “கீர்த்தனா மாவா


இருக்கு.” என்று அவளுக்கு மட்டும் வகட்கும்படி கிசுகிசுத்தான்
விெவயந்திரன். “வதாடசக் கல் காயடல வபால…” என்று கூறி
சட்ைாடபவயாடு திரும்பினாள் கீர்த்தனா.

முகுந்தனுக்கு, வநர்த்தியான வட்ை வடிவில் தவந்தய நிறத்தில்

293
தமாறுதமாறுதவன்று வதாடச சூைாகப் பரிமாறப்பை,
விெவயந்திரனுக்கு கருகிய நிடலயில், உருவமற்ற வதாடசடயப்
பரிமாறினாள் கீர்த்தனா. வதாடச விெவயந்திரடன பரிதாபமாகப்
பார்க்க, விெவயந்திரன் கீர்த்தனாடவப் பரிதாபமாகப் பார்த்தான்.
அவன் வகள்விடயப் புரிந்தவள் வபால், “வதாடசக் கல் தராம்ப
காஞ்சிருச்சு.” என்று கீர்த்தனா கிசுகிசுப்பாக கூறினாள்.

விெவயந்திரன் தமல்லிய புன்னடகவயாடு எழுந்து தகாள்ள,


கீர்த்தனா கண்டும் காணாமல் அமர்ந்தாள். கீர்த்தனா முன்பு,
அவன் கரம் பிடித்துத் தடுத்த காட்சி விெவயந்திரனின் கண்முன்
வதான்ற, அவன் தன்டன உலுக்கிக் தகாண்டு சுயநிடனவுக்குத்
திரும்பினான். அன்பு அதன் இருப்டப விை, இல்லாடமடய
விெவயந்திரனுக்கு அழுத்தமாக உணர்த்த ஆரம்பித்தது.

‘என்ன தசய்ற கீர்த்தனா?’ என்று தனக்கு தாவன வகட்டுக்


தகாண்ைாள் கீர்த்தனா. அவள் கண்களிலும் நீர்த் துளிகள்.

மாடியிலிருந்து கீர்த்தனாடவப் பார்த்துக் தகாண்டிருந்தான்


விெவயந்திரன். கீர்த்தனா ஏவதா தபயருக்குக் தகாறித்துக் தகாண்டு,
அவர்கள் அடறக்குள் நுடழய, விெவயந்திரன் சுவரில் சாய்ந்து
டககடளக் கட்டிக் தகாண்டு, “வதாடச கல்லு சரியா இருந்ததா?
சாப்பிட்ைாச்சா?” என்று நக்கலாகக் வகட்ைான் விெவயந்திரன்.

294

“ஒழுங்கா இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் வதாடச


ஒழுங்கா வரும். ஒழுங்கா இல்லாதவங்களுக்கு ஒழுங்கா வராது.”
என்று இரு தபாருள் பைக் கூறினாள் கீர்த்தனா.

“கீர்த்தனா ப்ளீஸ். தகாஞ்சம் வநரடியா வபவசன். நான்


உன்கிட்ை எடதயுவம மடறக்கடலவய. எதுக்கு இவ்வுளவு
வகாபம்?” என்று விெவயந்திரன் வழிமறித்து வகட்க, “தசால்லாமல்
விட்டுட்டு வபானவருக்கு என் வகாபத்தின் வமல் என்ன
அக்கடற?” என்று முகம் திருப்பி வகட்ைாள் கீர்த்தனா.

“என்னவவா ஆருயிர் மடனவிடய விட்டுட்டு வபான மாதிரி


வகட்கற? உனக்கும் எனக்கும் இடையில் எதுவும் இல்டல.
அப்புறம் ஏன் இப்படி பண்ற?” என்று விெவயந்திரன் கடுப்பாக
வகட்க, “எதுவும் இல்லாத நான் வகாபப்பட்ைா, உங்களுக்கு ஏன்
வலிக்குது?” என்று கூறி கீர்த்தனா விலகி தசல்ல, கீர்த்தனாவின்
டககடள பிடித்து, “என் வகள்வி உனக்கு புரியுது. ஆனால், பதில்
தசால்லமாட்ை. அப்படி தாவன?” என்று விெவயந்திரன் விைா
தகாண்ைனாக நிற்க, கீர்த்தனா அவடன ஆழமாக பார்த்து அவன்
வகள்விக்கான பதிடலக் கூறினாள்.

கீர்த்தனாவின் பதிலில், விெவயந்திரனின் டககள் தானாகக்

295
கீவழ இறங்கியது. அதிர்ச்சியின் உச்சக் கட்ைத்தில் வபயடறந்தார்
வபால் நிற்க, கீர்த்தனா வபார்டவக்குள் புகுந்து தகாண்டு
தூக்கத்டதத் தழுவினாள்.

296

அத்தியாயம் 23
“உங்க வகள்விக்கு நான் பதில் தசால்லனுமா. இல்டல என்
மனடச தசால்லனுமா?” என்று கீர்த்தனா வநரடியாகக் வகட்க,
விெவயந்திரன் அவடளத் தர்மசங்கைமாகப் பார்த்தான்.

“புரியடலல? என் வபச்சு புரியடலத் தாவன? புரியாது.


உங்களுக்கு எதுவுவம புரியாது.” என்று தரௌத்திரமாகக் கூறி,
“எனக்கு ஒரு சந்வதகம். கல்யாணம் முடிஞ்சடனக்கு, ஆவணா,
தபண்வணா எனக்கு ஒரு லவ்வர் இருக்கானு தசான்னால், ஓ
அப்படியா, சூப்பர். உங்க லவ் ஸ்வைாரி தசால்லுங்க. நான்
உங்கடளச் வசர்த்து டவக்கிவறன். எங்கிருந்தாலும் வாழ்கன்னு
எந்த மடனவி, எந்த புருஷன் தசால்லுவான் தசால்லுங்க?” என்று
கீர்த்தனா வநரடியாகக் வகட்க, விெவயந்திரன் திருதிருதவன்று
முழித்தான்.

“சரி… ஏவதா வயசு வகாளாறு. லவ் பண்ணி ததாலச்சிட்ைாரு.


விட்டு தள்ளுவவாதமன்று நிடனக்கிறது ஒரு ரகம். இல்டலனா
அடதவய தசால்லி… தசால்லி உசிடர வாங்கறது இன்தனாரு ரகம்.
நான் நல்லவ தாங்க. தபருந்தன்டமயா விட்டுத்தள்ளுவவாம்முன்னு
தான் நினச்வசன்.” என்று கீர்த்தனா, தபருமூச்வசாடு

297
விெவயந்திரனின் அருகில் நின்று கூற, அவடள ஆழமாகப்
பார்த்தான் விெவயந்திரன்.

“ஆமாங்க… நீ அந்த தபண்டண எவ்வுளவு


விரும்புனீங்கன்னு எனக்குத் ததரியாது. ஆனால், நீங்க தான்
மாப்பிள்டளன்னு தசான்னவுைன், நான் உங்க வமல டவத்த அன்பு
உண்டம.” என்று கீர்த்தனா தன் காதடலச் தசால்லாமல் தசால்ல,
விெவயந்திரனின் டககள் தானாக இறங்கியது.

‘காதல், அன்பு… இந்த வார்த்டதகள் தன் வாழ்க்டகடய


எப்படி சுழட்டி அடிக்கிறது?’ என்ற எண்ணத்வதாடு வபய்
அடறந்தார் வபால் சுவரில் சாய்ந்து நிற்க, “என் வமல எந்த
தப்புமில்டல. நீங்க, நட்புன்னு தசான்னப்ப கூை, இடத கைந்து
வந்திறலாம்ன்னு நான் நம்பினது நிெம். நட்புன்னு தசான்னாலும்,
மடனவி இல்டலன்னு ஆகிருமா? அதுமட்டுமில்டல, உங்க
கண்கள் நட்டப தாண்டிய தநருக்கத்டத என்கிட்ை காட்டியது
நிெம். நீங்க காதடல பத்தி தசால்லும் தபாழுது கூை, அது
படழய காதல்ன்னு நான் நம்பிவனன். நீங்களும் எல்லாத்தயும்
கைந்து வந்திருவீங்கன்னு நம்பிவனன். காலம் வபானால்,
சரியாகிரும்ன்னு எனக்கு வதாணுச்சு.” என்று கீர்த்தனா வபச, “நான்
அப்படி தசால்லடல…” என்று விெவயந்திரன் அவடள

298

இடைமறித்துத் தடுமாறினான்.

“ஐடயவயா… ஐடயவயா… ” என்று தன் உதடுகடள தன்


விரல்களால் மூடினாள் கீர்த்தனா. “நான் உங்கடளத் தப்பா
தசால்லடலங்க. தப்பு முழுக்க என் வமல தான். நீங்க உண்டம
காதலர். காதலுக்கு வநர்டமயானவர். அவத வநரம் மடனவிக்கு
உண்டமயானவர். உங்கடளத் தப்பு தசால்ல முடியுமா?” என்று
தன் கண்கடள விரித்துக் எகத்தாளமாக வகட்ைாள் கீர்த்தனா.

விெவயந்திரன் கீர்த்தனாவின் ஏகதாளத்தில் திக்குமுக்காடி


வபாக, “தப்பு என் வமல தான். எல்லா தப்பும் என் வமல தான்.
நீங்க தசான்னடத புரிஞ்சிக்குற அறிவு என் கிட்ை இல்டல.” என்று
வமலும் கீர்த்தனா கூற, “இப்ப நீ என்ன தான் தசால்ல வர?”
என்று வநரடியாகக் வகட்ைான் விெவயந்திரன்.

“படழய காதடல மறந்து இந்த வாழ்க்டகடய ஏத்துக்குற


அளவுக்கு நான் நல்லவ தான். ஆனால், நீங்க படழய காதலிடய
சந்திச்சிட்டு வந்தாலும், அடத ஏத்துக்கிட்டு கைந்து வர அளவுக்கு
நான் நல்லவ கிடையாது.” என்று கீர்த்தனா பகிரங்கமாக அவள்
எதிர்ப்டப ததரிவிக்க, “உன்டன யாரும் ஏத்துக்க தசால்லடல.”
என்று விெவயந்திரன் அவடள கூறினான்.

299
கீர்த்தனா, அவடன கண்களில் வலிவயாடு பார்க்க, தன்
தவடற உணர்த்தவனாய், “இத பார். எனக்கு இங்க ஏற்கனவவ
நிடறய பிரச்சடன இருக்கு. உன் கிட்ை சண்டை வபாடுற ததம்பு
என் மனசில் இல்டல. எல்லாத்டதயும் மறந்திரு. மன்னிச்சிரு.”
என்று இறங்கினான் விெவயந்திரன். இல்டல என்று மறுத்தாலும்,
அவன் தசய்த குற்றத்டத அறிந்த மனசாட்சி அவடன வாட்டியது.

“மறந்து… மன்னிச்சி?” என்று அவள் வகள்வியாக நிறுத்த,


“நாம எப்பவும் வபால நண்பர்கள்.” என்று விெவயந்திரன் நட்பு
கரம் நீட்ை, “யார் நட்பும் எனக்கு வவண்ைாம்.” என்று கூறி,
வழக்கமாக அவன் அடுக்கும் தடலயடணடய இன்று கீர்த்தனா
அடுக்கி விட்டு வபார்டவக்குள் தசன்று தூக்கத்டதத் தழுவினாள்.

தூக்கம் அவடள தழுவினால் தாவன!

விெவயந்திரன் குறுக்கும் தநடுக்குமாக நைக்க, “என்ன


தசான்னா உங்க லீலா?” என்ற கீர்த்தனாவின் சத்தம்
வபார்டவக்குள் இருந்து வந்தது.

“லீலாவுக்கு கல்யாணாகிருச்சு. ஷி இஸ் வகரியிங் நவ்.” என்று


ததாடலந்து வபான, குரலில் விெவயந்திரன் கூற, பைக்தகன்று
வபார்டவயிலிருந்து தவளிவய வந்தாள் கீர்த்தனா. கீர்த்தனாவின்

300

உணர்வுகளும் எரிமடலயாக தவளிவர ஆரம்பித்தது.

விெவயந்திரடன அருவருப்பாகப் பார்த்தாள். “ஏய். ஏன்


என்டன அப்படி பாக்குற?” என்று விெவயந்திரன் அவள்
பார்டவயின் வீரியம் தாங்காமல் பதட்ைமாகக் வகட்க, கீர்த்தனா
வபசிக்தகாண்வை தமல்ல அவன் அருவக தசன்றாள்.

“அப்ப, நீங்களா திரும்பி வரடல? உங்களுக்கு மடனவின்னு


என் எண்ணம் வரடல. அவளுக்குக் கல்யாணம் ஆகாமல்
இருந்திருந்தா நீங்க அவடள இந்வநரம் கல்யாணம்
பண்ணிருப்பீங்க? அப்படி தாவன? இப்ப அவளுக்குக் கல்யாணம்
ஆகிருச்சுன்னு ததரிஞ்சவுைவன வவற வழி இல்லாம, என் கிட்ை
வந்திருக்கீங்க?” என்று கனல் கக்கும் விழிகவளாடு அவன்
சட்டைடயப் பிடித்தாள் கீர்த்தனா.

“இதப்பார். நான் அவடளச் சந்திக்கப் வபானது நிெம்.


ஆனால், நீ நிடனக்குற மாதிரி எல்லாம் இல்டல.” என்று
விெவயந்திரன் சமாதானமாகக் கூற, “எப்படி எல்லாம் இல்டல ?”
என்று கீர்த்தனா கண்கடள சுருக்கி வகட்ைாள்.

“அவ இல்டலன்னு நீ… அப்படி எல்லாம் இல்டல.” என்று


விெவயந்திரன் கீர்த்தனாவுக்கு புரியடவக்கும் வநாக்வகாடு

301
கூறினான். விெவயந்திரனுக்கு அவ்வாறு தசால்லவவ அருவருப்பாக
இருந்தது. ‘அவ இல்டல இவள்… என்ன அருவருப்பான வபச்சு.
ச்ச… ச்ச… இல்டல…’ என்று பதறியது அவன் மனம்.

“அப்ப எப்படி?” என்று புருவம் உயர்த்தி வகட்ைாள்


கீர்த்தனா. “கீர்த்தனா நீ இப்ப வகாபமா இருக்க தூங்கு.
இல்டலனா, இதரண்டு நாள் உங்க வீட்டுக்கு வபாயிட்டு வா.”
என்று சமாதானமாக வபசினான் விெவயந்திரன்.

“ஏன் என்டன உயிவராை சாகடிச்சாச்சு? எங்க அப்பாடவ


தகால்லணுமா?” என்று கீர்த்தனா காட்ைமாகக் வகட்க, “ஏன்
இப்படி எல்லாம் வபசுற?” என்று தன்டமயாக வகட்ைான்
விெவயந்திரன்.

அவன் சட்டையிலிருந்து தன் பிடிமானத்டதத் தளர்த்தினாள்


கீர்த்தனா. “வவற எப்படி வபசணும்?” என்று கீர்த்தனா, அவன்
முகம் பார்த்துக் வகட்க, “தப்பு தான். வபானது தப்பு தான்.
அதுக்கான தண்ைடனடய நானும் அனுபவிச்சிட்வைன்.” என்று
விெவயந்திரன் உடைந்த குரலில் கூறினான்.

“லீலா என்டன நம்படல. அம்மா, அப்பாவுக்காகத் தான்


நான் கல்யாணம் பண்ணிகிட்வைன்னு தசான்னடத அவள்

302

நம்படல. எடதயுவம அவள் நம்படல.” என்று கரகரப்பான


குரலில் கூறினான் விெவயந்திரன்.

“அவ என்டன தராம்ப அசிங்கமா வபசிட்ைா. நான் உன்கிட்ை


மடனவின்னு உரிடம எடுத்துக்கடலங்கறடதயும் அவ நம்படல.”
என்று விெவயந்திரன் வமலும் கூறுமுன், “ஐவயா…” என்று
காதுகடள மூடிக் தகாண்டு அலறினாள் கீர்த்தனா.

அவள் அலறலின் காரணம் புரியாமல், விெவயந்திரன்


அவடள பரிதாபமாகப் பார்க்க, “அசிங்கமா இருக்குங்க. என்
அந்தரங்கத்டத நீங்க இன்தனாரு தபாண்ணு கிட்ை
தசால்லிருக்கீங்க? அவ யாரு என் விஷயத்டத ததரிஞ்சிக்க?”
என்று காட்ைமாகக் வகட்ைாள் கீர்த்தனா.

முகத்தில் அடறந்தார் வபால் உணர்ந்தான் விெவயந்திரன்.


“அவள் யார்?” என்ற கீர்த்தனாவின் நியாயமான வகள்வி
விெவயந்திரடன ரணமாக அறுத்தது.

“கீர்த்தனா…” தடுமாறினான் விெவயந்திரன். “இல்டலங்க.


நான் உங்க மடனவி. அவ யாரு? காதலி இல்டல முன்னாள்
காதலி? இப்ப அடுத்தவன் தபாண்ைாட்டி. ஏன் அவடளயும் உங்க
கூை வர தசால்ல வவண்டியது தாவன?” என்று கீர்த்தனா

303
கடுடமயாகக் வகட்க, “கீர்த்தனா.” என்று உறுமினான்
விெவயந்திரன்.

“ஏன் பசங்க நீங்க பண்ணா சரி. தபாண்ணு அவ பண்ணா


தப்பு?” என்று வகள்வியாக நிறுத்தி, “இல்டல அவ புருஷன்,
என்டன மாதிரி ஏமாளி இல்டலவயா? எங்க வவணும்ன்னாலும்
வபா… இஷ்ைப்படி வான்னு தசால்றதுக்கு.” என்று கீர்த்தனா
நிறுத்தி, நிதானமாக வயாசடனயாகக் வகட்க, “நீ என்டன தகால்ற
கீர்த்தனா.” என்று விெவயந்திரன் சலிப்பாக கூறினான்.

“நீங்க என்டன தகான்னுட்டிங்க. நான் யாடரக் தகால்ல?


விட்டுட்டு வபானப்ப கூை பாதி தான் தசத்வதன். அவளுக்குக்
கல்யாணம் ஆகிருச்சுனு திரும்ப வந்ததில் முழுசா தசத்துட்வைன்.
ஊருக்காக கல்யாணம். கல்யாண பண்ண பாவத்துக்கு நான்
இங்க… நான் வருத்தப்பட்ைாலும், என் அப்பா கஷ்ைப்பை
கூைாவத.” என்று கூறி கீர்த்தனா தன் தடலயில் பைார் பைாதரன்று
அடித்து தகாள்ள, “கீர்த்தனா… ப்ளீஸ்.” என்று தகஞ்சி அவள்
டககடளப் பற்றி அவள் தசயடல தடுத்தான் விெவயந்திரன்.

சவரதலன்று அவள் டககடள உருவிக் தகாண்டு, “காதலிச்ச


எல்லாரும் ஏவதா ஒரு வடகயில் கஷ்ைப்படுறீங்க. ஆனால்,
சம்பந்தவம இல்லாம நான் ஏன் சங்கைப்பைணும். உங்க வமல
304

ஆடச டவத்த பாவத்துக்கா?” என்று வகட்டு, தன் மனதிலிருந்த


வகாபத்டதச் சிறிது தகாட்டிவிட்ை நிம்மதியில், கீர்த்தனா
தமத்டதடய வநாக்கி நைக்க… பலநாட்களாக இருந்த பதட்ைம்,
கவடல, அழுத்தம் என அடனத்தும் வசர்ந்து அவள் சரிந்து விழ
அவடளத் தாங்கி பிடித்தான் விெவயந்திரன். அவடன விலக்கி
விட்டு, தமத்டதயில் படுத்துக் தகாண்ைாள் கீர்த்தனா.

விெவயந்திரன் பால்கனியில் நின்று இருள் நிடறந்த


வானத்டதப் பார்த்துக் தகாண்டிருந்தான். அவன் கண்கள்
வதாட்ைத்தின் ஓரத்திலிருந்த, பூ பந்தலில் நிடல குத்தி நின்றது.
அன்று அவன் அவசரமாகக் கிளம்பிச் தசல்ல காரணமாக இருந்த
தழுவலும் விெவயந்திரனின் கண்முன் விரிந்தது. எத்தடன
நிமிைங்கள் கைந்தது என்று அவனுக்குத் ததரியவில்டல.
அடறக்குள் தசன்றான். கடளப்வபாடு உறங்கிக் தகாண்டிருந்த,
கீர்த்தனாடவ பார்த்தான்.

தூக்கத்திலும், வசடல கடலயாமல் அவள் படுத்திருந்த விதம்,


அவள் ஒழுக்கத்டதக் காட்டியது. ‘நான் ஏன் இவடளத் திருமணம்
தசய்து, இவள் வாழ்க்டகடய வீணாக்கிவனன்?’ என்று தனக்கு
தாவன வகட்டுக் தகாண்ைான் விெவயந்திரன்.

‘லீலா திருமணம் ஆகாமலிருந்திருந்தால், நான் ஒருவவடள

305
லீலாடவ திருமணம் தசய்திருந்தால்? இவள் என்ன
தசய்திருப்பாள்?’ என்ற வகள்விகள் மனதில் எழ, ‘அது எத்தடன
தபரிய பிசகு ஆகி இருக்கும்?’ என்று விெவயந்திரனின் எண்ண
ஓட்ைம் ஓை, திடகத்து நின்றான் விெவயந்திரன்.

“அப்ப கீர்த்தனா தசான்னது சரி தானா? அவ இல்டலன்னு


நானா? நான் அத்தடன வகவலமான மனிதனா?” என்று
விெவயந்திரன் முனங்கியபடிவய, அடறடய விட்டு தவளிவய
வந்து பால்கனியில் தடரயில் சாய்வாக அமர்ந்தான்.

அவனுக்குத் தடல விண்விதனன்று வலித்தது.

‘காதல் அத்தடன தபரிய குற்றமா? இல்டல நான் தசய்த


திருமணம் குற்றமா? அம்மா, அப்பா தசான்னாங்கன்னு தாவன
கல்யாணம் பண்வணன். நான் பண்ணடலனா, அம்மாவுக்கு
ஏதாவது ஆகிருக்குவம?’ விெவயந்திரனின் மனம் தாய்க்காகச்
சிந்தித்தது.

‘நான் வபாகடலனா லீலா என்ன ஆவான்னு வயாசிச்வசன்.


ஆனால், அவளும் என்டன நம்பவில்டல. என்னதவல்லாம்
வபசிவிட்ைாள்?’ விெவயந்திரனின் மனம் லீலாவின் வபச்டச
வவண்ைாதமன்றாலும் நிடனவு கூர்ந்து பார்த்தது.

306

‘நீ இல்லாமல் குடிச்சிட்டு சாகக் கிைந்த என்டன காப்பாத்தின
தஹன்றி எங்க? நீ எங்க? உன் ஒழுக்கத்திற்குத் தான் உன்டன
விரும்பிவனன். கடைசியில் அதுவும் தபாய். யார் கிட்ைக் கடத
விடுற? பக்கத்துல மடனவி……” வமலும் லீலாவின் வபச்டசச்
சிந்திக்கும் சக்தி இல்டல விெவயந்திரனுக்கு.

மறக்க நிடனத்தாலும், தவிர்க்க நிடனத்தாலும் அந்த


வார்த்டதகள் அவடனத் துரத்தப் வபாவது அறியாமல் லீலா
கூறிய வார்த்டதகடள தவிர்க்க நிடனத்தான் விெவயந்திரன்.

ஆனால், முத்தாய்ப்பாக லீலா கூறிய வார்த்டதகள், ‘ஐ அம்


வமரீட் அண்ட் வகரியிங்.’

இப்தபாழுதும் அந்த வார்த்டதயில் விெவயந்திரனின் உைல்


நடுங்கியது.

‘ச்ச… இத்தடன நாளில் லீலா என்டன இவ்வுளவு தான்


புரிஞ்சிகிட்ைாளா? என் வமல் நம்பிக்டக இல்டலயா? இவ்வுளவு
தான் காதலா? எத்தடன முத்தங்கள்? எத்தடன இதழ்
அடணப்புகள்? எத்தடன தழுவல்கள்? காதல் எதில் முடிகிறது?’
கண்களில் கண்ணீவராடு சுவரில் சாய்ந்தான் விெவயந்திரன்.

அவத வநரம் முகுந்தன் அடறயில்,

307
நிரஞ்சனாவின் முகம் அந்திவானமாய் சிவந்திருந்தது.
முகுந்தனின் பார்டவ அவடள எங்தகங்வகா தீண்ை, நிரஞ்சனா
தவட்கி தடல குனிந்தாள். அவன் டககள் அவடள முற்றுடக
இை, நிரஞ்சனாவின் இதயத் துடிப்பு தன் வவகத்டதக் கூட்டியது.
அந்த தனிடமயில், அந்த இருளில், நிரஞ்சனாவின் லப்ைப், லப்ைப்
என்ற இதயத் துடிப்பும், நிரஞ்சனாவின் வவகமான மூச்சுக் காற்று
மட்டுவம அடறடய நிரப்பியது.

“நீரு…” முகுந்தனின் குரலில், ஆடச, காதல், ஏக்கம் என


அடனத்தும் வழிந்வதாடியது. நிரஞ்சனாவின் இதழ்கள் தவட்கத்தில்
துடிக்க, இதயம் வவகத்தில் துடிக்க, அவள் கண்கள் பயம்,
ஆர்வம் கலந்து பட்ைாம்பூச்சியாய் பைபைக்க, அவள் தன்
உணர்வுகடள மடறக்க, தன் கண்கடள இறுக மூடிக் தகாண்ைாள்.

“நீரு…” என்று முகுந்தனின் குரல் அவள் எண்ணத்டத


மட்டுவம ஏந்தி ஒலிக்க, “ம்…” என்று தயக்கத்வதாடு கூறினாள்
நிரஞ்சனா.

முகுந்தன் அவடள தநருங்க, அவன் மூச்சுக் காற்று


அவடளத் தீண்ை, அவள் மூச்சுக் காற்று அவடனத் தீண்ை,
முகுந்தனின் டககள் நிரஞ்சனாவின் இடைடய வடளத்து,
அவவனாடு இறுக்கியது. “முகுந்த்… என்ன பண்ற?” என்று

308

நிரஞ்சனாவின் குரல் குடழய, “ஏன் நீரு, உனக்குத் ததரியடல?”


என்று முகுந்தனின் குரல் கிசுகிசுத்தது.

முகுந்தன் நிரஞ்சனாவின் தநற்றியில் இதழ் பதிக்க, “வைய்…


என் படிப்பு இன்னும் முடியடல.” என்று நிரஞ்சனா தகாஞ்ச,
“நீரு… நீரு… நீரு…அதுக்கு என்ன இப்ப?” என்று முகுந்தனின்
குரல் குடழய, பைக்தகன்று எழுந்து அமர்ந்தாள் நிரஞ்சனா.

“முகுந்த்… முகுந்த்… முகுந்த்…” என்று முகுந்தடனப்


பதட்ைமாக எழுப்பினாள் நிரஞ்சனா. முகுந்தன், கண்விழிக்க,
“முகுந்தன்… என்ன ஆச்சு? என்டன கூப்டீங்கவள? எதுவும்
பிரச்சடனயா?” என்று பயத்வதாடு வகட்ைாள் நிரஞ்சனா.

‘எல்லாம் கனவா?’ என்ற எண்ணத்வதாடு, “இல்டல…


அததல்லாம் இல்டல. ஏவதா கனவு.” என்று முகுந்தன் கூற,
“என்ன கனவு?” என்று நிரஞ்சனா வகட்க, “ஞாபகம் இல்டல.”
என்று முதல் முடறயாக முகுந்தன் நிரஞ்சனாவிைம் உண்டமடய
மடறத்தான்.

“சரி விடு முகுந்த். நீ தூங்கு. நாடளக்கு நீ ஆபீஸ் வவடல


பார்க்க ஆரம்பிச்சிரு. நான் உதவி பண்வறன்.” என்று நிரஞ்சனா
முகுந்தனுக்கு நம்பிக்டக ஊட்டும் விதமாகக் கூற, “ம்…” என்று

309
சத்தம் மட்டுவம முகுந்தனிைமிருந்து வந்தது.

அவன் பக்கம் திரும்பிப் படுத்த நிரஞ்சனா, “எதுவும்


வயாசிக்கிறியா? என் கிட்ை மடறக்கறியா?” என்று நிரஞ்சனா
அவன் கண்கடளப் பார்த்துக் வகட்க, முகுந்தன் தமௌனித்தான்.

“முகுந்த் எல்லாம் சரியாகிரும். நீ பாவரன். என்டன எப்படி


தாங்க வபாவறன். நான் நல்லா படிக்கிவறன் ைா. நீ தசான்ன
மாதிரி. உங்க அண்ணன் எல்லாம் பார்த்துப்பாங்க. லீவ் முடியற
வடரக்கும், நான் உன் கூைவவ இருந்து உதவி பண்வறன்.
அப்புறம், நீ எப்படி தசால்றிவயா அப்படி பண்வறன் ைா. நான்
உன் கூைவவ இருப்வபன்.” என்று முகுந்தனின் டககடள இறுகப்
பற்றிக் தகாண்ைாள் நிரஞ்சனா.

“அததல்லாம் ஒரு பிரச்சடனயும் இல்டல நீரு. எல்லாம்


சரியாகிரும். நான் நல்லா தான் இருக்வகன்.” என்று தன்
மடனவிடயச் சமாதானம் தசய்தான் முகுந்தன்.

கணவனின் ஆறுதல் தசால்லில் அவன் வதாள் சாய்ந்து


கண்ணுறங்கினாள் அவன் மடனவி நீரு.

முகுந்தனின் மனதில் பல வகள்விகள். ‘இந்த விபத்திற்கு


முன்னாள், நான் தூக்கத்தில் நீரு என்றால், தவட்கத்தில் முகம்

310

சிவந்து, தூக்கத்திலும், என் தபயரா? என்று சிணுங்கும் என் நீரு
எங்வக? அவள் என்டன தவட்கம் கலந்து, உரிடமவயாடு
பார்ப்பாவள! ஆனால், இப்தபாழுது நான் கூப்பிட்ைால், பதட்ைம்,
பயம் இப்படி தாவன என்டன பாக்குறா? என்டன இனி ஒரு
வநாயாளியாகத்தான் பார்ப்பாளா?’ பல வகள்விகள் அவன் மனதில்
விஸ்வரூபம் எடுத்தது.

‘இது தான் வாழ்க்டக என்றால், நிரஞ்சனா என்டன ஏற்றுக்


தகாள்வாளா? இல்டல அவள் என்டன ஏற்றுக் தகாள்ளணுமுன்னு
நான் நிடனக்கறது சரியா? வீட்டை எதிர்த்து வவற கல்யாணம்
பண்ணிக்கிட்வைாம். ஏவதா உைல் நிடல, என்டன
ஏத்துக்கிட்ைாங்க. ஆனால், என் நீருவின் நிடலடம? அவள்
வீட்டில் என்ன தசால்லுவாங்க?’ பல வகள்விகள் அவடனக்
குழப்ப, தன் தசால்லில் நம்பிக்டகவயாடு உறங்கும், தன்
மடனவிடயப் பார்த்தான் முகுந்தன்.

அவவள பற்றுக்வகால் என்பது வபால், அவள் தடல மீது தன்


தடலடயச் சாய்த்து, ‘நல்லவத நைக்கும், என்று நம்புவவாம்.’ என்று
தன்டன தாவன வதற்றிக் தகாண்ைான் முகுந்தன்.

‘எல்லாம் சரியாகிடும்… எல்லாம் சரியாகிடும்… எல்லாம்


சரியாகிடும்…’ முகுந்தனின் அறிவு கூறிக்தகாண்வை இருக்க,

311
அவன் மனம், ‘சரியாகா விட்ைால்?’ என்று தபரும் சந்வதகத்டதக்
கிளப்பியது.

‘காதல்… காதல்… காதல்… உண்டம தான். ஆனால், காதலின்


ததாைக்கம் எங்வக? இல்டலதயன்றால் இப்படியாக்கப்பட்ை
கனவுகள் எனக்கு வருமா? சந்வதகங்கள் வருமா?’ என்ற வகள்வி
வதான்ற, ‘வாழ்க்டகயில் எங்வகா வதாற்றுவிடுவவவனா.’ என்ற
அச்சம் வதான்ற முகுந்தனின் கண்கள் கலங்கியது. தன் மடனவி
அறியாவண்ணம் தன் கண்ணீடர இருளில் மடறத்துக் தகாண்ைான்
முகுந்தன்.

காேல் அழகானோ? இல்லை அறிவானோ?

காேல் சுகமானோ? இல்லை சுலமொனோ?

கண்ணாடி மாளிடக சற்று உடைந்து, கீறல்கவளாடும்


இருளிலிருந்தாலும், காதல் என்னும் ஒளி காட்டும் பாடதயில்

312

அத்தியாயம் 24
அதிகாடல வநரம். கீச்… கீச்… என்ற பறடவ சத்தம்.
கீர்த்தனா புரண்டு படுத்தாள். மீண்டும் பறடவகடள ஒலி.
‘பால்கனி கதடவ மூைடலவயா?’ என்று எழுந்து அமர, அருவக
விெவயந்திரன் இல்டல. கீர்த்தனாவின் இதயம் வவகமாகத்
துடித்தது. ‘கிளம்பிட்ைாவனா?’ அவள் மனம் சிந்திக்க, அவள்
தநற்றியில் வியர்டவ துளிகள். மனம் என்பது நம்பிக்டக சார்ந்தது.
அது நம் ஆடசடய நம்பிக்டகயாக தவளிப்படுத்தும்.
விெவயந்திரன், கீர்த்தனாவின் ஆடச. அவள் கணவன் என்ற
நம்பிக்டகடய அப்பட்ைமாக தவளிப்படுத்தியது.

‘இது என்ன வாழ்க்டக? இவன் எதற்கு எனக்கு? வவற


ஒருத்திடய நிடனச்சுக்கிட்டு. தசால்லாமல் தகாள்ளாமல்
வபானவன்.’ என்று கீர்த்தனாவின் அறிவு அவடள நிந்தித்தது.
அறிவு காரணம் கற்பிக்கும். நிதர்சனத்டத உணர்த்தும். கீர்த்தனா
நிதர்சனத்திற்கும், ஆடசக்கும் இடைவய வபாராடிக்
தகாண்டிருந்தாள். அறிவும், மனமும் விைாப்பிடியாகச் சண்டை
இட்டுக்தகாண்ைது.

கீர்த்தனாவின் மனம் விெவயந்திரனின் தசயலால் மரத்துப்

313
வபாயிருந்தது. அவள் அறிவவ வவடல தசய்தது. ‘வபாகிறவடர
நான் பிடித்தா டவக்க முடியும்? நான் என்ன ஏமாளியா? எனக்கு
மானம் இல்டலயா? வராசம் இல்டலயா?’ என்று வீம்வபாடு
சிந்தித்துக் தகாண்வை, கீர்த்தனா பால்கனிக்கு தசல்ல, தடரயில்
படுத்து உறங்கிக் தகாண்டிருந்தான் விெவயந்திரன்.

கீர்த்தனாவின் அறிவு தன் தசயடல நிறுத்திக் தகாண்ைது.


‘ஐவயா… டநட் முழுக்க இங்க தான் தூங்குனாங்களா? ஐவயா,
தகாசு கடிச்சிருக்குவம. பனி காத்து வவற. உைம்பு என்ன ஆகும்?’,
என்ற சிந்தடனவயாடு கீர்த்தனாவின் மனம் விெவயந்திரனின் முகம்
பார்த்த்தும் வவகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

விெவயந்திரனின் முகத்டத உற்றுப் பார்த்தாள் கீர்த்தனா.


‘அழுத்திருக்கங்கவளா? நான் ஓவரா வபசிட்ைாவனா? இல்லடல.
அப்படி எல்லாம் இல்டல. நான் நியாயமா தான் வகட்வைன். என்
வமல என்ன தப்பு இருக்கு?’ என்று தனக்கு தாவன வாக்குவாதம்
தசய்து தகாண்டு, குளியலடற வநாக்கிச் தசன்றாள் கீர்த்தனா.

பூடெடய முடித்துக் தகாண்டு, சடமயலடற வநாக்கிச் தசன்று


அடனவருக்கும் அவர்களுக்கு ஏற்றவாறாக, காபி, டீ கலந்து
தசன்றாள் கீர்த்தனா.

“ஏன் அந்த மகாராணி வர மாட்ைாங்களா?” என்று பூமாவின்

314

குரல் தவளிவர, தபாந்திலிருந்து எட்டிப் பார்க்கும் எலிடயப்
வபால நிரஞ்சனா தமதுவாக தன் தடலடய தவளிவய நீட்டினாள்.
“ம்…க்கும்… ம்…க்கும்…” என்று நிரஞ்சனா சத்தம் எழுப்ப,
“அக்கான்னு கூப்பிடு.” என்று முகுந்தன் கூற, ‘கூப்பிைலாமா?’
என்ற வகள்விவயாடு நிரஞ்சனா கீர்த்தனாடவப் பார்க்க, ஒரு
புன்னடகவயாடு சம்மதத்டதத் ததரிவித்தாள் கீர்த்தனா.

“ஸ்வாதி என்டன அக்கான்னு தான் கூப்பிடுவா.” என்று


நிரஞ்சனா கண்களில் ஏக்கத்வதாடு கூற, ‘அப்படி எதுக்கு
எல்லாடரயும் விட்டு லவ் பண்ணனும்? கல்யாணம் பண்ணனும்?’
என்ற வகள்விதயல்லாம் இப்தபாழுது கீர்த்தனாவிைம் இல்டல.
நிரஞ்சனா, முகுந்தன் அன்னிவயான்னியம் கீர்த்தனாவின்
எண்ணத்டத சற்று மாற்றி இருந்தது.

“எல்லாம் சரியாகிரும். இல்டலனா சரி பண்ணிரலாம்.” என்று


கீர்த்தனா கூற, “ரியல்லி? வதங்க்ஸ்.” என்று கீர்த்தனாவின்
கழுத்டதக் கட்டிக் தகாண்ைாள் நிரஞ்சனா.

கீர்த்தனா அவர்கள் அடறக்குள் தசல்ல, நிரஞ்சனா அடறடய


அவசர அவசரமாகச் சரி தசய்தாள்.

“பரவால்டல இருக்கட்டும். நான் தாவன.” என்று கீர்த்தனா

315
கூற, “அண்ணி… அண்ணா வரச் தசால்ல முடியுமா? நீரு
தவளிவய வபாகணுமுன்னு தசான்னா.” என்று முகுந்தன் கூறினான்.

‘இவ என்கிட்வை மட்டும் தான் வகாபத்டத காட்டுவா வபால.’


என்ற கீர்த்தனா பற்றிய எண்ணத்வதாடு இவர்கள் சம்பாஷடணடய
முகுந்தன் அடறக்கு தவளிவய இருந்து வகட்டுக் தகாண்டிருந்த
விெவயந்திரன், “இவதா.” என்று கூறிக்தகாண்வை, அவர்கள்
அடறக்குள் நுடழந்தான்.

முகுந்தனிைம் இயல்பாகப் வபசிக்தகாண்வை, நிரஞ்சனா


அவனுக்குத் வதடவயானடதச் தசய்து தகாண்டிருந்தாள்.

நிரஞ்சனா அவடன தவளிவய அடழத்துச் தசல்ல, “இப்ப


இததல்லாம் வதடவயா? ஒரு காபி சாப்பிைறதுக்கு தவளிய
வபாகணுமா?” என்று பூமா வகள்வி எழுப்ப, “அம்மா…” என்று
தாடய அைக்கிவிட்டு அவர்கள் அடறக்குச் தசன்றான்
விெவயந்திரன்.

நிரஞ்சனா முகுந்தனின் சூழல் நாற்காலிடயப் பூப்பந்தலுக்குக்


கீழ் நிறுத்தினாள்.

அவத வநரம்,

கீர்த்தனா காபி வகாப்டபவயாடு, விெவயந்திரனின் அடறக்குள்


316

நுடழந்தாள். விெவயந்திரன் அவன் டககடள நீட்ை, பைக்தகன்று
காபிடயத் தடரயில் டவத்தாள் கீர்த்தனா.

பல துளிகள் கீவழ சிதறி விழுந்தது. “இதுக்கு காபி


குடுக்கமாவல இருந்திருக்கலாம்.” என்று விெவயந்திரன் கூற,
“நானும் அப்படி தான் நினச்வசன். நான் காபி தகாண்டு
வரடலனா, நம்ம பிரச்சடன அத்டத, மாமாவுக்கு ததரிஞ்சிரும்.
அவங்களுக்குகாகத் தான் தகாண்டு வந்வதன்.” என்று சுவடரப்
பார்த்தபடி கூறினாள் கீர்த்தனா.

“அப்ப, அத்டத மாமாவுக்கு விஷயம் ததரியக் கூைாது?”


என்று விெவயந்திரன் தனக்குத் வதடவயான விஷயத்டத உறுதி
தசய்து தகாள்ள, “ஆமா, படழய காதலிடயக் கைல் கைந்து
வபாய் பார்த்துட்டு வந்ததால் அது உங்களுக்கு உலக சாதடனயா
ததரியலாம். எனக்கு அசிங்கமாகவும், அவமானமாகவும் இருக்கு.”
என்று கூறிக் தகாண்வை அவள் காபிடய அருந்த ஆரம்பித்தாள்
கீர்த்தனா.

கீர்த்தனாவின் பார்டவ எங்வகா பார்ப்பது வபால் இருந்தாலும்,


அவள் கண்கள் விெவயந்திரடன வட்ைமடித்தது.

விெவயந்திரன் காபிடய அருந்த, தன் கண்கடள இறுக

317
மூடினான். காபிடயக் தகாடுத்துவிட்டு, தன் ஒற்டற
வார்த்டதக்காகக் காத்திருக்கும் கீர்த்தனா அவன் கண்முன்
வதான்றினாள்.

‘சக்கடர இல்லாத காபிக்கு எதாவது தசால்லுவாங்க.


தசால்லட்டும், அப்ப தகாடுக்கிவறன் குடு.’ என்ற எண்ணத்வதாடு
கீர்த்தனா விெவயந்திரடனப் பார்த்தாள்.

எதுவும் தசால்லாமல், அடமதியாக அருந்தினான்


விெவயந்திரன். “காபி சூப்பர்.” என்று விெவயந்திரன் நக்கலாக
புன்னடகக்க, “வதங்க்ஸ். இனி இப்படிவய கலந்து தகாண்டு
வவரன்.” என்று கூறி கீர்த்தனா தன் பக்கம் வந்த பந்டத
அதிவவகமாக அவன் பக்கம் வீசி, பால்கனிக்கு தசல்ல, அவடள
வயாசடனயாகப் பார்த்தான் விெவயந்திரன்.

‘நான் தசால்லிட்ைாவது வபாயிருக்கணுவமா?’ என்ற தன்


புருவத்டத உயர்த்தி கண்கடள விரித்து வயாசித்தான்
விெவயந்திரன்.

பால்கனியில் நின்று கீர்த்தனா வதாட்ைத்டதப் பார்க்க, அவள்


கண்களில் பூப்பந்தலும், அதன் கீவழ இருந்த முகுந்தனும்,
நிரஞ்சனாவும் இருந்தனர்.

318

தமலிதாக காற்று வீச, அவள் வசடலயின் ஊவை அவள்
இடைடய ததன்றல் தீண்ை கீர்த்தனாவின் உைல் சிலிர்த்தது.

அந்த தமன்டமயான வதக தீண்ைல், கீர்த்தனாவின்


நிடனவுகளில், விெவயந்திரனின் தீண்ைடலயும், அதடன
ததாைர்ந்து அவள் தசவ்விதழில் பட்டுத்ததறித்த மடழத்துளியும்
அவள் நிடனவுகளில் முட்டி வமாத, கீர்த்தனாவின் கண்கள்
அப்பட்ைமாக ஏக்கத்டத தவளிப்படுத்தியது.

முகுந்தனிைம் சிரித்த முகமாகப் வபசியபடிவய, அவன்


டககடள நிரஞ்சனா நீவி விை, அவ்வப்தபாழுது முகுந்தனின்
தடலவகாதி அவன் தசவிகளில் நிரஞ்சனா ரகசியம் வபசி சிரிக்க,
பூமா அவர்கள் அடறயிலிருந்து வதாட்ைத்டதப் பார்த்தபடி, “ஏங்க,
வதாட்ைத்தில் எல்லாரும் பாக்குற மாதிரி என்ன நைக்குது?” என்று
தன் கணவன் நவநீதனிைம் காட்ைமாக வகட்ைார்.

“நீ ஏன் அததல்லாம் பாக்குற பூமா? சின்னஞ் சிறுசுக.


அப்படி இப்படி தான் இருக்கும்.” என்று நவநீதன் கூற, “அப்ப,
எல்லாம் ததரிஞ்சி தான் நீங்க அடமதியா இருக்கீங்களா?” என்று
பூமா சண்டைக்குத் தயாராக, தான் படித்துக் தகாண்டிருந்த
தசய்தித்தாடள மூடி டவத்துவிட்டு தன் மடனவி அருவக வந்தார்.

319
“ைாக்ைர் முகுந்தனுக்கு எல்லாம் சரியாகிருமுன்னு
தசால்லிருக்காங்க. தகாஞ்ச நாள் எடுக்கும்ன்னு தசான்னார்
அவ்வுளவு தான். ஆனால், நிரஞ்சனாவால் தான், உன் மகனுக்குச்
சீக்கிரம் சரியாகப்வபாகுது.” என்று நவநீதன் கூற, பூமா தன்
கணவடன வயாசடனயாகப் பார்த்தாள்.

“அவங்க கல்யாணம் பண்ணிகிட்ை முடற தப்பு தான். நான்


இல்டலன்னு தசால்லடல. ஆனால், எல்லா காதலும், ெஸ்ட்
வமாகமில்டல பூமா. அந்த தபாண்ணு சின்ன தபாண்ணு தான்.
கல்யாணமாகி ஆறு மாசம் தான் ஆகுது. அந்த தபாண்ணு முகம்
சுழிக்கவவ இல்டல பூமா. முகுந்தனுக்கு சரி ஆகணுமுன்னு
வயாசிக்கிறாவள தவிர, அவ வாழ்க்டக என்ன ஆகுமுன்னு அவ
வயாசிக்கவவ இல்டல பூமா. நீவயா, நாவனா ஒரு தபண்டண
பார்த்திருந்தால் கூை, இந்த அளவுக்கு இருப்பாளான்னு எனக்குச்
தசால்லத் ததரியடல பூமா.” என்று நவநீதன் கூற, அவர்கள்
வபச்டச இடையூறு தசய்வது வபால், “ஹா… ஹா…” என்று
சத்தமாகச் சிரித்துக் தகாண்டிருந்தான் முகுந்தன்.

அவன் முன்வன தன் இடுப்பில் டக டவத்து முகுந்தனிைம்,


தடலடய ஆட்டி வபசிக் தகாண்டிருந்தாள் நிரஞ்சனா.

இருவர் கண்களிலும் ஒரு வருத்தமிருந்தாலும், ஒருவருக்காக

320

மற்தறாருவர் சிரித்துப் வபசிக்தகாண்டிருக்க, அவர்கள் வபச்சும்
வலிடய மடறத்தபடி நீண்டு தகாண்வை வபானது.

‘இப்ப சரி. ஆனால், எத்தடன நாடளக்கு என்று?’ என்ற


வகள்வி பூமாவின் மனதில் எழுந்தது.

மாடியிலிருந்து முகுந்தன், நிரஞ்சனாடவ பார்த்துக்


தகாண்டிருந்த விெவயந்திரன், “நிரஞ்சனாவுக்காகவாது
முகுந்தனுக்குச் சீக்கிரம் குணமாகனும்.” என்று அவர்கடளப்
பார்த்தபடி, கீர்த்தனாவிைம் கூற, அவர்கடளப் பார்த்தபடி, “ம்…”
என்று கூறினாள் கீர்த்தனா.

முகுந்தன் பற்றிய வபச்சாக இருந்தால், இந்த “ம்…” என்ற


பதில் கீர்த்தனாவிைமிருந்து வரும். மற்ற விஷயங்களுக்கு
தமௌனவம கீர்த்தனாவின் பதில்.

அவத வநரம், பூ பந்தலுக்குக் கீழ், முகுந்தன் வபச்சுக்கு


இடைவய, “நீரு… நான் அடிபட்டு கீவழ விழுந்து கிைந்தப்ப,
தனியா தராம்ப கஷ்ைப்பட்டியா நீரு?” என்று முகுந்தன் வகட்க,
“அந்த வபச்சு, இப்ப உங்களுக்கு எதுக்கு?” என்று நிரஞ்சனா
வகட்க, “வகட்குற வகள்விக்கு பதில் தசால்லு டீ.” என்று முகுந்தன்
மீண்டும் அவளுக்கு அழுத்தம் தகாடுக்க, “முகுந்த்…” என்று

321
அடழத்துக் தகாண்டு, தடரயில் முட்டியிட்டு அவன் மடியில்
தடலடய டவத்துக் தகாண்ைாள் நிரஞ்சனா.

“முகுந்த்… பிரசவ வலி. ஒரு தாய்க்கு, அவ குழந்டதவயாை


முகத்டதப் பார்த்ததும் மறந்திருமா. அவத மாதிரி தான், நீ
தபாழச்சி வந்ததும், நான் பட்ை கஷ்ைங்கள் எல்லாம் எனக்கு
மறந்து வபாச்சு முகுந்த். இந்த கஷ்ைமும் தகாஞ்ச நாள் தான்.
அப்புறம் பாவரன் எல்லாம் சரியாகிரும். நான் உன்டன எவ்வுளவு
நல்லா பாத்துக்கவறவனா, உனக்கு அவ்வளவு சீக்கிரம்
சரியாகிரும்.” என்று நிரஞ்சனா நம்பிக்டகவயாடு கூற, அவத
நம்பிக்டக முகுந்தடனயும் ததாற்றிக் தகாள்ள, “நீரு…” என்று
காதல் தபாங்க அடழத்தான் முகுந்தன்.

“ம்…” என்று அவள் தவட்கத்வதாடு அவன் முகம் பார்த்துச்


சிணுங்க, “எனக்கு உன்டன இப்ப தராம்ப பிடிச்சிருக்கு டீ.” என்று
முகுந்தன் இடழய, “அப்ப, முன்னாடி பிடிக்கடலயா?” என்று
நிரஞ்சனா சண்டைக்குத் தயாரானாள்.

முகுந்தன் சிரித்துக் தகாண்வை, “பார்த்தவுைன் வரது காதல்


இல்டல நீரு. முதலில் வரது என்னனு தசால்ல எனக்கு ததரியடல
நீரு. ஆனால், ஒருத்தருக்காக ஒருத்தர் பார்த்துப் பார்த்து
தசய்றதில் தான் காதல் வளரும். அன்னிவயான்னியம் தபருகும்.

322

என்னவவா… லவ் யூ நீரு. ” என்று கூற, நிரஞ்சனா அடமதியாகத்


தடல அடசத்தாள்.

“நான் எதுவும் தப்பா தசால்வறன்னா நீரு?” என்று முகுந்தன்


வகட்க, “இல்டல… முகுந்த். நீ தசால்றது தான் உண்டம. முன்டன
விை, உன்டன நம்பி வந்த பிறகு, எனக்காக எவ்வுளவு அக்கடற
எடுத்துகிட்ை, அப்ப எனக்கு உன்டன தராம்ப தராம்ப பிடிச்சுது.
எனக்கும் என்னனு தசால்ல ததரியடல.” என்று நிரஞ்சனா
கூறினாள்.

வபச்சுவாக்கில் முகுந்தன் நீருவிைம் அப்படிதயாரு வகள்விடய


வகட்க, கண்களில் கண்ணீவராடு முகுந்தனின் மார்பில் குத்தினாள்
நீரு.

கண்களில் கண்ணீவராடு, அவள் அடிகடள வாங்கிக்தகாண்டு,


அவள் வபசிய வபச்சுக்கடளக் வகட்டுக்தகாண்வை, “நீரு… நீரு…
நீரு…” என்று தநக்குருகி முணுமுணுத்தான் முகுந்தன். அந்த
அடழப்பில், அவன் காதடல உணர்த்தினான் முகுந்தன்.

காதல், காமம் இரண்டிற்கும் இடைவய உள்ள தமல்லிய


வகாட்டில் அந்த இளம் வொடி பயணித்துக் தகாண்டிருந்தனர்.

நீரு முகுந்தடன தநருங்கி அவன் தநற்றியில் இதழ் பதிக்க,

323
“ஐய… இது தான் லவ்வா?” என்று பூமா முனங்கிக்தகாண்வை,
அவள் கண்கடள மூடிக்தகாண்டு ென்னலிருந்து விலகிச் தசால்ல,
நவநீதன் தன் மடனவிடயக் குறும்பு புன்னடகவயாடு பார்த்தார்.

அவத வநரம், கீர்த்தனா, விெவயந்திரன் நிரஞ்சனா,


முகுந்தடனப் பார்ப்படதத் தவிர்த்து, வவறு பக்கம் திரும்ப,
அவர்கள் தமௌனத்டத கடலக்கும் விதமாக, “என் கிட்ை
வபசமாட்டியா கீர்த்தனா?” என்று விெவயந்திரன் குரல் பரிதாபமாக
ஒலித்தது.

“வபச என்ன இருக்கு? நீங்க ஏற்கனவவ தசால்லிருக்கீங்க


எனக்கும் உங்களுக்கும் ஒண்ணுமில்டலனு. ஒவர ரூமில்
இருந்ததால் ஒரு நட்பு இருந்துச்சு. அதுவும் நீங்க தசால்லாம
வபானதில் அறுந்து வபாச்சு. நான் எதுக்கு உங்க கிட்ை வபசணும்?”
என்று கீர்த்தனா வகட்க, ‘தசால்லாமல் வபானது தப்பா? இல்டல
வபானவத தப்புன்னு தசால்றாளா?’ என்ற வகள்வி விெவயந்திரனின்
மனதில் எழுந்தது.

“பூடெ பண்ணிட்டியா கீர்த்தனா?” என்று விெவயந்திரன்


அவளிைம் வபச்டச வளர்க்க, கீர்த்தனா தமௌனமாக தன் முகத்டத
வவறு பக்கம் திருப்பிக் தகாண்ைாள்.

324

“கீர்த்தனா…” என்று விெவயந்திரன் அடழக்க, “…”


தமௌனவம கீர்த்தனாவிைம் பதிலாகக் கிடைக்க, “கீர்த்தனா…
கீர்த்தனா… கீர்த்தனா…” என்று மீண்டும் மீண்டும் அடழத்தான்
விெவயந்திரன்.

கீர்த்தனா பதிவலதும் கூறாமல் நிற்க, “கீர்த்தி…” என்று


அடழத்தால் அவளுக்குப் பிடிக்காது என்று அறிந்தும் அவடள
விெவயந்திரன் அப்படி அடழக்க, அவடனச் சீற்றமாகப் பார்த்தாள்
கீர்த்தனா.

‘கீர்த்தின்னு கூப்பிட்ைா தான் நீ திரும்பி பாக்குற!’ என்று


எண்ணியபடிவய, “பூடெ முடிஞ்சிருச்சா?” என்று அவன் வகட்க,
கீர்த்தனா பதிலளிக்காமல் வபாக, “கீர்த்தி, பூடெ முடிஞ்சிருச்சா?”
என்று அவன் மீண்டும் வகட்க, “முடிஞ்சிருச்சு. என்டன அப்படி
கூப்பிைாதீங்க.” என்று கீர்த்தனா பட்தைன்று கூறினாள்.

“தப்பு தான்னு மன்னிப்பு வகட்கவறன்ல்ல?” என்று அவன்


கூற, “ம்… ச்…” என்று சலிப்பாக முகம் சுழித்தாள் கீர்த்தனா.

அவள் முக சுழிப்டப ஒதுக்கிவிட்டு, “நீ ஏன் இன்டனக்கு


பூடெ பண்ணும் வபாது பாைடல. வழக்கமா பாடுவிவய?” என்று
விெவயந்திரன் வகட்க, ‘பாடினா பாைாதன்னு தசால்ல வவண்டியது.

325
இப்ப என்ன வகள்வி?’ என்ற எண்ணத்வதாடு, “பாடுற
மனநிடலயில் நான் இல்டல. எல்லாம் விட்டுப்வபாச்சு.” என்று
கீர்த்தனா விரக்தியாகக் கூறினாள்.

“கீர்த்தி…” என்று விெவயந்திரன் அடழக்க, “உண்டமடயச்


தசால்லட்டுமா? எனக்கு உங்கடளப் பார்க்க பிடிக்கடல. உங்க
கிட்ை வபச பிடிக்கடல. வபசவவ தவறுப்பா இருக்கு. தயவு தசய்து,
என்கிட்வை வபசாம, என் கண்முன்னாடி வராம இருக்கீங்களா?”
என்று கீர்த்தனா அழுத்தமாக வார்த்டதகளிலிருந்த வமன்டம
குரலில் இல்லாமல் டக எடுத்து கும்பிட்ைபடி கூறினாள்.

அவள் தசால்லில் அடிபட்டு, “இவ்வுளவு கஷ்ைப்பட்டு


எனக்காக நீ இங்க இருக்க வவண்ைாம். நீ வகட்ை மாதிரி, ஊடர
கூட்டி நான் டிவவார்ஸ் தவரன். நீ வவற ஒரு கல்யாணம்
பண்ணிக்வகா.” என்று விெவயந்திரன் கூற, கீர்த்தனா கூறிய
பதிலில் அவடளக் கண்களில் வலிவயாடு பார்த்தான்
விெவயந்திரன்.

அன்பான வாசகர்கவள!

என் மனதில் ஓர் வினா.

காதல் திருமணவமா? தபற்வறார்களால் நிச்சயிக்கப்பட்ை

326

திருமணவமா?

கல்யாண பந்தத்தில்,

கவர்ச்சிடயத் தாண்டி காதல் துளிர் விட்டு

அன்தபன்னும் தமாட்டு உருவாகி

வருைங்கள் தசல்லச்தசல்ல

தமாட்டுகள் பூவாக விரிந்து… விரிந்து…

இல்லறத்தில் புரிதல் வமவலாங்கி

திருமண மலர்

அன்னிவயான்னியம் என்னும் மணத்டதப் பரப்புவடத


எத்தடன மனிதர்கள் உணர்கிறார்கள்?

தமல்லிய வகாட்டில், புரிதடல வநாக்கி அன்டபத் வதடி சர்வ


ொக்கிரடதயாக கண்ணாடி மாளிடகயில் நம் பயணம் ததாைரும்.

327
அத்தியாயம் 25
விெவயந்திரனின் கூற்றில், விழுக்தகன்று அவடன வநாக்கி
நிமிர்ந்தாள் கீர்த்தனா. தன் டககடள கட்டிக்தகாண்டு அவடன
ஆழமாக பார்த்தாள்.

“என்டனப் பார்த்தா எப்படி ததரியுது?” என்று புருவம்


உயர்த்தி வகட்டு வமலும் ததாைர்ந்தாள். “இந்த தாலிடய
கழட்டிட்டு இன்தனாரு தைடவ இன்தனாரு தாலி கட்டுற
மாதிரியா? எப்புடி?” என்று தன் கண்களில் வகள்விடயத் வதக்கி
நின்றாள் கீர்த்தனா.

“கண்ணகி இருக்கும் தபாழுது மாதவிடயத் வதடிப் வபான


வகாவலனுக்காகக் கண்ணகி காத்திருக்கலாம். மன்னித்து
ஏத்துக்கலாம். ஆனால், கீர்த்தனா அப்படி இல்டல. உங்களுக்காக
நான் காத்திருக்கடல. நான் உங்கடள மன்னிக்கவும் மாட்வைன்.
அந்த அளவுக்குப் தபண்கள் மாறி இருக்வகாம் ஆனால்,
தாலிடயக் கழட்டி மாத்துறளவுக்கு இன்னும் மாறடல.” என்று கூறி
கீர்த்தனா இடைதவளி விை, ‘இவ எந்த காலத்தில் இருக்கா?’
என்ற எண்ணத்வதாடு, விெவயந்திரன் முகத்டதச் சுருக்கி
கீர்த்தனாடவ சலிப்பாக பார்த்தான்.

328

‘விடுவவனா?’ என்று கீர்த்தனா மீண்டும் ததாைர்ந்தாள்.
“ஆனால், உங்க புத்தி மாறவவ இல்டலல?” என்று கீர்த்தனா
நக்கலாகக் வகட்க, அவடளக் கண்களில் வலிவயாடு பார்த்தான்
விெவயந்திரன்.

கீர்த்தனா மீண்டும் ததாைங்க, அவடள இடைமறித்தான்


விெவயந்திரன்.

“கீர்த்தனா, என் வமல் தப்பு இருக்கு. நான் இல்டலன்னு


தசால்லடல. ஆனால், உன் வபச்சு நியாயம் இல்டல. இந்த
வகாவலன், மாதவி கடத எல்லாம் தராம்ப ஓவர். நீ
சிலப்பதிகாரத்டத நல்லா படி. நான் அந்த வகாவலன் மாதிரி
எல்லாம் இல்டல. நான் உனக்கு துவராகம் பண்ணடல.” என்று
விெவயந்திரன் கூற, “ஓ! நியாயம் பண்ணிருக்கீங்க? அச்வசா!
எனக்கு ததரியாம வபாச்வச?” என்று கீர்த்தனா வகலி வபால்
கடுப்பாக கூறினாள்.

“இந்த பார். நல்லா கவனிச்சுக்வகா. நான் பண்ண ஒவர தப்பு,


அன்டனக்கு தசால்லாம வபானது மட்டும் தான். அதுக்காக நீ
இவ்வுளவு வபச வவண்டியதில்டல.” என்று விெவயந்திரன்
வகாபத்தில் எகிற, “அஹ்ஹான்… வகாபம் வருதா? வரும்… எதிர
நிக்குறவ வகடனயா இருந்தா, இஷ்ைப்படி வபாவீங்க. வருவீங்க.

329
வகட்ைால் வகாபம் வரும்.” என்று கீர்த்தனாவின் தபாறுடம
குடறந்து, அவள் வகாபம் விர்தரன்று ஏறியது.

கீர்த்தனாவின் நிதானத்டதயும், அவள் தபாறுடமடயயும்


அவள் வகாபம் தவிடுதபாடியாக்கத் தயாராகிக் தகாண்டிருந்தது.

“இத பார். நான் முதல் நாளில் எல்லாம் உன்கிட்ை


தசால்லிட்வைன்.” என்று மீண்டும் விெவயந்திரன் படழய
பல்லவிடயத் ததாைங்க, “ஐவயா… எனக்கு இந்த கடதடயக்
வகட்டு புளிச்சி வபாச்சு.” என்று கீர்த்தனா தன் கண்கடள மூடி
உதட்டைச் சுழித்தாள்.

“ஒரு வவடள லீலாவுக்கு கல்யாணம் ஆகாம இருந்திருந்தா


அவடள கல்யாணம் தசய்திருப்பீங்க அப்படி தாவன?” என்று
கீர்த்தனா சினத்வதாடு வகட்க, “அது எப்படி பண்ணுவவன்.
உன்டன விவாகரத்து பண்ணாமல், நான் அவடள எப்படி
கல்யாணம் பண்ணுவவன்? அவடள பார்க்கணும், வபசணுமுன்னு
வபாவனன். நிடலடமடய எடுத்து தசால்ல… நம்ம கல்யாணம்
முடிந்தவுைன் தசால்லணுமுன்னு நினச்வசன். வபாக முடியாத
சூழ்நிடல. இப்ப வபாக வவண்டிய கட்ைாயமுன்னு வபாவனன்.”
என்று தான் தசய்தது சரி வபால் வபச, கீர்த்தனாவுக்கு தடலயில்
அடித்துக் தகாள்ளலாம் வபால் இருந்தது.

330

கீர்த்தனா தமௌனமாக பார்க்க, “அவத வநரத்தில் உன்


வாழ்க்டகடயயும் சரி தசய்யணுமில்டல?” என்று நல்லவன் வபால்
வகட்க, “நீங்க பண்றது தப்புன்னு உங்களுக்கு வதாணலயா?”
என்று கீர்த்தனா வநரடியாகக் வகட்ைாள்.

“நான் தான் தப்வப பண்ணடலவய. நான் உன்கிட்ை எடதயும்


மடறக்கடல கீர்த்தனா.” என்று விெவயந்திரன் நிதானமாகக் கூற,
‘ஐவயா…’ என்று கீர்த்தனாவின் இதயம் பதற, “தசால்லிட்டு
பண்ணாலும், தசால்லாமல் பண்ணாலும் தகாடல தகாடல தான்.”
என்று கீர்த்தனா கூற, “நீ சின்ன விஷயத்டத தபருசு படுத்துற
கீர்த்தனா. நான் தான் எல்லாத்டதயும் சரி பன்வறன்னு
தசால்வறன்ல?” என்று கீர்த்தனாவின் பிடிவாதத்தில் கடுப்பாகி
விெவயந்திரன் தபருமூச்வசாடு கூறினான்.

கீர்த்தனா தன் கண்கடள இறுக மூடித் திறந்தாள்.

“உங்க அப்பாவுக்கு ஒரு காதலி இருந்து…” என்று கீர்த்தனா


ததாைங்க, “கீர்த்தனா… நிறுத்து…” என்று கர்ஜித்தான்
விெவயந்திரன்.

“என்ன அதுக்குள்ள வகாபப்படுறீங்க? உங்க அப்பா


காதலிவயாை வபாயிருந்தா, உங்க அம்மா தாலிடய கழட்டிட்டு,

331
வவற ஒருத்தடர கல்யாணம் பண்ணி, அவவராை…” என்று
கீர்த்தனா வபச, “வபாதும் நிறுத்து…” என்று அலறியபடி தன்
காதுகடள மூடினான் விெவயந்திரன்.

“உங்க அம்மான்னா வலிக்குது. நான் அப்படின்னா


இனிக்குத்தா? அவங்களுக்கு வந்தா ரத்தம்… எனக்கு வந்தா…”
என்று கீர்த்தனா வபசிக் தகாண்வை வபாக, “கீர்த்தனா… நீ தராம்ப
அசிங்கமா வபசுற.” என்று விெவயந்திரன் கர்ஜிக்க, “எப்படிங்க
அசிங்கமாகும்? நீங்க தசஞ்சது சரின்னா… நான் வபசறதும் சரி
தான்.” என்று கூறி சற்று இடைதவளி விட்ைாள்.

“உங்க அப்பா வவறு தபண்டணப் பார்க்க வபாறது


அசிங்கம்ன்னா, நீங்க லீலாடவ வதடிப் வபானது வகவலம்.
அசிங்கம். அவமானம்.” என்று அழுத்தத் திருத்தமாகக் கூறினாள்
கீர்த்தனா.

“என்டன வவறு ஒருத்தடரக் கல்யாணம் தசய்யச் தசால்லும்


தபாழுது, உங்க அம்மாடவயும் அந்த நிடலயில் டவத்து
பாருங்க. அப்புறம் வபசுங்க.” என்று எச்சரிக்டக தசய்ய,
கீர்த்தனாடவக் குழப்பமாகப் பார்த்தான் விெவயந்திரன்.

‘இவ வபசிப்வபசிவய, எல்லா தப்பும் என் வமலன்னு

332

தசால்லுவா வபால. வபாறவபாக்கில் என்டனயும் நம்ப வச்சிருவா
வபால… இவ இங்க இருக்க கூைாது.’ என்ற எண்ணத்வதாடு,
“கீர்த்தனா, நீ இங்க இருந்து உங்க வீட்டுக்குப் வபாக மாட்டியா?”
என்று கீர்த்தனாவின் வபச்டச சமாளிக்க முடியாமல் வகள்விவயாடு
நின்றான் விெவயந்திரன்.

“நான் ஏன் வபாகணும்? உங்கடளப் பாதியில் விட்டுவிட்டு


வரவா, எங்க அப்பா அவ்வுளவு தசலவு பண்ணி கல்யாணம்
பண்ணாங்க?” என்று விெவயந்திரனின் வகள்விக்கு தன்
வகள்விடயப் பதிலாக்கினாள் கீர்த்தனா. “ஏய்! பணம் தான்
பிரச்சடனனா, நான் குடுத்திவறன். நீ இங்க இருந்து வபாயிடு.
ஏதாவது காரணத்டத நான் உண்டு பண்வறன். நீ இங்க
இருக்காத.” என்று விெவயந்திரன் கட்ைடளயிட்ைான்.

புைடவ முந்தாடனடய இடுப்பில் தசாருகியபடி, தமத்டத


மீது சம்மணமிட்டு அமர்ந்தாள். “சூப்பர் பாஸ். தபாய் தசால்றது.
திருட்டுத் தனமா ஓடுறது இததல்லாம், உங்களுக்கு டக வந்த
கடல வபால! இது எனக்கு ததரியாம வபாச்வச!” என்று கண்கடள
விரித்து ஆச்சரியமாக கூறி, அவடளச் சீற்றத்வதாடு பார்த்தான்
விெவயந்திரன்.

“உண்டம சுைத்தான் தசய்யும். அடத விடுங்க. வகாபப்பட்டு

333
ஒரு பிரவயாெனமும் இல்டல. ஆனால், நீங்க தப்பு
பண்ணிருக்கீங்க. தபாய் தசால்லணும். ஓடி ஒளியனும். ஆனால்,
தப்வப பண்ணாத நான் ஏன் தபாய் தசால்லணும். உண்டமடயச்
தசால்லுவவாம்.” என்று கீர்த்தனா கூற, ‘காதல் அப்படி ஒரு
குற்றமா?’ என்ற வகள்வி மனதில் எழுந்தாலும், அடத ஒதுக்கி
விட்டு, “அப்ப, நீ இங்க இருந்து வபாக மாட்ை?” என்று
விெவயந்திரன் கண்கடள சுருக்கி வகட்க, “நான் அப்படிச்
தசால்லவவ இல்டலவய. உண்டமடய தசால்லுங்க…” என்று
கீர்த்தனா மீண்டும் ததாைங்க விெவயந்திரன் டக உயர்த்தி, அவள்
வபச்டச நிறுத்தினான்.

“நீ இங்க இருந்து வபாக மாட்ை? இப்படிவய என்டனப் வபசி


வபசி வநாகடிக்கணும். அப்படிவய சாகடிக்கணும். அது தாவன உன்
எண்ணம். அது தாவன உன் திட்ைம்.” என்று விெவயந்திரன்
கீர்த்தனாவின் தநற்றியில் அடித்தார் வபால் வகட்க, சவரதலன்று
நிமிர்ந்து அவடனப் பார்த்தாள் கீர்த்தனா.

தன் கண்கடள இறுக மூடினாள் கீர்த்தனா. ‘நான் இவங்கடள


சாகடிக்க நிடனப்வபனா? நான் இவங்கடளக் கஷ்ைப்படுத்த
நிடனப்வபனா? வந்த புதிதில், பல வாக்குவாதங்கள், வமாதல்கள்
வந்தாலும், இவங்க எனக்கு ஒரு நல்ல நண்பர் தாவன? இந்த

334

ஆறு மாசத்தில், எனக்காக நிடறய பண்ணிருக்காங்கவள?
ஆனால், என்டன பத்தி அவங்களுக்கு ததரியாதா? என் அன்டப
அவங்க ஒரு தநாடி கூை புரிஞ்சுக்கடலயா? இல்டல நான் புரிய
டவக்கவவ இல்டலவயா?’ என்று பல வகள்விகள் வதான்றி
கீர்த்தனாவின் மனடத ரணமாய் அறுத்தது.

நிகழ் காலத்திற்கு திரும்ப மறுத்து, கீர்த்தனாவின் இடமகள்


பிரிய மறுக்க, “என்டன சாவடிக்கணும். தகால்லனும்? அப்படி
தாவன?” என்று தன் விரல்களால் கீர்த்தனாவின் முகத்டத உயர்த்தி
விெவயந்திரனின் வார்த்டதகள் கர்ெடனயாக ஒலிக்க, அடிப்பட்ை
பாம்பாகச் சீறினாள் கீர்த்தனா.

வலிகள் கீர்த்தனாவின் மனடத உருக்கியது. விெவயந்திரன்


வமல் அவள் தகாண்ை அன்பு, காதல் தவளிப்பை வாய்ப்பில்லாமல்
வபாக, அது வகாபமாக மாறி விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.

“ஆமா… கல்யாணமான தபண்டண விட்டுட்டு வபானா,


எவ்வுளவு வலிக்கும்முன்னு உங்களுக்கு புரியனும். உங்களுக்குப்
புரிய டவப்வபன்.” என்று அவடன எச்சரித்துவிட்டு, வமலும் வபச
எதுவும் இல்டல என்பது வபால், சடமயலடற வநாக்கி ஒயிலாக
நைந்தாள் கீர்த்தனா.

‘இவ இப்ப என்ன தான் தசால்ல வரா? இங்க இருந்து வபாக


335
மாட்ைாளா? என்டன பிடிக்கடலன்னா, இங்கிருந்து வபாக
வவண்டியது தாவன? இவ என்ன தான் நிடனக்குறாவன
புரியடலவய!’ என்று விெவயந்திரனின் எண்ணம் தறி தகட்டு ஓை,
விெவயந்திரனின் தடல விண்விதனன்று வலிக்க ஆரம்பித்தது.

அவத வநரம் நிரஞ்சனா வீட்டில், நிரஞ்சனாவின் தாயார்


சுந்தரி எவதா சிந்தடன வயப்பட்ைவராகக் காணப்பட்ைார்.
‘நிரஞ்சனா அக்கா, வந்துட்டு வபானதிலிருந்து இப்படி தான்
இருக்காங்க அம்மா.’ என்று எண்ணினாள் ஸ்வாதி.

நிரஞ்சனாவின் தந்டத ராமலிங்கம் உைல் நிடல வதறி


இருந்தார். “ஸ்வாதி… உங்க அம்மாவுக்கு என்ன பிரச்சடன. உங்க
அக்காடவ நிடனச்சுகிட்டு இருக்காளா?” என்று வகட்ைார்
ராமலிங்கம்.

“ஆமா… அப்பா… அன்டனக்கு அக்காடவ தராம்ப


திட்டிட்ைாங்க. அப்புறம் மனசு வகட்கடல. பணம் தகாடுத்தாங்க.
அக்கா நிடலடம என்னன்னு ததரியணும். ஆனால், என்கிட்வை
வகட்க மனசில்டலன்னு நிடனக்கவறன்.” என்று தன் தந்டதயிைம்
கிசுகிசுத்தாள் ஸ்வாதி.

“நீயாவது, உங்க அம்மா கிட்ை நிடலடமடயச் தசால்ல

336

வவண்டியது தாவன? பாவம். எப்படி கவடலயா இருக்கா பாரு?”


என்று தன் மடனவிக்காகப் பரிந்து வபசினார் ராமலிங்கம்.

“அப்பா… அக்கா பாவம் அப்பா. அவ பண்ணது தப்பு தான்.


ஆனால்,அவ இல்லாம நாம எப்படி அப்பா இருக்க முடியும்.
அத்தான் தராம்ப நல்லவங்க அப்பா. இப்ப மனசு உடைஞ்சி
இருக்கா அப்பா. நாம வபானால் சந்வதாஷமா படுவா. புது
நம்பிக்டக அவளுக்கு வரும் அப்பா.” என்று அத்தடன அப்பா
வபாட்டு தன் தந்டதடயப் வபசிவய தன் தமக்டகக்காக தன்
பக்கம் இழுக்க முயற்சிக்க, “ஸ்வாதி… சாப்பிை வாங்கப் வபசினது
வபாதும்.” என்று இவர்கள் வபச்டசக் வகட்ை படிவய, வவடல
பார்த்துக் தகாண்டிருந்த சுந்தரி அடழத்தார்.

ராமலிங்கம் தபருமூச்வசாடு எழ, ஸ்வாதி வகாபமாக எழுந்து


வந்தாள். “அம்மா… உங்களுக்கு அக்கா வமல பாசம் இல்டல.
உங்களுக்கு உங்க தகளரவம், உங்க பிடிவாதம், உங்க மரியாடத
தான் முக்கியம். நாங்க முக்கியம் இல்டல. நீங்க அவசரமா
கல்யாணம் வபசடலனா, அக்கா இப்படி பண்ணிருக்கவவ மாட்ைா.
அன்டனக்கு அவ அத்தாடன வதடி வபாகாம, தசத்து
வபாயிருந்தா நீங்க சந்வதாஷ பட்டிருப்பீங்க.” என்று ஸ்வாதி
வகாபமாகப் வபச, தடலயில் அடித்துக் தகாண்டு கதறி அழுதார்

337
சுந்தரி.

“உங்க அக்கா, என்டன விட்டுட்டு வபாய் தகால்றா… நீ கூை


இருந்வத தகால்ற…” என்று கதறி அழ, “அம்மா… சாரி அம்மா…
உங்கடள கஷ்ைப்படுத்தணும்ன்னு நான் அப்படி வபசடல அம்மா.
சாரி…சாரி…” என்று ஸ்வாதி கூற, கண்களில் கண்ணீர் வழிய,
உணவு பரிமாறினார் சுந்தரி.

அவத வநரம், நிரஞ்சனா, முகுந்தன் வீட்டிற்குள் நுடழய,


முகுந்தன் முகத்தில் தமல்லிய புன்னடக. அவன் வகட்ை வகள்வி
அவன் மனதில் வதான்றியது.

‘நான் அன்டனக்கு உன்டனப் பக்குவமா வபசி திரும்பி


அனுப்பிருக்கணுவமா? நான் உன்டனக் கல்யாணம்
தசய்துக்கிட்ைதால் உனக்கு இவ்வுளவு கஷ்ைமும்…’ என்று
முகுந்தன் வபச, ‘முகுந்த். எனக்கு நிடறய மனவருத்தம் இருக்கு
முகுந்த். அடத எல்லாம் உன் அருகாடமயில் நான் மறந்வத
வபாயிருவவன்.’ என்று வமலும் வமலும் பல தசயல்களால் அவன்
வருத்தத்டத மறக்க தசய்த மடனவியின் அன்பில் அவன்
முகத்தில் தபருமிதம் வழிந்தது.

முகுந்தனின் சக்கர நாற்காலிடய அவன் அடறக்கு நிரஞ்சனா


தள்ளி தசல்ல, அவர்கடளத் ததாைர்ந்தது பூமாவின் கண்கள்.

338

முகுந்தடன பின்வன இருந்து கட்டிக் தகாண்டு, நிரஞ்சனா
அவன் கன்னத்வதாடு இழந்து, இதழ் பதிக்க, “நீரு, கதடவ கூை
சாத்தாம என்ன டீ பண்ற?” என்று முகுந்தன் தநளிய, “உங்க
அம்மா… நம்மடள பார்த்துகிட்வை இருக்காங்க ைா.” என்று
நிரஞ்சனா இதழ் உரசி அவன் காதில் கிசுகிசுக்க, “அடிவயய்…”
என்று முகுந்தன் அலறினான்.

“பின்ன என்ன ைா? இங்கிதம் இல்லாம நம்மடள வநாட்ைம்


விடுறது. ென்னல் வழியா வதாட்ைத்திலிருந்த நம்மடள
பார்த்துகிட்வை இருந்தாங்க ைா.” என்று புகார் படித்தாள்
நிரஞ்சனா.

“ஏய். நாம்ம சண்டை இல்லாம சந்வதாஷமா


இருக்வகாமான்னு பார்த்திருப்பாங்க.” என்று முகுந்தன் தன் தாடய
விட்டுக்தகாடுக்காமல் வபச, “கதரக்ட் முகுந்த். அது தான் நானும்
சந்வதாஷமா தான் இருக்வகாமுன்னு தசால்லாம தசால்லிட்வைன்.”
என்று நிரஞ்சனா விட்டுக்தகாடுக்காமல் கூற, முகுந்தன்
புன்னடகத்துக் தகாண்ைான்.

ஹாலில் அமர்ந்திருந்த பூமா, “என்னங்க…” என்று


கிசுகிசுப்பாக அடழக்க, “நீ ஏன் அவங்க ரூடம பார்த்த?” என்று

339
நவநீதன் வகட்ைார்.

“நீங்களும் பார்த்தீங்களா?” என்று பூமா கண்கடள விரிக்க,


“கண்ணில் பட்ைது.” என்று நவநீதன் கூற, “ஆ…” என்று வாடய
பிளந்தார் பூமா.

“என்னங்க…” என்று பூமா மீண்டும் ததாைங்க, “என்ன


இப்படி இங்கிதம் இல்லாம பன்றாங்க? அது தாவன வகட்க
வபாற?” என்று வசாபாவில் சாய்ந்து தமாடபடல பார்த்தா படிவய
நவநீதன் வகட்க, “இல்டலங்க… விெய், கீர்த்தனாடவ நாம்ம
இப்படி பார்த்ததில்டலவய?” என்று பூமா வயாசடனயாகக்
வகட்ைார்.

“இது தான் இப்ப உனக்கு கவடலயா?” என்று நவநீதன்


வகட்க, “இல்டலங்க… கவடல பைணுவமான்னு சந்வதகம்
வருதுங்க.” என்று சந்வதகமாகக் கூறினார் பூமா.

“இவங்க லவ் வமவரஜ்… அவங்க அப்படி இல்டலல.” என்று


நவநீதன் கூற, “கல்யாணமாகி ஆறு மாசம் ஆகுதுங்க.
அன்டனக்கு விெய் யூ.எஸ். வபானது கூை கீர்த்தனாவுக்கு
ததரியடல. முன்தனல்லாம், கீர்த்தனா வடளய வடளய வருவா.
இப்ப எவதா தநருடுதுங்க. அதுவும் முகுந்தடனயும், இந்த

340

தபண்டணயும் பார்த்து தராம்ப குழப்பமா இருக்குங்க.” என்று


பூமா வபசிக்தகாண்வை வபாக, “என்னடி நீ என்டன தராம்ப
குழப்புற?” என்று நவநீதன் அடலப்வபசிடயத் தூர டவத்து தன்
மடனவிடயப் பார்த்துக் கூறினார்.

இருவரும் ஏவதா வபசியபடி, “விெய்… கீர்த்தனா…” என்று


இருவடரயும் அடழத்தனர்.

விெவயந்திரன், கீர்த்தனா இருவரும் வர, “உங்களுக்குள்ள


எதுவும் பிரச்சடனயா?” என்று பூமா வநரடியாகக் வகட்க,
இருவரும் பதட்ைமாக, “அப்படி எல்லாம் இல்டலவய…” என்று
ஒருவசர கூறினார்.

இருவரின் பார்டவயும் ஒருவடர ஒருவர் வமாதிக்தகாள்ள,


“அப்புறம்… ஏன் ஆளாளுக்கு ஒரு பக்கம் இருக்கிற மாதிரி
இருக்கு?” என்று நவநீதன் தபாசுக்தகன்று வகட்டுவிை, இருவரும்
ஒன்று வபாலக் காரணம் கூற, தபரியவர்கள் அவர்கள் காரணத்டத
ஒத்துக்க தகாண்டு தடல அடசத்தனர்.

கீர்த்தனா யாரும் அறியாமல், விெவயந்திரடன பார்த்து


முகத்டதச் சுழித்துக் தகாண்டு உள்வள தசல்ல, ‘நான் தசால்றதில்
ஒரு அர்த்தம் இருக்கு. இவளும் அடதவய ஏன் தசால்ல

341
வவண்டும்?’ என்ற எண்ணம் வதான்ற அவள் மீதிருந்த வகாபத்டத
தாண்டியும், அவன் முகத்தில் தமல்லிய புன்னடக பூத்தது.

கீர்த்தனாவின் வகாபத்டத காட்டுவது வபால், அவள் கூந்தல்


விழுக் விழுக்தகன்று வவகமாக அங்குமிங்கும் அடசய,
புன்னடகவயாடு, அவள் இடுப்பின் அடசவுக்கு ஏற்ப ஆடும்
கூந்தடலப் பார்த்தபடி தன் தாடைடயத் தைவிக் தகாண்ைான்
விெவயந்திரன்.

342

அத்தியாயம் 26
தன்டன வபால், முகுந்தன், நிரஞ்சனாவின் மனநிடலடய
கீர்த்தனா காரணம் காட்ை, அடதவய எண்ணியபடி, கீர்த்தனாடவப்
பார்த்துக் தகாண்டிருந்த விெவயந்திரனின் கவனத்டத பூமாவின்
குரல் தன் பக்கம் ஈர்த்தது.

“விெய்… நீ முகுந்தடன பத்தி வயாசிச்சி நைக்குறதில்


அர்த்தம் இருக்கு. பாரு கீர்த்தனாவும் அப்படிவய வயாசிக்குறா.
தராம்ப நல்ல தபண் ைா.” என்று பூமா தன் மருமகடளச்
சிலாகிக்க, என்றுமில்லாமல், அவன் கண்களில் தன் தாயின் தாலி
பளிச்தசன்று பட்ைது.

‘உங்க அம்மா தாலிடய…’ என்று கீர்த்தனாவின் குரல் அவன்


காதில் மீண்டும் ஒலிக்க, விெவயந்திரனுக்கு அது நாராசமாக
இருந்தது.

விெவயந்திரனின் எண்ணங்கள் தறி வகட்டு ஓடியது. ‘அப்பா


வவறு ஒரு தபண்டண…’ என்ற எண்ணம் வதான்ற, அந்த
நிடனப்பில் அவன் உைல் வகாபத்தில் முறுக்வகறியது.

‘நான் தபரிய தப்பு பண்ணிருக்வகவனா?’ என்ற வகள்வி

343
அவன் மனதில் அமர்ந்தது. மனம் அவன் தவடற உணர்த்த
முயல, அவன் அறிவு, ‘லாஜிக்கல்லி அப்படி என்ன தப்பு? நான்
விரும்பியடதச் தசான்வனன். வவறு ஒருத்திடய மனசில்
நிடனச்சிட்டு, இவளுக்குத் துவராகம் பண்ணடலவய?’ என்று
சிந்தித்து.

தசால்லுக்கும், தசயலுக்கும் உள்ள நடைமுடற சிக்கடல


அவன் அறிவு புரிந்து தகாள்ளவும், மனம் ஏற்றுக் தகாள்ளவும்
இல்லாமல் தள்ளாடியது.

அடனவரும் உணவருந்த அமர, இன்று பூமா, நவநீதன்


அவர்களுைவன அமர்ந்தனர். பூமாவின் கண்கள் அடனவடரயும்
வநாட்ைமிை, நிரஞ்சனா, முகுந்தனுக்கு உணவு தகாடுக்க, கீர்த்தனா
அடனவருக்கும் பரிமாறினாள்.

“அண்ணா… நான் அடுத்த வாரத்திலிருந்து ஆபீஸ் வவரன்.”


என்று முகுந்தன் கூற, ‘இவனால் என்ன தசய்ய முடியும்?’ என்று
விெவயந்திரன், நவநீதன் இருவரும் தடுமாற்றத்வதாடு பார்த்தனர்.

“என்ன அப்பா? என்னால முடியாதுன்னு இரண்டு வபரும்


வயாசிக்கிறீங்களா?” என்று முகுந்தன் ஏமாற்றத்வதாடு வகட்க,
“இல்டல பா…” என்று நவநீதன் தடுமாற, விெவயந்திரன் தமௌனம்
காத்தான்.
344

“மாமா… இதில் வயாசிக்கறதுக்கு என்ன இருக்கு?” என்று


கூற, அடனவரும் கீர்த்தனாடவ வயாசடனயாகப் பார்த்தனர்.

“மாமா… முகுந்தன் பாக்குற வவடல எல்லாம் வலப்ைாப்பில்


தான். வதடவ படுற மாதிரி எல்லாம் வாய்ஸ் தரகக்னிஷன்
சிஸ்ைம் ஆக்கிருவவாம். வாய்ஸ் தரகக்னிஷன் சிஸ்ைம் பண்ண
ஒன் வீக் டைம் வபாதும் மாமா. நான் பண்ணிவறன்.” என்று
கீர்த்தனா கூற, “அண்ணி… படழய மாதிரி ஆபீஸ் வாங்க. நாம,
படழய மாதிரி ஒர்க் பண்ணுவவாம் அண்ணி.” என்று முகுந்தன்
கீர்த்தனாவிைம் வகட்க, ‘இவங்க இருக்கும் இைத்திலா?’ என்று
விெவயந்திரடன வயாசடனயாகப் பார்த்தாள் கீர்த்தனா.

விெவயந்திரன் தமௌனம் காக்க, “அண்ணா… என்ன


அடமதியா இருக்க? அண்ணிடய ஆஃபீசிவல பாரு. எப்படி
இருக்காங்கன்னு? வர தசால்லுன்னா.” என்று முகுந்தன் வகட்க,
“வபாயிட்டு வா… ” என்று பூமா, நவநீதன் இருவரும் ஒரு வசர
கூற, நிரஞ்சனா அங்கு நைக்கும் சம்பாஷடணகடள அடமதியாக
பார்த்துக் தகாண்டிருந்தாள்.

“சரி அம்மா. அடுத்த வாரத்திலிருந்து, நாங்க மூணு வபரும்


ஒண்ணா வபாவறாம்.” என்று விெவயந்திரன் கூற, ‘எதுவும்
என்டனப் பாதிக்காது.’ என்பது வபால் கீர்த்தனா வதாடளக்
345
குலுக்கிக் தகாண்டு வவடலடயத் ததாைர்ந்தாள்.

ஒரு வாரம், விெவயந்திரன், கீர்த்தனா இருவருக்கும் இடைவய


வபச்சுவார்த்டதகள் தபரிதாக இல்டல. ‘நான் அன்டனக்கு தராம்ப
ஓவரா வபசிட்வைவனா? நான் இவ்வுளவு தரம் தாழ்ந்து வபசணுமா?
இவங்களால் என் சுயவம மாறுவத!’ வபான்ற எண்ணங்கள்
கீர்த்தனாவின் மனடத அரித்தாலும், ‘அவங்க பண்ணது சரியா?’
என்று தன்டன தாவன சமாதானம் தசய்து தகாண்ைாள்
கீர்த்தனா.தன் கவனத்டத முகுந்தன் பக்கம் திருப்பினாள்.

கீர்த்தனா தான் தசய்யும் டகவவடலகடள எல்லாம் ஒதுக்கி


விட்டு, முகுந்தனுைன் பணி புரிய ஆரம்பித்தாள். முகுந்தனின்
தசால்லுக்கு ஏற்ப, அந்த வலப்ைாப்பில் உள்ள சாப்ட்வவர் பணி
புரிய, “கீர்த்தனா அக்கா… சூப்பர்.” என்று நிரஞ்சனா
டகதட்டினாள்.

கீர்த்தனா புன்னடகக்க, “அக்கா… எனக்கு டபனல் இயர்


ப்ராதெக்ட் நீங்கவள பண்ணி குடுத்துருங்க அக்கா.” என்று
நிரஞ்சனா, இடுப்பில் டக டவத்துக் கூற, “ஆஹா…” என்று
கண்கடள விரித்தாள் கீர்த்தனா.

“அப்படிவய அவங்களுக்கு இன்தனாரு டிகிரி வாங்கி குடுக்க

346

வபாறியா?” என்று முகுந்தன் வகட்க, “அக்கா. முகுந்த் நான்


தசால்ற மாதிரி எல்லாம் வகட்குற மாதிரி ஒரு சாப்ட்வவர் தசஞ்சி
தகாடுங்கவளன்.” என்று நிரஞ்சனா வகட்க, அப்தபாழுது அவர்கள்
அடறக்குள் நுடழந்தான் விெவயந்திரன்.

“முகுந்தன் ஏற்கனவவ அப்படி தாவன இருக்கிற மாதிரி


ததரியுது?” என்று கீர்த்தனா உள்வள நுடழந்த விெவயந்திரடன
பார்த்தபடி கூற, “ஹா… ஹா… பார்த்தியா நீரு…” என்று
நிரஞ்சனாடவ வகலி தசய்து சிரித்தான் முகுந்தன்.

“அக்கா… நீங்க தங்டகக்குத் தான் சப்வபார்ட் பண்ணனும்.


தகாழுந்தனுக்கு இல்டல.” என்று நிரஞ்சனா சிணுங்க, “நாம
எப்பவும் நியாயத்தின் பக்கம் தான். தப்புனா தப்பு தான்.” என்று
கீர்த்தனா கறாராக கூறி புன்னடகக்க, விெவயந்திரன் புருவம்
உயர்த்தி கீர்த்தனாடவப் பார்த்தான்.

“அண்ணா. அண்ணி கறாரா வபசினாலும் எவ்வுளவு ொலி


டைப் ததரியுமா? நான் வந்ததிலிருந்து அண்ணி அப்படி இல்லவவ
இல்டல அண்ணா. நீ என் பிரச்சடனயில் அண்ணிடய
கவனிக்கறவத இல்டல வபால?” என்று முகுந்தன் வகள்வியாக
நிறுத்த, “ச்…ச… அப்படி எல்லாம் இல்டல ைா.” என்று குற்ற

347
உணர்ச்சிவயாடு மறுத்தான் விெவயந்திரன்.

“நாடளக்கு ஆபீஸ் வபாகணும்… சீக்கிரம் வவடலடய


முடிச்சிட்டு படுப்வபாம்.” என்று கீர்த்தனா கூற, “விெய் அத்தான்.
நீங்க அவங்கவளாை வபசிட்டு இருங்க அத்தான். நான்
அக்காவுக்கு கிச்சன்ல தஹல்ப் பண்வறன்.” என்று நிரஞ்சனா கூறிக்
தகாண்டு கீர்த்தனாவவாடு சடமயலடறக்குச் தசன்றாள்.

அவள் கண்கள் அடலபாய, “என்ன வதடுற நிரஞ்சனா?”


என்று கீர்த்தனா வகட்க, “உங்க பிதரன்ட் தான்.” என்று நிரஞ்சனா
கிசுகிசுத்தாள்.

“அது யாரு?” என்று கீர்த்தனா நிரஞ்சனாவின் முகம்


பார்த்துக் வகட்க, “வலடி ஹிட்லர். உங்க மாமியாடரத் தான்
வதடுவறன்.” என்று நிரஞ்சனா அங்குமிங்கும் பார்டவயிட்ைாள்.

“அவங்க தூங்க வபாய்ட்ைாங்க.” என்று கீர்த்தனா கூற, “ஓ…


சூப்பர் அக்கா.” என்று கூறி சடமயலடற திண்டின் மீது
அமர்ந்தாள் நிரஞ்சனா.

“எனக்கு மாமியார்னா உனக்கு யாரு?” என்று வகட்டுக்


தகாண்வை, கீர்த்தனா மறுநாள் சடமயல் வவடலக்குத்

348

வதடவயானவற்டறச் தசய்ய, “ததரியல அக்கா. அவுங்க தான்


என்டன மருமகளா ஏத்துக்கவவ இல்டலவய.” என்று நிரஞ்சனா
உதட்டைச் சுழித்துக் கூற, கீர்த்தனா தடல அடசத்து வகட்டுக்
தகாண்ைாள்.

“தயிர் உடற ஊத்து நிரஞ்சனா.” என்று வபச்டசத் திடச


மாற்றியபடி, பாடல எடுத்துக் தகாடுத்தாள் கீர்த்தனா. “அக்கா,
பாடல தயிரில் ஊத்தணுமா? இல்டல தயிடரப் பாலில்
ஊத்தணுமா?” என்று நிரஞ்சனா அதிதீவிரமாகச் சந்வதகமாகக்
வகட்க, பக்தகன்று சிரித்தாள் கீர்த்தனா.

“கிட்சன் பக்கம் கூைப் வபானதில்டலயா நிரஞ்சனா?” என்று


கீர்த்தனா முன்வன விழுந்த கூந்தடல பின்வன தள்ளிவிட்டுக்
வகட்க, “எங்க அக்கா வாய்ப்பு கிடைச்சுது? அதுக்குள்ள
கல்யாணம் நைந்திருச்சு…'” என்று நிரஞ்சனா விடளயாட்டு வபால்
கூறினாலும், அவள் குரல் வலிடய தவளிப்படுத்தியது.

“கல்யாணம் பண்ணடத நிடனத்து வருத்தப்படுறியா?” என்று


கீர்த்தனா நிரஞ்சனாவின் முகம் பார்த்து வகட்ைாள்.

“அப்படி எல்லாம் இல்டல அக்கா. முகுந்தடனக் கல்யாணம்


பண்ணடத நிடனத்து நான் ஒரு நாளும் வருத்த பைமாட்வைன்.

349
சந்வதாசம் தான் படுவவன் அக்கா. ஆனால், கல்யாணம் நைந்த
விதம்… அது என்டனக்கும் ஒரு வருத்தம் தான் அக்கா.
காதலிக்கணுமுன்னு திட்ைம் வபாட்தைல்லாம் காதலிக்கடல.
வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணணுமுன்னு நான் நினச்சது
கூை இல்டல அக்கா. ஆனால், நைந்திருச்சு.” என்று நிரஞ்சனா
கண் கலங்க, “ஏய்! இப்ப எதுக்கு அழற?” என்று பதட்ைத்வதாடு
வகட்ை கீர்த்தனா திண்டின் வமல் அமர்ந்திருக்கும் நிரஞ்சனாடவ
தநருங்கினாள்.

நிரஞ்சனா வருத்தத்தில் இருக்க, கீர்த்தனா பதட்ைத்தில்


இருக்க, சடமயலடறக்கு தவளிவய வகட்ை காலடி ஓடசடய
இருவரும் கவனிக்கவில்டல.

இவர்கள் வபசுவடத மற்வறாரு தசவிகளும் வகட்க


ஆரம்பித்தது.

“என் நிடலடமயில் ஓன்னு கதறி அழணும் அக்கா. ஆனால்,


நான் அழக் கூை ஆள் இல்லாத துர்பாக்கியசாலி. எங்க
அம்மாவுக்கும் என்டன பிடிக்கடல.” என்று நிரஞ்சனா விசும்ப,
“நிரஞ்சனா அப்படி எல்லாம் இல்டல. எந்த அம்மாவுக்காது
குழந்டதடய பிடிக்காம வபாகுமா? வகாபம் அவ்வுளவு தான்”
என்று கீர்த்தனா சமாதானம் தசய்ய, “வகாபம் எல்லாம் என்

350

நிடலடயப் பார்த்துமா வபாகடல?” என்று பரிதாபமாகக்


வகட்ைாள் நிரஞ்சனா.

“முகுந்த் அம்மாவுக்கும் என்டன பிடிக்கடல. ஒரு வவடள,


எனக்கு அடி பட்டிருந்தா, எங்க வீட்ல என்டன பார்க்க
வந்திருப்பாங்க இல்டல?” என்று விரக்தி புன்னடகவயாடு வகட்டு,
கீர்த்தனாவின் வதாள் சாய்ந்து கதறினாள் நிரஞ்சனா.

‘தனக்கு மட்டும் துன்பமில்டல. எல்லாருக்கும் எவதா ஒரு


வடகயில் கஷ்ைம்.’ என்று எண்ணத்வதாடு, தன் வசாகத்டத
மறந்து, “நிரஞ்சனா அழாத…” என்று கீர்த்தனா கூற, “அக்கா…
நான் அழணும்… எனக்கு எதாவது பிரச்சடனனா நான் முகுந்த்
கிட்ை தசால்லி அழுவவன்.

எல்லாவம சரியாகிரும்… ஆனால், நான் இப்ப அழுதா,


முகுந்த் தாங்க மாட்ைான். அவனுக்கு சரியானதும், வசர்த்து வச்சி
அவன் கிட்ை அழுவவன்.” என்று நிரஞ்சனா கூற, அவள் தடல
வகாதி, “சரி அப்ப அழுத்துக்கலாம்… இப்ப அழாத. சரியா?”
என்று கீர்த்தனா அவள் கண்கடள துடைத்தபடிவய கூறினாள்.

“அக்கா… நீங்க என் கூைவவ இருப்பீங்கள்ல?” என்று


கீர்த்தனாவின் டககடளப் பிடித்துக் தகாண்டு நிரஞ்சனா வகட்க,

351
“நம்ம குடும்பம். நாம எங்க வபாக வபாவறாம்?” என்று
புன்னடகவயாடு வகட்ைாள் கீர்த்தனா.

“அது சரி… நம்மடள என்ன பண்ண முடியும்?” என்று


நிரஞ்சனா தன் வசாகத்திலிருந்து மீண்ைவளாய் கண் சிமிட்டி
வகட்டு, திண்டிலிருந்து இறங்கினாள்.

தவளிவய நின்று தகாண்டிருந்த நபரும் காலடி ஓடச


எழுப்பாமல் விலகிச் தசல்ல, கீர்த்தனா, நிரஞ்சனா இருவரும்
வவடலடய முடித்துவிட்டு அவர்கள் அடறடய வநாக்கிச்
தசன்றனர்.

மறுநாள் காடலயில்,

“முகுந்த்… நான் காவலஜ்க்கு வபாகடல.” என்று நிரஞ்சனா


திட்ைவட்ைமாக அறிவிக்க, “ஏன்?” என்று முகுந்தன் கண்கடளச்
சுருக்கி வகட்ைான்.

“நீ நான் இல்லாமல் எப்படி ஆஃபிஸில் சமாளிப்ப? நான்


உன் கூை வருவவன்.” என்று நிரஞ்சனா பிடிவாதமாகக் கூறினாள்.
“ஒன்னும் வதடவ இல்டல. அண்ணன் எல்லா ஏற்பாடும்
பண்ணிட்ைாங்க. நீரு நீ கிளம்பு. உன் படிப்டப பாரு.” என்று
முகுந்தன் நிரஞ்சனாவின் கூற்டற எதிர்க்க, அவடன முடறத்து

352

பார்த்தாள் நிரஞ்சனா.

“முகுந்த்… நீ நான் தசால்றடத வகட்க கூைாதுனு கங்கணம்


கட்டிக்கிட்டு இருக்க.” என்று நிரஞ்சனா வகாபமாகக் கூற, “நீரு…
நீ இப்ப என்ன தான் தசால்ற?” என்று முகுந்தன் உதட்டை சுழித்து
வினவ, “உன்னால நான் இல்லாமல் சமாளிக்க முடியாது. நான்
உன் கூை தான் இருப்வபன். உன் கூை ஆபீஸ் வவரன். உனக்கு
சரியான பிறகு என் படிப்டப பார்த்துக்களாம்.” என்று நிரஞ்சனா
பிடிவாதமாகப் வபசிக்தகாண்வை வபாக, “நீரு…” என்று
அலறினான் முகுந்தன்.

நிரஞ்சனா அவன் அலறலில் மிரண்டு விழிக்க, “என்டன


வநாயாளின்னு தசால்லி காட்டுறியா?” என்று முகுந்தன் அவள்
விழிகள் பார்த்து வகட்க, “முகுந்த்…” என்று கண் கலங்கினாள்
நிரஞ்சனா.

“இந்த கண்ண கசக்குற வவடல எல்லாம் வவணாம். நீ


காவலஜ் வபாற.” என்று முகுந்தன் ஆடணயிை, “வைய்… உனக்கு
உைம்பு சரி இல்டல. அதனால், சண்டை வபாைா மாட்வைன்னு
நிடனக்காத. என்டன மிரட்டுற வவடல எல்லாம் வவண்ைாம்.”
என்று அவடன எச்சரித்தாள் நிரஞ்சனா.

353
“ஓ… வமைம் என்ன பண்ணுவீங்க?” என்று முகுந்தன்
நக்கலாகக் வகட்க, “சண்டை வபாடுவவன். மரியாடதயா சாரி
வகட்டிரு. என்டன திட்டினதுக்கு. இல்டல பின்னாடி
வருத்தப்படுவ!” என்று நிரஞ்சனா உதட்டை வலப்பக்கமும்,
இைப்பக்கமும் அடசக்க, “வநரமாச்சு. நீ காவலஜ் கிளம்பு.” என்று
காரியத்தில் கண்ணாக இருந்தான் முகுந்தன்.

கடுப்பாக துண்டை முகுந்தன் அருவக வீசிவிட்டு குளியலடற


வநாக்கிச் தசன்றாள் நிரஞ்சனா. குளியலடறயில் இருந்து மீண்டும்
தவளிவய வந்து, “என்டன திட்டினதுக்குச் சாரி வகட்க மாட்ை?”
என்று நிரஞ்சனா புருவம் சுருக்க, “நீ இன்னும் காவலஜ்
வபாகடலயா?” என்று உதட்டைச் சுழித்தான் முகுந்தன்.

பைாதரன்று கதடவச் சாற்றிக் தகாண்டு, ‘இப்ப காவலஜ்


வபாவறன். வந்து உன்டன என்ன பன்வறன்னு பாரு?’ என்று
முகுந்தடனத் திட்டிக்தகாண்வை, குளிக்க ஆரம்பித்தாள் நிரஞ்சனா.

அவத வநரம் சமயலறயில், இட்லிக்குச் சாம்பார் தசய்து


தகாண்டிருந்த கீர்த்தனா, அடத வவறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றிக்
தகாண்டிருக்க, அவள் எண்ணம் அன்டறய நாடள பற்றி
சிந்தித்தது.

354

‘அவங்க இருக்கிற அவத ஆஃபீசில் நானா?’ இந்த
எண்ணவம கீர்த்தனாவுக்குப் பதட்ைத்டதத் தர, அவள் முகத்டதச்
சுழித்து வவகமாகத் திரும்ப, அந்த சூைான சாம்பார் சரித்து
கீர்த்தனா மீது பட்டுத் ததளிக்க, “அப்பா…” என்று அலறினாள்
கீர்த்தனா.

நடுக்கூைத்தில் அமர்ந்திருந்த, பூமா, நவநீதன், விெவயந்திரன்


பதறிக் தகாண்டு சடமயலடற வநாக்கி ஓடினர்.

டககள் நடுங்க, வலி தாள முடியாமல் துடித்தாள் கீர்த்தனா.

அருவக வந்த பூமா, “நல்ல வவடள. காட்ைன் வசடல. சுத்தம்


பண்ணிட்டு மருந்து வபாடு விெய்.” என்று கூற, “சரி அம்மா…”
என்று தன் தாய்க்கு பதிலளித்துவிட்டு, கீர்த்தனாடவ டக
தாங்களாகப் பிடிக்க, கீர்த்தனா அவன் ததாடுடகயால் ஏற்பட்ை
அவஸ்டத, வலி என் அடனத்தும் கலந்து துடித்தாள்.

நைக்க முடியாமல் அவள் திணற, “கீர்த்தனா காடலயும் சூடு


பட்டிருக்கா?” என்று வகட்க, அவள் தமௌனம் காக்க, “வைய்.
அவடளத் தூக்கிட்டுப் வபாைா. பாரு என்ன ஆச்சுன்னு?” என்று
நவநீதன் கூற, சைாதரன்று அவடள டககளில் ஏந்தினான்
விெவயந்திரன்.

355
இடத எதிர்பார்க்காத, கீர்த்தனா அதிர்ச்சியில் வாயடைத்துப்
வபானாள்.

இருவரின் உணர்வுகளும், உணர்ச்சிகளும் அடலவமாத,


அவன் அவர்கள் அடறயின் கதடவ வமாதி திறந்தான்.

அவன் டககளுக்கு மருந்திை, “நான் வபாட்டுக்கவறன்…”


என்று தடலடயக் குனிந்த படிவய கூறினாள் கீர்த்தனா.

இடுப்பு பகுதி சிவந்திருக்க, விெவயந்திரன் மருந்து தைவ,


எத்தனிக்க அவள் இடுப்டப வடளத்து விலக, “ஒரு ைாக்ைர்
கிட்ை காண்பிக்க மாட்டியா?” என்று அழுத்தமாக தவளி வந்தது
அவன் குரல்.

கீர்த்தனாவின் உணர்வுகள் வமவல எழும்ப, ‘ைாக்ைரும்,


இவனும் ஒண்ணா? இவனுக்கு நான் யாவரா! ஆனால், எனக்கு?’
என்ற எண்ணம் வதான்ற கீர்த்தனாவின் உணர்வுகள் சற்று
மட்டுப்பட்டு, ‘உனக்கு இவன் என்ன ஸ்தபஷல்?’ என்று அறிவு
நக்கலாகக் வகட்க, அவள் வகாபம் சிவ்தவன்று ஏறியது.

‘இல்டல நான் அன்டனக்வக வகட்க வவண்டியததல்லாம்


வகட்டுட்வைன். இனி எதுவும் வபசக் கூைாது.’ என்று தனக்கு
தாவன அவள் அறிவுறுத்திக் தகாண்டிருக்க, வலியால் கீர்த்தனா

356

அவள் காடல அடசக்க, கீர்த்தனாவின் வசடல விலகலில்
வாடழத்தண்டு வபான்ற அவள் கால்கள் ததரிய, அதில் இன்று
ஏற்பட்ை காயமும் ததரிந்தது.

காயத்டதப் பார்த்த பதட்ைத்தில், ‘ஐவயா…’ என்று


விெவயந்திரன் அவள் வசடலடய விலக்க, சைாதரன்று கால்கடள
உருகிக் தகாண்ைாள் கீர்த்தனா.

விெவயந்திரன் அவடளத் தர்மசங்கைமாகப் பார்க்க,


தடலடயக் குனிந்து தகாண்டு, “நான் வபாட்டுக்கவறன்.” என்று
முணுமுணுத்தாள் கீர்த்தனா. “எப்படி?” என்று அவன் வபச்சு
ஒற்டற வார்த்டதயாக தவளிவந்தது. கீர்த்தனா அவன் முகம்
பார்ப்படதத் தவிர்த்த அவள் நாணம், விெவயந்திரனுக்கு பல
தசய்தி கூற, மருத்துவம் என்று வியாக்கியானம் வபசினாலும்,
இப்தபாழுது விெவயந்திரனும் தடுமாறினான்.

“இல்டல… நான்… நான்…” என்று கீர்த்தனா தடுமாற, “காயம்


ஆறனும். நான்…” என்று அவன் தயங்க வவறு வழியின்றி
கால்கடள நீட்டினாள் கீர்த்தனா.

கால் முட்டு பகுதியின் வமல் ஏற்பட்ை காயம் அவடள


இம்சிக்க, விெவயந்திரனின் ததாடுடக அவடள அடத விை
அதிகமாக இம்சித்தது.
357
தவட்கம் அவடள விழுங்க, அவன் முகம் பார்ப்படதத்
தவிர்த்து, தன் முகத்டத வவறு பக்கம் திருப்பிக் தகாண்ைாள்
கீர்த்தனா.

பல முடற லீலாடவ பல விதமான ஆடைகளில்


பார்த்திருந்தாலும், என்றும் ஏற்பைாத உணர்டவ, இன்டறய
கீர்த்தனாவின் தடுமாற்றம், தவட்கம், விலகல் தர, விெவயந்திரனின்
டககள் நடுங்கியது.

‘இது என்ன பதட்ைம்.’ என்ற எண்ணத்வதாடு, அவன்


மருந்திை, கீர்த்தனாடவப் பார்க்கத் துடித்த மனடதக்
கட்டுப்படுத்தி, தன் கவனத்டத தான் தசய்யும் வவடலயில்
மட்டுவம தசலுத்தினான் விெவயந்திரன்.

‘நான் ஏன் கீர்த்தனாடவப் பார்க்க வவண்டும்?’ என்ற வகள்வி


விெவயந்திரனின் மனதில் எழ, ‘இந்திய முட்ைாள்கள். தாலி…
மஞ்சள் கயிறு மாஜிக்… இடத எல்லாம் நம்பும் மனுசங்க தாவன
நீங்க. உனக்குக் காதல் முக்கியம் இல்டல. கட்டினவ தான்
முக்கியம். எவ்வளவு படிச்சாலும், நீங்க மாற மாட்டீங்க.
உங்களுக்காக வாழ மாட்டீங்க…’ என்று அன்று லீலா வபசியது
நிடனவு வர, தன்டன மறந்தவனாய் அவளுக்கு மருந்திட்டுக்
தகாண்வை இருந்தான் விெவயந்திரன்.

358

தநாடிகள் நிமிைங்களாக நீடிக்க, தசால்லவும் முடியாமல்,
தமல்லவும் முடியாமல் கீர்த்தனா தவித்தாள். மறுக்கவும், மறக்கவும்
முடியாமல் கீர்த்தனாவின் உணர்வுகள் அல்லாடியது.

வகாபம் அவடள வபச உந்த, தவட்கம் அவடள தமௌனிக்க


தசய்தது.

தநாடிகடள இவன் மறக்க, ஒவ்தவாரு தநாடியும் அவளுக்கு


யுகங்களாகக் கழிய, தவட்கம் ஆடசடயத் தீண்ை, ஆடச
ஏமாற்றத்டத உணர்த்த… அவன் ஸ்பரிசம் ஏவதாவதா எண்ணத்டத
அவளுள் எழுப்ப, அடத அவனிைம் மடறக்க அவள்
தமௌனத்டதக் டகயில் எடுக்க, கீர்த்தனாவின் கண்களில் கண்ணீர்
வகார்த்தது.

வலி, இழப்பு என அடனத்தும் அவடளப் பலவீனப் படுத்த,


‘இல்டல… நான் அழக்கூைாது. அதுவும் இவங்க முன்னாடி நான்
அழக்கூைாது.’ என்று கீர்த்தனா அவள் மனடதக் கட்டுப்படுத்த
தவட்கத்டத கைந்த வகாபம் வார்த்டதகளாக தவளி வந்தது.

கீர்த்தனாவின் மனப்வபாராட்ைம் அறியாமல் விெவயந்திரன்


அவளுக்கு மருந்திை, “உங்களுக்கு இப்ப லீலா ஞாபகம்
வருவதா?” என்று குரூரமாக அவன் தநஞ்டச ரணமாய் அறுப்பது
ஒலித்தது அவள் குரல்.

359
விெவயந்திரன் டகயிலிருந்த மருந்து கீவழ விழ, பதட்ைமாக
எழுந்து அவள் வாடய மூடினான் விெவயந்திரன்.

அவடளப் பார்த்து மறுப்பாகத் தடல அடசத்தான்.


கீர்த்தனாடவ அவன் ஆழமாகப் பார்க்க, ‘அப்பா…’ என்று
அலறிய அவள் குரல் அவன் காதில் இப்தபாழுதும் ஒலிக்க,
அவள் நிடலடமடய அவனால் புரிந்து தகாள்ள முடிந்தது.

தசால்லி அழவும் ஆள் இல்லாமல், முடிவு எடுக்கத்


ததரியாமல் தவிக்கும் வபடத மனம் அவள் கண்களில்
அப்பட்ைமாகத் ததரிய, விெவயந்திரன் அவள் எதிவர அமர்ந்து
வபச ஆரம்பித்தான்.

அழுடகடய மடறக்க நிடனத்த கீர்த்தனாவின் கண்களில்


கண்ணீர் வகார்க்க, அவள் முகத்தில் ஓர் தமல்லிய புன்னடகயும்
பூத்தது. அந்த புன்னடக விெவயந்திரடன ஈர்த்ததா இல்டல?

360

அத்தியாயம் 27
பதட்ைத்வதாடு அவள் தசவ்விதழ்கடள, டககளால் மூடிய
விெவயந்திரன், “எனக்கு கீர்த்தனாடவப் பிடிக்கும். அது உனக்கும்
ததரியும். ஆனால், ஒரு மடனவியா? இந்த வகள்விக்கு எனக்குப்
பதில் ததரியடல.” என்று கூற, கீர்த்தனா தவளி வரத் துடித்த
கண்ணீடர உள்ளிழுத்து, தமௌனமாக அமர்ந்திருந்தாள்.

உைல் வலி, மன வலி என இரண்டும் கீர்த்தனாவுக்குத் தரும்


சலிப்டப அவள் முகம் அப்பட்ைமாக தவளிப்படுத்தியது.

“கீர்த்தனா. நல்லவ! தராம்ப நல்லவ.” என்று அந்த நல்லவ


என்ற தசால்லுக்குச் சற்று அழுத்தம் தகாடுத்துக் கூறினான்
விெவயந்திரன்.

“என்டன காயப்படுத்துறதுக்காக, உன் தரம் குடறய


வவண்ைாவம?” என்று கண்கடளச் சுருக்கி வகள்விவயாடு
நிறுத்தினான் விெவயந்திரன்.

“நான் உன்டன காயப்படுத்தணும்னு நிடனக்கடல கீர்த்தனா.


ஆனால், நான் வபசுகிறடதக் தகாஞ்சம் வகவளன்.” என்று
விெவயந்திரன் தகஞ்சலாகக் கூற, அவள் உைல் பட்ை காயத்தால்

361
தகதகதவன்று எரிய, வபச முடியாமல் அடசயவும் முடியாமல்,
அவள் இருந்த வகாலத்தில் நிமிரவும் முடியாமல் தடல குனிந்து
அடமதியா அமர்ந்திருந்தாள் கீர்த்தனா.

அவள் தமௌனத்டதச் சம்மதமாக ஏற்றுக் தகாண்டு, “அவள்


முன் மண்டியிட்டு அமர்ந்தான் விெவயந்திரன். நான் பண்ணது
தப்பு தான். இப்ப என்ன தசய்யலாமுன்னு நீவய தசால்லு. இங்க
இந்த வீட்டில் இருக்குமுன்னு நிடனச்சாலும் அது உன் விருப்பம்.
உன் விருப்பப்படி இருக்கலாம். நான் உன்டன எந்த ததாந்தரவும்
பண்ண மாட்வைன். இல்டல, நீ என்டன விவாகரத்து
பண்ணனும்னு நிடனச்சாலும் உன் விருப்பம். நீ என்ன
தசால்றிவயா நான் அடத அப்படிவய ஏத்துக்கவறன்.” என்று
விெவயந்திரன் கம்மலான குரலில் கூறினான்.

“என்னால் எங்க வீட்டுக்குப் வபாக முடியாது. என் பிரச்சடன


எங்க அப்பாவுக்கு ததரியக் கூைாது. என் வாழ்க்டக இப்படி
ஆனது ததரிஞ்சா, எங்க அப்பா தாங்க மாட்ைாங்க. நான் உயிர்
வாழறவத எங்க அப்பாவுக்காகத் தான்.” என்று கீர்த்தனா
முகத்டதத் திருப்பி சுவடரப் பார்த்தபடி கூறினாள் கீர்த்தனா.

“எந்த தவறிலும் வாழ்க்டக வதங்கிற கூைாது கீர்த்தனா.


கைந்து தாவன வபாகணும். நாம அடுத்த கட்ைத்திற்கு நம்ம

362

வாழ்க்டகடயக் தகாண்டு தாவன வபாகணும்.” என்று


விெவயந்திரன் நிதானமாகக் கூறினான். அவன் தசய்த தவற்றின்
வீரியம் அவனுக்குப் புரிந்து வருந்துவடத அவன் குரல்
அப்பைமாக தவளிப்படுத்தியது.

“தப்பு பண்ணவங்க அடத எளிதா கைந்திரலாம்.


பாதிக்கப்பட்ைவங்க அடத அத்தடன எளிதா கைக்க முடியாது.”
என்று பளிச்தசன்று கூறினாள் கீர்த்தனா.

“உண்டம தான்.” என்று தன் தமல்லிய புன்னடகவயாடு கூற,


விெவயந்திரனின் தபாறுடம கீர்த்தனாடவச் சுட்ைது.

‘சண்டை வபாட்ைால் வபாைலாம். இப்படி இறங்கிப்


வபசுபவனிைம் நான் என்ன வபசுவது? அதற்காக நான் இவடன
மன்னிக்க வவண்டுமா? இவங்களுக்கு என்ன திடீர் ஞவனாதயம்?’
என்ற வகள்வி கீர்த்தனாவுக்குள் எழ, அடதப் புரிந்து தகாண்ைவன்
வபால், “வயாசிச்சி பார்த்தா நீ தசால்றது தான் சரி. நான் பண்ணது
எவ்வுளவு தபரிய தப்புன்னு ததரியுது. ஒன்னு நான் உன்டனக்
கல்யாணம் பண்ணிருக்கக் கூைாது. பண்ண பிறகு, நான்
வபாயிருக்கக் கூைாது.” என்று விெவயந்திரன் இறங்கிப் வபச,
அவன் குற்றவுணர்ச்சிவயாடு வபசுவடத கீர்த்தனாவின் காதல்
தகாண்ை மனம் ஏத்துக் தகாள்ள முடியாமல் தவித்தது.

363
அப்தபாழுது உடைந்த கண்ணாடி அவள் கண்ணில் பை,
“உறவுகள் கண்ணாடி மாதிரி, உடைந்தால் உடைந்தது தான். நான்
உங்கடள காயப்படுத்தணும்னு நிடனக்கடல. ஆனால், எனக்கு
எங்க அப்பா முக்கியம். அவத வநரம் என்னால் நீங்க தசய்தடத
மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது. நீங்க தசய்தடத
தவளிய தசான்னால் கூை, என்டனத் தான் தபாறுத்துப் வபாக
தசால்லுவாங்க. உங்க அம்மாவும் அடதத் தான் தசால்லுவாங்க.
எங்க அப்பாவும் அடதவய தான் தசால்லுவாங்க.” என்று கூறி
கீர்த்தனா தபருமூச்சு விட்ைாள்.

“இவத தப்டப நான் தசய்திருந்தால்? காலம், காலமா


வகட்கப்படுற வகள்வி தான். எண்பது பைங்களிலும்,
கடதகளிலுமிருந்து வகட்கப்படுற வகள்வி தான். வகள்வியும்
மாறடல. பதிலும் மாறடல. நான் இந்த தப்டப தசஞ்சிருந்தா,
வாழ்க்டக தவற்றில் வதங்கிக் கிைக்கக் கூைாது? வாழ்க்டகடய
அடுத்த கட்ைத்திற்கு நகர்த்தித் தான் தகாண்டு வபாகணும்,
மறந்திருன்னு உங்க அம்மா தசால்லுவாங்களா? இல்டல எங்க
அப்பா தசால்லுவாங்களா? தபண்களுக்காக இந்த சமுதாயம்
மாறாமல் இருக்கலாம். ஆனால், நாங்க மாறி இருக்வகாம்.
என்னால், இடத ஏத்துக்கவவ முடியாது.” என்று கீர்த்தனா
வகாபமாகப் வபச, தன் டககடள மார்பின் குறுக்வக கட்டிக்

364

தகாண்டு தன் கண்கடளச் சுருக்கிக் தகாண்டு கீர்த்தனாடவக்
கூர்டமயாகப் பார்த்தான் விெவயந்திரன்.

“ஒரு மூன்றாவது மனிதரா நாவன கூை, விட்டுக் தகாடுத்து


வபானா என்னன்னு வகட்டிருக்கலாம்? ஆனால், ஒரு மடனவியாக
என்னால் முடியடல.” என்று நிறுத்தி நிதானமாகக் கூறினாள்
கீர்த்தனா.

“உங்க கைந்த காலத்டத எளிதா எடுத்துக்கிட்டு கைந்து


வபாகிற அளவுக்கு நான் ப்வராடு டமண்ட் தான்! ஆனால், ஒரு
மடனவியாய் என்டன நீங்க பார்த்த பிறகு, நீங்க… நீங்க… வவற…
வவற…” என்று தசால்ல முடியாமல் கீர்த்தனா தவிக்க, அவள்
கண்களில் கண்ணீர் வடிய, கண்ணீடர கட்டுப்படுத்த முடியாமல்
கதறினாள் கீர்த்தனா.

“என்னால் உங்கடள மன்னிக்கவவ முடியாது. ஏத்துக்கவவ


முடியாது.” என்று கீர்த்தனா கதற, இதுவடர யாரிைமும் பகிர்ந்து
தகாள்ள முடியாமல் மனதில் மண்டிக்கிைந்த அவள் வலி, அடத
ஏற்படுத்தியவனிைவம கண்ணீராய் தவளி வந்தது.

கீர்த்தனாடவக் டகயாலாகாத தனத்வதாடு பார்த்துக்


தகாண்டிருந்தான் விெவயந்திரன். அவள் வவதடன கண்ணீரில்

365
குடறய, “கீர்த்தனா… யார் பண்ணா என்ன? தப்பு தப்பு தான். நீ
என்டன மன்னிக்கவும் முடியாது. நான் தசய்தடத மறக்கவும்
முடியாது. நீ தசால்றது சரி தான். ஒரு மடனவியா இல்லாமல், ஒரு
மூன்றாவது நபரா ஒரு வதாழியா நான் தசய்த தப்டப மறந்து
மன்னிக்கலாவம?” என்று விெவயந்திரன் புன்னடகவயாடு
வகட்ைான்.

அவன் வசீகர புன்னடகயில் தன்டன மறந்தாள் கீர்த்தனா.

‘இந்த புன்னடகக்குச் தசாந்தக்காரி யார்?’ என்ற வகள்வி


அன்று வபால் இன்றும் வதான்றினாலும் அடத ஒதுக்கி விட்டு,
அவன் வபச்சு சாமர்த்தியத்டத எண்ணிப் புன்னடகத்தாள்
கீர்த்தனா. அன்பு தகாண்ை மனிதர் வமல் எத்தடன நாள்
வகாபத்டத பிடித்து டவக்க முடியும்?

“நல்லா வபசுறீங்க. நல்ல பிஸ்னஸ் வமன் தான் நீங்க.” என்று


கீர்த்தனா சிலாகிக்க அவள் மன நிடலடயப் புரிந்து, “பழம்…”
என்று நடு விரடல ஆள்காட்டி விரல் மீது டவத்துக் கூறினான்
விெவயந்திரன்.

உதட்டைச் சுழித்து அவன் ஆள் காட்டி விரடலயும், வமாதிர


விரடலயும் டவத்து இப்படி டவத்தா தான் பழம் நீங்க வச்ச

366

மாதிரி வச்சா சண்டை.” என்று கீர்த்தனா கூற “வஹ… நான்


டவக்கும் விதத்தில் தான் இரண்டு விரலும் வசர்ந்திருக்கு. அது
தான் பழம். நீ டவக்குற விதத்தில் விரல் பிரிஞ்சிருக்கு. அது
சண்டைன்னு அர்த்தம்.” என்று விெவயந்திரன் கூற, “அப்படியா
தசால்றீங்க?” என்று கீர்த்தனா கண்கடள விரித்தாள்.

“தசான்னா வகாபப்பைாத. உன் முட்டைக் கண்டண விரிச்சா,


எனக்கு உண்டமயிவல பயமா இருக்கு கீர்த்தனா.” என்று
விெவயந்திரன் சற்று தள்ளி அமர்ந்து வகலியாக கூற, “என்கிட்வை
பழம் விடுற ஐடியா உங்களுக்கு இருக்கிற மாதிரி ததரியலிவய?”
என்று கீர்த்தனா உதட்டைப் பிதுக்கிக் கண்சிமிட்டிக் வகட்ைாள்.

“வஹ… அததல்லாம் இல்டல. பழம்… பழம்… பழம் தான்.”


என்று தன் ஆள் காட்டி விரல் மீது நடுவிரடல டவத்து
சிறுகுழந்டத வபால் கூறினான் விெவயந்திரன்.

தவவற தசய்திருந்தாலும், அடத ஒத்து தகாண்ை அவன்


தவளிப்படையான குழந்டத மனதில் கவரப்பட்டு கவடல மறந்து
புன்னடகவயாடு நட்புக் கரம் நீட்டினாள் கீர்த்தனா.

“இன்டனக்கு தரஸ்ட் எடுத்துட்டு நாடளக்கு ஆபீஸ் வரியா?”


என்று விெவயந்திரன் வகட்க, “இல்டலங்க. முகுந்தன் தராம்ப

367
ஆர்வமா இருக்கும்வபாது, வபாகடலனா நல்லா இருக்காது. நான்
சமாளிச்சுப்வபன்.” என்று கீர்த்தனா கூற, “சரி. தகாஞ்ச வநரம்
தரஸ்ட் எடு. அப்புறம் கிளம்புவவாம்.” என்று அவள் தசால்லுக்கு
இடசவாகப் பதிலளித்தான் விெவயந்திரன்.

நிரஞ்சனா கல்லூரிக்குக் கிளம்பி இருக்க, “முகுந்த். நான்


வகாவமா இருக்வகன்.” என்று முகுந்தனுக்கு உதவி தசய்தபடிவய
தமதுவாகக் கூறினாள் நிரஞ்சனா. “ம்… சரி…” என்று முகுந்தன்
பதிலளிக்க, “வைய்… நான் தராம்ப வகாவமா இருக்வகன்.” என்று
காட்ைமாகக் கூறினாள் நிரஞ்சனா.

“அதுக்கு…” என்று நிரஞ்சனாவின் தசயலுக்கு இடசந்தபடி


முகுந்தன் வகட்க, அவன் உதாசீனம் தாங்க முடியாமல் “முகுந்த்
என்டனச் சமாதான தசய்ய மாட்டியா?” என்று அவன் முகமருவக,
தன் முகத்டத டவத்து பாவமாகக் வகட்ைாள் நிரஞ்சனா.

நிரஞ்சனாவின் அருகாடம, அவள் குரல் அவடனத் தாக்க


முகுந்தனின் முகத்தில் இளக்கம் வர, “முகுந்த். உனக்கு
உண்டமயா என்வமல் வகாபவம இல்டல. எனக்குத் ததரியும் ைா.
எனக்குத் தான் உன்வமல் வகாபம். என்டனச் சமாதானம்
தசய்வியாம். அப்படிவய என்டன உன் கூை ஆபீஸ் கூட்டிட்டு

368

வபாவியாம். சரியா?” என்று நிரஞ்சனா அவன் மடியில் அமர்ந்து


அவன் கழுத்தில் டககடள மாடலயாகக் வகார்த்து, அவன்
தநற்றில் வமாதிக் தகாஞ்சினாள் நிரஞ்சனா.

‘இவ சரிப்பட்டு வர மாட்ைாப் வபாலவய.’ என்ற


எண்ணத்வதாடு, “நீரு. நீ இப்படி பண்றது எனக்கு தராம்ப
ஹர்டிங்கா இருக்கு. நான் என்னால ஆபீஸ் வபாய் வமவனஜ்
பண்ண முடியுமுன்னு நிடனக்கவறன். நீ பண்றது என்
நம்பிக்டகடய உடைக்கிற மாதிரி இருக்கு.” என்று முகுந்தன்
விலகல் தன்டமவயாடு கண்டிப்வபாடு கூறினான்.

முகுந்தனின் வபச்சில் கண்கலங்க, அடத அவனறியாமல்


மடறத்துக் தகாண்டு, “நான் காவலஜ் கிளம்பவறன்.” என்று
நிரஞ்சனா கூற, “நீரு நில்லு. வசர்ந்வத வபாகலாம். நாங்க
வபாகும்வபாது உன்டன ட்வராப் பண்ணிட்டு வபாவறாம்.” என்று
முகுந்தன் கூற, நிரஞ்சனா சம்மதமாகத் தடல அடசத்து இருவரும்
தவளிவய வந்தனர்.

விெவயந்திரன் கீர்த்தனா இருவரும் படி இறங்கி வர, பூமா,


நவநீதன் இருவரும் கீர்த்தனா, விெவயந்திரடன கூர்டமயாகப்
பார்த்தனர். அவர்கள் முகத்திலிருந்து எடதயும் கண்டுபிடிக்க
முடியாமல், “கீர்த்தனா இப்ப பரவால்டலயா?” என்று பூமா வகட்க,

369
“பரவால்டல அத்டத.” என்று கீர்த்தனா கூறினாள். பூமாவின்
பார்டவ நிரஞ்சனா முகுந்தனிைம் தசல்ல, எள்ளும், தகாள்ளும்
தவடித்துக் தகாண்டிருந்த நிரஞ்சனாவின் முகம் அவர் கண்ணில்
பட்ைது.

“காதலிச்சா மட்டும் பத்தாது. வாழ்க்டகயில்,


விட்டுக்தகாடுத்தும் வபாகணும்.” என்று பூமா, நிரஞ்சனடவ
பார்த்தபடி ொடைமாடையாகக் கூற, நிரஞ்சனா தபரிதாகப்
புன்னடகத்தாள்.

“முகுந்தன். தபரியவங்க அறிவுடர தசான்னால்,


வகட்டுக்கணும். சிரிக்க கூைாது.எதுக்கு இந்தச் சிரிப்பு? உன்
தபாண்ைாட்டி கிட்ை வகளு ைா.” என்று பூமா கூற, “எதுக்கு
சிரிப்பு? சந்வதாசம் தான் அத்டத. நான் எப்படி இருக்கன்னு
பார்க்க எனக்குத் தான் யாருமில்டல. முகுந்தனுக்காவது யாரவது
இருக்காங்கவளன்னு சந்வதாசம் தான்.” என்று நிரஞ்சனா கூற,
“இப்ப எதுக்கு வதடவ இல்லாத வபச்சு. வநரமாச்சு கிளம்புங்க.”
என்று நவநீதன் கூற, பூமா இவர்கடள கூர்டமயாகப் பார்த்தார்.

அடனவரும் கிளம்ப, நிரஞ்சனாடவ கல்லூரியில் இறக்கி


விட்டுக் கிளம்ப, முகுந்தன் அவடளத் தன்வனாடு அடழத்துச்
தசல்வான், என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமடைய, வகாபமாகப் பைக்

370

பைக்தகன்று கால்கடளத் தடரயில் மிதித்தபடி கல்லூரி வநாக்கி
நைந்தாள் நிரஞ்சனா.

காடரக் கிளப்பிய விெவயந்திரன், “முகுந்தன் சண்டையா?”


என்று விெவயந்திரன் வகட்க, “அப்படிலாம் இல்டல அண்ணா.
டலட்ைா வகாபப்பட்வைன்.” என்று முகுந்தன் வதாள்கடளக்
குலுக்கினான்.

“முகுந்த். நிரஞ்சனா பாவம். அவ…” என்று கீர்த்தனா


தசால்லத் தயங்க, “அண்ணி. எனக்குத் ததரியும் அண்ணி.
நிரஞ்சனாவுக்கு, தசால்லி அழக் கூை யாருமில்டல. என் முன்னாடி
அழுதா, நான் கஷ்ைப்படுவவன்னு, அவ வசாகத்டத மடறச்சிகிட்டு
என் முன்னாடி சிரிக்குறா. அவ படிப்பு நிற்கக் கூைாது. காவலஜ்
வபானால், அவ பிதரண்ட்ஸ் எல்லாடரயும் பார்த்தா, என்டன
மறந்து தகாஞ்ச சந்வதாஷமா இருப்பான்னு தான் அவடளக்
கட்ைாயப்படுத்தி அனுப்ப வவண்டியதாகிருச்சு.” என்று முகுந்தன்
கூற, விெவயந்திரன் சாடலடயப் பார்த்து வண்டிடயச் தசலுத்திய
படி தடல அடசத்தான்.

“உங்கடள விட்டுட்டு வபாக நிரஞ்சனாவுக்கு மனசில்டல.”


என்று கீர்த்தனா முகுந்தடன பார்த்தபடி நிரஞ்சனாவுக்கு
சாதகமாகக் கூற, “ம்… நான் லவ் பண்ணிருக்க கூைாது அண்ணி.

371
என்னால் தான் நிரஞ்சனாவுக்கு இவ்வுளவு கஷ்ைம். நீரு பாவம்
அண்ணி. நான் தான் அவடளத் வதடி வபாய்க் காதடல
தசான்வனன். பிடிச்சிருந்தாலும், அவ படிக்குற தபாண்ணுன்னு
ததரிஞ்சவுைன் விலகிருக்கனும். நான் காதலிக்க வபாய்த் தான்
அவளுக்குக் கஷ்ைம். யாருமில்லாம, காடலயில் தசருப்பு கூை
இல்லாம வகாவில் முன்னாடி அழுதுகிட்வை வந்தா. எல்லாம் என்
காதல் பண்ண வவடல. அவடள என் டகக்குள் வச்சி
தாங்கணுமுன்னு நினச்வசன் அண்ணி. நான் தசய்த தப்பா?
இல்டல என்டனக் காதலிச்சது அவ பண்ண தப்பான்னு
ததரியடல.” என்று முகுந்தன் கண்கலங்கினான்.

“வைய்… முகுந்த் இந்த நிடல மாறிட்ைா, எல்லாம்


சரியாகிரும்.” என்று விெவயந்திரன் கூற, “அந்த நம்பிக்டக தான்
அண்ணா.” என்று முகுந்தன் நம்பிக்டகவயாடு கூறினான்.

“முகுந்தன். நிரஞ்சனா கிட்ை பக்குவமா வபசிப் புரிய டவ.


நாங்க எல்லாரும் கூை இருவபாம்முன்னு…” என்று விெவயந்திரன்
கூற, முகுந்தன் புன்னடகவயாடு சம்மதமாகத் தடல அடசத்தான்.

அலுவலகத்திற்குள் நுடழய, பலரின் கண்கள் பல விதமாக


முகுந்தடன தழுவினாலும், அவர்கள் கண்களில் முகுந்தன்
வந்ததில் ஓர் மகிழ்ச்சியும் ததரிந்தது.

372

விெவயந்திரன், முகுந்தன், கீர்த்தனா என அடனவரும் ஒவர
அடறயில் அமர்ந்திருந்தனர்.

கீர்த்தனா, உைனிருந்து முகுந்தனுக்கு வதடவயான அலுவலக


பணிகடளயும், வாய்ஸ் தசட்ைப் வவடலகடளயும் தசய்ய,
விெவயந்திரனின் கண்கள் அவடளத் ததாைர்ந்தது.

கீர்த்தனாவின் வவகம், அவள் வவடல தசய்யும் பாங்கு என


அடனத்டதயும் பார்த்த விெவயந்திரன், ‘நான் கீர்த்தனாடவ
என்வனாடு, அலுவலகத்திற்கு அடழத்து வந்திருக்க வவண்டும்.
இத்தடன நாள், வவடல தசய்தவடள, நான் வீட்டில் இருக்க
தசய்தது எவ்வுளவு தபரிய முட்ைாள்தனம். நான் தசய்தததல்லாம்
தப்பு தாவனா?’ என்று தன்டன தாவன தநாந்துதகாண்ைான்
விெவயந்திரன்.

முகுந்தன் வவடலயில் மூழ்க, கீர்த்தனா அவளுக்கான


இைத்தில் நிமிர்வாக அமர்ந்தாள். அவள் கட்டியிருந்த வசடல
அவளுக்குத் தனி அழடகயும் கம்பீரத்டதயும் தகாடுக்க, அவள்
கூந்தல் நீளமாக முன்வன பின்னவலாடு தமலிதாக அடசந்து
தகாண்டிருந்தது.

“அண்ணா… அண்ணிடய டசட் அடிக்கறியா? என்டன


வவணா வவற ரூமுக்கு மாத்திருங்க. நான் ஏன் உங்களுக்கு

373
இடைஞ்சலாக?” என்று முகுந்தன் வகட்க, “அ… ச்ச… நான்
அப்படி எல்லாம் பார்க்கடல.” என்று விெவயந்திரன் தடுமாறினான்.

“எப்படி?” என்று முகுந்தன் வம்பிழுக்க, “முகுந்தன்.” என்று


கீர்த்தனா கண்டிப்வபாடு அடழத்தாள்.

“அண்ணி. பிங்கி ப்வராமிஸ். அண்ணன் உங்கடளச் டசட்


அடிச்சான்.” என்று முகுந்தன் தீவிரமாகக் கூற, ‘ஆளு தான்
வளந்திருக்காங்க. வபசறததல்லாம் சண்டை, பழம், பிங்கி
ப்வராமிஸ்…’ என்று கீர்த்தனா மனதுக்குள் தநாந்து தகாண்ைாள்.

“கீர்த்தனா இவன் தபாய் தசால்றான்.” என்று விெவயந்திரன்


விைாபிடியாகக் கூற, “அண்ணா… உங்களுக்குள்ள என்ன
பிரச்சடன?” என்று முகுந்தன் வநரடியாகக் வகட்ைான்.

இத்தடன வநரம் அடமதியாக வவடிக்டக


பார்த்துக்தகாண்டிருந்த கீர்த்தனா பதட்ைமாக விெவயந்திரடன
பார்த்தாள்.

“என்ன தம்பி? வபாட்டு வாங்குறியா? நாங்க நல்லா தான்


இருக்வகாம்.” என்று விெவயந்திரன் கூற, “அப்புறம் என்
தபாண்ைாட்டிடய நான் பாக்குவறன்னு தசால்ல வவண்டியது
தாவன? எதுக்கு இவ்வளவு பதட்ை பைணும்? அண்ணிடய
374

எல்லார் மாதிரியும் நீ கீர்த்தனான்னு முழு தபயர் தசால்லித் தான்
கூப்பிைணுமா?” என்று முகுந்தன் வரிடசயாகக் வகள்விடய
அடுக்கினான்.

“நீ இருக்கன்னு தான் கீர்த்தனானு கூப்பிடுவறன். இல்டலனா


உங்க அண்ணி எனக்குக் கீர்த்தி தான்.” என்று விெவயந்திரன்
அழுத்தமாகக் கூறினான்.

அப்தபாழுது, முகுந்தனின் நண்பர்கள் உள்வள வர,


“இன்டனக்கு முகுந்தன் வந்ததுக்கு ஒரு சின்ன தகட்-டுதகதர்.”
என்று கூற, விெவயந்திரன், முகுந்தன், கீர்த்தனா மூவரும்
சம்மதமாகத் தடல அடசத்தனர்.

“கீர்த்தனா நீங்கப் பாைணும்.” என்று அவர்கள் வகட்க,


கீர்த்தனா மறுப்பாகத் தடல அடசத்தாள். “அண்ணா. அண்ணி
பாைணும். அப்படி இல்டலனா, நீ பாைணும்.” என்று முகுந்தன்
கூற, நண்பரகள் அவன் சக்கர நாற்காலிடயத் தள்ளி தகாண்டு,
அவனிைம் வபசுவதற்காக தவளிவய அடழத்துச் தசன்றனர்.

அங்குத் தனிடம நிலவ, “கீர்த்தி…” என்று விெவயந்திரன்


அடழக்க, கீர்த்தனா வகாபமாக முடறத்தாள்.

“ஒரு நண்பனா எனக்கு அது பிடிச்சிருக்கு.” என்று


375
கண்கடளச் சுருக்கி விெவயந்திரன் தகஞ்ச, அவன்
முகபாவடனயில் மறுக்க மனம் இல்லாமல் தடல அடசத்தாள்
கீர்த்தனா.

“பாைலாவம?” என்று விெவயந்திரன் வகட்க, “பாடுற


மனநிடலயில் நான் இல்டல” என்று திட்ைவட்ைமாக மறுப்பு
ததரிவித்தாள் கீர்த்தனா.

“ஏன்?” என்று விெவயந்திரன் வகட்க, கீர்த்தனா கூறிய


பதிலில், கீர்த்தனாவின் மூடள, மனம் என அடனத்தும்
வவண்ைாதமன்று நிடனத்தாலும் அவள் பதில் அவள் விரும்பும்
அடுத்த கட்ைத்டதப் பைம் பிடித்து காட்டிவிட்ைது.

376

அத்தியாயம் 28
கண்களில் வகள்விடய வதக்கி விெவயந்திரன் பார்க்க, “எங்க
அப்பா தசால்லுவாங்க, என் பாைலுக்குக் கற்சிடலயும் உருகி
அன்டப தபாழியுமுன்னு. என் பாைலுக்குக் கற்சிடல அன்டப
தபாழியடலன்னாலும் பரவால்டல, கட்டின கணவனாவது அன்டப
தபாழிஞ்சிருக்கலாம். அதுக்வக வழி இல்லாத பாைல் எதுக்கு?”
என்று விெவயந்திரன் வகட்ை வவகத்தில் உணர்ச்சி தபாங்க, பதில்
கூறிவிட்டு நாக்டக கடித்து ஒற்டற கண்டண மூடி திறந்தாள்
கீர்த்தனா.

“இப்ப எதுக்கு வதடவ இல்லாத வபச்சு. நான் பாைடல.”


என்று கீர்த்தனா மறுப்பு ததரிவிக்க, விெவயந்திரன் அவடளக்
கட்ைாயப் படுத்தவில்டல.

கீர்த்தனா மளமளதவன்று வவடலயில் மூழ்க, விெவயந்திரன்


அவடள தமௌனமாகப் பார்த்தான்.

‘கீர்த்தி அப்படி என்ன எதிர்பார்த்து விட்ைாள்? பணம்,


புைடவ, நடக இப்படி எதுவும் இல்டலவய! மடனவி என்னும்
அங்கீகாரம். பாசம்… அன்பு… ஆனால், எல்லா தபண்களுக்கும்
கிடைக்கும் அன்பு கூை கிடைக்காத துர்பாக்கியசாலி

377
ஆகிட்ைாவளா? அதுக்கும் நான் காரணம் ஆகிட்வைன்!’ என்ற
எண்ணத்வதாடு குற்ற உணர்ச்சியில் தவித்தான் விெவயந்திரன்.

‘அவள் என்னிைம் எதிர்பார்ப்பது அன்டப மட்டும் தான்.


என்னால், கீர்த்தனாடவ மடனவியாக ஏற்றுக் தகாள்ள முடியுமா?
அப்படிவய நான் ஏற்றுக் தகாண்ைாலும், லீலா இல்டல அதனால்
நானா? என்று கீர்த்தனா வகட்ை வகள்வி நிெமாகிவிைாதா?’ என்று
பல வகள்விகவளாடு விெவயந்திரன் குழம்ப, அவன் குழப்பத்டதக்
கடலத்தது கீர்த்தனாவின் குரல்.

“வந்து… என்னங்க…” என்று கீர்த்தனா தடுமாற, “தபயர்


தசால்லிக் கூப்பிடு கீர்த்தி. இல்டலனா, அதுக்கும் முகுந்தன்
எதாவது தசால்லுவான்.” என்று விெவயந்திரன் கூற, ‘இவனுக்கு
கீர்த்தி என்ற அடழப்பு எப்படி இவ்வுளவு எளிதாக வருகிறது?’
என்ற வயாசடனவயாடு தடல ஆட்டினாள் கீர்த்தனா.

“இந்திரன்…” என்று கீர்த்தனா தயக்கத்வதாடு அடழக்க,


அவடளப் பிரமிப்பாகப் பார்த்தான் விெவயந்திரன். அவன்
பார்டவயில் வயாசடனவயாடு, “அப்படி கூப்பிைலாமில்டல?”
என்று தயக்கமாகக் வகட்ைாள்.

“எனக்கு அப்படி கூப்பிட்ைா தராம்ப பிடிக்கும். ஆனால்,

378

யாரும் கூப்பிட்ைதில்டல.” என்று விெவயந்திரன் வசாகமாகத்


வதாள்கடளக் குலுக்க, ‘எத்தடன கற்படனவயாடு நான் இந்த
தபயடரக் கூப்பிை வவண்டும் என்று எண்ணிவனன்.’ என்ற
எண்ணம் வதான்ற, அடத பின்வன தள்ளி விட்டு, ‘நிகழ் காலம்
மட்டுவம நிரந்திரம்.’ என்று மனதில் கூறிக்தகாண்வை, “கூப்பிட்ைா
வபாச்சு.” என்று சிரித்த முகமாகக் கூறினாள் கீர்த்தனா.

“ஏவதா, தசால்ல வந்திவய?” என்று விெவயந்திரன் வினவ,


“முகுந்தன் வபாய் வநரமாச்சு. அப்புறம், அத்டத மாமாவுக்குக்
கால் பண்ணி, முகுந்தன் நல்லாருக்கிறடத தசால்லிருங்க. நானும்
நிரஞ்சனாவுக்கு தமவசஜ் பண்ணிைவறன்.” என்று கூற,
விெவயந்திரன் சம்மதமாகத் தடல அடசத்தான்.

ஒரு சில தநாடிகளுக்குப் பின், “உனக்கு எங்க வீட்டு வமல்


எவ்வுளவு அக்கடற?” என்று விெவயந்திரன் சிலாகிக்க, “அது
உங்க வீடில்டல. நம்ம வீடு. நான் இந்த வீட்டு மருமகளாகி ஆறு
மாசம் ஆகுது.” என்று கீர்த்தனா அழுத்தமாகக் கூற, கண் மூடி
திறந்தான் விெவயந்திரன்.

அவள் வபச்சு வலிடயக் தகாடுத்தாலும், அவள் தசாற்கள்


பிரதிபலித்த தபாருள் இன்று தமலிதாக அவன் மனடத வருடியது.

379
“சரிங்க வமைம். அக்கடறயுள்ள மருமக தான்.” என்று
விெவயந்திரன் புன்னடகக்க, “அது எனக்வக ததரியும்.” என்று கூறி
கழுத்டத தநாடித்து வவடலடயத் ததாைங்கினாள் கீர்த்தனா.

“கீர்த்தி… நான் ஒன்னு தசால்லட்டுமா?” என்று விெவயந்திரன்


குறும்வபாடு வகட்க, “என்ன?” என்று அவன் முகம் பார்க்காமல்,
தன் மடிக்கணினிடயப் பார்த்தபடி கீர்த்தனா வகட்க, “நீ ஒவர
தபான்னாய் வளர்ந்துட்டியா? சின்ன வயசிலிருந்து சண்டை வபாை
ஆவள இல்லாமல் வளர்ந்துட்டியா? அது தான் நான்
கிடைத்தவுைவன, என்டன வச்சி தசய்யற.” என்று விெவயந்திரன்
குறும்பு புன்னடகவயாடு கூறினான்.

கீர்த்தனா அவனிைம் வாதிடுவதற்குள், முகுந்தன்


நண்பர்கவளாடு நுடழய அவர்கள் வபச்சு அங்கு தடைப்பட்ைது.

அதன் பின் அடனவரும் ஒன்று கூை, சில மணித்துளிகள்


வபச்சுக்குப் பின் கீர்த்தனாடவப் பாைச் தசால்ல, கீர்த்தனா
தயக்கத்வதாடு, கண்ணில் மறுப்வபாடும் விெவயந்திரடன
பார்த்தாள்.

கீர்த்தனாவின் உணர்வுகடளப் புரிந்து தகாண்டு, அவளுக்கு


டகதகாடுப்பது வபால் சூழ்நிடலடயத் தனதாக்கிப் பாை

380

ஆரம்பித்தான் விெவயந்திரன்.

விெவயந்திரனின் குரல் கம்பீரமாக, அவத வநரம் தன்வசம்


ஈர்ப்பது வபால் ஒலிக்க அடனவரின் கவனமும் அவன் பக்கம்
திரும்பியது. கீர்த்தனா அவடன தமல்லிய புன்னடகவயாடு
பார்த்தாள். கீர்த்தனாவின் புன்னடகயில் அவன் புன்னடகயும்
விரிந்தது.

“நைம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்

ேமிழ் கூறும் பல்ைாண்டு என் வார்த்லேகள்

இளடவனில் உன் வாசல் வந்ோடும்

இளந் வேன்ைல் உன் மீது பண்பாடும்

ஓ ட ா…ட ா… ஓ வ ா…ட ா…

ஓ ட ா…ட ா…”

என்று அவன் குரல் இனிய கானமாக ஒலிக்க, அடனவரும்


தமய்மறந்து அவன் இடசவயாடு கலந்தனர்.

“மனிேர்கள் சிை டநைம் நிைம் மாைைாம்

மனங்களும் அவர் குணங்களும் ேேம் மாைைாம்

381
இைக்கணம் சிை டநைம் பிலழொகைாம்

எழுதிெ அன்பு இைக்கிெம் ேவைாகைாம்

விைல்கலளத் ோண்டி வளர்ந்ேலேக் கண்டு

நகங்கலள நாமும் நறுக்குவதுண்டு

இதிவைன்ன பாவம்

எேற்கிந்ே டசாகம் கிளிடெ…”

வரிகள் அடனவருக்கும் புரியாவிட்ைாலும், கீர்த்தனாவுக்குப்


புரிந்தது. அவள் தன் கண்கடள விரித்து அவடன மிரட்சிவயாடு
பார்க்க, அவன் மீண்டும் கீர்த்தனாடவப் பார்த்தபடி சில
வரிகடளத் திரும்பப் படித்தான்.

“இைக்கணம் சிை டநைம் பிலழொகைாம்

எழுதிெ அன்பு இைக்கிெம் ேவைாகைாம்

விைல்கலளத் ோண்டி வளர்ந்ேலேக் கண்டு

நகங்கலள நாமும் நறுக்குவதுண்டு.”

கீர்த்தனாவின் கண்கள் கலங்கியது. யாரும் அறியாவண்ணம்

382

தன் கண்ணீடரத் துடைத்துக் தகாண்ைாள். விெவயந்திரனின்
கண்கள் அவள் கண்ணீடரத் தழுவியது.

“நிைவிலன நம்பி இைவுகள் இல்லை

விளக்குகள் காட்டும் வவளிச்சத்தின் எல்லை

ஒரு வாசல் மூடி… மறுவாசல் லவப்பான் இலைவன்.” என்று


விெவயந்திரன் ததாைர, தன் கண்களில் கண்ணீர் கட்டுப்படுத்த
முடியாமல் வழிய, யாரும் அறியாவண்ணம் அவர்கள் அடறக்குள்
நுடழந்து தகாண்ைாள் கீர்த்தனா.

விெவயந்திரன் தன் பாைடல முடித்துக் தகாண்டு அவர்கள்


அடறக்குள் நுடழந்தான். முகுந்தன் அவனுக்கு உதவப்
பணிக்கப்பட்ைவவராடும், நண்பர்கவளாடும் ஸ்னாக்ஸ் எடுத்துக்
தகாண்டிருந்தான்.

கீர்த்தனா, தைதைதவன்று சத்தத்வதாடு லப்வைாப்பில்


வவடலடயத் ததாைர, “கீர்த்தி…” என்று தமல்லமாக அடழத்தான்
விெவயந்திரன்.

அவன் அடழப்பு காதில் விழாதது வபால், கீர்த்தனா


பணிடயத் ததாைர, “கீர்த்தி…” என்று சத்தமாக அடழத்தான்
விெவயந்திரன்.
383
“நான் வகாபமா இருக்வகன். என் கிட்ை வபசாதீங்க. நான்
உங்கடள காயப்படுத்திருவவன். ஆனால், ஒரு நண்படன நான்
காயப்படுத்த விரும்படல.” என்று தன் கண்கடள மடிக்கணினியில்
டவத்தபடி கூற, “கீர்த்தி… எதுக்கு வகாபம்? எனக்கு பதில்
வவணும்.” என்று கனிவவாடும், கண்டிப்வபாடும் வகட்ைான்
விெவயந்திரன்.

“தபரிய தியாகின்னு நிடனப்பா? இல்டல பயங்கர


புத்திசாலின்னு நிடனப்பா? பாட்டில் கருத்டதத் தூது விடுறீங்க?”
என்று கீர்த்தனா வகாபமாகக் வகட்க, விெவயந்திரன் அவடளப்
பார்த்து வகலியாகப் புன்னடகத்தான்.

‘என்ன சிரிப்பு?’ என்பது வபால், கீர்த்தனா புருவம் உயர்த்த,


“முன்னாடி சிலர் தூது விடுவாங்க. இப்ப அவங்க
தூதுவிைறதில்டல. அவங்க தூது விட்ைது தப்பிடலனா, நான் தூது
விட்றதும் தப்பில்டல.” என்று கீர்த்தனாவிைம் வாதிட்ைபடிவய
விெவயந்திரன் அவன் நாற்காலியில் அமர்ந்து தன் வகாப்புகடளப்
பார்க்க, தன் மடிக்கணினிடயப் பார்த்தபடி, “நல்லா வபசுறீங்க.”
என்று கீர்த்தனா கூறினாள்.

பார்த்துக்தகாண்டிருந்த வகாப்புகளிலிருந்து கண்கடள


உயர்த்தி, கீர்த்தனாடவப் பார்த்து, “நல்லாவும் பாடுவவன்.” என்று
384

தீவிர முகபாவடனவயாடு கூறினான் விெவயந்திரன். கீர்த்தனா,
அவன் முகம் பார்க்க, “இல்டலயா?” என்று அவன்
வதாழடமயுைன் சண்டைக்குத் தயாராக, “என் அளவுக்கு இல்டல.”
என்று குறும்பு புன்னடகவயாடு முகத்டத அங்குமிங்கும்
அடசத்தாள் கீர்த்தனா.

தான் வபசிக்தகாண்டிருந்த வபச்டச மறந்து, “இப்படி சிரிச்சா


தராம்ப நல்லாருக்கு. எப்பவும் இப்படிச் சிரித்த முகமா
இருக்கலாவம!” என்று விெவயந்திரன் வகாரிக்டகயாகக் வகட்க,
‘அை! நானும் இடதவய இவங்கடள பார்த்து நிடனத்வதவன!’
என்று அவள் மனம் துள்ள, ‘இந்த வபச்சு வபாகும் திடச
சரியில்டல.’ என்று எண்ணத்வதாடு தன் கவனத்டத வவடலயில்
திருப்பிக்தகாண்ைாள் கீர்த்தனா.

நாட்கள் அதன் வபாக்கில் நகர்ந்தது. முகுந்தன் வாய்ஸ்


தரகக்னிஷன் சிஸ்ைம் மூலம் வவடலடயத் திறம்பைச் தசய்து
தகாண்டிருந்தான். நிரஞ்சனா அவனுக்குத் துடணயாக இருக்க,
அவள் சண்டையும் நீண்டு தகாண்வை வபானது.

விெவயந்திரன், கீர்த்தனா நாட்கள் சற்று அழகாகவவ


நகர்ந்தது. கீர்த்தனா மீண்டும் அலுவலக பணியில் இடணந்து
தகாள்ள, அவளுள் ஓர் உற்சாகம் கடர புரண்ைது. அவர்கள்

385
நட்பும் எந்தவித ததாய்வுமின்றி ததளிவான நீவராடை வபால்
தசன்றது.

அன்று இரவு,

முகுந்தனுக்குத் வதடவயானவற்டற நிரஞ்சனா அவனிைம்


வபசாமல் தசய்து தகாண்டிருந்தாள். ‘எத்தடன நாள் இந்த
சண்டைடய நீட்டிப்பது? நான் இவள் நல்லதுக்கு தாவன ஆபீஸ்
கூட்டிட்டு வபாகடல. இடத இவள் புரிஞ்சிக்க மாட்ைாளா?’ என்று
முகுந்தனின் எண்ணம் வவகமாக ஓை, ‘என் நல்லதுக்குத் தான்
தசால்றாங்க. அடத அன்பா தசால்ல கூைாதா? என்டன முகுந்த்
சமாதானம் தசய்யணுமுன்னு கூை வயாசிக்கடல. தகாழுப்பு.
அவனுக்கு எல்லாரும் இருக்காங்க. அது தான் என்டன
கண்டுக்கடல. வரட்டும். என்டனக்காவது வரட்டும் அன்டனக்கு
டவக்கவறன் வவட்டு.’ என்று மனதில் கருவியபடி வவடலடயத்
ததாைர்ந்தாலும், அவள் கண்கள் முகுந்தடனத் தீண்ை, அவள்
தசவிகள் அவன் அடழப்புக்காக ஏங்கியது.

‘இல்டல… இவடள இப்படிவய விட்ைா சரி கிடையாது?


என்கிட்வை வபசமாட்ைாளா? யாவரா மாதிரி வபசுறா.’ என்று
எண்ணத்வதாடு, “நீரு…” என்று தமத்டதயில் சாய்வாக அமர்ந்து
தமன்டமயாக அடழத்தான் முகுந்தன்.

386

“ம்…” என்று தள்ளி நின்று தகாண்டு நிரஞ்சனா வகட்க,


“கூப்பிட்ைா பக்கத்தில் வர மாட்டியா? இல்டல வந்தாலும்
பிரவயாெனுமில்டலன்னு வரலியா?” என்று அவள் அருவக வராத
வகாபம் அவன் வார்த்டதயில் அப்பட்ைமாக தவளி வந்தது.

முகுந்தன் அருவக வந்து அவன் சட்டைடயக் தகாத்தாகப்


பிடித்து, “உன் வமல் தசம்ம காண்டில் இருக்வகன். சப்பு சப்புன்னு
நாலு கன்னத்தில் தகாடுக்கலாமுன்னு. இதுல இப்படி வவற
வபசிகிட்டு இருந்தன்னு டவ, வபசவமாட்வைன்… அப்படிவய
கன்னத்தில் ஒன்னு டவப்வபன். ொக்கிரடத.” என்று தன் ஆள்
காட்டி விரல் உயர்த்தி எச்சரித்தாள் நிரஞ்சனா.

முகுந்தன் அவடள தமௌனமாகப் பார்க்க, “அன்டனக்கு


என்டன திட்ைன தாவன? சமாதானம் தசய்ய இவ்வளவு நாளா?”
என்று காட்ைமாக வகட்ைாள் நிரஞ்சனா.

அவளிைம் சண்டையிை அவன் தாயாராக, நிரஞ்சனாவின்


கண்கள் கலங்க, ‘இவளுக்கு என்டன தவிர யார் இருக்கா?’ என்ற
எண்ணம் வதான்ற, “சாரி டீ… நீரு… நீரு…” என்று அவன் குடழய,
“நான் காவலஜ் வபாவறன். படிக்கவறன். உன் கூை ஆபிஸ்
வவரன்னு தசால்லமாட்வைன். ஆனால், என் கூை சண்டை
வபாைாத.” என்று அவன் மார்பில் சாய்ந்து அவனிைம் இடழந்தாள்
387
நிரஞ்சனா.

“நீரு… நீரு…” அவள் கூந்தலில் முகம் புடதத்து, அவன்


தகாஞ்ச, விழுக்தகன்று எழுத்து அமர்ந்து, “நான் வகாபமா
இருக்வகன்.” என்று சற்று நகர்ந்து அமர்ந்தாள் நிரஞ்சனா.

முகுந்தன் புன்னடகவயாடு, “பக்கத்துல வா டீ.” என்று


கண்சிமிட்டி அடழத்தான். நிரஞ்சனா மறுப்பாக தடல அடசக்க,
“நீரூ…” என்று அவன் இழுக்க, “நான் வகாபமா இருக்வகன்.”
என்று அவள் உதட்டை அங்குமிங்கும் அடசத்து எழுந்து தசல்ல,
“நீரு… ஐ வாண்ட் டு ஹக் யு. ப்ளீ…” என்று அவன் வாக்கியத்டத
முடிப்பதற்குள் முகுந்தனின் இதழ்கடள மூடிவிட்டு அவன்
டகக்குள் அைங்கி வபானாள் நிரஞ்சனா.

“சாரி டீ. உனக்காகத்தான் தசான்வனன். தகாஞ்சம் விட்ைாலும்,


நீ காவலஜ் வபாக மாட்ைா. அது தான் டீ சமாதான படுத்தடல.”
என்று நிரஞ்சனாவின் கன்னத்வதாடு இடழந்து அவன் கூற, “ம்…”
என்று அவள் முறுக்கி தகாண்ைாள். வார்த்டதகள் சண்டையிட்டுக்
தகாள்ள, அவர்கள் தசயல்கள் அவர்கடள தநருக்கமாக்கிக்
தகாண்டிருந்தது.

தனிடம, தீண்ைல் அவர்கடள வவறு உலகத்திற்கு அடழத்துச்

388

தசல்ல, அவர்கள் சுவாசக்காற்று இருவரின் அருகாடமயும்
உணர்த்த முகுந்தனின் டககடள அவள் தன்வனாடு இறுக்க, “ஓ…”
என்று கூச்சலிட்டு எழுந்தாள் நிரஞ்சனா.

முகுந்தன் அவடளப் புரியாமல் பார்க்க, தன் டககளால்


உதட்டை மூடி கண்ணீர் மல்க அவடனப் பார்த்தாள் நிரஞ்சனா.

“வைய்… வைய்…” அவள் வார்த்டத வராமல் தடுமாற,


“முகுந்த். உனக்குத் ததரியடலயா?” என்று அவள் வகட்க, அவன்
விழித்தான்.

“என்ன?” என்று முகுந்தன் விழி உயர்த்தி வகட்க, “உன்


விரல்களில் அடசவு ததரிஞ்சிச்சு.” என்று கூக்குரலிட்ைாள்
நிரஞ்சனா. அவள் விழிகள் ஆனந்தத்டத மின்னலாகக் காட்ை,
அடத ஏமாற்ற மனமில்லாமல் ஆனால் தமௌனிக்கவும் முடியாமல்,
“நீரு…” என்று ஏக்கமாக அடழத்தான் முகுந்தன்.

அந்த நீரு என்ற அடழப்பில் பைக்தகன்று அத்தடன


உணர்வுகளும் வடிந்து நின்றாள் நிரஞ்சனா.

அடற எங்கும் நீரு… நீரு… நீரு… என்று சூழ்ந்து நின்றது.


முகுந்தனின் வகாபமும் நீரு தான். தகாஞ்சலும் நீரு தான்.
ஏக்கமும், நிராடசயும் நீரு தான்.

389
அந்த அடழப்பில் மட்டுவம நிரஞ்சனாவின் உயிர் துடித்துக்
தகாண்டிருந்தது.

நிரஞ்சனா அடசயாமல் நின்று தகாண்டிருக்க, “நீரு…” என்று


ஏக்கமாக அடழத்து, “எனக்கு எதுவும் ததரியடல டீ.” என்று
பரிதாபமாக கூறினான் முகுந்தன்.

அவன் முன் நின்று அவள் இடை வமல் அவன் டககடள


டவத்து, “இந்த இைத்தில் நான் உணர்ந்வதன். எனக்கு ததரியாதா?
நீ தசால்றது சரியா இருக்குமா? இல்டல நான் தசால்றது சரியா
இருக்குமா?” என்று பிடிவாதமாகக் வகட்ைாள் நிரஞ்சனா. அவடள
மறுத்துப் வபச முடியாமல், முகுந்தன் அவடளப் பார்க்க, அவன்
முகத்டத டகயில் ஏந்தி, “ைாக்ைர் என்ன தசான்னாங்க? சீக்கிரம்
வந்திருமுன்னு தசான்னாங்க தாவன? நான் உன்டன நல்லா
பார்த்துக்கிட்ைா தராம்ப சீக்கிரம் வருமுன்னு தசான்னாங்க தாவன?
இதுவவ இவ்வளவு நாள் ஆகிருச்சு பாரு? நான் எங்க குலசாமிக்கு
வவண்டிருக்வகன். நிடறய வவண்டுதல் வச்சிருக்வகன். சீக்கிரம்
வந்திரும். இல்லலடல வந்திருச்சு.” என்று நிரஞ்சனா ததாைர்ந்து
வபசினாள்.

“உனக்கு எப்ப இவ்வுளவு பக்தி வந்துச்சு?” என்று முகுந்தன்


வகட்க, “எல்லாடர மாதிரி தான். கஷ்ைம் வரும்தபாழுது, பக்தி

390

தானா வந்திரும். பக்திங்கறது கூை ஒரு நம்பிக்டக தாவன?”


என்று அவன் வகள்விக்குக் வகள்விடயப் பதிலாக்கினாள்
நிரஞ்சனா.

“நீ வச்ச வராொ தசடியில் ஒரு குட்டி தமாட்டு இருக்வக, அது


பூவாக ஒரு வராம ஆகுமா?” என்று நிரஞ்சனா தீவிரமாகக்
வகட்க, “எது அந்த ஊட்டி வராஸா?” என்று முகுந்தன் சந்வதகம்
வகட்க, நிரஞ்சனா தன் தடலடய வமலும் கீழும் வவகமாக
ஆட்டினாள்.

“சரியா ததரியலிவய?” என்று முகுந்தன் கூற, “சரி விடு. உன்


விரல்களுக்கு அடசவு வந்திருச்சு. ைாக்ைர், அடசவு வர
ஆரம்பிச்சிருச்சுனா, சீக்கிரம் சரியாகிருமுன்னு தசான்னாங்க.

அது பூவாகரத்துக்குள்ள, சரியாகிரும். நீ தான் எனக்கு அடத


தடலயில் டவக்குற… நான் காவலெுக்கு வராஸ் வச்சிட்டு
வபாவறன். டசட் வராஸ். எனக்கு தசன்ைர் வராஸ் வச்சா பிடிக்காது.
ஓவகவா?” என்று நிரஞ்சனா தன் டககடள இடுப்பில் டவத்துக்
வகட்க, “நீரு. அவசரப்பைாவத. நாடளக்கு ைாக்ைடர பாப்வபாம்.
அப்புறம் வபசுவவாம்.” என்று முகுந்தன் தமதுவாகக் கூறினான்.

“எனக்கு பூ வச்சி விடுவியா? மாட்டியா?” என்று நிரஞ்சனா

391
பிடிவாதமாகக் வகட்க, “நீரு…” என்று அவன் தகஞ்ச, தகாஞ்ச,
“வச்சி விடுவியா? மாட்டியா?” என்று நிரஞ்சனா இன்னும்
அழுத்தமாகப் பிடிவாதமாகக் வகட்க, “சரி டீ. வச்சி விடுவறன்.”
என்று வகாபமாகக் கூறினான் முகுந்தன்.

“தட்ஸ் இட். நம்பிக்டக தாவன வாழ்க்டக. சரியாகிருமுன்னு


நான் நம்பவறன். நீயும் நம்புற. மருந்து சாப்பிடுவறாம்.
ட்ரீட்தமண்ட் வபாவறாம். எப்படி வராமல் வபாகும். அட் ஆன்
ைானிக். கைவுடள வவற கும்பிைவறன்.” என்று நிரஞ்சனா
கண்சிமிட்ை, “நீ அழகா இருக்க டீ.” என்று கண்களால் அவடளத்
தழுவினான் முகுந்தன்.

“இந்த இருட்டில், நான் நல்லா கூை ததரியடல.” என்று


நிரஞ்சனா கழுத்டத தநாடிக்க, “அது தான் உறுதியா தசால்வறன்.”
என்று முகுந்தன் வகலி வபச, “வைய்…” என்று அவடன
தநருங்கினாள் நிரஞ்சனா.

அவர்கள் சண்டைகள் எல்டலமீற, தீண்ைல்கள் சுகமாக மாற,


வபச்சுக்கள் வரம்பு மீற, நமக்கு அங்கு என்ன வவடல?

அவத வநரம் விெவயந்திரன் அவன் அடறயில் தூக்கம்


இல்லாமல் திரும்பிப் படுத்தான். அந்த தமத்டதயில் அவர்கள்

392

இருவர் மட்டும் தான். இடையில் இருந்த தடலயடணகள்
காணாமல் வபாயிருந்தன. அவனும் டவக்க வில்டல. அவளும்
டவக்கவில்டல.

‘இவள் எனக்குத் வதாழி மட்டும் தானா? என் குடும்பத்தில்


வமல் இவ்வுளவு அக்கடற தகாண்ைவள்? காடலல இருந்து இரவு
வடர என் குடும்பத்டத மட்டுவம நிடனக்கிறவ எனக்குத்
வதாழியா மட்டும் இருக்க முடியுமா? என் சின்ன சின்ன
விஷயத்தில் கூை அக்கடற எடுத்துக்கறா? நான் வபாடுற
ட்தரஸ்ஸில் இருந்து சாப்பாடு வடர! ‘ என்ற வகள்விவயாடு
திரும்பிப் படுத்தான் விெவயந்திரன்.

“தூக்கம் வரடலயா?” என்று கண்கடள மூடியபடிவய,


கீர்த்தனா வகட்க, இது தான் சாக்கு என்று அவள் பக்கம் திரும்பிப்
படுத்துக் தகாண்ைான் விெவயந்திரன்.

“கீர்த்தி…” விெவயந்திரனின் குரல், தமல்லமாக பாந்தமாக


அன்வபாடு ஒலித்தது. அந்த குரல் அவடளத் தீண்ை, திடுக்கிட்டு
தன் உணர்வுகடள மடறக்கப் வபாராடி திறந்த தன் இடமகடளத்
தாழ்த்திக் தகாண்ைாள் கீர்த்தனா.

‘ஐவயா… ெஸ்ட் பிதரண்ட் என்று நாவன என்டன ஏமாற்றிக்


தகாண்டிருக்கிவறனா? யார் கீர்த்தின்னு கூப்பிட்ைாலும் எனக்கு

393
வகாபம் வரும். இவங்கடள மட்டும் ஏன் கூப்பிை விட்வைன்?
இவங்க… இவங்க…’ அவள் எண்ணங்கள் தசல்ல கூைாத
இைத்துக்கு தசல்ல, ‘இல்டல மன்னிப்பு வகட்டுட்ைாங்க.
அவங்களும் வருத்தப்படுறாங்க. நான் அடத
மன்னிக்கடலனாலும், மறந்திறனும்.’ என்று தனக்குள் உருவபாட்டுக்
தகாண்டிருந்தாள் கீர்த்தனா.

“கீர்த்தி…” அவன் மீண்டும் அடழக்க, “ம்…” அங்கு முனங்கல்


சத்தம் மட்டுவம வகட்ைது.

“கீர்த்தி, உனக்கும் தூக்கம் வரடலயா?” என்று உரிடமவயாடு


ஒலித்தது அவன் குரல்.

ஆனால், அவன் பதில் தகாடுக்க வநரம் தகாடுக்காமல்


“கீர்த்தி. உனக்கு ஒரு கிபிட் தகாடுக்கணும். வாங்கிப்பியா?” என்று
தயக்கத்வதாடு சந்வதகமாகக் வகட்ைான் விெவயந்திரன்.

“இந்த இருட்டில் என்ன கிபிட்?” என்று கீர்த்தனா சற்று


பைபைப்வபாடு வகட்ைாள். “ஏன் இருட்டில், தகாடுத்தா வாங்கிக்க
மாட்டியா?” என்று அவள் பைபைப்பு புரியாமல் விடளயாட்ைாகக்
வகட்ைான் விெவயந்திரன்.

‘இந்த வாழ்க்டகக்கு என்ன அர்த்தம்? என் எண்ணங்களுக்கு

394

என்ன அர்த்தம்?’ என்று கீர்த்தனாவின் அறிவு சிந்தித்தாலும்,
ஆடச தகாண்ை அவள் மனம், அவன் மனவதாடு வகாபம்,
தவறுப்பு என அடனத்டதயும் கட்ைவிழ்த்து கீர்த்தனாடவ விட்டு
ஓடியது.

“வாங்கிப்வபன்.” என்று தமன்டமயாகக் கூறினாள் கீர்த்தனா.


அவனும் தயக்கத்வதாடு, அவன் பரிடச தகாடுக்க அவடள
தநருங்கினான்.

“கீர்த்தி கண்டண மூடு.” என்று அவன் தமன்டமயாக கூற,


தன் விழிகடள எதிர்பார்ப்வபாடு மூடினாள் கீர்த்தனா. அவன்
தகாடுத்த பரிசில், தமய்சிலிர்த்து உணர்ச்சி தபருக்வகாடு
அவடனப் பார்த்தாள் கீர்த்தனா.

395
அத்தியாயம் 29
விெவயந்திரனின் இதயம் வவகமாகத் துடித்தது. கீர்த்தனா
வகட்ை வகள்வி, ‘அவ இல்டலன்னு நானா?’ அவன் மனடத
தநருடியது. ‘ஆனால்? ‘நான் இவடள இம்ப்தரஸ் பண்ணவறன்னு
நிடனப்பாவளா? நான்…’ வமலும் வமலும் அவன் சிந்தடன தறி
தகட்டு ஓடியது.

‘இல்டல. நான் தசய்த தவற்டற நான் தான் சரி தசய்யணும்.’


என்று தன்டன தாவன சமாதானம் தசய்து தகாண்டு டதரியமாக
அவள் முன்வன அமர்ந்து தான் தகாண்டு வந்த பரிடச நீட்டினான்
விெவயந்திரன்.

“கீர்த்தி… கண்டணத் திறந்து பாவரன்.” என்று விெவயந்திரன்


தயக்கத்வதாடு கூற, தன் விழிகடள எதிர்பார்ப்வபாடு திறந்தாள்
கீர்த்தனா. அடறதயங்கும் பல வண்ணத்தில் ஒளிக் கீற்று. நீலம்,
பச்டச, சிவப்பு என சின்ன சின்ன வண்ணப் பூக்கள் அடற
எங்கும் வட்ைமடிக்க, அந்த வண்ண பூக்களின் அழகில் மயங்கி,
அந்த வண்ண பூக்கள் ஓடும் திடச எங்கும் புன்னடகவயாடு தன்
கண்கடள சுழட்டினாள் கீர்த்தனா.

கீர்த்தனாவின் முகத்தில் ததரிந்த ஆச்சரியத்தில், அவள்

396

குழந்டத சிரிப்பில் தன்டன மறந்து அவடளப் பார்த்தான்
விெவயந்திரன். அவள் விழிகள் வட்ைமடித்து, அவன் டகயிலிருந்த
பரிசுப் தபாருளில் வந்து நின்றது.

“இந்திரன்…” ஆர்வமாக அடழத்தாள் கீர்த்தனா.


“உன்வனாைது தான்… உனக்வக திருப்பி தகாடுத்துட்வைன்…
பிடிச்சிருக்கா?” விெவயந்திரன் கீர்த்தனாவின் முகத்டத பார்த்தபடி
வகட்ைான்.

“ம்… எப்படி பண்ணீங்க?” என்று அவள் ஆர்வமாக அவன்


டகயிலிருந்து, தன் டககளுக்கு இைம் மாறிய கண்ணாடி
மாளிடகடயப் பார்த்தபடி வகட்ைாள் கீர்த்தனா.

உடைந்திருந்த கண்ணாடி மாளிடக, உடைந்த தைம்


ததரியாமல் அலங்கரிக்கப்பட்டு, ஆங்காங்வக வண்ண விளக்குகள்
தபாருத்தப்பட்டு பட்தைரியின் உபயத்தில் மின்னிக்
தகாண்டிருந்தது.

அவள் வகள்விக்கு பதில் தசால்லமால், “உனக்காகத்தான்.


உறவுகள் கண்ணாடி மாளிடக மாதிரி. பத்திரமா டக
ஆளணுமுன்னு நீ தசான்ன. உண்டம தான் பத்திரமா டக
ஆளனும். நான் தவறிட்வைன். சில வநரம் நாம தசய்ற தப்பில்

397
உறவுகளில் சின்ன சின்ன விரிசல்கள் விழலாம். ஆனால், சரி
பண்ணிரலாம் கீர்த்தி.” என்று விெவயந்திரன் கூற, விழுக்தகன்று
நிமிர்ந்து அவடனப் பார்த்தாள் கீர்த்தனா.

“இந்த கண்ணாடி மாளிடக மாதிரி.” என்று புன்னடகவயாடு


சாதுரியமாக கீர்த்தனாவின் கவனத்டதக் கண்ணாடி மாளிடகயின்
பக்கம் திருப்பினான் விெவயந்திரன். கீர்த்தனா என்ன வபசுவது
என்று ததரியாமல் தமௌனமாக அவடனப் பார்த்துக்
தகாண்டிருந்தாள்.

‘என்டன தப்பா நிடனத்து விடுவாவளா?’ என்ற வகள்வி


விெவயந்திரடன சூழ, பைபைதவன்று வபச ஆரம்பித்தான்.

“இல்டல. நீ தகாடுத்த கண்ணாடி மாளிடக உடைஞ்சிருச்சு.


அது ஒரு அபசகுனமா நிடனத்து உன் மனசு
வருத்தப்பட்டிருக்கும். அது தான்.” என்று விெவயந்திரன்
கூறினான். உறவுகடள நாம் மதிக்காத தபாழுது என்றும் நாம்
தசய்யும் தசயடல நாம் சிந்திப்பதில்டல. அதுவவ, அந்த உறடவ
நாம் மதிக்கும் தபாழுது, நம் தசயல், தசால் எல்லாம் பத்திரமாகக்
டகயாளப்படும் என்படத நிரூபித்துக் தகாண்டிருந்தான்
விெவயந்திரன்.

‘இவங்க என்ன தசால்றாங்க? அவங்க மனதில்


398

ஒண்ணுமில்டலன்னு தசால்லாமல் தசால்றாங்களா?’ என்ற
எண்ணத்வதாடு கீர்த்தனா அவடன பார்த்தாள்.

விெவயந்திரன் இவள் வார்த்டதக்காக காத்திருக்க, “இதுல


அபசகுனம் எங்க இருக்கு? நாம்ம தினமும் கிளம்பும்
வீட்டிலிருந்து கிளம்பும் தபாது அடிபட்டுட்ைா, பார்த்து வபா வநரம்
சரி இல்டல. தண்ணி குடின்னு தசால்லுவாங்க. அது தைங்கவலா,
அபசகுனவமா இல்டல. நாம பதட்ைம்மா இருக்வகாம். இல்டல
வவற சிந்தடனயில் இருக்வகாமுன்னு அர்த்தம். தண்ணீர் குடித்தா
நம் வகாபவமா, பதட்ைவமா குடறயுமுன்னு தான் தண்ணீர் குடிக்க
தசால்றது.” என்று கீர்த்தனா கூற, ‘இவள் ஏன் சம்மந்தம்
இல்லாமல் வபசுறா?’ என்பது வபால் விெவயந்திரன் கீர்த்தனாடவ
பார்த்தான்.

அவன் சிந்தடனயின் வகள்விக்குப் பதில் வபால் மீண்டும்


ததாைர்ந்தாள் கீர்த்தனா.

“அன்டனக்கு கண்ணாடி மாளிடக உடைந்தது


அபசகுனமில்டல. எச்சரிக்டக. முன்னாள், இருப்பவன் மனநிடல
ததரியாமல் கனவு காணாதன்னு எனக்கு எச்சரிக்டக. நான்
கவனிக்க தவறிட்வைன். உங்க மனநிடலயும் குழப்பத்தில்
இருந்திருக்கணும். அதன் தவளிப்பாடு தான் நாம அன்டனக்குத்

399
தவற விட்டுட்வைாம்.” என்று தபாறுடமயாகக் கூறினாள் கீர்த்தனா.

தன் வபச்சுக்கு இடைவய, பளபளதவன்று பிரகாசித்துக்


தகாண்டிருந்த கண்ணாடி மாளிடகயில், அன்று விழுந்த விரிசடலத்
வதடினாள் கீர்த்தனா. பலத்த அலங்காரத்தில், அந்த விரிசல்
மடறக்கப் பட்டிருந்தது.

“அடிபட்ை இைத்தில் வடுக்கள் இருக்கத் தான் தசய்யும்!”


என்று கீர்த்தனா, அந்த கண்ணாடி மாளிடகடயத் தைவியபடிவய
கூற, “வலிகள் மடறஞ்சிரும் இல்டலயா?” என்று விெவயந்திரன்
தன்டமயாகக் வகட்ைான்.

‘இவங்க கிட்ை வாதிைலாம். ஆனால், வாக்குவாதத்தில்


தவன்றவன், உறவுகளிைம் வதாற்கிறான். மனிதர்கடள இழக்கிறான்.’
என்வறா எங்வகா படித்தது நிடனவு வர, தன் வாடய இறுக
மூடிக்தகாண்ைாள் கீர்த்தனா. அவனுக்கும் அவத எண்ணம்
வபாலும். வமவல வபசவில்டல.

அந்த காலத்தில் பிறந்த தபண்டண வபால, திரும்பி வந்த


கணவடன நாதா! பிரபு! அத்தான்! என்று அடழத்துக் தகாண்டு
காலில் விழ, கீர்த்தனாவின் தன் மானம் இைம் தகாடுக்கவில்டல.
நவீன யுகதியாக, கழுத்தில் இருக்கும் தாலிடயக் கழட்டித் தூர
எரிய அவள் வகாட்பாடுகளும் சமுதாய அடமப்பும் துடண நிற்க

400

வில்டல.

அடத எல்லாம் தாண்டி, அவன் வமல் காதல் தகாண்ை


கீர்த்தனாவின் மனம், அவள் விரும்பிய கணவன் தன்
அருகாடமயில் நிற்க, விட்டு விலக ஒத்துக் தகாள்ளவில்டல.
ஆடசக்கும், சுயமரியாடதக்கும் இடைவய கீர்த்தனாவின் மனம்
அல்லாை தமௌனமாக பால்கனி பக்கம் தசன்றாள் கீர்த்தனா.

இருவரும் பால்கனி தசல்ல, அந்த பூப்பந்தல் கண்ணில் பை


அடதப் பார்த்துக் தகாண்டிருந்தாள் கீர்த்தனா. கீர்த்தனா பார்க்கும்
திடசடயக் கவனித்து, விெவயந்திரனும் பார்க்க, “நான்
அன்டனக்கு அப்படிச் தசய்திருக்கக் கூைாது. சாரி.” என்று
விெவயந்திரன் அவன் தசால்லாமல் தசன்றடத எண்ணி
வருத்தத்வதாடு கூறினான்.

‘இவங்க எடத நிடனத்து வருத்தப்படுறாங்க? முன்ன


நைந்தடதயா? இல்ல பின்ன நைந்தடதயா?’ என்ற வகள்வி மனதில்
வர, ‘தராம்ப முக்கியம்.’ என்று தனக்கு தாவன தநாந்து தகாண்டு,
“பழடசப் வபசி என்னவாகக் வபாகுது.” என்று சமாதானம்
தசய்தாள் கீர்த்தனா.

விெவயந்திரனின் முகத்தில் சிந்தடன வரடககள் பைர,


“கண்ணாடி மாளிடக முன்வன விை, இப்ப தராம்ப அழகா
401
பிரகாசமா இருக்கு.” என்று தன் டககளில் இருக்கும் கண்ணாடி
மாளிடகடயப் பார்த்து சிரித்த முகமாகக் கூறி, அவன்
சிந்தடனடயக் கடலத்தாள் கீர்த்தனா.

“உனக்கு பிடிச்சிருக்கா கீர்த்தி?” என்று அவன் ஆழமான


குரலில் வகட்க, அவன் முகம் பார்த்தாள் கீர்த்தனா.

“பிடிச்சிருக்கானு வகட்வைன்?” என்று விெவயந்திரன் அவன்


எதிவர நின்று, உதட்டு வடளவில் புன்னடகவயாடு வகட்க,
“பிடிச்சிருக்கு.” என்று புன்னடகவயாடு தடல அடசத்தாள்
கீர்த்தனா. “நான் கண்ணாடி மாளிடகடய வகட்கடல.” என்று
அவன் அவடளச் சீண்ை, கீர்த்தனா இடமகள் பைபைக்க
அவடனப் பார்த்தாள்.

“இப்படி என் கூை நின்னு வபச பிடிச்சிருக்கானு வகட்வைன்.”


என்று விெவயந்திரன் வகலி ததானிக்கக் கூற, “பிடிக்கடல. சுத்தமா
பிடிக்கடல. தூக்கம் வருது. எனக்கு இந்த கண்ணாடி
மாளிடகடயத் தான் தராம்ப பிடிச்சிருக்கு.” என்று கீர்த்தனா
பைக்தகன்று அவனுக்குப் பதில் கூறுவதில் டககடள ஆர்வமாக
நீட்ை, கண்ணாடி மாளிடக கீவழ விழ, அடத லாவகமாகப்
பிடித்தான் விெவயந்திரன்.

402

கண்ணாடி மாளிடகடயப் பிடிக்க கீர்த்தனாவும் குனிய,
இருவர் தடலயும் வமாதிக்தகாண்ைது. “தபாய் தசான்னா தடல
முட்டிக்குமாம்…” என்று விெவயந்திரன் கீர்த்தனாவின் காதில்
கிசுகிசுத்தான்.

“நீங்களும் தபாய் தசான்னீங்களா?” என்று கண்கடள விரித்து


அவடன விை, கிசுகிசுப்பாக வகட்ைாள் கீர்த்தனா. “மடனவி தபாய்
தசான்னாலும், கணவனுக்கு தாவன கஷ்ைம்?” என்று அவடள
விை, அவன் தமதுவாகக் வகட்க, அவர்கள் உடரயாைல் வதாய்ந்து
வபாய் அங்குக் காற்று மட்டுவம தவளிவர, அந்த மூச்சுக் காற்றின்
தீண்ைலில் அவர்கள் நின்று தகாண்டிருந்த தநருக்கம் அறிந்து,
கீர்த்தனா விலகி தசன்று தமத்டதயில் படுத்துக் தகாண்ைாள்.

கீர்த்தனாவின் புன்னடக தந்த நிம்மதி, ஆயிரம்


அடணப்புகளும், இதழ் ஒற்றல்களும் கூறாத தசய்திடய இன்று
கீர்த்தனாவின் தநருக்கம் கூற, “வாழ்க்டகயில் நான் எப்பயாவது
தான் தவற விடுவவன். எப்டபயும் இல்டல. இனி எந்த
தபாருளும் என்டன விட்டு விலகப் வபாவதில்டல.
காத்திருப்வபன். நான் கீர்த்திக்காகக் காத்திருப்வபன். நான் தசய்த
தவறின் வடுக்கள் மடறயும் வடர. அவள் வலிகடள மறக்கும்
வடர.” என்று தன் டகயில் உள்ள கண்ணாடி மாளிடகடயப்

403
பார்த்தபடி அதற்கு மட்டும் வகட்கும்படி, முணுமுணுத்தான்
விெவயந்திரன்.

விெவயந்திரன் கண்ணாடி மாளிடகடயப் பத்திரமாக


டவத்துவிட்டு உறங்க, கீர்த்தனா தூக்கம் வராமல் புரண்டு
படுத்தாள்.

‘எல்லாம் சரி தான். ஆனால், லீலாவுக்கு திருமணம் ஆகாமல்


இருந்திருந்தால்? இவங்க எனக்காக ஒன்னும் வரடலவய!’ என்ற
ஏக்கம் வகள்வியாய் கீர்த்தனாவின் மனடதத் துடளத்தது.

மறுநாள் காடலயில், கீர்த்தனா அலுவலகத்திற்குச் தசல்ல,


மற்ற அடனவரும் மருத்துவமடன வநாக்கிச் தசன்றனர். நிரஞ்சனா
முகத்தில் ததரிந்த சந்வதாஷத்தில், முகுந்தன் எதுவும் கூறாமல்
அடமதி காக்க, “ஒரு அடசவுக்வக இந்த ஆர்ப்பாட்ைமா? தராம்ப
ஓவரா இல்டல?” என்று பூமா நவநீதன், விெவயந்திரனிைம்
முணுமுணுத்தார்.

“அப்படி இருக்கிறதால தான் அம்மா, முகுந்தன் இந்த


நிடலடமயிலும் நம்பிக்டகவயாடு இருக்கான்.” என்று
விெவயந்திரன் தாயிைம் கூற, “இருந்தாலும், நீங்க இந்த
தபாண்ணுக்கு தராம்ப தான் சப்வபார்ட்.” என்று கழுத்டத

404

தநாடித்தார் பூமா.

அடனவரும் மருத்துவரிைம் தசல்ல, முகுந்தடன பரிவசாதித்த


மருத்துவர், “முகுந்தன் கிவரட் இம்ப்ரூவ்ன்ட். உங்க மடனவி தான்
காரணம். அவங்க குடுக்கிற எக்ஸ்டசஸ்… நம்பிக்டக தான்…
டககள்ல உணர்ச்சி வர ஆர்மபிச்சிருச்சு. இன் எ வீக், உங்க
ஹன்ட்ஸ் வில் பீ வபக் டு நார்மல்.” என்று மருத்துவர்
வதாழடமயுைன் வபச ஆரம்பித்து, தீவிரமாக கூற, அடனவர்
முகமும் சந்வதாஷத்தில் ஆர்ப்பரிக்க, நிரஞ்சனா கண்கலங்கினாள்.

தவளிவய வந்து, நிரஞ்சனா கண்கடளத் துடைத்துக்


தகாண்டிருக்க, முகுந்தன் எதுவும் வபசாமல் அவடள ஆழமாகப்
பார்த்துக் தகாண்டிருந்தான்.

“நிரஞ்சனா. இப்படி அழலாமா? உன்டன நான் எவ்வளவு


டதரியசாலின்னு நிடனச்சுகிட்டு இருக்வகன். இப்படி கண்டண
கசக்கிட்டு?” என்று வகலி வபால் நிரஞ்சனாடவ சமாதானம்
தசய்தான் விெவயந்திரன்.

காரில் முகுந்தன் அருவக அமர்ந்த நிரஞ்சனா, முகுந்தன்


காதில் எவதா கிசுகிசுத்து அவன் வதாளில் சாய்ந்துக் தகாண்ைாள்.

“யாருக்கு உைம்பு சரி இல்டலவன ததரியடல. இவன்

405
அவடள தாங்கிட்வை இருக்கான்.” என்று நிரஞ்சனாடவ பார்த்தபடி
நவநீதன் காதில் முணுமுணுத்தார் பூமா. “உனக்கு வவணுமுன்னா
என் வமல சாஞ்சிக்வகா.” என்று நவநீதன் புன்னடகவயாடு கூற,
அடதக் வகட்டும் வகட்காதது வபால் நக்கல் சிரிப்வபாடு காடர
தசலுத்தினான் விெவயந்திரன்.

மறுநாள்… விடுமுடற அன்று, அந்த வராொச் தசடிடயப்


பார்த்தபடி முகுந்தனின் டககளுக்குப் பயிற்சி தகாடுத்துக்
தகாண்டிருந்தாள் நிரஞ்சனா. அவன் விரல்களுக்கு அடசவுகள்
வந்திருக்க, அவன் விரல்களுக்கு இடையில் தன் விரல்கடளக்
வகார்த்து கடதகள் வபசிக் தகாண்டிருந்தாள் நிரஞ்சனா. வபச்சு
வராொடவச் சுற்றியும், வரப்வபாகும் அவர்களின் இனிய
நாட்கடளப் பற்றியும் இருந்தது.

அவர்கள் வபசுவடத, பால்கனியில் இருந்து பார்த்துக்


தகாண்டிருந்தான் விெவயந்திரன். “ம்… க்கும்…” என்று கீர்த்தனா
குரல் எழுப்ப, அவடளத் திரும்பிப் பார்த்தான் விெவயந்திரன்.

‘என்ன?’ என்பது வபால் விெவயந்திரன் பார்க்க, “இப்படி ஒரு


இளம் வொடி வபசுறடத பாக்கிறது தப்பு. அதுவும் உங்க அம்மா
தசய்ற வவடல இது.” என்று விெவயந்திரனிைம் கிசுகிசுத்தாள்
கீர்த்தனா.

406

“என்ன? மாமியார் பத்தி குற்றச்சாட்ைா?” என்று புருவம்


உயர்த்தி நக்கலாகக் வகட்ைான் விெவயந்திரன். “அது சரி.
நைப்டபச் தசான்வனன்.” என்று வதாள்கடளக் குலுக்க, அவர்கள்
கவனத்டதக் கீவழ இருந்து வந்த சிரிப்பு சத்தம் ஈர்த்தது.

அவர்கடளப் பார்த்தபடி, “முகுந்தனுக்கு எல்லாம் சரி


ஆகிரும் தாவன?” என்று கவடல வதாய்ந்த குரலில் வகட்ைான்
விெவயந்திரன்.

“இதுல என்ன சந்வதகம்? கண்டிப்பா சரியாகிரும்” என்று


கீர்த்தனா கூற, “எனக்கும் அவத நம்பிக்டக தான்.” என்று
விெவயந்திரன் அவர்கடளப் பார்த்தபடி கூறினான். அவன் குரல்
சற்று பிசிறு தட்டியது.

“இன்டனக்கு என்ன ஆச்சு?” என்று கீர்த்தனா வகட்க,


“தவளிய காட்டிக்கடலனாலும், எனக்கு தராம்ப பயமா இருந்தது
கீர்த்தி. முகுந்தன் இப்படி இருந்திருவாவனான்னு. நானும் இப்படி
ஆனதுக்கு ஓர் காரணம். நான் ஒரு சுயநலவாதி. என்டனப் பத்தி
வயாசிச்சிட்டு இருந்துட்வைன். நான் அப்பவவ முகுந்தடன
வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருந்தா இப்படி ஆகியிருக்காது. அவன்
காரில் வபாயிருப்பான்.” என்று விெவயந்திரன் புலம்ப, “இந்திரன்
உங்கடள எவ்வுளவு வீரமுன்னு நினச்வசன். சின்ன புள்ள மாதிரி
407
புலம்பிட்டு இருக்கீங்க. எவதா ததரியமா பண்ணிடீங்க. அதுக்காக
நீங்க சுயநலவாதி ஆக முடியுமா? நீங்க தசய்ற ஒவ்தவாரு
தசயலும் அத்டதக்காகவும், இந்த வீட்டுக்குக்காகவும் தாவன?”
என்று கீர்த்தனா கூற, “எல்லாடரயும் கஷ்ைத்தில் ஆழ்த்தவறன்.
உன்டன உற்பை.” என்று விெவயந்திரன் சலிப்பாக கூறினான்.

“அததல்லாம் இல்டல.” என்று கீர்த்தனா கூற, வபச்சு


தசல்லும் திடச கீர்த்தனாடவ உலுக்க, ‘அவங்க தசய்த தப்புக்கு
நான் வக்காலத்து வாங்கிட்டு இருக்வகன். இது சரி இல்டலவய.’
என்று தன்டன தாவன ஆராய்ந்து தகாண்டிருந்தாள் கீர்த்தனா.

‘நான் சற்று தனியாகச் சிந்திக்க வவண்டுவமா?’ என்ற


எண்ணம் வதான்ற, “நான் தகாஞ்சம் நாடளக்கு எங்க வீட்டுக்கு
வபாயிட்டு வரட்டுமா?” என்று அங்கிருந்த வராொடவப் பார்த்தபடி
வகட்ைாள் கீர்த்தனா.

பதட்ைமாக அவடளப் பார்த்தான் விெவயந்திரன். “எதுக்கு?”


என்ற வகள்வி வவகமாக வர, “இல்டல. எனக்கு… நான் எங்க
வீட்டில் இருந்து தராம்ப நாள் ஆன மாதிரி இருக்கு. அது தான்
இரண்டு நாள் அப்பா கூை…” என்று கீர்த்தனா இழுக்க, “ஓ…”
என்று விெவயந்திரனின் குரல் உள்வள தசன்றது.

408

‘அவ வபாறான்னு தசான்னா நீ சரின்னு தசால்லணும்.
வவண்ைாமுன்னு தசால்ல நீ யார்? உனக்கு என்ன உரிடம?’ என்று
அவன் அறிவு விெவயந்திரடன எச்சரிக்க, அவன் உதடுகள்
அவன் மனதின் வபச்டசக் வகட்க ஆரம்பித்தது.

“ஆபீஸ்க்கு வரணுவம?” என்று அவன் வபச்டச வளர்க்க,


“நான் அங்க இருந்து தான் ஆபீஸ்க்கு வந்திட்டு இருந்வதன்.”
என்று அவள் உதடுகள் கூறினாலும், ‘வவணாமுன்னு தசால்ல
மாட்ைாங்களா? வவண்ைாமுன்னு தசான்னா இங்க இருக்க
வபாவறன்.’ அவள் மனம் ஏங்கியது.

‘இவள் எதுக்கு இப்ப அங்க வபாகணும்? நான் கூைாதுன்னு


தசான்னால், இவ எப்படி எடுத்துப்பா?’ என்ற தயக்கத்வதாடு,
மனதின் எண்ணத்திற்கு வநர்மாறாக “வபாயிட்டு வா.” என்று
சம்மதமாகத் தடல அடசத்தான் விெவயந்திரன்.

“ம்…” என்று ஏமாற்றத்வதாடு, சம்மதமாகத் தடல அடசத்தாள்


கீர்த்தனா. ‘எனக்கு எதுக்கு இந்த ஏமாற்றம், நான் வகட்ைவுைன்
சம்மதம் தசால்லிட்ைாங்க. என் விருப்பத்திற்கு மதிப்பு தகாடுத்து.
நான் என்ன எதிர்பார்க்கிவறன்?’ என்ற வகள்விவயாடு தன்
வவடலயில் ஈடுபட்ைாள் கீர்த்தனா.

அன்று இரவு வவடள.


409
முகுந்தன் மாத்திடரடய உட்தகாண்டு நித்திடரயில் ஆழ்ந்து
விட்ைான். தை தை தவன்று இடி முழக்கமிை நிரஞ்சனா எழுந்து
அமர்ந்தாள். உஸ் என்று சத்தத்வதாடு காற்று வவகமாக வீச
நிரஞ்சனா வவகமாக ென்னல் அருவக தசன்றாள். பலத்த
காற்வறாடு மடழ வவகமாக பூமிடய வந்தடைய நிரஞ்சனாவின்
கண்கள் அந்த வராொச் தசடிடய வநாட்ைமிட்ைது. அந்த காற்றில்
வராொ மலர் அங்குமிங்கும் அடசய அந்த வராொ இதழ்கள்
நடுங்க ஆரம்பித்தது.

நிரஞ்சனா கனமான பிளாஸ்டிக் ஷீட், துண்டு எடுத்துக்


தகாண்டு அந்த இருட்டில் வதாட்ைத்டத வநாக்கி ஓடினாள்.

மடழ சத்தத்தில் கீர்த்தனா எழுந்து பால்கனி தசல்ல, அங்கு


நிரஞ்சனா வராொ தசடி அருவக தசன்று தகாண்டிருந்தாள்.

“நிரஞ்சனா… நிரஞ்சனா…” என்று கீர்த்தனா அடழக்க, மடழ


நீரின் சத்தத்தில் கீர்த்தனாவின் அடழப்பு நிரஞ்சனானடவ
தசன்றடையவில்டல.

“கீர்த்தி என்ன ஆச்சு?” என்று வகட்டுக் தகாண்வை வந்த


விெவயந்திரன் நிரஞ்சனடவ பார்த்து, “இப்ப அங்க என்ன
பண்ரா?” என்று வகட்க, இருவரும் நிரஞ்சனடவ வநாக்கி ஓடினர்.

410

அவள் இரு டககளால் அவள் தகாண்டு வந்த பிளாஸ்டிக்
ஷீட் டவத்து அந்த வராொ தசடிடய மடறத்து நிற்க, “நிரஞ்சனா
என்ன பண்ற?” என்று கீர்த்தனா வகட்ைாள்.

“முகுந்தன் டக சரியானதும் இந்த பூடவ என் கூந்தலில்


டவக்கவறன்னு தசால்லிருக்கான். இப்படி காத்து அடிச்சி எல்லா
இதழும் கீழ விழுந்திரும் அது தான் பூடவ காப்பாத்துவறன்.”
என்று நிரஞ்சனா தீவிரமாக கூற, “நிரஞ்சனா… என்ன இது சின்ன
குழந்டத மாதிரி. இந்த பூ இல்டலனா வவற பூ.” என்று
விெவயந்திரன் சற்று வகாபத்வதாடு கூறினான்.

“இது பூ இல்டல அத்தான். முகுந்த்வதாை நம்பிக்டக.” என்று


மூச்சு வாங்கியபடிவய, மடழ நீர் அவள் முகதமங்கும் வடிய,
நிரஞ்சனா கூற, “இந்த பூ வபானால், நம்பிக்டக இழக்குற
அளவுக்கு முகுந்தன் வகாடழ இல்டல. நீ உள்ள வபா.” என்று
விெவயந்திரன் கண்டிப்வபாடு கூறினான்.

மறுப்பாகத் தடல அடசத்து, “அவன் வருத்தப்படுவான்.


இந்த பூ இருக்கனும். முகுந்த் தகாஞ்சம் கூை வருத்தப்பை
கூைாது.” என்று நிரஞ்சனா பிடிவாதமாகக் கூற, விெவயந்திரன்
வபச ஆரம்பிக்க, அவன் டககடளப் பிடித்து மறுப்பாகத் தடல

411
அடசத்தாள் கீர்த்தனா.

“நிரஞ்சனா, நீ மட்டும் பிடித்தால் டக வலிக்கும். தா நானும்


ஒரு பக்கம் பிடிக்கவறன்.” என்று கீர்த்தனா, டககடள நீட்ை,
“அக்கா…” என்று அவள் தயங்கினாள்.

“எப்படியும் தநனச்சிட்வைன். இன்னும் தகாஞ்ச வநரத்தில்


மடழ விட்ைரும். அது வடர நானும் இங்க நிக்கவறன். உன்டன
எப்படி தனியா விட்டுட்டு வபாறது?” என்று அவள் மறுபக்கத்டத
பிடிக்க அந்த வராொ தசடியின் ஆட்ைம் சற்று குடறந்திருந்தது.

வவறுவழின்றி விெவயந்திரன் கீர்த்தனாவின் பக்கம் நிற்க,


நிரஞ்சனாவின் தவிப்பு, பிடிவாதம் இவற்டற பார்த்துக் தகாண்வை,
“காதல் அவ்வுளவு தப்பிடலவயா?” என்று விெவயந்திரனுக்கு
மட்டும் வகட்கும் படி முணுமுணுத்தாள்.

“அது காதலிப்பவர்கடளப் தபாறுத்து.” என்று இருள் நிடறந்த


வானத்டத பார்த்தபடி கூறினான் விெவயந்திரன்.

கீர்த்தனாவின் வகள்விக்குப் பதில் கிடைக்க, அவள் இரவு


வநர மடழடய ரசிக்க ஆரம்பித்தாள்.

மடழ சற்று குடறந்து, பின் நின்றது.

412

நிரஞ்சனா அந்த பிளாஸ்டிக் ஷீட்டை திறந்து வராொடவ
ஆர்வமாகப் பார்க்க, அந்த ஆர்வம் விெவயந்திரன், கீர்த்தனா
இருவடரயும் ததாற்றிக் தகாள்ள, இருவரும் அந்த தசடிடய
வநாக்கித் திரும்பினர்.

413
அத்தியாயம் 30
நிரஞ்சனா ஆர்வமாகத் தடலடயக் குனிந்து தகாண்டு,
வராொச் தசடிடய வநாக்கிப் பார்க்க… அவள் கண்களிலிருந்த
எதிர்பார்ப்டப, கீர்த்தனா ரசித்துப் பார்த்தாள்.

‘காதல் பல இனிடமயான கிறுக்குத் தனங்கடளக் தகாண்ைது


வபாலும்!’ என்று வதான்றும் எண்ணத்டத கீர்த்தனாவால் தடுக்க
முடியவில்டல.

மலர்ந்தும் மலராத அந்த வராொ சின்ன சின்ன நீர்த்


துளிவயாடு அழகாகக் காட்சி அளிக்க, “அக்கா… வதங்க்ஸ்…
வதங்க்ஸ்…” என்று கீர்த்தனாடவ இறுகக் கட்டிக்தகாண்ைாள்
நிரஞ்சனா.

கீர்த்தனாவின் டககடளப் பிடித்துக் தகாண்டு, தட்ைாமாடல


சுற்றி, அவள் கன்னத்தில் பச்சக் என்று இதழ் பதித்தாள் நிரஞ்சனா.

“ஏய்!” என்று கீர்த்தனா தன் கன்னத்டதச் சிணுங்கவலாடு


துடைக்க, மீண்டும் சின்ன சின்ன மடழத் துளி இவர்கடள
வந்தடைந்தது.

வானத்டத அண்ணாந்து பார்த்த நிரஞ்சனா, “வானம் ததளிவா


414

தான் இருக்கு. தராம்ப காத்து மடழ வராது.” என்று கீர்த்தனாவின்


டககடள பிடித்தபடி நிரஞ்சனா கூற, “ததரியுதில்டல? ரூமுக்கு
வபா.” என்று விெவயந்திரன் மடழயில் இவர்கள் நடனத்து
தகாண்டிருந்த கடுப்பில் கூறினான்.

“அத்தான். வநரம் தகட்ை நிறத்தில் ததாந்தரவு


பண்ணிட்வைவனா? அது மட்டுமில்டல. உங்க ப்தராவபர்ட்டிடய
நான் தசாந்தம் தகாண்ைாடிட்டு இருக்வகனா?” என்று கீர்த்தனாடவ
ொடை காட்டி நிரஞ்சனா வகலி வபசினாள்.

நிரஞ்சனாவின் வகலி வபச்சில், கீர்த்தனா முகம் சிவக்க, அந்த


முக சிவப்பில் கீர்த்தனாவின் அழகு வமவலாங்க அதில் தசாக்கி
வபானான் விெவயந்திரன்.

“அக்கா… நான் தசான்னது தான் சரி. நான் வவடள தகட்ை


வவடளயில் உங்கடள ததாந்திரவு பண்ணிட்வைன். அடத
அத்தானின் பார்டவ தசால்லுது.” என்று நிரஞ்சனா கீர்த்தனாவின்
காதில், விெவயந்திரனுக்கு வகட்கும் படிவய கிசுகிசுக்க,
“நிரஞ்சனா… சும்மா இரு.” என்று முணுமுணுத்தாள் கீர்த்தனா.

‘கீர்த்தனா கண்டுபிடிக்காத விஷயத்டதக் கூை, இவள்


கண்டுபிடித்து விடுவாள் வபால?’ என்ற எண்ணத்வதாடு, “கீர்த்தி…

415
அவடள ஒழுங்கா உள்ள வபாக தசால்லு, இல்டலனா வராொ பூ
அவளுக்கு இல்டல… நான் என் தபாண்ைாடிட்டுக்கு வச்சி
விட்டிருவவன்னு தசால்லு.” என்று விெவயந்திரன் நிரஞ்சனாடவ
மடறமுகமாக மிரட்ை, “ஐவயா அத்தான்… உங்களுக்கு ஊர்
உலகத்தில் வவற வராொ பூவவ இல்டலயா? அக்காவுக்கு வராொ
பூதவல்லாம் வவண்ைாம். அவங்கவள இன்று மலர்ந்த வராொ பூ
மாதிரி தான் இருக்காங்க.” என்று சமாதானம் வபசி, “இவதா
வபாய்ைவறன். வராொ பூ பத்திரம்.” என்று எச்சரிக்டக தசய்து
விட்டு, அவள் அடற வநாக்கி சிட்ைாகப் பறந்தாள் நிரஞ்சனா.

விெவயந்திரனின் கண்கள் கீர்த்தனாடவத் தழுவியது.


மடழயில் நடனந்த அவள் ஸ்பரிசம், அவள் அங்க வடிவுகடள
எடுத்து காட்ை, தன்னிடல மறந்து நின்றான் விெவயந்திரன்.

“நிரஞ்சனா பாவம்ங்க… முகுந்தனுக்கு சீக்கிரம் சரியாகணும்.”


என்ற கீர்த்தனாவின் குரலில் தன்னிடல உணர்ந்து, “ம்…” என்று
தடல அடசத்தான் விெவயந்திரன்.

“நாம்ம அவங்க அம்மா, அப்பா கிட்ை வபசி, அவங்க


வீட்வைாை சமாதானம் தசஞ்சி டவப்வபாமா?” என்று கீர்த்தனா
வகட்க, விெவயந்திரன் அவடளக் கூர்டமயாக பார்த்தான்.

416

மடழ நின்றிருந்தது. “மடழ விட்டிருச்சு. ரூமுக்கு வபாகிற


ஐடியா இல்டலயா?” என்று நிரஞ்சனா வீட்டுக்குள் தசன்றடத
உறுதி தசய்துவிட்டு விெவயந்திரன் முன்வன நைந்த படிவய
வகட்ைான்.

அவன் முன் வழிமறித்து நின்று, “நான் வகட்ை வகள்விக்கு


பதில்?” கீர்த்தான் வகட்க, “உனக்வக ஆயிரம் பிரச்சடன. இதில்
நிரஞ்சனா பிரச்சடன வவறயா?” என்று புருவம் உயர்த்தி
வகட்ைான் விெவயந்திரன்.

“எனக்கு என்ன பிரச்சடன? என் அப்பா சந்வதாஷமா


இருக்காங்க. அத்டத மாமாவும் சந்வதாஷமா இருக்காங்க. யார்
கிட்ையும் எந்த பிரச்சடனயும் இல்டல. உங்க கிட்ையும் எனக்கு
எந்த பிரச்சடனயும் இல்டல. குடும்பத்தில் எல்லாரும்
நல்லாருக்கும் வபாது எனக்கு என்ன பிரச்சடன?” என்று கீர்த்தனா
இன்முகத்வதாடு கூற, அவள் அழடகக் காட்டிலும், அவள் மனம்
அவடன இன்னும் ஈர்த்தது.

‘உனக்கு காதல் முக்கியம் இல்டல. எவமாஷனல் ஃபூல்.


குடும்பம்… குடும்பம்… குடும்பத்டத கட்டிட்டு அழு. ஒரு
கல்யாணத்டத நிறுத்த ததரியடல. ஆர் யூ எ வமன்?’ என்று லீலா
அன்று திட்டியது நிடனவு வர, ‘குடும்பம்… காதலிக்கும்,

417
மடனவிக்குமான வித்தியாசம் வபாலும்.’ என்ற எண்ணி
கீர்த்தனாடவ வாஞ்டசவயாடு பார்த்தான் விெவயந்திரன்.

‘இவள் இடறவனால் எனக்காகப் படைக்கப்பட்ை


தபாக்கிஷம்.’ என்ற எண்ணம் வதான்ற, “வபாலாமா?” என்று
வகட்ைான் விெவயந்திரன்.

சம்மதமாகத் தடல அடசத்து, கீர்த்தனா முன்வன தசல்ல,


“முகுந்தன் இப்படி இருக்கும் தபாழுது, நாம எப்படி நிரஞ்சனா
வீட்டில் வபசுறது? இந்த நிலடமங்கிறதால் வபசுவறாமுன்னு அவங்க
நிடனச்சுக்க கூைாது. முகுந்தனுக்குச் சரியாகட்டும். நாம வபசி சரி
பண்ணிருவவாம்.” என்று விெவயந்திரன் கீர்த்தனாவின் வகள்விக்கு
பதில் கூற, “அது கதரக்ட். பட் கண்டிப்பா சரி பண்வறாம்.
நிரஞ்சனா… தகாஞ்சம் அவசரக் குடுக்டக. அது அவ வயசு
அப்படி. சின்ன தபாண்ணு தாவன. பட் வசா ஸ்வீட்.” என்று
கீர்த்தனா கூற, விெவயந்திரன் புன்னடகத்துக் தகாண்ைான்.

இருட்டில், தமல்லிய தவளிச்சத்தில் அவர்கள் அடறக்குள்


நுடழய, கண்ணாடி மாளிடகயின் ஒளி தவள்ளத்தில் கீர்த்தனா
நின்ற வகாலம் அவடன தமய் சிலிர்க்க டவத்தது.

கீர்த்தனா பால்கனி அருவக தசன்று, “இந்த தபண்ணால்,

418

மடழயில் நடனந்து தூக்கம் சுத்தமா வபாச்சு. அப்புறம் நீங்க
வபசியதில் என் வசடல அடிச்ச காற்றில் காஞ்வச வபாச்சு.” என்று
கீர்த்தனா தன் வபாக்கில் தடலடய விரித்து தகாண்டு வபச,
விெவயந்திரன் தமௌனமாக நின்றான்.

விெவயந்திரனிைம் பதில் இல்லாமல் வபாக, கீர்த்தனா திரும்பி


நின்று தகாண்டு அங்கிருந்த வராொச் தசடிடயப் பார்த்துக்
தகாண்டிருந்தாள்.

ஈரமான உடை அவள் உைவலாடு ஒட்டி இருக்க, அவள்


கூந்தடல முன்வன விை அதிலிருந்து வடிந்த நீர் முத்து முத்தாக
வடிந்து அவள் கழுத்டதத் தீண்டி, அவள் முதுகில் தவழ்ந்து,
இடையில் தசாருகி நின்றது.

முத்து முத்தாக தவழ்ந்த நீரின் மீது விெவயந்திரனின் மனம்


வகாபம் தகாண்ைது. தபாறாடமயும் தகாண்ைது. கீர்த்தனா,
வராொடவப் பார்த்தபடி, நீராஞ்சனாவின் வபச்டச அடச வபாட்டு
தகாண்டிருந்தாள்.

‘காதல்… எத்தடகய காதல் இது? இந்த தபண்ணிைம்


முகுந்தனின் விஷயத்தில் மட்டும் தனி தபாறுடம. இது தான்
காதல் தசய்யும் மாயம் வபாலும்!’ என்ற எண்ணியபடி
இயற்டகடய ரசித்துக் தகாண்டிருந்தாள் கீர்த்தனா.

419
“உஸ்…” என்று காற்று வீச, கீர்த்தனா உைல் சிலிர்த்தாள்.
அவள் உைலில் ஏற்பட்ை நடுக்கத்தில் விெவயந்திரன் உள்ளம்
பதறியது. ஆனால், வார்த்டதகள் தவளி வரவில்டல.

கீர்த்தனாவின் நடுக்கத்தில், அவள் கூந்தல் பல நீர்


முத்துக்கடள உதிர்க்க, அடனத்து முத்துக்களும் அவள் வதகம்
தீண்டிச் தசல்ல, அந்த முத்துக்கடள சட் சட் சட்தைன்று ததாடும்
ஆவல் விெவயந்திரனின் உள்ளத்தில் எழ, அவன் அவடள
தநருங்கினான்.

கால்கள் பின்ன, அவன் அறிவு அவடன ஆட்டி படைக்க,


மனவமா அவடன முன்வன முந்தி தசல்ல தசன்றது. விெவயந்திரன்
கீர்த்தனா அருவக தசன்று, அவள் முதுகில் வடிந்து தகாண்டிருந்த
நீர்த் துளிடய தன் ஆள் காட்டி விரலால் ததாடுவதற்கு தநருங்க,
கூந்தலிலிருந்து வவகமாக உருண்டு வந்த நீர்த் துளி அவடள
முழுதாக தீண்டிச் சட்தைன்று ஒலிவயாடு தடரடயத் ததாை, அந்த
சத்தத்தில் விழுக்தகன்று நிமிர்ந்தான் விெவயந்திரன்.

‘நான் என்ன தசய்யவறன்? இது காமமா? மடனவி என்ற


உரிடமயா? நான் மடனவி என்று இவளுக்காக என்ன
தசய்திருக்கிவறன்? விவாகரத்து வகட்ைடத தவிர?’ என்று அவன்
மனசாட்சி குடைய விெவயந்திரன் கீர்த்தனாவிைம் இருந்து விலகி

420

நின்றான்.

மீண்டும், அவன் கண்கள் கீர்தனாவிைம் தசல்ல, ‘இவ இப்படி


இருந்தா, நான் இன்டனக்கு எதாவது பண்ணிடுவவன்.’ என்ற
எண்ணம் வதான்ற, “கீர்த்தி… வசடலடய மாத்து. இல்லனா உைம்பு
சரி இல்லாமல் வபாய்டும்.” என்று சற்று கண்டிப்வபாடு கூறினான்
விெவயந்திரன்.

விெவயந்திரன் தன் எண்ணப்வபாக்கு கீர்த்தனாவுக்குத் ததரிந்து


விைக் கூைாது என்பதில் கவனமாக இருந்தான்.

“உங்க ட்தரஸ்ஸும் ஈரமாகத் தான் இருக்கு.” என்று அவன்


கண்டிப்புக்கு மறுப்பு ததரிவிப்பது வபால் பழிப்பு காட்டி அவர்கள்
அடறக்குள் அவளுக்காக இருக்கும் தனி ட்தரஸ்ஸிங் அடறக்குள்
தசன்று உடை மாற்றிவிட்டு வந்தாள் கீர்த்தனா.

திருமணமான புதிதில் இருந்த உற்சாகமான முகத்டத


இப்தபாழுது கீர்த்தனாவிைம் பார்க்க முடிந்தது. கீர்த்தனா குறுக்கும்
தநடுக்குமாக நைக்க, விெவயந்திரன் தமத்டதயில் படுத்துக்
தகாண்டு, தன் டககடளத் தடலக்கு அண்டை தகாடுத்தபடி,
“தூங்கடலயா கீர்த்தி?” என்று வகட்க, “தூக்கவம வரலீங்க. மடழ
நீர் குளுருதுன்னு தவதுதவதுப்பான தண்ணீரில் குளிச்வசன்.

421
தூக்கம் சுத்தமா வபாச்சு.” என்று சிறு குழந்டத வபால் கண்கடள
உருட்டி உதட்டை பிதுக்கினாள் கீர்த்தனா.

‘என்ன தகாடுடம இது. இன்டனக்கு இவ கண்ணு வபசுது.


உதடு இம்சிக்குது. விெய் சரி இல்டல ைா.’ என்று அவன்
கண்கடள மூை எத்தனிக்க, “தகாஞ்ச வநரம் வபசிட்டு
இருப்வபாமா? மடழ காத்து… சின்ன சின்ன தூரல்… நிலா
தவளிச்சம். பூக்களின் வாசம். நம்ம வதாட்ைம் தராம்ப அழகா
இருக்கு. பால்கனியில் நின்னு வபசிட்டு இருப்வபாமா?” என்று
கீர்த்தனா வகட்க, தடல அடசத்து எழுந்து வந்தான்
விெவயந்திரன்.

வதாழியாய் பல கடதகள் வபசினாள் கீர்த்தனா. தவற விட்ை


நாட்கடள, பற்றிக் தகாண்ைான் விெவயந்திரன்.

அவன் தசவிகள் அவள் வார்த்டதகளுக்குச் தசவி


சாய்த்தாலும், அவன் கண்கள் அவடள இன்று வவறு
விதமாகத்தான் பார்த்தது.

அவள் கூந்தல் வமகமாக நிலா வபான்ற அவள் முகத்டத


ஒட்டி பாந்தமாக நிற்க, மீண்டும் அந்த நீர்த் துளி கன்னம்
ததாட்டு, கழுத்தில் வடிய, ‘ஆண்ைவா, நீர் துளிடய நான் முன்வன
பின்வன பார்க்காதது வபால, இன்டனக்கு என் பார்டவ அந்த நீர்த்

422

துளி தசல்லும் இைத்டதவய ததாைருவத…’ என்று விெவயந்திரன்
தநாந்து தகாள்ள, காற்று சற்று பலமாக வீச, அவள் வசடல சற்று
விலகி, நீர் முத்துக்கள் வதாய்ந்த அவள் இடுப்பின் வடளடவ
எடுத்துக் காட்டியது.

கீர்த்தனாவின் தடல முடி அவள் இடுப்டப மடறக்க முயல,


வீசிய காற்றில் அவள் முடி சிலும்பிக் தகாண்டு என்டனப் பார்
பார் என்று அடழக்க விெவயந்திரன் தன் கண்கடள இறுக
மூடினான்.

‘இது காதலா? இல்டல காமமா?’ அவன் மனதில் பட்டிமன்றம்


அரங்வகற, மூடிய கண்களுக்குள் நீச்சல் குளத்தில் பல வநரம்
நீச்சல் உடையில் அவன் முன் காட்சியளித்த லீலா வதான்றினாள்.

‘அவளிைம் நான் கண்ணியம் தவறவில்டல. அடவ எதுவும்


என்டன இப்படி இம்சித்ததுமில்டல. அது காதல் இல்டலயா?
இல்டல இது காதல் இல்டலயா? இல்டல இது… அவனால்
வமலும் சிந்திக்க முடியவில்டல.’ பல வகள்விகள் விெவயந்திரனுள்
எழ, அவன் தமௌனிக்க, விெவயந்திரடன வதாள் ததாட்டு உலுக்கி,
“நான் தராம்ப வபார் அடிக்குவறனா? தூங்க வபாவவாம்.” என்று
அவள் பரிதாபமாகக் கூற, சம்மதமாகத் தடல அடசத்தான்
விெவயந்திரன்.

423
மடழ தூரல் மீண்டும் மண்டண ததாை, “இஸ்…” என்ற
சத்தத்வதாடு பூச்தசடிகளில் இருந்து வந்த வண்டு கீர்த்தனாடவ
தநருங்க, வண்டின் சத்தத்தில் திரும்பிய கீர்த்தனா, பின் நகர்ந்து,
“இந்திரன்… இந்திரன்… இந்திரன்…” என்று அச்சத்வதாடு முனங்கிக்
தகாண்டு பின்வன நகர்ந்து அவன் மீது வமாதி நின்றாள்.

விெவயந்திரனின் தகாள்டக, அவன் விலகல், அவன்


கட்டுப்பாடு தமாத்தத்டதயும் உடைத்து எரிந்தது கீர்த்தனாவின்
தீண்ைல்.

விெவயந்திரனின் அறிவு அதன் தசயல்பாட்டை நிறுத்திக்


தகாள்ள, மனவமா, ‘இவள் என் மடனவி…’ என்று உரிடமயும்
எடுத்துக் கூறியது.

விெவயந்திரனின் டககள் தானாக அவடளச் சுற்றி


வடளத்தது.

வண்டு அதன் வவடலடய தசவ்வவன முடித்து விட்டு விலகிச்


தசல்ல, விெவயந்திரனின் அடணப்பு கீர்த்தனாடவச் தசால்ல
முடியாத உணர்வுக்குள் அடழத்துச் தசல்ல, கீர்த்தனா
அடமதியானாள்.

“கீர்த்தி…” தன் டகவடளவிற்குள் இருக்கும் மடனவிடய

424

அடழத்தான் விெவயந்திரன்.

‘ம்…’ என்று தசால்ல நிடனத்து, வதாற்று வபானாள் கீர்த்தனா.


ஒரு டகயால் கீர்த்தனாவின் இடுப்டப வடளத்துப் பிடித்து, தன்
அருவக இருக்கும் மடனவியின் கழுத்து வழியாக வழிந்வதாடிய
நீர் துளிடய தன் ஆள் காட்டி விரலால் ததாை, அது பட்
பட்தைன்று காணாமல் வபானது.

கீர்த்தனா வபச வாய் எழாமல், தான் விரும்பிய கணவனின்


அடணப்பில், அடனத்டதயும் மறந்தாள். ஒவ்தவாரு முடறயும்
ஆள் காட்டி விரலால் அவன் அவடளத் தீண்ை, கீர்த்தனாவின்
மனம் தவட்கத்தில் தவிக்க, தன் கண்கடள இறுக மூடிக்
தகாண்ைாள்.

விெவயந்திரன் கீர்த்தனாடவ தன் பக்கம் திருப்பி, அவள்


தநற்றியில் இதழ் பதிக்க, ‘முதல் முத்தம்… முதல் ஸ்பரிசம்…’
என்று கீர்த்தனாவின் மனம் ஆர்பரிக்க, அவள் கூந்தல் மடறக்க
எத்தனித்த இைத்டத தீண்ை, அங்கு வார்த்டதகளுக்கு
வாய்ப்பில்லாமல் வபாக, இடைதவளிக்குச் சந்தர்ப்பம் இல்லாமல்
வபானது.

முதல் முத்தம்… முதல் ஸ்பரிசம்… என்ற அவள் எண்ணப்


வபாக்கில் முதல் காதலும் வந்து அமர்ந்தது.

425
உணர்வுகளின் பிடியில் அவன் வநருங்க!

உணர்ச்சிகளின் பிடியில் அவள் விைக!

உணர்வு வவள்ளத்தில் அவன் பழலச மைக்க!

உணர்ச்சி வவள்ளத்தில் அவள் நிலனவுகள் அலைடமாே!

கீர்த்தனா அப்படி ஒரு வகள்விடயக் வகட்க, விெவயந்திரன்


சவரதலன்று விலகி அவடளக் கண்கள் கலங்கப் பார்த்தான்.

விெவயந்திரன் கண்களில் வழிந்த கண்ணீர், தான் வகட்ை


வகள்வியின் வீரியத்டத உணர்த்த கீர்த்தனா தன் தவற்டறப் புரிந்து
மண்டியிட்டுக் கதறினாள்.

உணர்வுகளும், உணர்ச்சிகளும் இைம் மாற, விெவயந்திரன்


தன் முகத்டதத் திருப்பிக் தகாண்ைான்.

சில நிமிை கதறலுக்கு பின், விெவயந்திரடன தன் பக்கம்


திருப்பி, கண்ணீர் வழிய, “தப்பு தான்… நான் அப்படி வகட்ைது
தப்பு தான். என்னால் பழடச மறக்க முடியடல. ஆனால், நான்
அப்படிக் வகட்டிருக்கக் கூைாது. என்டன மன்னிச்சிருங்க. சாரி
சாரி…” என்று விெவயந்திரனின் மார்பில் சாய்ந்து கதறினாள்
கீர்த்தனா.

426

விெவயந்திரனின் டககள் வமவல எழவில்டல.

தன் வமவல வகாபம் தகாண்டு, தன்டன திட்டிக் தகாண்டு


தன்னிைவம அழும் மடனவிடய அவனுக்கு இன்னும் பிடித்துத்
தான் வபானது.

சில தநாடிகளில் தன்டன தாவன சாமாதானம் தசய்து


தகாண்டு, “கீர்த்தி… அழாத… எல்லாம் சரியாகிரும். நான் சரி
பண்வறன்.” என்று அவள் தடல வகாதி ஆறுதல் கூறினான்
விெவயந்திரன்.

தான் காயப்படுத்தியும், தன் வலிகடள மடறத்து தன்டன


சமாதானம் தசய்யும் கணவடன அவளுக்கு இன்னும் பிடித்துத்
தான் வபானது. “நான் வகட்ைது தப்பு… தப்பு… தப்பு…” என்று
அவன் மார்பில் ஒன்றிக் தகாண்டு பதறும் மடனவிடய சமாதனம்
தசய்யும் வடக ததரியாமல் அவடள வதாவளாடு அடணத்துக்
தகாண்டு அவடள சரி தசய்யும் வழி ததரியாமல் பரிதாபமாக
பார்த்தான் விெவயந்திரன்.

இங்குக் காமம் இல்டல. இது காதலா? இல்டல மடனவி…


தன்னவள்… இல்டல அடனத்தும் அவவள என்ற அங்கீகாரமா!
ததரியவில்டல… ஆனால், இருவரின் மனதிலும் அன்பும், தன் சரி
பாதியின் எண்ணமும் நிடறந்திருந்தது.

427
அத்வதாடு,

தவறுகளும்! அதன் வடுக்களும்! சில வலிகளும்!

நிடறந்திருக்க…

428

அத்தியாயம் 31
கீர்த்தனா விெவயந்திரனின் மார்பில் விசும்ப, அவள் காதில்
அவள் வகட்ை வார்த்டதகள் எதிதராலித்தது.

‘என்டன பிதரண்டுன்னு தசான்னீங்க. உங்க எல்லா பிதரன்ட்


கிட்ையும் இப்படி தான் நைந்துப்பீங்களா?’ என்று அவள் வகட்ைது
நிடனவு வர, நிமிர்ந்து அவன் முகத்டதப் பார்த்தாள் கீர்த்தனா.
அவன் கண்களில் நீர் ததும்பி நின்றது.

“நீங்க பண்ணது தப்பு தான். என்னால், அடத மறக்க


முடியுமான்னு ததரியடல. ஆனால், நான் உங்கடள இப்படிக்
வகட்ைது, என்டன நாவன அசிங்க படுத்திகிட்ை மாதிரி.” என்று
அவள் கண்கலங்க, “விடு கீர்த்தி. ஏவதா பதட்ைத்துல வகட்டுட்ை.”
என்று விெவயந்திரன் அவடளச் சமாதானம் தசய்தான்.

“என்டன திட்டிருங்க.” என்று கீர்த்தனா பரிதாபமாகக் கூற,


மறுப்பாகத் தடல அடசத்தான் விெவயந்திரன்.

“நான் தசய்த தப்பு தாவன, உன்டன இப்படிப் வபச


வச்சிருச்சு. உன்டன திட்டுற உரிடம, தகுதி எதுவும் எனக்கு
கிடையாது. நான் உனக்குச் தசய்த தப்பு. தராம்ப தபருசு.” என்று

429
விெவயந்திரன் கூற, ‘இவங்க நல்லவங்க தான். ஆனால், அந்த
ஒரு நாடள தவிர்த்துப் பார்த்தால்! என்னால் அந்த நாடள
தவிர்க்க முடியுமா? மறக்க முடியுமா?’ என்ற எண்ணத்வதாடு
விலகி நின்றாள் கீர்த்தனா.

மீண்டும் குளிர்ந்த காற்று வீச, “உள்ள வபாவவாமா?” என்று


வகட்ைான் விெவயந்திரன். கீர்த்தனா தடல அடசக்க, இருவரும்
உள்வள தசன்றனர்.

கீர்த்தனா தமத்டதயில் படுத்துக் தகாண்டு, விசும்பினாள்.


அவள் அழுடகக்குக் காரணம், அவள் வபசிய வபச்சுக்கள்
மட்டுமில்டல. பல ஏமாற்றங்கள். திருமணமான நாள் முதல் இன்று
வடர. அன்டபக் தகாடுக்க அவன் மறுத்த நாட்கள்… அவன்
தகாடுக்க காத்திருந்தும் ஏற்க மறுக்கும் இவள் மனம் என்று
அடல வமாதிய எண்ணங்கள் கண்ணீராய் தவளி வந்து
தகாண்டிருந்தது.

விெவயந்திரன் தமௌனமாக வமல் சுவடரப் பார்த்தபடி


படுத்திருந்தான். கீர்த்தனாவின் விசும்பல் சத்தம் அைங்கவில்டல.

‘நான் இவடள என்ன தசால்லி சமாதான படுத்துவவன். நான்


தசய்த தவறால், அவள் மனதில் ஏற்பட்ை வலி, ஒரு நாளும்
ஆறாவதா? லீலா இல்லாததால் இவளிைம் வந்து விட்வைன் என்ற

430

இவள் எண்ணம் ஒரு நாளும் மாறாவதா?’ பல வகள்விகள்
வதான்றி விெவயந்திரடன அச்சப்படுத்தியது.

தன் எண்ண ஓட்ைத்தின் வடிகாலாகப் பாை ஆரம்பித்தான்


விெவயந்திரன்.

“எந்ேப்பக்கம் காணும்டபாதும் வானம் ஒன்று

நீ எந்ேப்பாலே ஏகும்டபாதும் ஊர்கள் உண்டு

ஒரு காேல் டோல்வி காணும் டபாதும் காேல் உண்டு

சிறு கைப்பான் பூச்சி ேலை டபானாலும் வாழ்வதுண்டு”

விெவயந்திரனின் பாைல் இடசவயாடு இனிடமயாக


ஒலித்தாலும், அவன் குரல் வசாகத்டத அப்பிக் தகாண்டு
ஒலித்தது.

அவன் பாைலில், கீர்த்தனா விசும்பல் சற்று குடறந்தது.

“எப்டபாதுடம இன்பம் என்ைால் முன்டனற்ைடமது

எப்டபாதுடம பகைாய் டபானால்

வவப்பம் ோங்காடே…”

431
தனக்குத் வதடவயானடத எடுத்து லாவகமா பாடினான்
விெவயந்திரன்.

“சந்ேர்ப்படம தீலம வசய்ோல் சந்டோஷடம ஏது

சல்ைலேயில் ேண்ணீர் அள்ளி ோகம் தீைாது

ோகம் தீைத்ோடனா நீ ோய்ப்பால் மலழொய் வந்ோய்

நம் உைவின் வபெடைத்வேரிொடோ உனக்கு?

உயிலைத் ேருகின்ைாய்

உன் உச்சந்ேலைலெத் தீண்ே

ஓர் உரிலம உண்ோ வபண்டண

உன் உள்ளங்காலில் ேலைலெச் சாய்த்ோல் டபாதும்


கண்டண?”

என்று விெவயந்திரன் வகள்வியாக நிறுத்தி மன்னிப்டப


யாசிக்க, அந்த வகள்வியில் கீர்த்தனாவின் இதயம் ஒரு தநாடி
நின்று துடித்தது.

“ஓர் உரிலம உண்ோ வபண்டண

432

உன் உள்ளங்காலில் ேலைலெச் சாய்த்ோல் டபாதும்
கண்டண?”

என்று விெவயந்திரன் அந்த வரியில் அழுத்தம் தகாடுத்துப்


பாை,

மனதால் வதாய்ந்து அழுது தகாண்டிருப்பவள் என்று தசால்ல


முடியாதபடி அந்த வகள்வியில் வவகமாக உருண்டு அவன்
மார்பில் சாய்ந்து கதறினாள் கீர்த்தனா.

“ஏன் இப்படி எல்லாம் பாடுறீங்க?” என்று கீர்த்தனா


அழுடகயிவனாடு வகட்க, “நீ பாை மாட்வைங்கறிவய கீர்த்தி. அது
தான்.” என்று வவதடனவயாடு கூறினான்.

“நான் பாடுவறன். நீங்க இப்படி எல்லாம் என் கிட்ை


பாைாதீங்க… நான் தகாஞ்ச நாளில் பாடுவறன்… கண்டிப்பா…”
என்று கீர்த்தனா இடறஞ்சுதலாக உறுதிதமாழிவயாடு கட்ைடளயிை,
“கீர்த்தி…” என்று அடழத்து, அவள் தடல முடிடய ஆதரவாகக்
வகாதினான் விெவயந்திரன்.

“நான்… நான்… நான்… எங்க அப்பா கிட்ை வபாவறன்.” என்று


சிறுகுழந்டதயாய் கூறினாள் அவள். “எதுக்கு?” என்று உரிடமயாக
ஒலித்தது அவன் குரல். காடலயில் இல்லாத உரிடமடயக்
433
தகாடுத்தது எது? யார்? என்ற வகள்விகள் எதுவும் அவனுள்
எழவில்டல. இயல்பாய் அவளும் அவன் டககளுக்குள் தபாருந்தி
இருந்தாள்.

“ம்… க்கும்…” என்று அவள் விசும்பல் ததாைர, “எதுக்குன்னு


வகட்வைன்?” என்று அழுத்தமாகக் வகட்ைான் விெவயந்திரன்.
“எனக்கு உங்கடள பிடிக்கடல.” என்று கீர்த்தனா
அழுடகயிவனாவை கூற, “ம்… சரி…” என்று அவள் வபச்சுக்கு
ஆவமாதிப்பாக ம் தகாட்டினான் விெவயந்திரன்.

“என்ன சரி?” என்று அவன் வமல் சாய்ந்து தகாண்டு,


முகத்டத மட்டும் உயர்த்தி அவள் வகாபமாகக் வகட்க,
“உண்டமடய தசால்லு.” என்று விெவயந்திரன் கண்கடள அவள்
முகத்தில் பதித்துக் வகட்ைான் விெவயந்திரன்.

கீர்த்தனா காட்டும் தநருக்கம், தன்டன குற்றம்


சாட்டிவிட்வைாம் என்ற குற்ற உணர்ச்சியின் தவளிப்பாடு என்று
விெவயந்திரனுக்கு புரிந்தது.

‘அவள் என் வமல் தகாண்ை அன்பு, மடனவி என்ற


உரிடம… அதனால் கீர்த்தியால் இயல்பாக இருக்க முடிகிறது. நான்
தான் முடிவு எடுக்கத் ததரியாமல் தடுமாறி, இவடளக்

434

காயப்படுத்திவிட்வைன். கீர்த்தியின் மனதில் என் வமல் முழு
நம்பிக்டக வர வவண்டும். என் மனதில் அவள் மட்டும் தான்
இருக்கிறாள். அவள் மட்டுவம இருக்கிறாள், என்று அவளுக்குப்
புரிய டவக்க வவண்டும்.’ என்று விெவயந்திரன் தனக்கு தாவன
வலியுறுத்திக் தகாண்ைான்.

பதில் கூற முடியாமல், கீர்த்தனா விலகிச் தசல்ல முயல, தன்


டககடள வாகாக அவள் தசல்ல வழி இல்லாமலும், அவத வநரம்
அவடளத் ததாைாமலும், “எதுக்கு வபாகணும்?” என்று
அழுத்தமாகக் வகட்ைான் விெவயந்திரன். ‘இந்த மனநிடலயில்
கீர்த்தனா அங்குச் தசல்லக் கூைாது.’ என்று அவன் அறிவு
அவடன எச்சரித்தது.

விெவயந்திரனின் டகவடளவிற்குள் இருந்த கீர்த்தனா, அவன்


முகம் பார்த்து, “எனக்கு உங்கடள பிடிச்சிருக்கு.” என்று
தமன்டமயான குரலில் கூறினாள் கீர்த்தனா.

இத்தடன வநரக் கவளபரம் மறந்து, விெவயந்திரன் முகத்தில்


தமல்லிய புன்னடக கீற்றுத் வதான்றியது.

“சரியா தசால்லு பிடிச்சிருக்கா? பிடிக்கடலயா?” என்று அவன்


வநரடியாகக் வகட்க, “உங்கடள பிடிச்சிருக்கு. நீங்க தசய்த வவடல
பிடிக்கடல. இங்க இருந்தா நான் உங்கடள
435
கஷ்ைப்படுத்திருவவன்னு பயமா இருக்கு. என்னால், அடத மறக்க
முடியடல. நிதர்சனம் அறிவுக்கு புரிஞ்சாலும், என் மனசுக்குப்
புரியடல. நான் விலகி இருந்தால், ஒரு வவடள என் மனசு
மாறலாம்.” என்று கீர்த்தனா கூற, “மாறடலனா?” என்று அவன்
புருவம் உயர்த்த, அவடனப் பரிதாபமாகப் பார்த்தாள் கீர்த்தனா.

“நான் ஒன்னு தசால்லட்டுமா?” என்று விெவயந்திரன் வகட்கத்


தடல அடசத்தாள் கீர்த்தனா. “இன்னும் தகாஞ்ச நாள் நம்ம
வீட்டில் இரு. நீ என்டனக் காயப்படுத்தினாலும், திட்டினாலும்
நான் அடத வாங்கிப்வபன். நான் தசய்த தப்புக்குத் தண்ைடன
அது தான்.” என்று விெவயந்திரன் உறுதியாக கூற, அவன்
வபச்டச தன் டககளால் நிறுத்தி, மறுப்பாகத் தடல அடசத்தாள்
கீர்த்தனா.

அவள் டககடள அகற்றி, “நீ வபாகாத. இங்க என் கூை நம்ம


வீட்டில் இவரன்.” என்று அவன் தகஞ்சுதலாகக் வகட்க, அவன்
விழிகளில் தன்டன ததாடலத்து சம்மதமாகத் தடல அடசத்தாள்
கீர்த்தனா.

நாட்கள் நகர, அன்டறய விடியல் நிரஞ்சனாவுக்கும்,


முகுந்தனுக்கு சிற்பபாக அடமந்தது.

436

“வைய்… வைய்… சூப்பர் ைா… உன் டககள் எல்லா


வவடலயும் தசய்ய ஆரம்பிச்சிருச்சு.” என்று நிரஞ்சனா
ஆரவாரத்வதாடு கூற, “எல்லாம் உன்னால் தான். எனக்கு காலில்
கூை நல்ல வித்தியாசம் ததரியுது. சீக்கிரம் நைக்க
ஆரம்பிச்சிருவவன்னு நிடனக்கவறன். எல்லாம் உன்னால் தான்
நீரு.” என்று முகுந்தன் டககடள வமவல தூக்கி, அடசத்துக்
தகாண்டு கூற, “ஆமாம்… என்னால் தான்… ஏன்னா, நான் தாவன
ைாக்ைர்க்கு படிச்சிருக்வகன்.” என்று நிரஞ்சனா நக்கல் ததானித்த
குரலில் கூறினாள்.

“அப்படி இல்டல டீ… உன் உடழப்பு அதிகம். வதங்க்ஸ் நீரு.”


என்று முகுந்தன் தீவிரமாகக் கூற, “ஐயைா. உன் வதங்க்ஸ்
யாருக்கு வவணும்.” என்று நிரஞ்சனா வராொ தசடிக்கு அருவக
தசன்று வகட்ைாள்.

முகுந்தன், நிரஞ்சனாவின் அழிச்சாட்டியத்டத ரசித்தபடி


அவடளப் பார்க்க, “உன் வீல் வசடர நீவய ஆபவரட் பண்ண
முடியும். வா, வந்து, எனக்கு வராொ பறித்து என் தடலயில் டவ
முகுந்த்.” என்று நிரஞ்சனா அவடன மிரட்டினாள்.

வராொச் தசடியிலிருந்த மலடரப் பறித்து, முகுந்தன்

437
நிரஞ்சனாவின் தடலயில் சூை, நிரஞ்சனாவின் கண்கள்
கண்ணீடரத் தாடர தாடரயாக வடித்தது.

நிரஞ்சனாடவ தன் பக்கம் திருப்பிக் தகாண்டு, அவடள தன்


மடி மீது அமர டவத்தான் முகுந்தன்.

அவன் கழுத்டதக் கட்டிக்தகாண்டு கதறினாள் நிரஞ்சனா.


“நீரு…” அவள் முகம் உயர்த்தி, கண்ணீடரத் துடைத்தான்
முகுந்தன்.

“நீரு… தராம்ப வருத்தப்பட்ைல்ல?” என்று அவன் அவள்


கண்கடளப் பார்த்தபடி வகட்ைான் முகுந்தன். “ச்… ச… அப்படி
எல்லாம் இல்டல. ஆனால், உன்டனக் கல்யாணம் பண்ணி இப்படி
ஆக்கிட்ைவனான்னு தசத்துட்வைன் ைா. நீ காரில் தான் வபாயிருப்ப.
என்னால் தான், இப்படி… இப்படி…” என்று நிரஞ்சனா மீண்டும்
விசும்ப, “ஏய்… என் டக சரியாகிருச்சு. உன் கண்ணிலிருந்து ஒரு
தசாட்டு கண்ணீர் கூை வர விைமாட்வைன். உன் கண்ணீர் கீழ
வரதுக்கு முன்னாடி என் டககள், அடதத் தாங்கி பிடிக்கும்.
இததல்லாம் நான் தசான்தனன்கிறதுக்காக இப்படி அழுதுகிட்வை
இருக்கக் கூைாது. எனக்கும் டக வலிக்கும்.” என்று முகுந்தன்
தகாஞ்சினான்.

438

முகுந்தன் வபச்சில் சிரிப்பிதனாடு, “வபாைா…” என்று அவள்


அவன் வதாளில் அடிக்க, “அடிக்காத டீ.” என்று அவன் அவள்
டககடளப் பற்றினான்.

“சரி வா… ரூமுக்கு வபாகலாம்.” என்று நிரஞ்சனா எழுந்து


தசல்ல, ென்னல் வழியாக பூமாவின் கண்கள் இவர்கடள
வநாட்ைமிை, “வைய்… உங்க அம்மா, நம்மடள பாக்குறாங்க ைா.”
என்று முகுந்தனின் காதில் கிசுகிசுத்தாள் நிரஞ்சனா.

அவர்கள் அடறடய கைக்கும் தபாழுது , “முகுந்த். இன்னும்


தகாஞ்ச நாளில், நீ நைக்க ஆரம்பிச்சுருவ, அப்புறம் என்டன
தூக்கிட்டு தான் வதாட்ைத்திற்கு வரணும்.” என்று நிரஞ்சனா
ென்னல் வழியாக பார்த்தபடி கூற, “கருமம்… கருமம்…” என்று
காதுகடள மூடினார் பூமா.

நவநீதன் ஏவதா எழுதிக் தகாண்டிருக்க, “ஐவயா… இவங்க


பண்ற வவடல தாங்கடல. டக, கால் முடியாதப்பவவ, இவங்க
தராமான்ஸ் ஓவரா இருந்துச்சு. இப்ப, முடியடலங்க… அவன்
மடியில் அவ உட்காரதும்… இவடள அவன்… ச்ச… நான் என்
வாயால் தசால்லமாட்வைன்… வதாட்ைத்தில் டவத்து… கண்
தகாண்டு பார்க்க முடியல.” என்று பூமா புலம்பினார்.

439
“நீ ஏன் பாக்குற?” என்று நவநீதன் வகட்க, “நான் எங்க
பார்த்வதன்? பாக்குற மாதிரி நைந்துக்குறாங்க.” என்று கூறிய பூமா,
“ஏங்க… விெய், கீர்த்தனா இப்படியா இருக்காங்க.” என்று பூமா
வகட்க, “அடத அவங்க பால்கனிடய பார்த்தா ததரியும்.” என்று
நமட்டு சிரிப்வபாடு கூறினார் நவநீதன்.

பூமா, தன் கண்கடள விரித்து, “நீங்க பார்த்தீங்களா?” என்று


பூமா வகட்க, “வநத்து ராத்திரி ஏவதா வதாட்ைத்தில் சத்தம் வகட்ை
மாதிரி இருந்தது. அப்ப கண்ணில் பட்டுது. நான் பார்க்கடல ”
என்று நவநீதன் கூற, “ஆஅ…” என்று வாடயப் பிளந்தார் பூமா.

“என்னங்க… என்னங்க…” என்று மீண்டும் பூமா,


தயக்கத்வதாடு வபச ஆரம்பிக்க, “என்ன?” என்று வகட்ைார்
நவநீதன்.

“இந்த தபாண்ணு நல்லவ தாங்க.” என்று பூமா தயக்கத்வதாடு


கூற, “எந்த தபாண்ணு?” என்று நக்கலாக வகட்ைார் நவநீதன்.

“அதுதாங்க… நம்ம முகுந்த் கட்டிக்கிட்டு வந்த தபாண்ணு.”


என்று பூமா கூற, “ஏன் பூமா? அவ நல்லவன்னு ததரியுது. வவற
ஒரு தபாண்ணு இந்த நிடலடமயில், இவ்வளவு பக்குவமா நம்ம
முகுந்தடன பார்த்துப்பாளா? அன்டனக்கு நிரஞ்சனா, கீர்த்தனா

440

கிட்ை வபசினடதக் வகட்ை, பாவமா இருந்துச்சுன்னு தசான்ன…
இப்ப கூை, மருமக, நிரஞ்சனான்னு தசால்லக் கூைாதா?” என்று
நவநீதன் வகட்ைார்.

தன் கணவனின் வபச்சில் உள்ள நியாயம் மனடதத் ததாை,


பூமா தமௌனம் காத்தார்.

“பூமா… கல்யாணம் நைந்த விதம் தப்பு தான். ஆனால்,


பாவம் என்ன சூழ்நிடலவயா? நிரஞ்சனாடவ பார்த்தா,
பணத்துக்காக கல்யாணம் பண்ண மாதிரி ததரியடல. ஏவதா
விரும்பிட்ைாங்க. கல்யாணம் பண்ணிகிட்ைாங்க…” என்று நவநீதன்
வமலும் வபச, “மருமகளா ஏத்துக்கிட்டு தராம்ப நாள் ஆச்சு.
ஆனால், கீர்த்தனா கிட்ை நைக்குற மாதிரி நிரஞ்சனா கிட்ை நைக்க
முடியாது.” என்று பூமா பட்தைன்று கூற, நவநீதன் பூமாடவ
வகள்வியாகப் பார்த்தார்.

“ஆமாங்க… கீர்த்தனா நாம, என்ன தசான்னாலும் வகட்பா.


இவ அப்படி இல்டலங்க… என்டனக் கிண்ைல் பண்ரா!” என்று
பூமா குற்றம் வாசிக்க, நவநீதன் மாமியார், மருமகள் பனிப்வபாடர
ரசித்துச் சிரித்தார்.

அவத வநரம், நிரஞ்சனா, முகுந்தனிைம், “முகுந்த்… நான்

441
உன்டன, என்டன வதாட்ைத்துக்கு தூக்கிட்டு வரணும்னு
தசான்வனன். நீ சரின்னு தசால்லவவ இல்டல.” என்று நிரஞ்சனா
சண்டைக்குத் தயாராக, “நீ… என் கிட்ையா தசான்ன? ென்னல்
வழியா எங்க அம்மா கிட்ை தாவன தசான்ன?” என்று முகுந்தன்
நிரஞ்சனாடவ நக்கலடிக்க, அகப்பட்டுக் தகாண்ை நிரஞ்சனா
வமலும் வமலும் ஏவதா வபச… அவள் வபச்டச நிறுத்த, அவடள
வவகமாக இழுத்து தன் சக்கர நாற்காலியில் சாய்த்து, அவள்
இதழ்கடள தன் இதழ்களால் சிடற தசய்தான்.

நிரஞ்சனா, வபச முடியாமல் அவன் இதழடணப்பில் தவட்கி


சிவக்க, அந்த குங்கும சிவப்பு, முகுந்தடன ஏவதவதா தசய்ய,
அவன் டககள் எல்டல மீற, வநற்று கீர்த்தனாடவ தநருங்கிய
வண்டு, இன்று இவர்கடள தநருங்க தவட்கப்பட்டுத் திரும்பிச்
தசல்ல, அந்த ரிங்கார சத்தத்தில் தன்னிடல உணர்ந்த நிரஞ்சனா,
“உங்க அம்மா ைா…” என்று சத்தம் தசய்ய, முகுந்தன் பதட்ைத்தில்
பைக்தகன்று தன் டககடள உருவிக் தகாண்ைான்.

அவன் பதட்ைம் தகாடுத்த வவகம், பிடிமானமின்றி நிரஞ்சனா,


கீவழ விழ, அந்த தநாடி பக்தகன்று சிரித்து விட்ைான் முகுந்தன்.

அவன் சிரித்ததில் வகாபம் தகாண்ை, நிரஞ்சனா தன்


டககடள உதறிக் தகாண்டு வதாம் வதாதமன்று நைக்க, அந்த

442

சக்கர நாற்காலிடய இயக்கிக் தகாண்டு, அவள் பின்வன தசன்று,
“நீ அம்மான்னு தபாய் தசான்னதால் தான் இவ்வளவும் நீரு. சாரி
டீ.” என்று முகுந்தன் நமுட்டு சிரிப்வபாடு, அவள் வகாபத்டத
ரசித்து தகாஞ்சினான்.

“அம்மான்னு தசான்னா, என்டன கீழ விட்ைருவியா? நான்


கீழ விழுந்தா சிரிப்பியா?” என்று நிரஞ்சனா சண்டை பிடிக்க, “கீழ
எங்க விழுந்த, டலட்ைா சரிஞ்ச… பார்த்ததும், என்டன அறியாமல்
சிரிப்பு வந்திருச்சு.” என்று அவன் அவள் டககடள பிடித்தான்.

“உங்க அம்மா வந்தா என்டன விட்ைருவியா? உனக்கு தான்


எல்லாரும் இருக்காங்க… வருவாங்க.” என்று நிரஞ்சனா
முணுமுணுத்தபடி கண்கலங்க, “நீரு. என் கால்கள் சரியானவுைவன,
நான் உன்டன உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வபாவறன். அண்ணன்,
அண்ணி டவத்வதா, இல்லனா அம்மா, அப்பா டவத்வதா வபச
தசால்வறன். சரியா?” என்று நிரஞ்சனாவின் உணர்டவப் பிடித்து,
அவன் கூற, நிரஞ்சனா ஏவதா வபசுவதற்குள் அங்கு வந்தார் பூமா.

“முகுந்தன், உன் மடனவி ஏவதா வவண்டுதலுன்னு தசான்னா…


நீ, உன் மடனவி, கீர்த்தனா, விெய் எல்லாரும் வகாவிலுக்கு
வபாயிட்டு வாங்க.” என்று கூறினார் பூமா.

443
“சரி… அம்மா.” என்று முகுந்தன் கூற, “உன்கிட்ையும் தான்
தசால்வறன்.” என்று பூமா கூற, சிரித்த முகமாகத் தடலடய
அடசத்தாள் நிரஞ்சனா, தன் மாமியார் தன்னிைம் முதல்
முடறயாகப் வபசிவிட்ை சந்வதாஷத்தில்!

அடனவரும் வகாவிலுக்குக் கிளம்பிச் தசல்ல, முகுந்தன்


நிரஞ்சனாவின் தநருக்கம், அன்று கீர்த்தனா வீட்டில் பார்த்த
காட்சிடய நிடனவுபடுத்த, விெவயந்திரனுக்கு அப்படி ஒரு
எண்ணம் வதான்றியது.

நிரஞ்சனா, முகுந்தடனக் வகாவிலில் இறக்கி விட்டுவிட்டு,


மீண்டும் வந்து அடழத்துச் தசல்வதாகக் கூறி காடர கீர்த்தனா
வீட்டை வநாக்கிச் தசலுத்தினான் விெவயந்திரன்.

வகாவிலில் நிரஞ்சனாவின் குடும்பம் இருக்க, அங்கு


அரங்வகறிய காட்சியில் முகுந்தன் தசய்வதறியாமல் திடகத்தான்.

கீர்த்தனா வீட்டில், விெவயந்திரனின் தசய்டகயிலும்,


தசால்லிலும் கீர்த்தனா பின்வன நைந்து சுவரில் சாய்ந்து நின்றாள்.
அவள் இடமகள் பைபைக்க, அவள் இதயம் வவகமாகத் துடிக்கச்
தசய்வதறியாமல் திடகத்தாள். கீர்த்தனாவின் இல்வாழ்க்டக
டககூடுமா? நிரஞ்சனாடவ அவள் வீட்டில் ஏற்றுக்
தகாள்வார்களா?

444

அத்தியாயம் 32
நிரஞ்சனா, முகுந்தன் வகாவிலுக்குள் நுடழய… நிரஞ்சனாவின்
குடும்பத்தினர், தரிசனத்டத முடித்துவிட்டு பிரகாரத்டதச் சுற்றிக்
தகாண்டிருந்தனர்.

தன் குடும்பத்டத பார்த்தவுைன், “அப்பா…” என்று அலறிக்


தகாண்டு ஓடினாள் நிரஞ்சனா.

அவள் ஓடுவடதக் கண்டு பதட்ைம் அடைந்த முகுந்தன்,


“நீரு…” என்று அடழத்துக் தகாண்டு சக்கர நாற்காலியில் பின்வன
தசன்றான்.

உைல் நிடல வதறிய பின், இன்று தான் தந்டதடயப்


பார்க்கிறாள் நிரஞ்சனா. தன் தந்டதடய ஆரத்தழுவி, “அப்பா…
நல்லா இருக்கீங்களா?” என்று குரல் தழுதழுக்க வகட்ைாள்
நிரஞ்சனா.

தன் மகளின் பாசம் அவர் தநஞ்டசத் ததாை, அவள் தசய்த


தவறு அவர் நிடனடவத் ததாைக் கண்ணீர் உகுத்தார் ராமலிங்கம்.

“அப்பா… அழாதீங்க அப்பா. என்டன மன்னிச்சிருங்க

445
அப்பா.” என்று வகாவிலில் அவர் காலில் விழுந்து பாதம் முட்டி
அழுதாள் நிரஞ்சனா.

“அக்கா…” என்று ஸ்வாதி பதற, “நீரு…” என்று முகுந்தன்


பதறினான்.

“அப்பா! தப்பு தான். நான் பண்ணது தப்பு தான்.” என்று


நிரஞ்சனா கதற, விழுக்தகன்று நிமிர்ந்து தன் மடனவிடய
பார்த்தான் முகுந்தன்.

முகுந்தனின் கண்களில் நீர் வகார்த்தது. நிரஞ்சனாவின்


மனநிடல புரிந்தாலும், ‘நீரு, எடத தப்புன்னு தசால்றா?
கல்யாணத்டத தப்புன்னு தசால்லலாமா?’ என்ற வகள்வி அவன்
மனதில் எழுந்தது.

அவன் வகள்விக்கு, அவன் காதலிவய பதிலாகினாள்.

தன் தந்டதயிைம் அடசவின்றி வபாக, “அப்பா… எனக்கு


வவற வழி ததரியடல அப்பா. எனக்கு முகுந்தன் வவணும் அப்பா.
அவர் இல்டலனா நான் தசத்துருவவன் அப்பா.” என்று நிரஞ்சனா
அழ, “அது தான் கல்யாணாம் பண்ணிக்கிட்டிவய அப்புறம்
என்ன?” என்று காட்ைமாகக் வகட்ைார் அவள் தாய் சுந்தரி.

446

வகாவிலில் கூட்ைம் இல்டலனாலும், ஒரு சிலர் இவர்கடளத்
திரும்பிப் பார்க்க, தன் மடனவி தபற்றவர்களாக இருந்தாலும்
தகஞ்சுவது பிடிக்காமல், “நீரு…” என்று தகஞ்சுதலாக அடழத்தான்
முகுந்தன்.

ஸ்வாதி தசய்வதறியாமல் தவிக்க, முகுந்தனின் குரல் அவன்


மன நிடலடய அப்பைமாக தவளிப்படுத்தியது.

“நிரஞ்சனா… எழுந்திரு.” என்று ஓங்கி ஒலித்தது அவள்


தந்டதயின் குரல்.

நிரஞ்சனா எழ, “படிக்குற வயசில் காதல் எப்படி ததரியுமா?”


என்று வகள்வியாக நிறுத்தினார்.

அங்கு தமௌனவம நிலவ, “டவரத்டத வநாக்கி நீங்கப்


பயணிக்கும் தபாழுது, உங்கள் கவனத்டதத் திடச திருப்ப வரும்
கண்ணாடி மாதிரி… பார்க்க அழகா தான் இருக்கும். தொலிக்கும்.
ஆனால், பல கீறல்கடள ஏற்படுத்தும். உன் நல்ல வநரவமா,
இல்டல யார் தசய்த புண்ணியவமா, உனக்கு வபாற வழியில்
கிடைத்தவத டவரம் ஆகிருச்சு. நம்பிப் வபான இவர் வமாசமா
இருந்திருந்தா உன் நிடலடம என்னவாகியிருக்கும்?” என்று
வகட்க, “அப்பா…” என்று விம்மினாள் நிரஞ்சனா.

447
தன் டககடள உயர்த்தி, அவடள அடமதி காக்கச் தசய்து,
“சீக்கிரமா கிடைச்சது டவரமா இருந்தாலும், கிடைச்ச பாடத தப்பு
தான். அந்த ரணங்கள் இருக்க தான் தசய்யும்.” என்று
அழுத்தமாகக் கூறினார் ராமலிங்கம்.

“நீ எங்க இருந்தாலும் நல்லாருக்கணுமுன்னு நிடனக்கிற


உயர்ந்த மனம் எங்க கிட்ை இருக்கு. ஆனால், உன் தங்டகவயாடு
எதிர்காலத்டதப் பத்தி கூை வயாசிக்காமல், நீ தசய்த தப்டப
மறந்து ஏத்துக்கற பரந்த மனம் எங்க கிட்ை இல்டல.” என்று தன்
மகளிைம் டக எடுத்துக் கும்பிட்டு அங்கிருந்து வவகமாகச் தசல்ல,
நிரஞ்சனாவின் தாய், தங்டக இருவரும் அவர் பின்வன தசன்றனர்.

தன் மகடள ஏற்றுக்தகாள்ளும் ஆடச அவரிைம்


இருந்தாலும், ஒரு நடுத்தர வர்க்கத்தின் தந்டதயாக, இந்த
சமுதாயம், உறவினர்கள், அவர் வகாபம், ஏமாற்றம் அவடர
ஆட்டி படைத்தது.

நிரஞ்சனா, தமதுவாக நைக்க, “நீரு… நான் வவணா


வபசட்டுமா?” என்று அவள் வசாக முகத்டதப் பார்த்துக் வகட்ைான்
முகுந்தன். மறுப்பாகத் தடல அடசத்து, “யூஸ் இல்டல முகுந்த்.
வலி இல்லா காதல் ஏது? சினிமாடலயும், கடதகடளயும் தான்,
காதடல உைவன ஏத்துப்பாங்க. அததல்லாம் பார்த்து தான்

448

நிடறயப் வபர் இப்படி லவ் பண்ணிைறாங்க. ஆனால்,
உண்டமயில் காதல் தராம்ப கஷ்ைம் ைா.” என்று நிரஞ்சனா கூற,
ஆவமாதிப்பாக தடல அடசத்தான் முகுந்தன்.

“எனக்கு குழந்டத பிறந்தா கூை, பார்க்க யாரும் வர


மாட்ைாங்களா?” என்று நிரஞ்சனா சந்வதகமாகக் வகட்க, “நீரு…”
என்று கண்டிப்வபாடு அடழத்தான் முகுந்தன்.

“விடு ைா. உங்க வீட்டிடலயாவது இருக்காங்கவள!


உன்டனயும் ஏத்துக்கடலனா, நம்ம நிடலடமடய நிடனச்சாவல
பயமா இருக்கு. இததல்லாம் கல்யாணம் பண்ணும் வபாது
வதாணடல பாவரன்.” என்று நிரஞ்சனா கூற, “ஏன் நிடனச்சிருந்தா
கல்யாணம் பண்ணிருக்க மாட்டியா?” என்று வகட்ைான் முகுந்தன்.

“அது எப்படி? நீ இல்லாமல் நான்?” என்று ஆரம்பித்த


இைத்தில் வந்து நின்றாள் நிரஞ்சனா.

“தள்ளி இருந்து பாக்குறவங்களுக்கு காதல் அழகா ததரியும்.


கஷ்ைம் தான் நீரு. காலம் எல்லாத்தயும் சரி தசய்யும்.” என்று
முகுந்தன் கூற, “தசய்யணும்…” என்று கூறிக் தகாண்வை
இடறவடனத் தரிசிக்கச் தசன்றாள் நிரஞ்சனா.

449
சில தநாடிகளில், “சுகமான கஷ்ைம் தான்.” என்று இருவரும்
ஒரு வசர கூற, அவர்கள் முகத்தில் ஓர் அழகான புன்னடக
பூத்தது.

“அப்பா…” என்று அடழத்துக் தகாண்டு, கீர்த்தனா வீட்டிற்குள்


நுடழய, இன்முகத்வதாடு தன் மகடளயும், மருமகடனயும்
வரவவற்றார் சத்யமூர்த்தி.

சிறிது வநரம் வபசிவிட்டு, கீர்த்தனா சடமயலடறக்குள் தசல்ல,


“வதங்க்ஸ் மாப்பிள்டள.” என்று சத்யமூர்த்தி கூற, அவடர
புரியாமல் பார்த்தான் விெவயந்திரன்.

“இல்டல. கல்யாணமான புதிதில், கீர்த்தனா முகத்தில் படழய


சந்வதாசம் இல்டல. இப்ப படழய மாதிரி இருக்கா.” என்று கூற,
விெவயந்திரனின் மனம் சிறு குழந்டத வபால் துள்ளிக் குதித்தது.

‘கீர்த்தனா சந்வதாஷத்தில் என்னக்கு இவ்வளவு அக்கடறயா?’


என்ற எண்ணத்வதாடு, சிறிது வநரம் சத்யமூர்த்திவயாடு வபசிவிட்டு,
வந்த காரியத்தில் கண்ணாக அவர்கள் அடறக்குள் நுடழந்தான்
விெவயந்திரன்.

“கீர்த்தி…” என்று அடழக்க, கீர்த்தனா அவள் அடறக்குள்


நுடழய, பைக்தகன்று கதடவச் சாத்தினான் விெவயந்திரன்.

450

“ஐவயா! அப்பா இருக்காங்க.” என்று கீர்த்தனா பதற, “அது


மட்டும் தான் பிரச்சடனயா?” என்று குறும்வபாடு வகட்ைான்
விெவயந்திரன்.

கீர்த்தனா அவடன வமலும் கீழும் பார்க்க, அவன் அவள்


அன்று மடறத்து டவத்த இைத்திற்குச் தசல்ல, அவள் வழி மறித்து
நின்றாள்.

“எங்க வபாறீங்க?” என்று கீர்த்தனா வகட்க, “அன்டனக்கு, நீ


மடறத்து டவத்தடதப் பார்க்க…” என்று விெவயந்திரன் கூற,
அவள் இடமகள் பைபைக்க, அவள் இதயம் வவகமாகத் துடிக்கச்
தசய்வதறியாமல் திடகத்தாள்.

“இந்திரன்…” என்று கீர்த்தனா தமன்டமயாக அடழக்க,


“காத்து தான் கீர்த்தி வருது.” என்று விெவயந்திரன்
புன்னடகத்தான்.

“ஒரு பாட்டு பாவைன்…” என்று இந்திரன் ஆர்வமாகக் வகட்க,


கீர்த்தனா மறுப்பாகத் தடல அடசக்க, அவடளத் தூக்கி
மறுப்பக்கம் நிறுத்திவிட்டு அவள் நிதானிக்கும் முன் அவள்
வடரந்திருந்த பைத்டத எடுத்தான் விெவயந்திரன்.

கீர்த்தனா ஓர் இளவரசியின் உடையில் மார்பு கச்டசவயாடும்,

451
இடுப்பு கச்டசவயாடும் பின்வன சாய்ந்திருக்க, ஒரு ஆணின்
டககள் அரச உடையில் அவள் இடைடயத் தழுவி இருந்தது.
உருவம், உயரம் அடனத்தும் விெவயந்திரடன உணர்த்தினாலும்,
அதில் அவன் முகம் முடிவு தபறாமல் இருந்தது. கீர்த்தனாவின்,
கண்களில் அன்பு, உரிடம, தவட்கம், எதிர்பார்ப்பு கலந்திருந்தது.
அத்வதாடு ஓர் இளவரசிடயப் வபான்ற கம்பீரமும்…

“உங்கள் அன்டப எதிர்பார்த்து நானும்… என் ஓவியமும்…”


என்று அதிலிருந்த வாக்கியத்டத விெவயந்திரன் வாசிக்க,
“இந்திரன்… அடதத் தாங்க.” என்று தவட்கத்வதாடு வகட்ைாள்
கீர்த்தனா.

விெவயந்திரன் அவள் அருவக தநருங்கி, அவள் முகத்டத


வரி வடிமாக தீண்டி, “ஓவியத்தில் இருக்கும் அவத தவட்கம்.”
என்று அவள் கன்னம் உரசி அவன் அவள் காதில் கிசுகிசுக்க,
“இந்திரன்…” என்று தமன்டமயாக அடழத்தாள் கீர்த்தனா.

“கீர்த்தி… இடதப் பார்த்தா இப்படி உன் மனநிடல


மாறுமுன்னு ததரிஞ்சிருந்தா அன்டனக்வக கூட்டிட்டு
வந்திருப்வபவன!” என்று ஏக்கமாகக் கூறினான் விெவயந்திரன்.

‘அந்த உடையில்…’ என்ற எண்ணத்தில், அவள் முகம்

452

நாணத்தில் சிவக்க, “அப்படி எல்லாம் இல்டல.” என்று கீர்த்தனா,


அவள் மனடத அவன் அறிந்து தகாண்ைடதயும் , தன்
தசயடலயும் அவன் பார்த்து விட்ைான் என்ற தவட்கத்திலும்
தடுமாறினாள்.

“கீர்த்தி, அதில் என் கண்கள் மட்டும் இல்டல… இன்னும்


தகாஞ்ச முக பாவடனயும். என் கண்ணில் நீ உனக்கான
அன்டபப் பார்க்கவவ இல்டலயா?” என்று விெவயந்திரன்
ஏக்கமாகக் வகட்ைான்.

கீர்த்தனா அவன் முகம் பார்க்க முடியாமல் தவிக்க, “கீர்த்தி…


என்டன பாவரன்.” என்று அவள் முகத்டத நிமிர்த்தி,
“அன்டனக்கு இந்த பைத்டத பார்த்தப்ப, நான் தவித்தது நிெம்.
முதல் காரணம், ஒரு தபண்ணிைம் இப்படி ஒரு எதிர்பார்ப்டப
உண்டு பண்ணி ஏமாத்தவறாவமன்னு குற்ற உணர்ச்சி.

இரண்ைாவது, உரிடம இல்லாத தபண்டண இப்படி ஒரு


உடையில் பார்த்தது.” என்று விெவயந்திரன் தன்னிடல விளக்கம்
தகாடுத்தான்.

“அன்டனக்கு, பதட்ைத்வதாடு தவளிவய வபாவனன்.


இன்டனக்கு அப்படி எல்லாம் இல்டல. என் பைத்டதயும்

453
முழுடமயா வடரந்து தகாடு.” என்று ஆர்வமாகக் வகட்ைான்
விெவயந்திரன்.

கீர்த்தனா அவடனப் பதட்ைமாகப் பார்க்க, “என் கண்ணில் நீ


அன்டபப் பார்க்கவவ இல்டலயா?” என்று விெவயந்திரன்
ஏக்கமாகக் வகட்க, “ததரியடல…” என்று தயக்கமாகக் கூறினாள்
கீர்த்தனா.

அவள் தயக்கத்டதப் வபாக்கும் விதமாகத் தடல வகாதி,


“காதலிக்கும், மடனவிக்கும் என்ன வித்தியாசம் ததரியுமா?” என்று
வகட்டு அவடள இயல்பு நிடலக்குக் தகாண்டு வந்தான்
விெவயந்திரன்.

கீர்த்தனா அவடனக் வகாபமாகப் பார்க்க, அவடள டக


பிடித்து தன் டகவடளவிற்குள் தகாண்டு வந்து, “இவங்கவளாை
வாழ்ந்தா நல்லாருக்கும்ன்னு வயசில் வரச் சிந்தடன தான் காதல்.
ஆனால், இவங்க இல்டலனா வாழ்வவ முடியாதுன்னு வர
எண்ணம் தான் மடனவி. அந்த எண்ணத்டத எனக்கு தகாடுத்தது
நீ. நானும், என் குடும்பமும் உன் அன்பில் கட்டுண்டு
இருக்வகாம்.” என்று விெவயந்திரன் கூற, அவள் அவடன
பரிதவிப்வபாடு பார்த்தாள்.

454

பரிதவித்த அவள் விழிகளில், இதழ் பதித்து… “நமக்காகக்


காலம் காத்திருக்கும். உனக்காக நான் காத்திருப்வபன்.” என்று
அவடள தன்வசமாக்கி அவன் வீட்டிற்குக் கிளம்பச் தசய்தான்
விெவயந்திரன்.

“இந்த பைத்டத எடுத்துக்கிட்டு கிளம்பு. வநரம் ஆச்சு.” என்று


விெவயந்திரன் கூற, சம்மதமாகத் தடல அடசத்துக் கிளம்பினாள்
கீர்த்தனா.

அதன் பின், விெவயந்திரன், கீர்த்தனாடவ தன் அன்பு


வடளயத்தில் எல்டல மீறாமல் நிறுத்திக் தகாண்ைான். அவன்
அந்த ஓவியத்டதப் பற்றி மீண்டும் வபசவில்டல. ஆனால், அந்த
ஓவியம் முற்றுப் தபறுடகயில் மட்டுவம, அவர்கள் வாழ்க்டக
அடுத்த கட்ைத்திற்கு நகரும் என்றும் உணர்த்தியிருந்தான்
விெவயந்திரன்.

கீர்த்தனா, தன் அன்பில் குடும்பத்தில் அடமதிடய நிடல


நாட்ை நிரஞ்சனா அவள் கலகலப்பில் குடும்பத்தில் சந்வதாஷத்டத
நிரப்பினாள்.

நாட்கள் அதன் வபாக்கில் இனிடமயாக நகர்ந்தது.


முகுந்தனின் கால்கள், வலுப்தபற்று அவன் நைக்க, நிரஞ்சனா
தசய்த ஆர்ப்பாட்ைத்தில் அடனவரும் அவள் குறும்டப ரசித்தனர்.

455
முகுந்தன், நிரஞ்சனாவின் காதல் லீடலகள் பூமாவின்
ென்னல்களுக்கு அத்துப்பிடி.

வாழ்தவன்னும் கண்ணாடி மாளிடகயில், காதல் வதாற்றாலும்,


தெயித்தாலும் பல கீறல்கடள ஏற்படுத்தும் வலிடம தகாண்ைது.
காலம் மட்டுவம இதற்கு மருந்து.

காலமும், விெவயந்திரனின் தபாறுடமயும், அன்பும்


கீர்த்தனாவின் மனடத மாற்றியது.

நீ, நான் என்ற சிந்தடன கால வபாக்கில் நாமாக மாற, அவன்


கண் வபசும் காமம் தாண்டிய அன்டப அவள் உணர அந்த
ஓவியத்டத வடரந்து விட்ைாள் கீர்த்தனா.

“வைய் முகுந்த் உங்க அண்ணடன பாரு. எப்படி வராமனாஸ்


தூள் பறக்குது ததரியுமா? நீ என்டன படி படின்னு தசால்ற…”
என்று நிரஞ்சனா சிணுங்க, “அவங்க வயசு என்ன? நம்ம வயசு
என்ன?” என்று முகுந்தன் அவள் காடத திருகினான்.

நிரஞ்சனா, புலம்பிக் தகாண்வை படிக்க…

கீர்த்தனா விெவயந்திரனிைம் ஓவியத்டதக் தகாடுக்க,


அடதயும், கீர்த்தனாடவயும் ரசித்தபடி, “பாவைன்…” என்று
குடழவாகக் வகட்ைான் விெவயந்திரன்.
456

சிறிதும் தயக்கமின்றி,

“சின்ன சின்ன கண் அலசவில் உன் அடிலம ஆகவா

வசல்ை வசல்ை முத்ேங்களில் உன் உயிலை வாங்கவா?”

என்று இனிதாகப் பாடியபடி, விெவயந்திரனின் கழுத்தில்


டககடள மாடலயாகக் வகார்த்து, அவன் கன்னத்தில் இதழ்
பதித்தாள் கீர்த்தனா.

“வைய் பாடுறாங்க ைா… என்ன ைா நைக்கும்?” என்று ென்னல்


வழியாகக் வகட்ை கீதத்தில், நிரஞ்சனா சந்வதகம் வகட்க,
ென்னடல மூடி, படி என்று தசய்டக காட்டினான் முகுந்தன்.

முகுந்தன், நிரஞ்சனா இருவரும் அன்டபயும், அறிடவயும்


வளர்க்க…

“வமல்ை வமல்ை என்னுயிரில் உன்னுயிரும் அலசயுடே

துள்ள துள்ள என் இேெம் நம்முயிரில் நிலையுடே…”

என்று விெவயந்திரனின் அடணப்பில் உருகி, தன்னுள்


கடரந்து கீர்த்தனா பாை விெவயந்திரனின் தசய்டக எல்டல
மீறியது.

457
கீர்த்தனா பாை முடியாமல் தவிக்க, விெவயந்திரன் அவடளத்
தனதாக்கித் ததாைர்ந்தான்.

“உன்லன அள்ளி ஏந்திடெ ஒரு யுகம் டபாகவா

ேலை முேல் கால் வலை பணிவிலே பார்க்கவா…”

அன்பு வமவலாங்க, விெவயந்திரனின் முன் கீர்த்தனாவின்


நாணமும் நாணப்பட்டு ஒளிந்து தகாண்ைது. விெவயந்திரனின்
கம்பீரமும், கம்பீரமாக ஒதுங்கி நின்று அவள் அன்பின் முன்
அவடனக் கடரயச் தசய்தது.

காதலில் வதாற்றாலும், தெயித்தாலும் காலம் பல வலிகடள


மறக்கடித்து, அடனவருக்கும் நல்வாழ்டவக் தகாடுக்கும் என்று
நம்பிக்டகவயாடு இந்த கண்ணாடி மாளிடகடய இளம்
தநஞ்சங்களுக்கு சமர்ப்பிக்கிவறன்.

முற்றும்

458

You might also like