You are on page 1of 168

அட்டவனை 1

1. விநாயகர் துதி .................................................................................................................... 3


2. ஸ்ரீவிநாயக அஷ்டடாத்திர சத நாமாவளி ............................................................. 4
3. விநாயகர் அகவல் ............................................................................................................ 6
4. டகாளறு பதிகம் ................................................................................................................. 9
5. பிள்னளயார் பிள்னளயார் ............................................................................................. 9
6. ஸ்ரீ கடேச பஞ்சரத்ைம் ............................................................................................... 10
7. சுழி டபாட்டு சசயல் எனதயும் சதாடங்கு .......................................................... 11
8. காக்கும் கடவுள் கடேசனை நினை ..................................................................... 12
9. விநாயகடை வினை தீர்ப்பவடை ............................................................................. 12
10. சபாம்ம சபாம்மதா ......................................................................................................... 13
11. குமாரஸ்தவம். ................................................................................................................. 14
12. சுப்ரமண்யம் சுப்ரமண்யம் .......................................................................................... 15
13. பச்னச மயில் வாகைடை ............................................................................................ 16
14. கந்த சஷ்டி கவசம் ......................................................................................................... 17
15. கந்த குரு கவசம் ............................................................................................................ 39
16. சண்முக கவசம்............................................................................................................... 54
17. தங்க மயம் முருகன் சந்நிதாைம் ........................................................................... 58
18. அழசகன்ற சசால்லுக்கு முருகா ............................................................................. 59
19. திருப்புகழ்............................................................................................................................ 60
20. கந்தன் காலடினய வேங்கிைால் ........................................................................... 61
21. சந்தமிகு சசந்தமிழில் ................................................................................................... 62
22. பகவான் சரேம், பகவதி சரேம்............................................................................. 64
23. இருமுடி தாங்கி ............................................................................................................... 65
24. ஹரிவராஸைம் ............................................................................................................... 67
25. மாேிக்க வனே ீ ஏந்தும் ............................................................................................ 68
26. சரஸ்வதி நாமாவளி ...................................................................................................... 69
27. அனலமகடள வருக ஐஸ்வர்யம் தருக ............................................................... 69
28. சசல்லாத்தா சசல்ல மாரியாத்தா .......................................................................... 70
29. துர்கா ஸ்டலாகம்............................................................................................................ 71
30. ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா ......................................................................................... 71
31. ஸ்ரீ லலிதா நவரத்ைமானல ....................................................................................... 72
32. ராகு கால துர்க்கா அஷ்டகம்.................................................................................... 76
33. சஜய சஜய டதவி .......................................................................................................... 78
34. மங்கள ரூபிேி ............................................................................................................... 79
35. ஞாயிற்றுக்கிழனம ......................................................................................................... 80
36. சரஸ்வதி அஷ்டடாத்திரம் .......................................................................................... 80
37. ஸ்ரீ லட்சுமி அஷ்டடாத்திரம் ....................................................................................... 82
38. துர்கா அஷ்டடாத்ரம் ...................................................................................................... 83
39. துர்க்கா ஸ்துதி ................................................................................................................. 85
40. கற்பூர நாயகிடய ............................................................................................................. 87
41. தாடய கருமாரி எங்கள் ................................................................................................ 89
42. ஆயிரம் இதழ் சகாண்ட .............................................................................................. 89
43. மஹிஷாசுரமர்த்திைி ஸ்டதாத்திரம் ...................................................................... 90
44. அம்பாள் தியாைம் .......................................................................................................... 92
45. புஷ்பாஞ்சலி ...................................................................................................................... 93
46. நந்திஸ்வரர் அஷ்டடாத்திரம் ..................................................................................... 95
47. சிவ அஷ்டடாத்திரம் ...................................................................................................... 96
அட்டவனை 2
48. 108 நந்தீஸ்வரர் டபாற்றி ............................................................................................... 98
49. 108 லிங்க அர்ச்சனை டபாற்றி ................................................................................ 100
50. சிவபுராேம் ..................................................................................................................... 102
51. சிவ வாக்கியம் ............................................................................................................... 105
52. திருக்னகலாயப் டபாற்றித் திருத்தாண்டகம் .................................................... 109
53. திருத்சதாண்டர் சதானக ........................................................................................... 112
54. அரஹர சிவடை ஆடுகடவ....................................................................................... 115
55. நமச்சிவாயா .................................................................................................................... 116
56. குரு பாடல் ...................................................................................................................... 122
57. திருஎவ்வுளூர் வரராகவன்ீ டபாற்றிப் பஞ்சகம் ............................................... 122
58. சின்ை கண்ோ நீ வா! ............................................................................................... 123
59. டகாபாலா டகாபாலா! .................................................................................................. 124
60. சலங்னக கட்டி ஓடி ஓடி வா கண்ோ! ............................................................. 124
61. விஷமக்கார கண்ேன்! .............................................................................................. 125
62. ராடதடகாவிந்தா! ............................................................................................................ 125
63. குனற ஒன்றும் இல்னல ........................................................................................... 126
64. டவங்கடடச சுப்ரபாதம் ............................................................................................... 127
65. சவங்கடடச சுப்ரபாதம் - தமிழில் ......................................................................... 132
66. பஜடகாவிந்தம் பஜடகாவிந்தம் ............................................................................... 136
67. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்டதாத்ரம் ........................................................ 138
68. திருப்பானவ ..................................................................................................................... 152
69. டவங்கடடச அஷ்டடாத்திர சத நாமாவளி ........................................................ 159
70. சபருமாள் டபாற்றி ....................................................................................................... 161
71. டகாவிந்த நாமாவளி ................................................................................................... 164
72. புல்லாங்குழல் சகாடுத்த மூங்கில்கடள ............................................................. 166
73. கிருஷ்ோ கிருஷ்ோ டகாவிந்தா! ...................................................................... 166
74. பாண்டுரங்கா ................................................................................................................... 167
75. ஆயர்பாடி மாளினகயில் ........................................................................................... 168
அட்டவனை 3
விநாயகர் துதி
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பினற டபாலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞாைக்சகாழுந்தினை
புந்தியில் னவத்தடி டபாற்றுகின் டறடை -திருமூலர்(திருமந்திரம்)
--------------------------
கேபதி என்றிட கலங்கும் வல்வினை
கேபதி என்றிட காலனும் னக சதாழும்
கேபதி என்றிட கருமம் ஆதலால்
கேபதி என்றிட கவனல தீருடம -திருமூலர் (திருமந்திரம்)
--------------------------
பாலும் சதளிடதனும் பாகும் பருப்புமினவ
நாலும் கலந்துைக்கு நான்தருடவன் - டகாலஞ்சசய்
துங்கக் கரிமுகத்துத் தூமேிடய நீசயைக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா. -ஔனவயார்
--------------------------
வாக்குண்டாம் நல்ல மைமுண்டாம் மாமலராள்
டநாக்குண்டாம் டமைி நுடங்காது – பூக் சகாண்டு
தும்பார் “திருடமைித் தும்பிக்னக யான்” பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு. ஔனவயார்
--------------------------
விநாயகடை சவவ்வினைனய டவரறுக்க வல்லான்
விநாயகடை டவட்னகதேி விப்பான் விநாயகடை
விண்ேிற்கும் மண்ேிற்கும் நாதனுமாம் தன்னமயிைால்
கண்ேிற் பேிமின் கைிந்து கபிலர் பதிசைான்றாம் திருமுனற
--------------------------
கஜாைைம் பூதகோதி டஸவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமா ஸுதம் டசாக விைாச காரேம்
நமாமி விக்டைச்வர பாத பங்கஜம்
--------------------------
மூஷிக வாஹை டமாதக ஹஸ்த
சாமர கர்ே விளம்பித ஸூத்ர
வாமநரூப மடகச்வர புத்ர
விக்ந விநாயகா பாத நமஸ்டத !!
ஓம் ஸமுகாய நம: ஓம் ஏகதந்தாய நம:
ஒம் கபிலாய கஜகர்ேிகாய நம: ஓம் லம்டபாதராய நம:
அட்டவனை 4
ஓம் விகடாய நம: ஓம் விக்ைராஜாய நம:
ஓம் கோதிபாய நம: ஓம் தூமடகதடவ நம:
ஓம் கோத்யக்ஷாய நம: ஓம் பாலச்சந்த்ராய நம:
ஓம் கஜாைைாய நம: ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்ப்ப கரோய நம: ஓம் டஹரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
--------------------------
ஸூக்லாம்பர தரம் விஷ்ணும் ஸசிவர்ேம் சதுர்புஜம்
பிரஸன்ை வதைம் த்யாடயத் ஸர்வ விக்டைாப ஸாந்தடய
--------------------------
நம் இல்லங்களில் தீபடமற்றும் டபாது கீ ழ்க்காணும்
ஸ்டலாகத்னதச் சசால்லி வேங்கிைால் சகல
சம்பத்துக்களும் உண்டாகும்.
சுபம் கடராதி கல்யாேம்
ஆடராக்யம் தை ஸம்பதாம்
மம புத்தி ப்ரகாசய
தீபம் டஜாதி நடமாஸ்துடத.
--------------------------

ஸ்ரீவிநாயக அஷ்ட ாத்திர சத நாமாவளி


விநாயகர் தியாை ஸ்டலாகம்
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ேம் சதுர்புஜம் |
ப்ரஸன்ை வதைம் த்யாடயத் ஸர்வ விக்டைாப சாந்தடய ||
பிரார்த்தனை
வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யடகாடி ஸமப்ரப |
அவிக்ைம் குரு டம டதவ ஸர்வகார்டயஷூ ஸர்வதா ||
விநாயக அஷ்டடாத்தர சத நாமாவளி
ஓம் விநாயகாய நம: ஓம் விக்ைராஜாய நம:
ஓம் சகௌரீபுத்ராய நம: ஓம் கடேச்வராய நம:
ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம: ஓம் அவ்யயாய நம:
ஓம் பூதாய நம: ஓம் தக்ஷாய நம:
ஓம் அத்யக்ஷாய நம: ஓம் த்விஜப்ரியாய நம: 10
ஓம் அக்நிகர்பச்சிடத நம: ஓம் இந்த்ரஸ்ரீப்ரதாய நம:
ஓம் வாே ீப்ரதாய நம: ஓம் அவ்யயாய நம:
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம: ஓம் சர்வதநயாய நம:
ஓம் சர்வரீப்ரீயாய நம: ஓம் ஸர்வாத்மகாய நம:
ஓம் ஸ்ருஷ்டிகர்த்டர நம: ஓம் டதவாய நம: 20
அட்டவனை 5
ஓம் அடநகார்ச்சிதாய நம: ஓம் சிவாய நம:
ஓம் சுத்தாய நம: ஓம் புத்திப்ரியாய நம:
ஓம் சாந்தாய நம: ஓம் ப்ரம்மசாரிடே நம:
ஓம் கஜாநநாய நம: ஓம் த்னவமாத்டரயாய நம:
ஓம் முைிஸ்துதாய நம: ஓம் பக்தவிக்ைவிநாசநாய நம:
ஓம் ஏகதந்தாய நம: ஓம் சதுர்பாஹடவ நம:
ஓம் சதுராய நம: ஓம் சக்திஸம்யுதாய நம:
ஓம் லம்டபாதராய நம: ஓம் சூர்ப்பகர்ோய நம:
ஓம் ஹரடய நம: ஓம் ப்ரஹ்மவிதுத்தமாய நம:
ஓம் காலாய நம: ஓம் க்ரஹபதடய நம: 40
ஓம் காமிடை நம: ஓம் டஸாமஸூர்யாக்நி டலாசநாய நம:
ஓம் பாசாங்குசதராய நம: ஓம் சண்டாய நம:
ஓம் குோதீதாய நம: ஓம் நிரஞ்ஜநாய நம:
ஓம் அகல்மஷாய நம: ஓம் ஸ்வயம்ஸித்தாய நம:
ஓம் ஸித்தார்ச்சித பதாம்புஜாய நம: ஓம் பீஜபூரபலாஸக்தாய நம:50
ஓம் வரதாய நம: ஓம் சாச்வதாய நம:
ஓம் க்ருதிடை நம: ஓம் த்விஜப்ரியாய நம:
ஓம் வதபயாய
ீ நம: ஓம் கதிடை நம:
ஓம் சக்ரிடே நம: ஓம் இக்ஷூசாபத்ருடத நம:
ஓம் ஸ்ரீதாய நம: ஓம் அஜாய நம:
ஓம் உத்பலகராய நம: 60 ஓம் ஸ்ரீபதடய நம:
ஓம் ஸ்துதிஹர்ஷிதாய நம: ஓம் குலாத்ரீடபத்த்டர நம:
ஓம் ஜடிலாய நம: ஓம் கலிகல்மஷநாசநாய நம:
ஓம் சந்த்ரசூடாமேடய நம: ஓம் காந்தாய நம:
ஓம் பரஸ்னம நம: ஓம் ஸ்தூலதுண்டாய நம:
ஓம் அக்ரண்டய நம: 70 ஓம் தீராய நம:
ஓம் வாகீ சாய நம: ஓம் ஸித்திதாயகாய நம:
ஓம் தூர்வாபில்வப்ரியாய நம: ஓம் அவ்யக்தமூர்த்தடய நம:
ஓம் அத்புதமூர்த்திமடத நம: ஓம் பாபஹாரிடே நம:
ஓம் ஸமாஹிதாய நம: ஓம் ஆச்ரிதாய நம:
ஓம் ஸ்ரீகராய நம: 80 ஓம் சஸௌம்யாய நம:
ஓம் பக்தவாஞ்சித தாயகாய நம: ஓம் சாந்தாய நம:
ஓம் னகவல்யஸுகதாய நம: ஓம் ஸச்சிதாைந்த விக்ரஹாய நம:
ஓம் ஜ்ஞாைிடந நம: ஓம் தயாயுதாய நம:
ஓம் தாந்தாய நம: ஓம் ப்ரஹ்மத்டவஷ விவர்ஜிதாய நம:
ஓம் ப்ரமத்த னதத்ய பயதாய நம: ஓம் ஸ்ரீகண்ட்டாய நம:
ஓம் விபுடதச்வராய நம: ஓம் ரமார்ச்சிதாய நம:
ஓம் விதடய நம: ஓம் நாகராஜயஜ்டஞாபவதவடத
ீ நம:
ஓம் ஸ்த்தூலகண்ட்டாய நம: ஓம் ஸ்வயம்கர்த்டர நம:
ஓம் ஸாமடகாஷப்ரியாய நம
ஓம் னசடலந்த்ர தநுடஜாத் ஸங்க டகலடநாத்ஸுக மாைஸாய நம:100
அட்டவனை 6
ஓம் ஸ்வலாவண்யஸுதாஸார ஜிதமன்மத விக்ரஹாய நம:
ஓம் ஸமஸ்த ஜகதாதாராய நம:
ஓம் மாயிடை நம: ஓம் மூஷிகவாஹநாய நம:
ஓம் ஹ்ருஷ்டாய நம: ஓம் த்வஷ்டாய நம:
ஓம் ப்ரஸன்ைாத்மடந நம: ஓம் ஸர்வஸித்தி ப்ரதாயகாய நம:
ஓம் ஸித்திவிநாயகாய நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பாேி ஸமர்ப்பயாமி
விநாயக அஷ்டடாத்திரம் ஸம்பூர்ேம்

விநாயகர் அகவல்
சீதக் களபச் சசந்தா மனரப்பூம்
பாத சிலம்பு பலஇனச பாடப்
சபான்ைனர ஞானும் பூந்துகில் ஆனடயும்
வண்ே மருங்கில் வளர்ந்தழ சதறிப்பப்
டபனழ வயிறும் சபரும் பாரக் டகாடும்
டவழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
சநஞ்சிற் குடி சகாண்ட நீலடமைியும்
நான்ற வாயும் நாவிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு சசவியும் இலங்கு சபான் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழ் ஒளிமார்பும்
சசாற்பதங் கடந்த துரிய சமய்ஞ்ஞாை
அற்புதம் நின்ற கற்பகக் களிடற
முப்பழம் நுகரு மூஷிக வாகை
இப்சபாழு சதன்னை ஆட்சகாள்ள டவண்டித்
தாயா சயைக்குத் தாசைழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் சதழுத்துந் சதளிவாய்
சபாருந்தடவ வந்சதன் உளந்தைிற் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்ைில்
திருவடி னவத்துத் திறமது சபாருசளை
வாடர் வனகதான் மகிழ்ந் சதைக் கருளிக்
டகாடாயுதத்தாற் சகாடு வினை கனளந்டத
அட்டவனை 7

உவட்டா உபடதசம் புகட்டி என்சசவியில்


சதவிட்டா ஞாைத் சதளினவயுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருனை யிைிசதைக் கருளி
கருவிக சளாடுக்குங் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலசமாரு நான்குந் தந்சதைக் கருளி
மலசமாரு மூன்றின் மயக்க மருந்டத
ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால்
ஐம்புலக் கதனவ அனடப்பதுங் காட்டி
ஆறாதாரத் தங்குச நினலயும்
டபறா நிறுத்திப் டபச்சுனர அறுத்டத
இனடபிங் கனலயின் எழுத்தறி வித்துக்
கனடயிற் கழுமுனைக் கபாலமுங் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூேின்
நான்சறழ பாம்பின் நாவிலுேர்த்திக்
குண்டலி யதைிற் கூடிய அசனப
விண்சடழு மந்திரம் சவளிப்பட உனரத்து
மூலா தாரத்தின் மூண்சடழு கைனலக்
காலா சலழுப்புங் கருத்தறிவித்டத
அமுத நினலயும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குேத்னதயுங் கூறி
இனடச் சக்கரத்தின் ஈசரட்டு நினலயும்
உடற்சக் கரத்தின் உறுப்னபயுங் காட்டிச்
சண்முக நூலமுஞ் சதுர்முக சூட்சமும்
எண்முகமாக இைிசதைக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எைக்குத்
சதரிஎட்டு நினலயுந் சதரிசைப் படுத்திக்
கருத்திைிற் கபால வாயில் காட்டி
இருத்திமுத்தி இைிசதைக் கருளி
என்னை அறிவித்சதைக்கருள் சசய்து
முன்னை வினையின் முதனலக் கனளந்து
வாக்கு மைமும் இல்லா மடைாலயந்
அட்டவனை 8
டதக்கிடய என்றன் சிந்னத சதரிவித்து
இருள்சவளி யிரண்டுக் சகான்றிட சமன்ை
அருள் தரும் ஆைந்தத் தழுத்திசயன் சசவியில்
எல்னல யில்லா ஆைந்தம் அளித்து
அல்லல் கனளந்டத அருள்வழி காட்டி
சத்தத்தின் னுள்டள சதாசிவங் காட்டி
சித்தத்தின் னுள்டள சிவலிங்கங்காட்டி
அணுவிற் கணுவா யப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்டள காட்டி
டவடமு நீறும் விளங்க நிறுத்திக்
கூடுசமய்த் சதாண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சுக் கரத்தி ைரும் சபாருள் தன்னை
சநஞ்சக் கருத்தின் நினலயறி வித்துத்
தத்துவ நினலனயத் தந்சதன்னை யாண்ட
வித்தக விநாயக வினரகழல் சரடே!
--------------------------
குரு பிரம்மா குரு விஷ்ணு
குருடதவா மடகச்வரா
குரு சாக்ஷாத் பரம் பிரம்மா
தஸ்னம ஸ்ரீ குருடவ நமஹா !
--------------------------
ஸ்ரீ ஆஞ்சடநயர் துதி
அஞ்சிடல ஒன்று சபற்றான் அஞ்சிடல ஒன்னறத் தாவி
அஞ்சிடல ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிடல ஒன்று சபற்ற அேங்னகக் கண்டயலார் ஊரில்
அஞ்சிடல ஒன்னற னவத்தான் அவசைம்னம அளித்துக் காப்பான்.
--------------------------
நாளும் டகாளும் நன்னம சசய்ய
கந்தர் அலங்காரம்:
நாள் என் சசயும்: வினை தான் என் சசயும்
எனை நாடி வந்த டகாள் என்சசயும்
சகாடுங்கூற்று என்சசயும் -குமடரசர்
இரு தாளும் சிலம்பும் சதங்னகயும்
தண்னடயும் சண்முகமும் டதாளும் கடம்பும்
எைக்கு முன்டை வந்து டதான்றிடிடை !!
(கந்தர் அலங்காரம் 38 நாள் என்சசயும் )
அட்டவனை 9
டகாளறு பதிகம்
டவயுறு டதாளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வனேீ தடவி
மாசறு திங்கள்கங்னக முடிடம லேிந்சதன்
உளடம புகுந்த அதைால்
ஞாயிறு திங்கள்சசவ்வாய் புதன்வியாழம் சவள்ளி
சைிபாம்பி ரண்டு முடடை
ஆசறு நல்லநல்ல அனவநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகடவ.

திரு ஞாைசம்பந்தர் பாடிய டதவாரப் பாடல்களில் இரண்டாம் திருமுனறயில்


டகாளறு பதிகம் எனும் தனலப்பில் பாடப் சபற்ற நூலின் முதல் பாடல்.
நவடகாள்களின் தாக்கத்தில் இருந்து நம்னம காப்பாற்றும்.
திருச்சிற்றம்பலம்
--------------------------

பிள்ளளயார் பிள்ளளயார்
பிள்னளயார் பிள்னளயார் சபருனம வாய்ந்த பிள்னளயார்
பிள்னளயார் பிள்னளயார் அருனளத் தரும் பிள்னளயார் (2)

ஆற்றங்கனர ஓரத்திடல அரச மரத்தின் நிழலிடல


வற்றிருக்கும்
ீ பிள்னளயார் வினைகள் தீர்க்கும் பிள்னளயார்
(பிள்னளயார்)
ஆறுமுக டவலனுக்கு அண்ேைாை பிள்னளயார்
டநரும் துன்பம் யானவயும் நீக்கி னவக்கும் பிள்னளயார்
(பிள்னளயார்)
மஞ்சளிடல சசய்திடினும் மண்ேிைாடல சசய்திடினும்
ஐந்சதழுத்து மந்திரத்னத சநஞ்சில் ஆழ்த்தும் பிள்னளயார்
(பிள்னளயார்)
அவல் சபாரிகடனலயும் அரிசி மாவு சகாழுக்கட்னடயும்
கவனலயின்றி தின்னுவார் கஷ்டங்கனள டபாக்குவார்
(பிள்னளயார்)
வன்ைி மரத்தின் நிழலிடல வரங்கள் தரும் பிள்னளயார்
வில்வ மரத்தின் நிழலிடல வினைகள் தீர்க்கும் பிள்னளயார்
(பிள்னளயார்)
கலியுகத்து விந்னதகனளக் காே டவண்டி அனுதிைமும்
அட்டவனை 10
எலியின் மீ து ஏறிடய இஷ்டம் டபாலச் சுற்றுவார்
(பிள்னளயார்)

ஸ்ரீ கடேச பஞ்சரத்னம்


முதா கராத்த டமாதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாஸி டலாக ரக்ஷ்கம்
அநாயனகக நாயகம் விநாசிடதப னதத்யகம்
நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்

நடததராதி பீகரம் நடவாதி தார்க்க பாஸ்வரம்


நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம்
ஸுடரச்வரம் நிதீச்வரம் கடஜச்வரம் கடேச்வரம்
மடஹச்வரம் த மாச்ரடய பாரத்பரம் நிரந்தரம்

ஸமஸ்த டலாக சங்கரம் நிரஸ்தனதத்ய குஞ்சரம்


தடரதடராதரம் வரம் வடரப வக்த்ர மக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மைஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கடராமி பாஸ்வரம்

அகிஞ்சைார்த்தி மார்ஜைம் சிரந்தடைாக்தி பாஜைம்


புராரி பூர்வ நந்தைம் ஸுராரி கர்வ சர்வேம்
ப்ரபஞ்ச நாச பீஷேம் தைஞ்ஜயாதி பூஷேம்
கடபாலதாை வாரேம் படஜ புராே வாரேம்

நிதாந்த காந்த தந்தகாந்தி மந்தகாந்த காத்மஜம்


அசிந்த்யரூப மந்த ஹீை மந்தராய க்ருந்தைம்
ஹ்ருதந்தடர நிரந்தரம் வஸந்த டமவ டயாகிநாம்
தடமகதந்த டமவதம் விசிந்தயாமி ஸந்ததம்
மஹாகடேச பஞ்சரத்ந மாதடரே டயாந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதடக ஹ்ருதிஸ்மரந் கடேச்வரம்
அடராகதாமடதாஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதா யுரஷ்டபூதிமப்யுனபதி டஸாசிராத்
அட்டவனை 11
அருளியவர்: ஸ்ரீ ஆதிசங்கரர்

சுழி டபாட்டு சசயல் எளதயும் சதா ங்கு


ஓரானைக் கன்னற, உனமயாள் திருமகனை, டபாரானைக்
கற்பகத்னதப் டபேிைால்
வாராத புத்தி வரும், வித்னத வரும் உத்திர சம்பட்டு வரும்
சக்தி தரும் சித்தி தரும் தான்.

சுழி டபாட்டு சசயல் எனதயும் சதாடங்கு – பிள்னளயார்


சுழி டபாட்டு சசயல் எனதயும் சதாடங்கு
அதன் துனேயாடல சுகம் கூடும் சதாடர்ந்து
அதன் துனேயாடல சுகம் கூடும் சதாடர்ந்து (பிள்னளயார்)

அழியாத சபருஞ்சசல்வம் அவடை


தில்னல ஆைந்த கூத்தைின் மகடை
தில்னல ஆைந்த கூத்தைின் மகடை (பிள்னளயார்)

வழியின்றி டவலைவன் தினகத்தான்


குற வள்ளியவள் னகபிடிக்கத் துடித்தான்
வழியின்றி டவலைவன் தினகத்தான்
குற வள்ளியவள் னகபிடிக்கத் துடித்தான்
மறந்துவிட்ட அண்ேனைடய நினைத்தான்
மறந்துவிட்ட அண்ேனைடய நினைத்தான்
மறு கேத்திைிடல மகிழ்ச்சியிடல தினளத்தான்
மறு கேத்திைிடல மகிழ்ச்சியிடல தினளத்தான்
– (பிள்னளயார்)
டகட்டசதல்லாம் சகாடுக்க வரும் பிள்னள
அவன் கீ ர்த்தி சசால்ல வார்த்னதகடள இல்னல
ஆட்டசமன்ை பாட்டுசமன்ை அனைத்தும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும் (பிள்னளயார்)

தும்பிக்னக நம்பிக்னக சகாடுக்கும்


வரும் துயர் யானவயும் முன் நின்று தடுக்கும்
அஞ்டசசலன்சறாரு பாதம் எடுக்கும்
அட்டவனை 12
அவன் அனசந்து வர அருள் மேிகள் ஒலிக்கும் (பிள்னளயார்)

காக்கும் க வுள் கடேசளன நிளன


கேபதி என்றிட கலங்கும் வல்வினை
கேபதி என்றிட காலனும் னகசதாழும்
கேபதி என்றிட கருமம் ஆதலால்
கேபதி என்றிட கவனல தீருடம

காக்கும் கடவுள் கடேசனை நினை


காக்கும் கடவுள் கடேசனை நினை
கவனலகள் அகல அவன் அருள் துனே
காக்கும் கடவுள் கடேசனை நினை
யார்க்கும் எதற்கும் அவடை முதற்சபாருள்
யார்க்கும் எதற்கும் அவடை முதற்சபாருள்
அன்சபனும் பிடியுள் அகப்படும் கருப்சபாருள்
ஊட்டும் உலகிற்கும் ஒளி தரும் உறிசபாருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தைிப்சபாருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தைிப்சபாருள்
காக்கும் கடவுள் கடேசனை நினை
நாதமும் டபாதமும் ஞாைமும் ஆைவன்
நம்பிக்னக னவப்பவர்கள் நாவிடல டதைவன்
நாதமும் டபாதமும் ஞாைமும் ஆைவன்
நம்பிக்னக னவப்பவர்கள் நாவிடல டதைவன்
ஓம் என்னும் ஒளி அது உருவமாய் வளர்பவன்
உனமயவள் மடியிடல குழந்னதயாய் திகழ்பவன்
காக்கும் கடவுள் கடேசனை நினை

விநாயகடன விளன தீர்ப்பவடன


விநாயகடை வினை தீர்ப்பவடை
டவழ முகத்டதாடை ஞால முதல்வடை

குோநிதிடய குருடவ சரேம்


அட்டவனை 13
குோநிதிடய குருடவ சரேம்
குனறகள் கனளய இதுடவ தருேம்

விநாயகடை வினை தீர்ப்பவடை


டவழ முகத்டதாடை ஞால முதல்வடை
விநாயகடை வினை தீர்ப்பவடை

உமாபதிடய உலகம் என்றாய்


ஒரு சுற்றிைிடல வலமும் வந்தாய்
கேநாதடை மாங்கைினய உண்டாய்
கதிர்டவலைின் கருத்தில் நின்றாய்

விநாயகடை வினை தீர்ப்பவடை


டவழ முகத்டதாடை ஞால முதல்வடை

சபாம்ம சபாம்மதா
சபாம்ம சபாம்மதா னதய னதயைக்கு தின்ைாக்கு ைக்குதின்
பஜன்கடர
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் டதாம் னத னத கேபதி
நாம் ஸதா
சபாம்ம சபாம்மதா னதய னதயைக்கு தின்ைாக்கு ைக்குதின்
பஜன்கடர
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் டதாம் னத னத கேபதி
நாம் ஸதா
திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத
தாகிடுத தள தடவாடுதாம்
திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத
தாகிடுத தள தடவாடுதாம்
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் டதாம் னத னத கேபதி
நாம் ஸதா
அவருவாசுடவ கரம்பாஜிதி அடகநாம்சதுர் கேராஜா
தாள மந்திர பஹுத் தாம்ஸத் ஸுரமண்டலகீ ஸுரபாஜா
சபாம்ம சபாம்மதா னதய னதயைக்கு தின்ைாக்கு ைக்குதின்
பஜன்கடர
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் டதாம் னத னத கேபதி
நாம் ஸதா
அட்டவனை 14

டவணுவாஸடர அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட


தவால்கஜா
டவணுவாஸடர அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட
தவால்கஜா
நாரத தும்புரு னவேவ ஜாடக நாரத கேடம உவஸர்கா
நாரத தும்புரு னவேவ ஜாடக நாரத கேடம உவஸர்கா
திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத
தாகிடுத தள தடவாடுதாம்
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் டதாம் னத னத கேபதி
நாம் ஸதா
அவரு வாசுடவ கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா
அவரு வாசுடவ கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா
நவாபு ஸாரங்கி சித்தாரி கிைரி அவரு வாசுனக முகர்சிங்கா
நவாபு ஸாரங்கி சித்தாரி கிைரி அவரு வாசுனக முகர்சிங்கா
சபாம்ம சபாம்மதா னதய னதயைக்கு தின்ைாக்கு ைக்குதின்
பஜன்கடர
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் டதாம் னத னத கேபதி
நாம் ஸதா
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் டதாம் னத னத கேபதி
நாம் ஸதா

குமாரஸ்தவம்.
பாம்பன் ஸ்ரீ குமரகுருதாச சுவாமிகள் அருளியது
ஓம் ஷண்முகபதடய நடமா நம: ஓம் ஷண்மதபதடய நடமா நம:
ஓம் ஷட்க்ரீவ பதடய நடமா நம: ஓம் ஷட்கிரீட பதடய நடமா நம:
ஓம் ஷட்டகாே பதடய நடமா நம: ஓம்ஷட்டகாச பதடய நடமா நம:
ஓம் நவநிதி பதடய நடமா நம: ஓம் சுபநிதி பதடய நடமா நம:
ஓம் நரபதி பதடய நடமா நம: ஓம் சுரபதி பதடய நடமா நம:
ஓம் நடச்சிவ பதடய நடமா நம: ஓம் ஷடக்ஷர பதடய நடமா நம:

ஓம் கவிராஜ பதடய நடமா நம: ஓம் தபராஜ பதடய நடமா நம:
ஓம் இகபர பதடய நடமா நம: ஓம் புகழ்முநி பதடய நடமா நம:
ஓம் ஜயஜய பதடய நடமா நம: ஓம் நயநய பதடய நடமா நம:

ஓம் மஞ்சுள பதடய நடமா நம: ஓம் குஞ்சரி பதடய நடமா நம:
ஓம் வல்லீ பதடய நடமா நம: ஓம் மல்ல பதடய நடமா நம:
ஓம் அஸ்த்ர பதடய நடமா நம: ஓம் சஸ்த்ர பதடய நடமா நம:
அட்டவனை 15

ஓம் ஷஷ்டி பதடய நடமா நம: ஓம் அடபத பதடய நடமா நம:
ஓம் சுடபாத பதடய நடமா நம: ஓம் (வ்)வியூஹ பதடய நடமா நம:
ஓம் மயூர பதடய நடமா நம: ஓம் பூத பதடய நடமா நம:

ஓம் டவத பதடய நடமா நம: ஓம் புராே பதடய நடமா நம:
ஓம் ப்ராே பதடய நடமா நம: ஓம் பக்த பதடய நடமா நம:
ஓம் முக்த பதடய நடமா நம: ஓம் அகார பதடய நடமா நம:

ஓம் உகார பதடய நடமா நம: ஓம் மகார பதடய நடமா நம:
ஓம் விகாச பதடய நடமா நம: ஓம் ஆதி பதடய நடமா நம:
ஓம் பூதி பதடய நடமா நம: ஓம் அமார பதடய நடமா நம:
ஓம் குமார பதடய நடமா நம:

சுப்ரமண்யம் சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முக நாதா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சரவே பவடை சுப்ரமண்யம்
சிவ சிவ சிவ சிவ சுப்ரமண்யம் ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம்
ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம் சிவ சிவ சிவ சிவ சுப்ரமண்யம்

சுப்ரமண்யம் சுப்ரமண்யம் பழைி முருகா சுப்ரமண்யம்


சுப்ரமண்யம் சுப்ரமண்யம் ஐயப்ப நாதா சுப்ரமண்யம்
சிவ சர வே பவ சுப்ரமண்யம் குரு சர வே பவ சுப்ரமண்யம்
குரு சர வே பவ சுப்ரமண்யம் சிவ சர வே பவ சுப்ரமண்யம்

சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சசந்தூர் முருகா சுப்ரமண்யம்


சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முக நாதா சுப்ரமண்யம்
சிவ சிவ சிவ சிவ சுப்ரமண்யம் ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம்
ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம் சிவ சிவ சிவ சிவ சுப்ரமண்யம்

சுப்ரமண்யம் சுப்ரமண்யம் வயலூர் முருகா சுப்ரமண்யம்


சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முக நாதா சுப்ரமண்யம்
குரு சர வே பவ சுப்ரமண்யம் ஸ்ரீ சர வே பவ சுப்ரமண்யம்
ஸ்ரீ சர வே பவ சுப்ரமண்யம் குரு சர வே பவ சுப்ரமண்யம்

ஓம் குரு நாதா சுப்ரமண்யம் ஸ்ரீ குரு நாதா சுப்ரமண்யம்


ஸ்ரீ குரு நாதா சுப்ரமண்யம் ஓம் குரு நாதா சுப்ரமண்யம்
ஓம் ஓம் ஓம் ஓம் சுப்ரமண்யம் ஓங்கார ரூபா சுப்ரமண்யம்
ஓங்கார ரூபா சுப்ரமண்யம் ஓம் ஓம் ஓம் ஓம் சுப்ரமண்யம்
அட்டவனை 16
பச்ளச மயில் வாகனடன
பச்னச மயில் வாகைடை – சிவ
பால சுப்ரமேியடை வா
இங்கு இச்னசசயல்லாம் உன் டமடல னவத்டதன்
எள்ளளவும் பயமில்னலடய —- பச்னச

சகாச்னச சமாழியாைாலும் – உன்னை


சகாஞ்சி சகாஞ்சி பாடிடுடவன்
சர்ச்னச எல்லாம் அழிந்ததப்பா – எங்கும்
சாந்தம் நினறந்ததப்பா —- பச்னச

சநஞ்சமதில் டகாயில் அனமத்து – அங்கு


டநர்னமசயனும் தீபம் னவத்து
சசஞ்சிலம்பு சகாஞ்சிடடவ – வா முருகா
டசவல் சகாடி மயில் வராீ —- பச்னச

சவள்ளம் அது பள்ளந்தைிடல – பாயும்


தண்ேி டபால் உள்ளந்தைிடல – நீ
சமல்ல சமல்ல புகுந்து விட்டாய் – எந்தன்
கள்ளசமல்லாம் கனரந்ததப்பா —- பச்னச

வலம்புரி டவலவடை
வள்ளி மோளடை வா - என்
இச்னச சயல்லாம் உந்தன் மீ டத
னவத்டதன் எள்ளளவும் பயமில்னலடய —- பச்னச

ஆறுபனட வடுனடயவா

எைக்கு ஆறுதனல தரும் டதவா (2)
நீ ஏறுமயில் ஏறி வருவாய் – அப்பா
எங்கும் நினறந்தவடை
நீ ஏறுமயில் ஏறி வருவாய் – முருகா
எங்கும் நினறந்தவடை —- பச்னச

பழைிமனல ஆண்டவடை
பஞ்சாமிர்தப் பிரியடை வா - என்
இச்னச சயல்லாம் உந்தன் மீ டத
னவத்டதன் எள்ளளவும் பயமில்னலடய —- பச்னச
அட்டவனை 17

திருச்சசந்தூர் டவலவடை - உன்


திருவருள் தாராடயா - என்
இச்னச சயல்லாம் உந்தன் மீ டத
னவத்டதன் எள்ளளவும் பயமில்னலடய —- பச்னச

அனலகடல் ஓரத்திடல – என்


அன்பாை சண்முகடை – நீ
அனலயா மைம் தந்தாய் – உைக்கு
அைந்த டகாடி நமஸ்காரம்.
நீ அனலயா மைம் தந்தாய்
உைக்கு அைந்த டகாடி நமஸ்காரம். —- பச்னச
முருகா எள்ளளவும் பயமில்னலடய

கந்த சஷ்டி கவசம்


டதவராய சுவாமிகள் அருளிய ஸ்ரீ கந்தர் கவசங்கள் ஆறு
காப்பு:
குறள் சவண்பா
அமரர் இடர்தீர அமரம் புரிந்த - குமரன் அடி சநஞ்டச குறி.
டநரினச சவண்பா
துதிப்டபார்க்கு வல்வினைடபாம், துன்பம் டபாம் சநஞ்சிற்
பதிப்டபார்க்குக் சசல்வம் பலித்து கதித்து ஓங்கும்
நிஷ்னடயுங் னககூடும், நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசந் தனை.

திருச்சசந்தூர்த் டதவடசைாபதி *

சஷ்டினய டநாக்கச் சரஹேபவைார்


சிஷ்டருக்குதவும் சசங்கதிர் டவடலான்;
பாதம் இரண்டில் பன்மேிச் சதங்னக
கீ தம் பாட கிண்கிேி யாட
னமய நடஞ்சசயும் மயில்வாகைைார்
னகயில் டவலால் எனைக்காக்கசவன்று வந்து
வரவர டவலாயுதைார் வருக
வருக வருக மயிடலான் வருக
அட்டவனை 18
இந்திரன் முதலா எண்டினச டபாற்ற
மந்திரவடிடவல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
டநசக் குறமகள் நினைடவான் வருக !
ஆறுமுகம் பனடத்த ஐயா வருக
நீறிடும் டவலவன் நித்தம் வருக
சிரகிரி டவலவன் சீக்கிரம் வருக
சரஹேபவைார் சடுதியில் வருக !
ரஹே பவச ரரரர ரரர
ரிஹே பவச ரிரிரிரி ரிரிரி
விேபவ சரஹ வரா ீ நடமாநம
நிபவ சரஹே நிறநிற நிசறை
வசர ஹேப வருக வருக!
அசுரர் குடிசகடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இனளடயான் னகயில்
பன்ைிரண்டாயும் பாசாங் குசமும் !
பரந்த விழிகள் பன்ைிரண்டிலங்க
வினரந்சதனைக் காக்க டவடலான் வருக
ஐயும் கிலியும் அனடவுடன் சசளவும்
உய்சயாளி சசளவும், உயினரயுங் கிலியும்
கிலியுங் சசளவும் கிளசராளினயயும்
நினல சபற்சறன்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் றீ£யும் தைிசயாளி சயாவ்வும்
குண்டலியாம் சிவகுகன் திைம் வருக
ஆறு முகமும் அேிமுடி ஆறும்
நீறிடு சநற்றியும் நீண்ட புருவமும்
பண்ேிரு கண்ணும் பவளச் சசவ்வாயும்
நன்சைறி சநற்றியில் நவமேிச் சுட்டியும்
ஈராறு சசவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷேமும் பதக்கமும் தரித்து
நன்மேி பூண்ட நவரத்ை மானலயும்
முப்புரி நூலும் முத்தேி மார்பும்
சசப்ப ழகுனடய திருவயி றுந்தியும்
>துவண்ட மருங்கில் சுடசராளிப் பட்டும்
நவரத்ைம் பதித்த நற் சீராவும்
அட்டவனை 19
இருசதானட அழகும் இனேமுழந் தாளும்
திருவடி யதைில் சிலம்சபாலி முழங்க
சசககே சசககே சசககே சசகே
சமாகசமாக சமாகசமாக சமாகசமாக சமாசகை
நகநக நகநக நகநக நசகை
டிகுகுே டிகுடிகு, டிகுகுே டிகுே
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிடலான் விந்து
முந்து முந்து முருகடவள் முந்து
என்றனை யாளும் ஏரகச் சசல்வ !
னமந்தன் டவண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா டவசமும்
லீலா லீலா லீலாவிடநாத சைன்று
உன்றிருவடினய உறுதிசயன் சறண்ணும்
என்றனல னவத்துன் இனேயடி காக்க
என்னுயிர்க் குயிராம் இனறவன் காக்க
பன்ைிரு விழியால் பாலனைக் காக்க
அடிடயன் வதைம் அழகுடவல் காக்க
சபாடிபுனை சநற்றினயப் புைிதடவல் காக்க
கதிர்டவல் இரண்டு கண்ேினைக்காக்க
விதிசசவி இரண்டும் டவலவர் காக்க
நாசிக ளிரண்டும் நல்டவல் காக்க
டபசிய வாய்தனைப் சபருடவல் காக்க
முப்பத் திருபல் முனைடவல் காக்க
சசப்பிய நானவ சசவ்டவல் காக்க
கன்ை மிரண்டும் கதிர்டவல் காக்க
என்ைிளங் கழுத்னத இைியடவல் காக்க
மார்னப இரத்திை வடிடவல் காக்க
டசரிள முனலமார் திருடவல் காக்க
வடிடவ லிருடதாள் வளம்சபறக் காக்க
பிடரிக ளிரண்டும் சபருடவல் காக்க
அழகுடன் முதுனக அருள்டவல் காக்க
பழுபதி ைாறும் பருடவல் காக்க
அட்டவனை 20
சவற்றிடவல் வயிற்னற விளங்கடவ காக்க
சிற்றினட அழகுறச் சசவ்டவல் காக்க
நாோங்கயிற்னற நல்டவல் காக்க
ஆண்குறியிரண்டும் அயில்டவல் காக்க
பிட்டமிரண்டும் சபருடவல் காக்க
வட்டக் குதத்னத வல்டவல் காக்க
பனேத்சதானட இரண்டும் பருடவல் காக்க
கனேக்கால் முழந்தாள் கதிர்டவல் காக்க
ஐவிரல் அடியினை அருள்டவல் காக்க
னகக ளிரண்டும் கருனேடவல் காக்க
முன்னக யிரண்டும் முரண்டவல் காக்க
பின்னக யிரண்டும் பின்ைவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுனே யாக
நாபிக் கமலம் நல்டவல் காக்க
முப்பால் நாடினய முனைடவல் காக்க
எப்சபாழுதும் எனை எதிர்டவல் காக்க
அடிடயன் வசைம் அனசவுள டநரம்
கடுகடவ வந்து கைகடவல் காக்க
வரும்பகல் தன்ைில் வச்சிரடவல் காக்க
அனரயிருள் தன்ைில் அனையடவல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்டவல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்டவல் காக்க
காக்க காக்க கைகடவல் காக்க
டநாக்க டநாக்க சநாடியில் டநாக்க
தாக்க தாக்க தனடயறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் சபாடிபட
பில்லி சூைியம் சபரும்பனக அகல
வல்ல பூதம் வலாட்டிகப்டபய்கள்
அல்லற்படுத்தும் அடங்காமுைியும்
பிள்னளகள் தின்னும் புழக்கனடமுைியும்
சகாள்ளிவாய்ப் டபய்களும் குறனளப் டபய்களும்
சபண்கனளத் சதாடரும் பிரமராக் கருதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசிகாட் டடரி இத்துன்ப டசனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ேரும்
கைபூனச சகாள்ளும் காளிடயா டனைவரும்
அட்டவனை 21
விட்டாங் காரரும் மிகுபல டபய்களும்
தண்டியக்காரரும் சண்டா ளர்களும்
என் சபயர் சசால்லவும் இடிவிழுந் டதாடிட
ஆனை அடியிைில் அரும்பா னவகளும்
பூனை மயிரும் பிள்னளகள் என்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்னடயும்
பானவக ளுடடை பலகலசத்துடன்
மனையிற் புனதத்த வஞ்சனை தனையும்
ஒட்டிய பானவயும் ஒட்டிய சசருக்கும்
காசும் பேமும் காவுடன் டசாறும்
ஓதும்அஞ் சைமும் ஒருவழிப் டபாக்கும்
அடியனைக் கண்டால் அனலந்து குனலந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வேங்கிட
காலதூ தாசளனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிசகட் டடாட
படியிைில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்னக முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
சசக்குசசக்கு சசதில் சசதிலாக
சசாக்கு சசாக்கு சூர்ப்பனக சசாக்கு
குத்து குத்து கூர்வடி டவலால்
பற்றுபற்று பகலவன் தேசலரி
தேசலரி தேசலரி தேலதுவாக
விடுவிடு டவனல சவருண்டது ஓடப்
புலியும் நரியும் புன்ைரி நாயும்
எலியும் கரடியும் இைித் சதாடர்ந்டதாடத்
டதளும் பாம்பும் சசய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதிைில் இறங்க
ஒளுப்புஞ் சுளுக்கும் ஒருதனல டநாயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூனலயங் சயங்குன்மம் சசாக்குச் சிறங்கு
குனடச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
அட்டவனை 22
பக்கப் பிளனவ படர்சதானட வானழ
கடுவன் படுவன் னகத்தாள் சிலந்தி
பற்குத்து அரனே பருஅனர ஆப்பும்
எல்லாப்பிேியும் என்றனைக் கண்டால்
நில்லாடதாட நீசயைக் கருள்வாய்
ஈடரழ் உலகமும் எைக்குற வாக
ஆணும் சபண்ணும் அனைவரும் எைக்கா
மண்ோளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன்திரு நாமம்
சரஹேபவடை னசசலாளி பவடை
திரிபுர பவடை திகசழாளி பவடை
பரிபுர பவடை பவசமாளி பவடை
அரிதிரு மருகா அமாராபதினயக்
காத்துத் டதவர்கள் கடுஞ்சினற விடுத்தாய்
கந்தா குகடை கதிர் டவலவடை
கார்த்தினக னமந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இைியடவல் முருகா
தேிகா சலடை சங்கரன் புதல்வா
கதிர்காமத்துனற கதிர்டவல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவிைன்குடிவாழ் அழகிய டவலா
சசந்தின் மாமனலயுறும் சசங்கல்வராயா
சமராபுரிவாழ் சண்முகத் தரடச
காரார் குழலாள் கனலமகள் நன்றாய்
என் நாஇருக்க யானுனைப் பாட
எனைத்சதாடர்ந்திருக்கும் எந்னத முருகனைப்
பாடிடைன் ஆடிடைன் பரவசமாக
ஆடிடைன் நாடிடைன் ஆவிைன் பூதினய
டநசமுடன் யான் சநற்றியில் அேியப்
பாசவினைகள் பற்றது நீங்கி
உன்பதம் சபறடவ உன்ைருளாக
அன்புடன் இரக்ஷ¢ அன்ைமுஞ் சசான்ைமும்
சமத்தசமத்தாக டவலா யுதைார்
சித்திசபற்றடிடயன் சிறப்புடன் வாழ்க
வாழ்கவாழ்க மயிடலான் வாழ்க
வாழ்கவாழ்க வடிடவல் வாழ்க
அட்டவனை 23
வாழ்கவாழ்க மனலக்குரு வாழ்க
வாழ்கவாழ்க மனலக்குற மகளுடன்
வாழ்கவாழ்க வாரேத் துவஜம்
வாழ்கவாழ்க என் வறுனமகள் நீங்க
எத்தனைகுனறகள் எத்தனை பினழகள்
எத்தனை யடிடயன் எத்தனை சசயினும்
சபற்றவன் நீகுரு சபாறுப்ப துன்கடன்
சபற்றவள் குறமகள் சபற்றவ ளாடம
பிள்னளசயன்றன்பாய்ப் பிரிய மளித்து
னமந்தசைன்மீ துன் மைமகிழ்ந் தருளி
தஞ்சசமன்றடியார் தனழத்திட அருள்சசய்
கந்தர் சஷ்டிகவசம் விரும்பிய
பாலன் டதவராயன் பகர்ந்தனத
கானலயில் மானலயில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
டநசமுடசைாரு நினைவதுமாகிக்
கந்தர் சஷ்டிக்கவசமிதனைச்
சிந்னத கலங்காது தியாைிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாறுருக்சகாண்டு
ஓதிடய சசபித்து உகந்துநீ றேிய
அஷ்டதிக் குள்டளார் அடங்கலும் வசமாய்த்
தினசமன்ை சரண்மர் சசயல தருளுவர்
மாற்றலசரல்லாம் வந்து வேங்குவர்
நவடகாள் மகிழ்ந்து நன்னம யளித்திடும்
நவமத சைைவும் நல்சலழில் சபறுவர்
எந்த நாளும் ஈசரட்டாய் வாழ்வர்
கந்தர் னகடவலாம் கவசத் தடினய
வழியாய்க்காே சமய்யாய் விளங்கும்
விழியாற்காே சவருண்டிடும் டபய்கள்
சபால்லா தவனரப் சபாடிசபாடியாக்கும்
நல்டலார் நினைவில் நடைம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி
அறிந்சதைதுள்ளம் அட்டலட்சு மிகளில்
வரலட்சுமிக்கு
ீ விருந்துேவாகச்
சூரபத்மானவத் துேித்தனக அதைால்
இருபத் டதழ்வர்க்கு உவந்தமு தளித்த
அட்டவனை 24
குருபரன் பழநிக் குன்றிலி ருக்கும்
சின்ைக் குழந்னத டசவடி டபாற்றி
எனைத்தடுத் தாட்சகாள என்றை துள்ளம்
டமவிய வடிவுறும் டவலவா டபாற்றி
டதவர்கள் டசைா பதிடய டபாற்றி
குறமகள் மைமகிழ்டகாடவ டபாற்றி
திறமிகு திவ்விய டதகா டபாற்றி
இடும்பா யுதடை இடும்பா டபாற்றி
கடம்பா டபாற்றி கந்தா டபாற்றி
சவட்சி புனையும் டவடள டபாற்றி
உயர்கிரி கைகசனபக்டகா ரரடச
மயில் நடமிடுடவாய் மலரடி சரேம்
சரேம் சரேம் சரஹே பவஓம்
சரேம் சரேம் சண்முகா சரேம் !

திருவாவிைன்குடி சதண்டபாேி *

திருவாவிைன்குடி சிறக்கும் முருகா


குருபரா குமரா குழந்னதடவ லாயுதா
சரவனே சண்முகா சதாசிவன் பாலா
இரவலர் தயாபரா ஏனழபங் காளா
பரடமஸ் வரிக்குப் பாலா தயாபரா
வரசமைக்(கு) அருள்வாய் வாமைன் மருகா
இரண்டா யிரம் சவள்ளம் டயாகம் பனடத்தவா
திரண்டா ருகமைம் தீர்க்கம் பனடத்தவா
இலட்சத்திருநான்கு நற்றம்பி மாருடன்
பட்சத்துடடை பராசக்தி டவலதாய்
வரீ வாகு மிகுதள கர்த்தைாய்
சூர சங்காரா துஷ்ட நிஷ்டூரா
கயிலாய டமவும் கைக சிம்மாசைா
மயிடலறும் டசவகா வள்ளி மடைாகரா
>அகத்திய மாமுைிக்(கு) அருந்தமிழ் உனரத்தவா
சுகத்திரு முறுகாற் றுப்பனட சசால்லிய
நக்கீ ரன் நற்றமிழ் நலசமை விைவிக்
னகக்கீ ழ் னவக்கும் கைமினசக் குதவா
திருவருேகிரி திருப்புகழ் பாட
அட்டவனை 25
இரும்புகழ் நாவில் எழுதிப் புகழ்ந்தவா
ஆயிரத்சதட்டாம் அருள்சிவ தலத்தில்
பாயிரம் டதாத்திரம் பாடப் புகழ்ந்தவா
எண்ோ யிரம் சமண் எதிர்கழு டவற்றி
விண்டோர் குமாரன் வியாதினயத் தீர்த்தவா
குருவாம் பிரமனைக் சகாடும்சினற னவத்டத
உருசபாருள் டவதம் உனரத்தாய் சிவனுடன்
கருதிசமய் டயாகம்சசால்லியது ஒருமுகம்
அருள்சபறு மயில்மீ (து) அமர்ந்த(து) ஒருமுகம்
வள்ளிசதய் வானைனய மருவிய(து) ஒருமுகம்
சதள்ளுநான்முகன் டபால் சிருட்டிப்ப(து) ஒருமுகம்
சூரனை டவலால் துேித்த(து) ஒருமுகம்
ஆரேம் ஓதும் அருமனற யடியார்
தாைவர் டவண்டுவ தருவ(து) ஒருமுகம்
ஞாைமுதல்வருக்கு நற்பிள்னள பழநி
திருப்பரங் கிரிவாழ் டதவா நடமா நம
சபாருட் சசந்தில் அம்பதி புரப்பாய் நடமா நம
ஏரகம் தைில்வாழ் இனறவா நடமாநம
கூரகம் ஆவிைன்குடியாய் நடமாநம
சர்வ சங்கரிக்குத் தையா நடமாநம
உறுடசானலமனலடமல் உகந்தாய் நடமாநம
எல்லாக்கிரிக்கும் இனறவா நடமா நம
சல்லாப மாக சண்முகத்துடடை
எல்லாத் தலமும் இைிசதழுந்தருளி
உல்லாசத்துறும் ஓங்கார வடிடவ
மூல வட்டத்தில் முனளத்சதழும் டஜாதினய
சாலமுக்டகாேத் தந்தமுச் சக்தினய
டவலாயுதமுடன் விளங்கும் குகனைச்
சீலமார் வயலூர்ச் டசந்தனைத் டதவனை
னகலாச டமருவாகாசத்தில் கண்டு
னபலாம் பூமியும் பங்கய பார்வதி
டமலும் பகலும் விண்ணுரு டவத்தி
நாற்டகாேத்தில் நளிைமாய் அர்ச்சனை
கங்னகயீசன் கருதிய நீர்புனர
சசங்கண்மால் திருவும் டசர்ந்துசசய் அர்ச்சனை
அக்கிைி நடுடவ அமர்ந்த ருத்திரன்
அட்டவனை 26
முக்டகாே வட்டம் முதல்வாயு ருத்திரி
வாய் அறுடகாேம் மடகசுவரன் மடகசுவரி
ஐயும் கருசநல்லி சவண்சானரதன்டமல்
ஆகாச வட்டத்(து) அமர்ந்த சதாசிவன்
பாகமாம் சவண்னமப் பராசக்தி கங்னக
தந்திர அர்ச்சனை தனலடமல்சகாண்டு
மந்திர மூலத்தில் வாசினயக்கட்டி
அக்கிைி குதினர ஆகாசத்டதவி
மிக்கமாய்க் கருசநல்லிசவண்சானர உண்பவர்
பாகமாய் ரதமும் பகல்வழியாவர்
சாகாவனகயும் தன்னை அறிந்து
ஐந்து ஜீவனுடன் ஐயஞ்சு கற்பமும்
விந்னத உனமசிவன் டமன்னமயும் காட்டி
சந்திர சூரியர் தம்முடன் அக்கிைி
அந்திரனைக்கண்(டு) அறிந்டத யிடமாய்ச்
சிந்னதயுள் ஏற்றுச் சிவசம்பு தன்னை
மந்திர அர்ச்சனை வாசிவ என்று
டதறுமுகம் சசன்ைி சிவகிரி மீ தில்
ஆறுமுகமாய் அகத்துடள நின்று
வாசல் ஒன்பனதயும் வளமுடன் னவத்து
டயாசனை ஐங்கரன் உடன் வினளயாடி
டமனலக்கருசநல்லி சவண்சானர உண்டு
வானலக்குழந்னத வடினவயும் காட்டி
நனரதினர மாற்றி நானலயும் காட்டி
உனரசிவ டயாகம் உபடதசம் சசப்பி
மைத்தில்பிரியா வங்கே மாக
நினைத்தபடிஎன் சநஞ்சத்திருந்து
அதிசயம் என்றுன் அடியார்க்(கு) இரங்கி
மதியருள் டவலும் மயிலுடன் வந்து
நாடை நீசயனும் லட்சேத் துடடை
டதடை என்னுளம் சிவகிரி எைடவ
ஆறா தாரத்து ஆறு முகமும்
மாறாதிருக்கும் வடினவயும் காட்டி
கைவிலும் நைவிலும் கண்டுனைத் துதிக்கத்
தைசதை வந்து தயவுடன் இரங்கிச்
சங்சகாடு சக்கரம் சண்முக தரிசைம்
அட்டவனை 27
எங்கு நினைத்தாலும் என்முன் டை வந்து
அஷ்டாவ தாைம் அறிந்துடன் சசால்லத்
தட்டாத வாக்கும் சர்வா பரேமும்
இலக்கேம் இலக்கியம் இனசயறிந் துனரக்கத்
துலக்கிய காவியம் சசாற்பிரபந்தம்
எழுத்துச் சசாற்சபாருள் யாப்பலங்காரம்
வாழ்த்தும் என் நாவில்வந்திைி திருந்டத
அமுத வாக்குடன் அடியார்க்கு வாக்கும்
சமுசார சாரமும் தாடை நிசசமை
வச்சிர சரீரம் மந்திர வசீகரம்
அட்சரம் யாவும் அடிடயனுக்குதவி
வல்லனம டயாகம் வசீகர சக்தி
நல்ல உன் பாதமும் நாடியசபாருளும்
சகலகனல ஞாைமும் தாசைைக் கருளிச்
சசகதல வசீகரம் திருவருள் சசய்து
வந்த கலிபிேி வல்வினை மாற்றி
இந்திரன் டதானக எழில்மயில் ஏறிக்
கிட்டடவவந்து கிருனப பாலிக்க
அட்டதுட் டமுடன் அடைக மூர்க்கமாய்
துட்டடத வனதயும் துட்டப் பிசாசும்
சவட்டுண்ட டபயும் விரிசனட பூதமும்
டவதாளம் கூளிவிடும்பில்லி வஞ்சனை
டபதாளம் துன்பப் பிசாசுகள் நடுங்க
பனதபனதத்தஞ்சிடப் பாசத்தால் கட்டி
உனதத்து மிதித்(து) அங்கு உருட்டி சநாறுக்கிச்
சூலத்தாற் குத்தித் தூளுதூ ளுருவி
டவலா யுதத்தால் வசிப்பருகி

மழுவிட்டடவி வடவாக்கிைி டபால்
தழுவிஅக் கிைியாய்த் தாடை எரித்துச்
சிதம்பர சக்கரம் டதவி சக்கரம்
மதம்சபறும் காளி வல்ல சக்கரம்
மதியேி சம்பு சதாசிவ சக்கரம்
பதிகர்ம வரபத்திரன்
ீ சக்கரம்
திருனவகுண்டம் திருமால் சக்கரம்
அருள்சபருந் திகிரி அக்கிைி சக்கரம்
சண்முக சக்கரம் தண்டா யுதத்தால்
அட்டவனை 28
விம்ம அடிக்கும் எல்லாச் சக்கரமும்
ஏக ரூபமாய் என்முன்டை நின்று
வாகைத் துடன் என் மைத்தில் இருந்து
தம்பைம் டமாகைம் தயவாம் வசீகரம்
இம்பமா கருடேம் டமவும்உச் சாடைம்
வம்பதாம் டபதான்ம் வலிதரு(ம்) மாரேம்
உம்பர்கள் ஏத்தும் உயிர்வித் டவடைம்
தந்திர மந்திரம் தருமேி அட்சரம்
உந்தன் விபூதி உடடை சசபித்துக்
கந்தைின் டதாத்திரம் கவசமாய்க் காக்க
எந்தன் மைத்துள் ஏதுடவண் டியதும்
தந்துரட் சித்தருள் தயாபரா சரேம்
சந்தம் எைக்கருள் சண்முகா சரேம்
சரேம் சரேம் சட்டகாே இனறவா
சரேம் சரேம் சத்துரு சங்காரா
சரேம் சரேம் சரவேபவ ஓம்
சரேம் சரேம் சண்முகா சரேம்

திருடவரகம் - சுவாமிமனலக் குருநாதன் *

ஓசமனும் பிரேவம் உனரத்திடச் சிவைார்


காமுற உதித்த கைமனறப் சபாருடள
ஓங்கா ரமாக உதயத் சதழுந்டத
ஆங்கா ரமாை அரக்கர் குலத்னத
டவரறக் கனளந்த டவலவா டபாற்றி
டதராச் சூரனரத் துண்டதுண் டங்களாய்
டவலா யுதத்தால் வசி ீ அறுத்த
பாலா டபாற்றி பழநியின் டகாடவ
நான்கு மனறகள் நாடிடய டதடும்
மான் மருடகாடை வள்ளி மோளடை
நாசைனும் ஆேவம் நண்ேிடா(து) என்னை
காேநீ வந்து காப்பதுன் கடடை
காளி கூளி கங்காளி ஓங்காரி
சூலி கபாலி துர்க்னக டயமாளி
டபாற்றும் புதல்வா புைித குமாரா
சித்தர்கள் டபாற்றும் டதசிகா டபாற்றி
அட்டவனை 29
"ஏகாட்சரமாய்" எங்கும் தாைாகி
வாகாய் நின்ற மனறமுதற் சபாருடள
"துவியட் சரத்தால்" சதால்லுல(கு) எல்லாம்
அதிசயமாக அனமத்தவா டபாற்றி
"திரியட் சரத்தால்" சிவையன் மாலும்
விரிபா ருலகில் டமன்னமயுற் றவடை
"சதுரட் சரத்தால்" சாற்றுநல் டயாகம்
மதுரமாய் அளிக்கும் மயில்வா கைடை
"பஞ்சாட் சரத்தால்" பரமன் உருவதாய்த்
தஞ்சசமன் டறானரத் தனழத்திடச் சசய்சதன்
சநஞ்சகத்(து) இருக்கும் நித்தடை சரேம்
அஞ்சலி சசய்த அமரனரக் காக்கும்
ஆறு டகாேமாய் ஆசறழுத் தாகி
ஆறு சிரமும் அழகிய முகமும்
ஆறிரு சசவியும் அகன்ற மார்பும்
ஆறிரு கண்ணும் அற்புத வடிவும்
சரவனே வந்த சடாட்சரப் சபாருடள
அரையன் வாழ்த்தும் அப்படை கந்தா
கரங்கள்பன் ைிரண்டில் கதிரும்ஆ யுதத்தால்
தரங்குனலந்(து) ஓடத் தாரகா சுரன்முதல்
டவரறச் சூர்க்குலம் முடித்து மகிழ்ந்தாய்
சீர்த் திருச் சசந்தூர்த் டதவடச ைாபதி
அஷ்ட குலாசலம் யானவயும் ஆகி
இஷ்டசித் திகளருள் ஈசன் புதல்வா
துட்டசங் காரா சுப்பிர மண்யா
மட்டிலா வடிடவ னவயாபுரித் துனரடய
எண்டகா ேத்துள் இயங்கிய நாரேன்
கண்சகாளாக் காட்சி காட்டிய சடாட்சர
னசவம் னவேவம் சமரச மாகத்
சதய்வமாய் விளங்கும் சரவே பவடை
சரினய கிரினய சார்ந்தநல் டயாகம்
இரவலர்க்(கு) அருளும் ஈசா டபாற்றி
ஏதுசசய் திடினும் என்பால் இரங்கிக்
டகாதுகள் இல்லாக் குேசமைக் கருளித்
தரிசைம் கண்ட சாதுடவா(டு) உடன்யான்
அருச்சனை சசய்ய அனுக்ரகம் சசய்வாய்
அட்டவனை 30
பில்லிவல் வினையும் பீைிச டமகம்
வல்ல பூதங்கள் மாயமாய்ப் பறக்க
அல்லனலப் டபாக்கிநின் அன்பசரா(டு) என்னைச்
சல்லாப மாகச் சகலரும் டபாற்ற
கண்டு களிப்புறக் கருனே அருள்வாய்
அண்டர் நாயகடை அருமனறப் சபாருடள
குட்டிச் சாத்தான் குேமிலா மாடன்
தட்டிலா இருளன் சண்டிடவ தாளம்
சண்டமா முைியும் தக்கராக் கதரும்
மண்னட வலிசயாடு வாதமும் குன்மமும்
சூனலகா மானல சசாக்கலும் சயமும்
மூலடரா கங்கள் முடக்குள் வலிப்பு
திட்டு முனறகள் சதய்வத சாபம்
குட்டம் டசாம்பல் சகாடிய வாந்தியும்
கட்டிலாக் கண்டோய் கண்டேறு முதலா
சவட்டுக் காயம் சவவ்விடம் அனைத்தும்
உன்னுனட நாமம் ஓதிடய நீறிடக்
கன்ைசலான் றதைில் கனளந்திடக் கருனே
சசய்வதுடன் கடடை சசந்தில் நாயகடை
சதய்வநா யகடை தீரடை சரேம்
சரேம் சரேம் சரஹே பவஓம்
சரேம் சரேம் சண்முகா சரேம் !

குன்று டதாறாடும் குமரன் *

கேபதி துனேவா கங்காதரன் புதல்வா


குேவதி உனமயாள் குமர குருபரா
வள்ளிசதய் வானை மருவிய நாயகா
துள்ளிமயி டலறும் சுப்பிர மேியா
அழசகாளிப் பிரனப அருள்வடி டவலா
பழநி நகரில் பதியனு கூலா
திருவா விைன்குடி சிறக்கும் முருகா
அருள்டசர் சிவகிரி ஆறு முகவா
சண்முகநதியும் சராபன்றி மனலயும்
பன்முகம் நினறந்த பழைிக்கு இனறவா
ஆறாறு நூற்று அட்டமங் களமும்
அட்டவனை 31
வரனவீ யாபுரி விளங்கும் தயாபரா
ஈராறு பழநி எங்கும் தனழக்கப்
பாராறு சண்முகம் பகரும் முதல்வா
ஆறு சிரமும் ஆறு முகமும்
ஆறிரு புயமும் ஆறிரு காதும்
வடிவம் சிறந்த மகரகுண் டலமும்
தடித்த பிரனபடபால் சார்ந்த சிந்தூரமும்
திருசவண் ே ீறேி திருநுதல் அழகும்
கருனேசபாழியும் கண்ோன்கு மூன்றும்
குைித்த புருவமும் கூரிய மூக்கும்
கைித்த மதுரித்த கைிவாய் இதழும்
சவண்ேிலாப் பிரனபடபால் விளங்கிய நனகயும்
எண்ேிலா அழகாய் இலங்குபல் வரினசயும்
காரினக உனமயாள் களித்டத இைிசதைச்
சீர்தரும் வள்ளி சதய்வநா யகியாள்
பார்த்தழ சகன்ைப் பரிந்த கடபாலமும்
வார்த்த கைகம்டபால் வடிடவல் ஒளியும்
முறுக்குடமல் மீ னசயும் மூர்க்கம் சிறக்க
மறுக்கும் சூரர்டமல் வாதுகள் ஆட
ஈஸ்வரன் பார்வதி எடுத்து முத்தாடி
ஈஸ்வரன் வடினவ மிகக்கண் டனுதிைம்
னகயால் எடுத்து கைமார்(பு) அனேத்டத
ஐயா! குமரா! அப்படை! என்று
மார்பினும் டதாளினும் மடியினும் னவத்துக்
கார்த்திடக யாஎைக் கருனேயால் சகாஞ்சி
முன்டை சகாட்டி முருகா! வருகசவன்(று)
அந்டநரம் வட்டமிட்டாடி வினளயாடித்
டதவியும் சிவனும் திருக்கண் களிகூரக்
கூவிய மயிடலறும் குருபரா வருக
தாவிய தகடரறும் சண்முகா வருக
ஏவியடவ டலந்தும் இனறவா வருக
கூவிய டசவற் சகாடிடயாய் வருக
பாவலர்க் கருள்சிவ பாலடை வருக
அன்பர்க் கருள்புரி ஆறுமுகா வருக
சபான்டபால் சரவனேப் புண்ேியா வருக
அழகிற் சிவசைாளி அய்யடை வருக
அட்டவனை 32
கலபம் அேியுசமன் கந்தடை வருக
மருமலர்க் கடம்பேி மார்பா வருக
மருவுடவார் மலரேி மேிடய வருக
திரிபுர பவசைனும் டதடவ வருக
பரிபுர பவசைனும் பவடை வருக
சிவகிரி வாழ்சதய்வ சிகாமேி வருக
காலிற் தண்னட கலீர் கலீசரை
டசலிற்சதங்னக சிலம்பு கலீசரை
இடும்பனை மிதித்தடதார் இலங்கிய பாதமும்
அடும்பல வினைகனள அகற்றிய பாதமும்
சிவகிரி மீ திைில் திருநினற சகாலுவும்
நவகிரி அனரடமல் இரத்திைப் பிரனபயும்
தங்கனர ஞாணும் சாதினர மாமேி
சபாங்குமாந் தளிர்டசர் சபாற்பீதாம் பரமும்
சந்திர காந்தச் சரினகத் சதாங்கலும்
மந்திரவாளும் வங்கிச் சரினகயும்
அருடோ தயம்டபால் அவிர்வன் கச்னசயும்
ஒருடகாடி சூரியன் உதித்த பிரனப டபால்
கருனேயால் அன்பனரக் காத்திடும் அழகும்
இருடகாடி சந்திரன் எழிசலாட்டி யாேமும்
ஆயிரம் போமுடி அேியுமா பரேமும்
வாயில்நன் சமாழியாய் வழங்கிய சசால்லும்
நாபிக் கமலமும் நவடராம பந்தியும்
மார்பில் சவ்வாது வானட குபீசரை
புனுகு பரிமளம் சபாருந்திய புயமும்
ஒழுகிய சந்தைம் உயர்கஸ்தூரியும்
வலம்புரி சங்சகாலி மேியேி மிடறும்
நலம்டசர் உருத்திர அக்க மானலயும்
மாேிக்கம் முத்து மரகதம் நீலம்
ஆேினவ டூரியம் அேினவரம் பச்னச
பவளடகா டமதகம் பதித்தவச் ராங்கியும்
நவமேி பிரனபடபால் நாற்டகாடி சூரியன்
அருடோ தயசமைச் சிவந்த டமைியும்
கருனேசபாழியும் கடாட்சவட் ீ சேமும்
கவசம் தரித்தருள் காரே வடிவும்
நவவரர் ீ தம்முடன் நற்காட்சி யாை
அட்டவனை 33
ஒருனக டவலாயுதம் ஒருனக சூலாயுதம்
ஒருனக நினறசங்கு ஒருனக சக்ராயுதம்
ஒருனக நினறவில்லு ஒருனக நினறயம்பு
ஒருனக மந்திரவாள் ஒருனக மாமழு
ஒருனக டமற்குனட ஒருனக தண்டாயுதம்
ஒருனக சந்திராயுதம் ஒருனக வல்லாயுதம்
அங்னகயில் பிடித்த ஆயுதம் அளவிலாப்
பங்கயக் கமலப் பன்ைிரு டதாளும்
முருக்கம் சிறக்கும் முருகா சரவனே
இருக்கும் குருபரா ஏனழபங் காளா
வாைவர் முைிவர் மகிழ்ந்துசகாண் டாடத்
தாைவர் அடியர் சகலரும் பேியப்
பத்திர காளி பரிவது சசய்ய
சக்திகள் எல்லாம் தாண்டவ மாட
அஷ்ட னபரவர் ஆைந்தமாட
துஷ்டமிகுஞ் சூளிகள் சூழ்தினச காக்க
சத்த ரிஷிகள் சாந்தக சமன்ைச்
சித்தர்கள் நின்று சிவசிவா என்ைத்
தும்புரு நாரதர் சூரிய சந்திரர்
கும்பமா முைியும் குளிர்ந்ததா ரனகயும்
அயன்மால் உருத்திரன் அஷ்ட கேங்கள்
நயமுடன் நின்று நாவால் துதிக்க
அஷ்ட லஷ்மி அம்பினக பார்வதி
கட்டழகன் என்று கண்டுனை வாழ்த்த
இடும்பா யுதன்நின் இனேயடி பேிய
ஆடும் டதவகன்ைி ஆலத்தி எடுக்க
டதவ கேங்கள் சஜயசஜய என்ை
ஏவற் கேங்கள் இந்திரர் டபாற்ற
கந்தர்வர் பாடிக் கவரிகள் வசிச்

சார்ந்தைம் என்ைச் சார்வரும் அடநக
பூதம் அடிபேிந் டதத்தடவ தாளம்
பாதத்தில் வழ்ந்து
ீ பேிந்துசகாண் டாட
அரகர என்றடியார் ஆலவட்டம் பிடிக்க
குருபரன் என்றன்பர் சகாண்டாடி நிற்க
குனடயும் டசவலின் சகாடியும் சூழ
இனட விடாமல் உன் ஏவலர் டபாற்றச்
அட்டவனை 34
சிவைடி யார்கள் திருப்பாத டமந்த
நவசமனும் நால்வனர ஏற்ற சரமண்டலம்
உருத்திர வனேீ நாதசுர டமளம்
தித்திமி என்று டதவர்கள் ஆடச்
சங்கீ த டமளம் தாளம் துலங்க
மங்கள மாக னவபவம் இலங்க
டதவ முரசடிக்கத் திைடமள வாத்தியம்
டசவல் சகாடியும் சிறப்புடன் இலங்க
நந்திடக சுவரன்மீ து ஏறிய நயமும்
வந்தைம் சசய்ய வாைவர் முைிவர்
எங்கள் பார்வதியும் ஈசனும் முன்வர
ஐங்கரன் முன்வர ஆறுமா முகவன்
வரமயி
ீ டலறி சவற்றிடவல் எடுத்துச்
சூரன்டமல் ஏவத் துடித்தவன் மடியச்
சிங்கமுகா சுரன் சிரமது உருளத்
துங்கக் கயமுகன் சூரனும் மாள
அடலறக் குலத்னத அறுத்துச் சயித்து
விடுத்தடவ லாயுதம் வசிக்சகாக்
ீ கரித்துத்
தம்ப சமனும் சயத் தம்பம் நாட்டி
அன்பர்கள் தம்னம அனுதிைம் காத்துத்
திருப்பரங் குன்றம் சீர்பதி சசந்தூர்
திருவாவி நன்குடி திருடவ ரகமும்
துய்ய பழநி சுப்பிர மேியன்
சமய்யாய் விளங்கும் விராலிமனலமுதல்
அண்ோ மனலயும் அருள்டமவும் கயினல
கண்ேிய மாவூற்றுக் கழுகுமா மனலயும்
முன்ைினம டயார்கள் முைிவர் மைத்திலும்
நன்ைய மாய்ப்பேி நண்பர் மைத்திலும்
கதிர்காமம் சசங்டகாடு கதிர்டவங் கடமும்
பதிைா லுகத்திலும் பக்தர் மைத்திலும்
எங்கும் தாைவ ைாயிருந்(து) அடியர்தம்
பங்கி லிருந்து பாங்குடன் வாழ்க!
டகட்ட வரமும் கிருனபப் படிடய
டதட்ட முடன் அருள் சிவகிரி முருகா
நாட்டு சிவடயாகம் நாடிய சபாருளும்
தாட்டிக மாய்எைக்(கு) அருள்சண் முகடை
அட்டவனை 35
சரேம் சரேம் சரவே பவஓம்
சரேம் சரேம் சண்முகா சரேம்!

பழமுதிர்டசானல - பரமகுரு *

சஙகரன் மகடை சரவே பவடை


ஐங்கரன் துனேவடை அமரர்தம் டகாடை
சசங்கண்மால் மருகடை சதய்வானை டகள்வடை
பங்கயம் டபான்ற பன்ைிரு கண்ேடை
பழநி மாமனலயுறும் பன்ைிரு கரத்தடை
அழகுடவல் ஏந்தும் ஐயடை சரேம்
சரவேபவடை சட்டகாேத் துள்ளுனற
அரைருள் சுதடை அய்யடை சரேம்
சயிசலாளி பவடை சடாட்சரத் டதாடை
மயில்வா கைடை வள்ளடல சரேம்
திரிபுர பவடை டதவடச ைாபதி
குறமகள் மகிழும் குமரடை சரேம்
திகசழாளி பவடை டசவற்சகாடியாய்
நகமா யுதமுனட நாதடை சரேம்
பரிபுர பவடை பன்ைிரு னகயடை
தருேமிவ் டவனள தற்காத் தருடள
சவ்வும் ரவ்வுமாய்த் தாடை யாகி
வவ்வும் ேவ்வுமாய் விளங்கிய குகடை
பவ்வும் வவ்வுமாய் பழமுதிர் டசானலயில்
தவ்விடய ஆடும் சரவேபவடை
குஞ்சரி வள்ளினயக் குலாவி மகிழ்டவாய்
தஞ்ச சமன்றுன்னைச் சரேம் அனடந்டதன்
சகாஞ்சிய உனமயுடன் குழவியாய்ச் சசன்றங்(கு)
அஞ்சலி சசய்தவள் அமுதமும் உண்டு
கார்த்தினக மாதர் கைமார்(பு) அமுதமும்
பூர்த்தியாய் உண்ட புைிதடை குகடை
நவனமந்தர் சிவைால் நலமுடன் உதிக்கத்
தவமுனட வரவாகுடவா(டு)
ீ ஒன்பான்
தம்பிமா ராகத் தானைனயக் சகாண்ட
சம்பிர தாயா சண்முகா டவலா
நவவரர் ீ தம்முடன் நவடகாடி வரரும்

அட்டவனை 36
கவைமாய் உருத்திரன் அளித்டத களித்துப்
டபதம் இல்லாமல் பிரமனைக் குருவாய்
ஓதிடச் சசய்ய உடன் அவ் டவதனை
ஓசமனும் பிரவேத் துண்னமநீ டகட்க
தாடம டயாசித்த சதுர்முகன் தன்னை
அமரர்கள் எல்லாம் அதிசயப் படடவ
மமனதடசர் அயனை வன்சினற யிட்டாய்
விமலனும் டகட்டு டவக மதாக
உனமயுடன் வந்திைி துவந்து பரிந்து
அயனைச் சினறவிசடன்(று) அன்பாய் உனரக்க
நயமுடன் விடுத்த ஞாைபண் டிதடை !
திருமால் அயன்சிவன் டசர்ந்து மூவரும்
சகௌரி லட்சுமி கனலம களுடடை
அறுவடரார் அம்சமாய் அரக்கனர சவல்ல
ஆறு முகத்துடன் அவதரித் டதாடை
சிங்க முகாசுரன் டசர்ந்த கயமுகன்
பங்கடம சசய்யும் பானு டகாபனும்
சூரடைா சடாத்த துட்டர்க டளாடு
டகாரடம சசய்யும் சகாடியராக் கதனர
டவருடன் சகல்லி விண்ேவர் துன்பம்
ஆறிடச் சசய்தவ் வமரர்கள் தமக்குச்
டசைா பதியாய்த் சதய்வக ீ பட்டமும்
தாைாய்ப் சபற்ற தாட்டிகப் சபரும !
திருப்பரங் குன்றம் சசந்தூர் முதலாய்ச்
சிறப்புறு பழநி திருடவரக முதல்
எண்ேிலாத் தலங்களில் இருந்தாடும் குகடை
விண்ேவர் ஏத்தும் விடநாத பாதடை
அன்பர்கள் துன்பம் அகற்றியாள் பவடை
தஞ்சசமன்(று) ஓதிைார் சமயம் அறிந்தங்(கு)
இன்பம் சகாடுக்கும் ஏனழபங் காளா
கும்பமா முைிக்குக் குருடத சிகடை
டதன்சபாழில் பழைி டதவ குமாரா
கண்பார்த்(து) எனையாள் கார்த்திடக யாஎன்
கஷ்டநிஷ் டூரம் கவனலகள் மாற்றி
அஷ்டலட் சுமிவாழ் அருசளைக் குதவி
இட்டமாய் என்முன் இருந்து வினளயாடத்
அட்டவனை 37
திட்டமாய் எைக்கருள் சசய்வாய் குகடை
அருேகிரி தைக்(கு) அருளிய தமிழ்டபால்
கருனேயால் எைக்கு கடாட்சித் தருள்வாய்
டதவ ராயன் சசப்பிய கவசம்
பூவல யத்டதார் புகழ்ந்து சகாண்டாட
சஷ்டி கவசம் தான்சசபிப் டபானரச்
சிஷ்டராய்க் காத்தருள் சிவகிரி டவலா
வந்சதன் நாவில் மகிழ்வுடன் இருந்து
சந்தத் தமிழ்த் திறம் தந்தருள் டவாடை
சரேம் சரேம் சரஹே பவஓம்
சரேம் சரேம் தமிழ் தரும் அரடச
சரேம் சரேம் சங்கரன் சுதடை
சரேம் சரேம் சண்முகா சரேம் !

காப்பு
திருப்பரங்குன்றம் - சதய்வானை மோளன்
திருச்சசந்தூர்த் டதவடசைாபதி
திருவாவிைன்குடித் சதண்டபாேி
திருடவரகம் - சுவாமிமனலக் குருநாதன்
குன்று டதாறாடும் குமரன்
பழமுதிர்டசானல - பரமகுரு

திருப்பரங்குன்றம் - சதய்வானை மோளன் *

திருப்பருங்குன்றுனர தீரடை குகடை


மருப்பிலாப் சபாருடள வள்ளி மடைாகரா
குறுக்குத்துனறயுனற குமரடை அரடை
இருக்கும் குருபரா ஏரகப்சபாருடள
னவயாபுரியில் மகிழ்ந்து வாழ்பவடை
ஒய்யார மயில் மீ து உகந்தாய் நடமா நடமா
ஐயா குமரா அருடள நடமா நடமா
சமய்யாய் விளங்கும் டவலா நடமா நடமா
பழநியங்கிரிவாழ் பகவா நடமா நடமா
மழுவுனட முதல்வன் மதலாய் நடமா நடமா
விராலிமனலயுனற விமலா நடமா நடமா
மராமரம் துனளத்டதான் மருகா நடமா நடமா
சூரசங் காரா துனரடய நடமா நடமா
அட்டவனை 38
வரடவடலந்தும்
ீ டவடள நடமா நடமா
பன்ைிரு கரமுனடப் பரமா நடமா நடமா
கண்கள ீராறுனட கந்தா நடமா நடமா
டகாழிக்சகாடியுனடக் டகாடவ நடமா நடமா
ஆழிசூழ் சசந்தில் அமர்ந்தாய் நடமா நடமா
சசச சசச ஓம் ரீம்
ரரர ரரர ரீம்ரீம்
வவவ வவவ ஆம் டஹாம்
ேேே ேேே வாம்டஹாம்
பபப பபப சாம் சூம்
வவவ வவவ சகளம் ஓம்
லல லிலி லுலு நாட்டிய அட்சரம்
கக கக கக கந்தடை வருக
இக இக இக ஈசடை வருக
தக தக தக சற்குரு வருக
பக பக பக பரந்தாமா வருக
வருக வருகசவன் வள்ளடல வருக
வருக வருக நிஷ்களங்கடை வருக
தாசயை நின்ைிருதாள் பேிந்டதன் எனைச்
டசசயைக் காத்தருள் திவ்யமா முகடை
அல்லும் பகலும் அனுதிைமும் என்னை
எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்னக
வல்லவிடங்கள் வாராமல் தடுத்து
நல்ல மைத்துடன் ஞாைகுரு உனை
வேங்கித் துதிக்க மகிழ்ந்துநீ வரங்கள்
இேங்கிடய அருள்வாய் இனறவா எப்டபாதும்
கந்தா கடம்பா கார்த்தி டகயா
நந்தன் மருகா நாரேி டசடய
என்ேிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை
தண்ேளி அளிக்கும் சாமிநாதா
சிவகிரி கயினல திருப்பதி டவளூர்
தவக்கதிர்காமம் சார்திரு டவரகம்
கண்ணுள் மேிடபால் கருதிடும் வயலூர்
விண்ேவர் ஏத்தும் விராலி மனலமுதல்
தன்ைிக ரில்லாத் தலங்கனளக் சகாண்டு
சன்ைதி யாய்வளர் சரவே பவடை
அட்டவனை 39
அகத்திய முைிவனுக்(கு) அன்புடன் தமினழச்
சசகத்சதார் அறியச் சசப்பிய டகாடவ
சித்துகள் ஆடும் சிதம்பர சக்கரம்
நர்த்தைம் புரியும் நாற்பத்சதண் டகாேம்
வித்தாய் நின்ற சமய்ப்சபாருடளாடை !
உத்தம குேத்தாய் உம்பர்கள் ஏடற
சவற்றிக் சகாடியுனட டவடள டபாற்றி
பக்திசசய் டதவர் பயடை டபாற்றி
சித்தம் மகிழ்ந்திடச் சசய்தவா டபாற்றி
அத்தன் அரி அயன் அம்பினக லட்சுமி
வாேி யுடடை வனரமாக் கனலகளும்
தாடை நாசைன்று சண்முகமாகத்
தாரேியுள்டளார் சகலரும் டபாற்றப்
பூரே கிருனப புரிபவா டபாற்றி
பூதலத்துள்ள புண்ய தீர்த்தங்கள்
ஓதமார் கடல்சூழ் ஒளிர்புவி கிரிகளில்
எண்ேிலாத் தலங்கள் இைிசதழுந் தருள்வாய்
பண்ணும் நிஷ்னடகள் பலபல சவல்லாம்
கள்ளம் அபசாரம் கர்த்தடை எல்லாம்
எள்ளினுள் எண்சேய் டபாசலழிலுனட உன்னை
அல்லும் பகலும் ஆசாரத்துடன்
சல்லாப மாய்உனைத் தானுறச் சசய்தால்
எல்லா வல்லனம இனமப்பிைில் அருளி
பல்லா யிரநூல் பகர்ந்தருள்வாடய
சசந்தில்நகர் உனற சதய்வானை வள்ளி
சந்ததம் மகிழும் தயாபர குகடை !
சரேம் சரேம் சரஹேபவ ஓம்
அரன்மகிழ் புதல்வா ஆறுமுகா சரேம்
சரேம் சரேம் சரஹேபவ ஓம்
சரேம் சரேம் சண்முகா சரேம்

கந்த குரு கவசம்


=விநாயகர் வாழ்த்து==
கலியுகத் சதய்வடம கந்தனுக்கு மூத்டதாடை
மூஷிக வாகைடை மூலப் சபாருடளாடை
அட்டவனை 40
ஸ்கந்தகுரு கவசத்னத கலிடதாஷம் நீங்கிடடவ
திருவடியின் திருவருளால் சசப்புகிடறன் காத்தருள்வாய்
சித்தி விைாயக ஜயமருள் டபாற்றுகிடறன் ...... 5

சிற்பர கேபடத நற்கதியும் தந்தருள்வாய்


கேபதி தாளினேனயக் கருத்திைில் னவத்திட்டடன்
அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவடர.

ஸ்கந்தா சரேம் ஸ்கந்தா சரேம்
சரவேபவ குகா சரேம் சரேம் …… 10
குருகுகா சரேம் குருபரா சரேம்
சரேம் அனடந்திட்டடன் கந்தா சரேம்
தனைத் தாைறிந்து நான் தன்மயமாகிடடவ
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவர்ீ ஞாைமுடம
தத்தகிரி குருநாதா வந்திடுவர்ீ வந்திடுவர்ீ …… 15

அவதூத சத்குருவாய் ஆண்டவடை வந்திடுவர்ீ


அன்புருவாய் வந்சதன்னை ஆட்சகாண்ட குருபரடை
அறம் சபாருள் இன்பம் வடுடம
ீ தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா
ஷண்முகா சரேம் சரேம் ஸ்கந்த குடரா …… 20

காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா


டபாற்றிடுடவன் டபாற்றிடுடவன் புவைகுரு நாதா
டபாற்றி டபாற்றி ஸ்கந்தா டபாற்றி
டபாற்றி டபாற்றி முருகா டபாற்றி
அறுமுகா டபாற்றி அருட்பதம் அருள்வாய் …… 25

தகப்பன் ஸ்வாமிடய என் இதயத்துள் தங்கிடுவாய்


ஸ்வாமி மனலதைில் சசான்ைதனைச் சசால்லிடுவாய்
சிவகுரு நாதா சசப்பிடுவாய் ப்ரேவமனத
அகக்கண் திறக்க அருள்வாய் உபடதசம்
திக்சகலாம் சவன்று திருச்சசந்தில் அமர்ந்டதாடை …… 30

ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்டஜாதியாய்க் காே


அகத்துள்டள குமரா நீ அன்பு மயமாய் வருவாய்
அமரத் தன்னமயினை அனுக்கிரகித்திடுவாடய
டவலுனடக் குமரா நீ வித்னதயும் தந்தருள்வாய்
அட்டவனை 41
டவல் சகாண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடடவ …… 35

டதவனரக் காத்த திருச்சசந்தில் ஆண்டவடை


திருமுருகன் பூண்டியிடல திவ்ய டஜாதியாை கந்தா
பரஞ் டஜாதியும் காட்டி பரிபூர்ேமாக்கிடுவாய்
திருமனல முருகா நீ திடஞாைம் அருள் புரிவாய்
சசல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் …… 40

அடிமுடி யறியசவாோ அண்ோ மனலடயாடை


அருோசலக் குமரா அருேகிரிக்கு அருளியவா
திருப்பரங்கிரிக் குகடை தீர்த்திடுவாய் வினை முழுதும்
திருத்தேி டவல்முருகா தீரைாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூைியத்னத …… 45

பனகவர் சூதுவாதுகனள டவல்சகாண்டு விரட்டிடுவாய்


எல்லாப் பயன்களும் எைக்குக் கினடத்திடடவ
எங்கும் நினறந்த கந்தா எண்கண் முருகா நீ
என்னுள் அறிவாய் நீ உள்சளாளியாய் வந்தருள்வாய்
திருப்டபாருர் மாமுருகா திருவடிடய சரேமய்யா …… 50

அறிசவாளியாய் வந்து நீ அகக்கண்னேத் திறந்திடுவாய்


திருச்சசந்தூர் ஷண்முகடை ஜகத்குருவிற் கருளியவா
ஜகத்குடரா சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்
சசங்டகாட்டு டவலவடை சிவானுபூதி தாரும்
சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவைாக்கிடுவாய் …… 55

குன்றக்குடிக் குமரா குருகுகைாய் வந்திடப்பா


குமரகிரிப் சபருமாடை மைத்னதயும் மாய்த்திடுவர்ீ
பச்னசமனல முருகா இச்னசனயக் கனளந்திடப்பா
பவழமனல ஆண்டவடை பாவங்கனளப் டபாக்கிடப்பா
விராலிமனல ஷண்முகடை வினரவில் நீ வந்திடப்பா …… 60

வயலூர் குமாரகுடரா ஞாைவரசமைக் கருள்வடர ீ


சவண்னேமனல முருகா சமய்வட்னடத் ீ தந்திடுவர்ீ
கதிர்காம டவலவடை மைமானய அகற்றிடுவாய்
காந்த மனலக் குமரா கருத்துள் வந்திடுவர்ீ
மயிலத்து முருகா நீ மைத்தகத்துள் வந்திடுவர்ீ …… 65
அட்டவனை 42

கஞ்சமனல சித்தகுடரா கண்சோளியாய் வந்திடுவர்ீ


குமரமனல குருநாதா கவனலசயலாம் டபாக்கிடுவர்ீ
வள்ளிமனல டவல்முருகா டவல்சகாண்டு வந்திடுவர்ீ
வடபழைி ஆண்டவடை வல்வினைகள் டபாக்கிடுவர்ீ
ஏழுமனல ஆண்டவடை எத்திக்கும் காத்திடுவர்ீ …… 70

ஏழ்னம அகற்றிக் கந்தா எமபயம் டபாக்கிடுவர்ீ


அனசயாத சநஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
அறுபனடக் குமரா மயிடலறி வந்திடுவாய்
பேிவடத பேிசயன்று பேித்தனை நீ எைக்கு
பேிந்டதன் கந்தா உன்பாதம் பேிந்துவப்டபன் …… 75

அருட்சபருஞ் டஜாதிடய அன்சபைக் கருள்வாடய


படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனைடய
உலசகங்கும் உள்ளது ஒருசபாருள் அன்டபதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்சபன்பாய்
அன்டப குமரன் அன்டப ஸ்கந்தன் …… 80

அன்டப ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்


அன்னப உள்ளத்திடல அனசயாது அமர்த்திடுடமார்
சக்தினயத் தந்து தடுத்தாட் சகாண்டிடவும்
வருவாய் அன்பைாய் வந்தருள் ஸ்கந்தகுடரா
யாவர்க்கும் இைியன் நீ யாவர்க்கும் எளியன் நீ …… 85

யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆடைாய் நீ


உைக்சகாரு டகாயினல என் அகத்துள்டள புனைடவடை
சிவசக்திக் குமரா சரேம் சரேம் ஐயா
அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் சகாண்டருள்வாய்
நிழல்சவயில் நீர்சநருப்பு மண்காற்று வாைதிலும் …… 90

பனகனமனய அகற்றி அபயமளித்திடுவர்ீ


உேர்விடல ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யாசைை தற்ற சமய்ஞ் ஞாைம் தருள்வாய் நீ
முக்திக்கு வித்தாை முருகா கந்தா
சதுர்மனற டபாற்றும் ஷண்முக நாதா …… 95
அட்டவனை 43
ஆகமம் ஏத்தும் அம்பினக புதல்வா
ஏனழனயக் காக்க நீ டவடலந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்னதயாய் முருகா தக்கேம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
பரம்சபாருளாை பாலடை ஸ்கந்தகுடரா …… 100

ஆதிமூலடம அருவாய் உருவாய் நீ


அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்
உள்சளாளியாய் முருகா உடடை நீ வா வா வா
டதவாதி டதவா சிவகுடரா வா வா வா
டவலாயுதத்துடன் குமரா வினரவில் நீ வந்திடப்பா …… 105

காண்பை யாவுமாய்க் கண்கண்ட சதய்வமாய்


டவதச் சுடராய் சமய்கண்ட சதய்வடம
மித்னதயாம் இவ்வுலனக மித்னதசயன்று அறிந்திடச்சசய்
அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்டறன்
அனமதினய டவண்டி அறுமுகவா வாசவன்டறன் …… 110

உன்துனே டவண்டிடைன் உனமயவள் குமரா டகள்


அச்சம் அகற்றிடுவாய் அனமதினயத் தந்திடுவாய்
டவண்டியது உன்அருடள அருள்வது உன் கடடையாம்
உன் அருளாடல உன்தாள் வேங்கிட்டடன்
அட்டமா சித்திகனள அடியனுக்கு அருளிடப்பா …… 115

அஜனப வழியிடல அனசயாமல் இருத்திவிடு


சித்தர்கள் டபாற்றிடும் ஞாைசித்தியும் தந்துவிடு
சிவாைந்தத் டதைில் தினளத்திடடவ சசய்துவிடு
அருள் ஒளிக் காட்சினய அகத்துடள காட்டிவிடு
அறினவ அறிந்திடும் அவ்வருனளயும் நீ தந்துவிடு …… 120

அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா டகள்


ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா
தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லதும் சகட்டதும் நான் என்பதும் மறந்து
பாவ புண்ேியத்டதாடு பரடலாகம் மறந்திடச்சசய் …… 125

அருள் சவளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்


அட்டவனை 44
அடினமனயக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுடரா
சித்தியிடல சபரிய ஞாைசித்தி நீ அருள
சீக்கிரடம வருவாய் சிவாைந்தம் தருவாய்
சிவாைந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் …… 130

சிவனைப் டபால் என்னைச் சசய்திடுவது உன் கடடை


சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
ஸ்கந்த குருநாதா கதறுகிடறன் டகட்டிடுவாய்
தாளினைப் பிடித்டதன் தந்திடு வரம் எைக்கு
திருவருட் சக்தினயத் தந்தாட் சகாண்டிடுவாய் …… 135

சத்ருப் பனகவர்கனள ஷண்முகா ஒழித்திட்டு


கிழக்குத் தினசயிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
சதன்கிழக்குத் தினசயிலிருந்து தீைபந்டதா காப்பாற்றும்
சதன்தினசயிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்
சதன்டமற்கிலும் என்னைத் திறன்டவலால் காப்பாற்றும் 140

டமற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய்


வடடமற்கிலும் என்னை மயிடலாடை ரக்ஷிப்பாய்
வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவர்ீ சத்குருவாய்
வடகிழக்கில் எைக்காக மயில்மீ து வருவடர ீ
பத்துத் திக்குத் டதாறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய். 145

என் சினகனயயும் சிரசினையும் சிவகுடரா ரக்ஷிப்பாய்


சநற்றியும் புருவமும் நிைதருள் காக்கட்டும்
புருவங்களுக்கினடடய புருடஷாத்தமன் காக்கட்டும்
கண்கள் இரண்னடயும் கந்தடவல் காக்கட்டும்
நாசிகள் இரண்னடயும் நல்லடவல் காக்கட்டும் …… 150

சசவிகள் இரண்னடயும் டசவற்சகாடி காக்கட்டும்


கன்ைங்கள் இரண்னடயும் காங்டகயன் காக்கட்டும்
உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்
நாக்னக நன் முருகன் நயமுடன் காக்கட்டும்
பற்கனள ஸ்கந்தன் பலம்சகாண்டு காக்கட்டும் …… 155

கழுத்னத ஸ்கந்தன் னககளால் காக்கட்டும்


டதாள்கள் இரண்னடயும் தூய டவல் காக்கட்டும்
அட்டவனை 45
னககள் விரல்கனளக் கார்த்திடகயன் காக்கட்டும்
மார்னபயும் வயிற்னறயும் வள்ளிமோளன் காக்கட்டும்
மைத்னத முருகன்னக மாத்தடிதான் காக்கட்டும் …… 160

ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இைிது நினலத்திருக்கட்டும்


உதரத்னத சயல்லாம் உனமனமந்தன் காக்கட்டும்
நாபிகுஹ்யம் லிங்கம் நவயுனடக் குதத்டதாடு
இடுப்னப முழங்கானல இனேயாை கால்கனளயும்
புறங்கால் விரல்கனளயும் சபாருந்தும் உகிர் அனைத்னதயுடம 165

உடராமத் துவாரம் எல்லாம் உனமபாலா ரக்ஷிப்பாய்


டதால் ரத்தம் மஜ்னஜனயயும் மாம்சசமன்பு டமதனசயும்
அறுமுகவா காத்திடுவர்ீ அமரர் தனலவா காத்திடுவர்ீ
என் அகங்காரமும் அகற்றி அறிசவாளியாய் இருந்தும்
முருகா எனைக் காக்க டவல் சகாண்டு வந்திடுவர்ீ …… 170

[முருகைின் மூலமந்திரம் இங்கு உபடதசிக்கப் படுகிறது! மந்திரம், அதனை சசால்லும்


முனற, எத்தனை முனற சஜபிக்க டவண்டும், அதன் பலன்கள் என்சைன்ை என்பனத-
சயல்லாம் விளக்கும் அற்புதப் பகுதி. மந்திரங்கள் எல்லாம் ஒரு குருமுகமாய்ப் சபறுதல்
டவண்டும் என்பது நியதி. ஆைால், இங்கு ஒரு சற்குருடவ இதனைச் சசால்லியிருப்பதால்,
இதனைடய முனறப்படி முருகன் சந்நிதியில் னவத்து, அங்கிருந்து சஜபிக்கத்
சதாடங்கலாம் எைப் சபரியவர்கள் சசால்லியிருக்கிறார்கள். விருப்பமிருப்பின், அவ்வாடற
சசய்யலாம்.முருகைருள் முழுதுமாய் முன்ைிற்கும்! ]

பாபத்னதப் சபாசுக்கிப் பாசரல்லாம் சிறப்புறடவ


ஓம் சஸளம் சரவேபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்சலௌம் சஸௌம் நமஹ என்று டசர்த்திடடா நாள்டதாறும்
ஓமிருந்து நமஹவனர ஒன்றாகச் டசர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுடம உள்ளத்திடல இருத்தி …… 175

ஒருமைத் டதாடு நீ உருனவயும் ஏத்திடடா


முருகைின் மூலமிது முழுமைத்டதாடு ஏத்திட்டால்
மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் னகயிலுண்டாம்
முக்தினய டவண்டியுடம எத்திக்கும் சசல்ல டவண்டாம்
முருகன் இருப்பிடடம முக்தித் தலம் ஆகுமப்பா …… 180

ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கேடம


இக்கேடம மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமனத ஏத்துடவார்க்கு காலபயம் இல்னலயடா
அட்டவனை 46
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சசான்ைபடிச் சசய்தால் சுப்ரமண்ய குருநாதன் …… 185

தண்சோளிப் சபருஞ்சுடராய் உன்னுள்டள தாைிருப்பான்


ஜகமானய ஜயித்திடடவ சசப்பிடைன் மூலமுடம
மூலத்னத நீ ஜபித்டத முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமினத அன்புடன் ஜபித்துவிடில்
எண்ேிய சதலாம்கிட்டும் எமபய மகன்டறாடும் …… 190

மூவுலகும் பூஜிக்கும் முருகைருள் முன்ைிற்கும்


பூவுலகில் இனேயற்ற பூஜ்யனுமாவாய் நீ
டகாடித்தரம் ஜபித்துக் டகாடிகாே டவண்டுமப்பா
டகாடிகாேச் சசான்ைனத நீ நாடிடுவாய் மைடம
ஜன்மம் கனடத்டதற ஜபித்திடுவாய் டகாடியுடம …… 195

டவதாந்த ரகசியமும் சவளியாகும் உன்னுள்டள


டவத சூட்சுமத்னத வினரவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு டஜாதியாயுள் டதான்றிடுவான்
அருட் சபரும் டஜாதியாை ஆறுமுக ஸ்வாமியுடம
அந்தர் முகமிருந்து ஆட்சகாள்வான் சத்தியமாய் …… 200

சித்தினயயும் முக்தினயயும் ஸ்கந்தகுரு தந்திடுவான்


நின்னைடய நான் டவண்டி நித்தமும் ஏத்துகிடறன்
சமய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுடள நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகடவ நீ
பகுத்தறி டவாடிவனைப் பார்த்திடச் சசய்திடப்பா …… 205

பகுத்தறிவாை கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்


பழைியில் நீயும் பரம்டஜாதி ஆைாய் நீ
பிரம்மனுக்கு அருளியவா ப்ரேவப் சபாருடளாடை
பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்
திருச்சசந்தூரில் நீ சக்திடவல் தாங்கி விட்டாய் …… 210

பழமுதிர் டசானலயில் நீ பரஞ்டஜாதி மயமாைாய்


ஸ்வாமி மனலயிடல சிவஸ்வாமிக் கருளிய நீ
குன்றுகள் டதாறும் குருவாய் அமர்ந்திட்டடாய்
ஸ்கந்தகிரினய நீ சசாந்தமாக்கிக் சகாண்டனைடய
அட்டவனை 47
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம டஜாதிடய …… 215

பிறப்னபயும் இறப்னபயும் சபயர்த்துக் காத்திடுவாய்


பிறவானம என்கின்ற சபருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்னபனய மறந்திடச் சசய்திடுவாய்
எந்த நினைப்னபயும் எரித்து நீ காத்திடுவாய்
ஸ்கந்தா சரேம் ஸ்கந்தா சரேம் …… 220

சரேம் அனடந்திட்டடன் சடுதியில் வாருடம


சரவே பவடை சரவே பவடை
உன்ைருளாடல நான் உயிடராடிருக்கின்டறன்
உயிருக்குயிராை கந்தா உன்ைிசலன்னைக் கனரத்திடப்பா
என்ைில் உன்னைக் காே எைக்கு வரமருள்வாய் …… 225

சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்


இடகனல பிங்கனல ஏதும் அறிந்திடலன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிடலன் நான்
மைனத அடக்க வழி ஒைறும் அறிந்திடலன் நான்
ஸ்கந்தா உன் திருவடினயப் பற்றிடைன் சிக்சகைடவ 230

சிக்சகைப் பற்றிடைன் சசப்பிடுவர்ீ உபடதசம்


காமக் கசடுகள் யானவயும் கனளந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பு எல்லாம் நின்னைடய நினைந்திடச் சசய்திடுவாய்
திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடடவ …… 235

திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் சபாங்கிடடவ


திருவருள் ஒன்றிடல நினலசபறச் சசய்திடுவாய்
நினலசபறச் சசய்திடுவாய் நித்யாைந்தமதில்
நித்யாைந்தடம நின்னுரு வானகயிைால்
அத்னவதாைந்தத்தில் இனமப்சபாழுது ஆழ்த்திடுவாய்… 240

ஞாை பண்டிதா நான்மனற வித்தகா டகள்


ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா டகள்
சமய்ப்சபாருனளக் காட்டி டமன்னம அனடந்திடச்சசய்
வினைகள் யானவயுடம டவல்சகாண்டு விரட்டிடுவாய்
தாரித்திரியங்கனள உன் தடி சகாண்டு விரட்டிடுவாய் 245
அட்டவனை 48

துக்கங்கள் அனைத்னதயும் சதானலதூரம் டபாக்கிடுவாய்


பாப உடனலப் பரிசுத்த மாக்கிடுவாய்
இன்ப துன்பத்னத இருவிழியால் விரட்டிடுவாய்
ஆனசப் டபய்கனள அறடவ நசுக்கிடுவாய்
அகந்னதப் பிசானச அழித்து ஒழித்திடடா …… 250

சமய்யருளாம் உன்ைருளில் முருகா இருத்திடுவாய்


கண்கண்ட சதய்வடம கலியுக வரதடை
ஆறுமுகமாை குடரா அறிந்திட்டடன் உன் மகினம
இக்கேடம வருவாய் என் ஸ்கந்த குருடவ நீ
என்னைக் காத்திடடவ எைக்கு நீ அருளிடடவ …… 255

அனரக் கேத்தில் நீயும் ஆடி வருவாயப்பா


வந்சதனைத் தடுத்து வலிய ஆட்சகாள் வரதகுடரா
அன்புத் சதய்வடம ஆறுமுக மாைவடை
சுப்ரமண்யடை டசாகம் அகற்றிடுவாய்
ஞாை ஸ்கந்தடர ஞாைம் அருள்வாய் நீ …… 260

ஞாை தண்ட பாேிடய என்னை ஞாை பண்டிதைாக்கிடுவாய்


அகந்னதசயல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்பு மயமாக்கி ஆட்சகாள்ளு னவயப்பா
அன்னப என் உள்ளத்தில் அனசவின்றி நிறுத்திவிடு
அன்னபடய கண்ோக ஆக்கிக் காத்திடுவாய் (265)

உள்ளும் புறமும் உன்ைருளாம் அன்னபடய


உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்
எல்னல இல்லாத அன்டப இனறசவளi என்றாய் நீ
அங்கிங்சகைாதபடி எங்கும் அன்சபன்றாய்
அன்டப சிவமும் அன்டப சக்தியும் (270)

அன்டப ஹரியும் அன்டப ப்ரமனும்


அன்டப டதவரும் அன்டப மைிதரும்
அன்டப நீயும் அன்டப நானும்
அன்டப சத்தியம் அன்டப நித்தியம்
அன்டப சாந்தம் அன்டப ஆைந்தம் (275)
அட்டவனை 49
அன்டப சமௌைம் அன்டப டமாக்ஷம் அன்டப ப்ரம்மமும்
அன்டப அனைத்தும் என்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்னல என்றாய்
எங்கும் நினறந்த அன்டப என் குருநாதைப்பா
அன்பில் உனறயும் அருட்குரு நாதடர தான் (280)

ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வாைான்காண்


மூவரும் டதவரும் முைிவரும் டபாற்றிடடவ
ஸ்கந்தாஸ்ரமம் தன்ைில் ஸ்கந்த டஜாதியுமாய்
ஆத்ம டஜாதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருனள அகற்றடவ எழுந்திட்ட எங்கள் குரு (285)

எல்னல இல்லாத உன் இனறசவளiனயக் காட்டிடுவாய்


முக்தினயத் தந்திடுவாய் மூவரும் டபாற்றிடடவ
நம்பிடைன் உன்னைடய நம்பிடைன் ஸ்கந்தகுடரா
உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்னல என்றுேர்ந்டதன்
நன்கறிந்து சகாண்டடன் நானும் உைதருளால் (290)

விட்டிட மாட்டடன் கந்தா வட ீ தருள்வடர



நடுசைற்றித் தாைத்து நானுனைத் தியாைிப்டபன்
ப்ரம்மமந்திரத்னதப் டபாதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் டஜாதினய காட்டிடுவாய்
சிவடயாகியாக எனைச் சசய்திடும் குருநாதா (295)

ஆனச அறுத்து அரைடினயக் காட்டிவிடும்


சமய்யடி யராக்கி சமய் வட்டில்
ீ இருத்திவிடும்
சகாங்கு நாட்டிடல டகாயில் சகாண்ட ஸ்கந்தகுடரா
சகால்லிமனல டமடல குமரகுரு வாைவடை
கஞ்சமனல சித்தர் டபாற்றும் ஸ்கந்தகிரி குருநாதா (300)

கருவூரார் டபாற்றும் காங்டகயா கந்தகுடரா


மருதமனலச் சித்தன் மகிழ்ந்துபேி பரமகுடரா
சசன்ைிமனலக் குமரா சித்தர்க்கு அருள்டவாடை
சிவவாக்கியர் சித்தர் உனைச் சிவன் மனலயில் டபாற்றுவடர
பழைியில் டபாகருடம பாடரார் வாழப்ப்ரதிஷ்னட சசய்திட்டார்

புலிப்பாேி சித்தர்களால் புனட சூழ்ந்த குமரகுடரா


அட்டவனை 50
சகாங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா
கள்ளம் கபடமற்ற சவள்னள உள்ளம் அருள்வடர ீ
கற்றவர்கடளாடு என்னைக் களiப்புறச் சசய்திடுடம
உலசகங்கும் நினறந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் (310)

ஸ்கந்தகிரி என்பனத தான் கண்டுசகாண்டடன் கண்டுசகாண்டடன்


நால்வர் அருேகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் டபாற்றும் பழநிமனல முருகா டகள்
சகாங்குடதசத்தில் குன்றுடதாறும் குடிசகாண்டடாய்
சீலம் நினறந்த டசலம்மா நகரத்தில் (315)

கன்ைிமார் ஓனடயின்டமல் ஸ்கந்தகிரி அதைில்


ஸ்கந்தாஸ் ரமத்திைிடல ஞாைஸ்கந்த சத்குருவாய்
அமர்ந்திருக்கும் டஜாதிடய ஆதிமூல மாைகுடரா
அயர்ச்சினய நீக்கிடுவாய் என் தளர்ச்சினய அகற்றிடுவாய்
சுகவடைசன் மகடை சுப்ரமண்ய டஜாதிடய (320)

டபரின்ப மகிழ்ச்சினயயும் சபருகிடச் சசய்திடப்பா


பரமாைந்தமதில் எனை மறக்க பாலிப்பாய்
மால் மருகா வள்ளi மேவாளா ஸ்கந்தகுடரா
சிவகுமரா உன்டகாயில் ஸ்கந்தகிரி என்றுேர்ந்டதன்
டஜாதிப்பிழம்பாை சுந்தரடை பழைியப்பா (325)

சிவஞாைப் பழமாை ஸ்கந்தகுருநாதா


பழம் நீ என்றதிைால் பழைிமனல யிருந்தாடயா
திருவாவிைன் குடியில் திருமுருகன் ஆைாடயா
குமரா முருகா குருகுகா டவலவடை
அகத்தியர்க்குத் தந்து ஆட்சிசகாண்டாய் தமிழகத்னத (330)

கலியுக வரதசைன்று கலசமுைி உனைப்புகழ்ந்தான்


ஒளனவக்கு அருள் சசய்த அறுமுகவா ஸ்கந்தகுடரா
ஒழுக்கசமாடு கருனேனயயும் தவத்னதயும் தந்தருள்வாய்
டபாகருக்கருள் சசய்த புவை சுந்தரடை
தண்டபாேித் சதய்வடம தடுத்தாட் சகாண்டிடப்பா (335)

ஆண்டிக் டகாலத்தில் அனேத்திடுவாய் தண்டுடடை


சதய்வங்கள் டபாற்றிடும் தண்டாயுத டஜாதிடய
அட்டவனை 51
ஸ்கந்தகிரி டமடல ஸ்கந்தகிரி டஜாதி யாைவடை
கனடக்கண்ோல் பார்த்திடப்பா கருனேயுள்ள
ஸ்கந்தகுடரா
ஏனழனயக் காத்திடப்பா ஏத்துகிடறன் உன்நாமம் (340)

உன்னை அன்றி டவசறான்னற ஒருடபாதும் நம்புகிடலன்


கண்கண்ட சதய்வடம கலியுக வரதடை
கந்தன் என்ற டபர்சசான்ைால் கடிதாக டநாய்தீரும்
புவடைஸ்வரி னமந்தா டபாற்றிடைன் திருவடினய
திருவடினய நம்பிடைன் திருவடி சாட்சியாக (345)

புவைமாதா னமந்தடை புண்ேிய மூர்த்திடய டகள்


நின் நாமம் ஏத்துவடத நான் சசய்யும் தவமாகும்
நாத்தழும் டபறடவ ஏத்திடுடவன் நின்நாமம்
முருகா முருகாசவன்டற மூச்சசல்லாம் விட்டிடுடவன்
உள்ளும் புறமும் ஒருமுருகனைடய காண்டபன் (350)

அங்கிங்கு எைாதபடி எங்குடம முருகைப்பா


முருகன் இலாவிட்டால் மூவுலக டமதப்பா
அப்பப்பா முருகாநின் அருடள உலகமப்பா
அருசளல்லாம் முருகன் அன்சபல்லாம் முருகன்
ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தைாய் அருவுருவாய் (355)

முருகைாய் முதல்வைாய் ஆைவன் ஸ்கந்தகுரு


ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
சரேம் அனடந்தவர்கள் சாயுஜ்யம் சபற்றிடுவர்
சத்தியம் சசால்கின்டறன் சந்டதக மில்னலயப்பா
டவதங்கள் டபாற்றிடும் வடிடவலன் முருகனை நீ (360)

சந்டதகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்


சத்திய மாைசதய்வம் ஸ்கந்த குருநாதன்
சத்தியம் காேடவ நீ சத்தியமாய் நம்பிடப்பா
சத்தியம் டவறல்ல ஸ்கந்தகுரு டவறல்ல
ஸ்கந்தகுருடவ சத்தியம் சத்தியடம ஸ்கந்தகுரு (365)

சத்தியமாய்ச் சசான்ைனத சத்தியமாய் நம்பிடய நீ


சத்தியமாய் ஞாைமாய் சதாைந்த மாகிவிடு
அட்டவனை 52
அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன்
திருமனறகள் திருமுனறகள் சசப்புவதும் இதுடவதான்
ஸ்கந்தகுரு கவசமனத சசாந்தமாக்கிக் சகாண்டு நீ (370)

சபாருளுேர்ந்து ஏத்திடப்பா சபால்லாப்பு வினையகலும்


பிறவிப் பிேி அகலும் ப்ரம்மாைந்த முண்டு
இம்னமயிலும் மறுனமயிலும் இனமயருனைப்
டபாற்றிடுவர்
மூவருடம முன்ைிற்பர் யாவருடம பூஜிப்பர்
அனுதிைமும் கவசத்னத அன்புடன் ஏத்திடப்பா (375)

சிரத்தா பக்தியுடன் சிந்னதசயான்றிச் சசப்பிடப்பா


கவனலய கன்றிடுடம கந்தைருள் சபாங்கிடுடம
பிறப்பும் இறப்பும் பிேிகளும் சதானலந்திடுடம
கந்தன் கவசடம கவசசமன்று உேர்ந்திடுவாய்
கவசம் ஏத்துவடரல்ீ கலினய சஜயித்திடலாம் (380)

கலி என்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுடம


சசான்ைபடிச் சசய்து சுகமனடவாய் மைடம நீ
ஸ்கந்தகுரு கவசத்னதக் கருத்தூன்றி ஏத்துடவார்க்கு
அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன்பம் தரும்
ஆல்டபால் தனழத்திடுவன் அறுகுடபால் டவடராடிடுவன் 385

வானழயடி வானழனயப்டபால் வம்சமனதப் சபற்றிடுவன்


பதிைாறும் சபற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்
சாந்தியும் சசௌக்யமும் சர்வமங்களமும் சபருகிடுடம
ஸ்கந்தகுரு கவசமினத கருத்திருத்தி ஏற்றுவடரல்

கர்வம் காமக்குடராதம் கலிடதாஷம் அகற்றுவிக்கும் (390)

முன்சசய்த வினையகன்று முருகைருள் கிட்டிவிடும்


அறம் சபாருள் இன்பம் வடு ீ அதிசுலபமாய்க் கிட்டும்
ஆசாரம் சீலமுடன் ஆதிடநம நிஷ்னடயுடன்
கள்ளமிலா உள்ளத்டதாடு கந்தகுரு கவசம் தன்னை
சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் (395)

பாராயேம் சசய்வடரல்
ீ பார்க்கலாம் கந்தனையும்
கந்தகுரு கவசமினத மண்டலம் நிஷ்னடயுடன்
அட்டவனை 53
பகலிரவு பாராமல் ஒருமைதாய் பகருவடரல்ீ
திருமுருகன் டவல்சகாண்டு திக்குகள் டதாறும் நின்று
காத்திடுவான் கந்தகுரு கவனல இல்னல நிச்சயமாய் (400)

ஞாை ஸ்கந்தைின் திருவடினய நம்பிடய நீ


கந்தகுரு கவசம் தன்னை ஓதுவடத தவம் எைடவ
உேர்ந்துசகாண்டு ஓதுனவடயல் உைக்குப் சபரிதாை
இகபரசுகம் உண்டாம் எந்நாளும் துன்பம் இல்னல
துன்பம் அகன்று விடும் சதாந்தினரகள் நீங்கிவிடும் (405)

இன்பம் சபருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்


பிறவிப்பிேி அகற்றி ப்ரம்ம நிஷ்னடயும் தந்து
காத்து ரக்ஷiக்கும் கந்தகுரு கவசமுடம
கவனலனய விட்டுநீ கந்தகுரு கவசமினத
இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றிைால் (410)

சதய்வங்கள் டதவர்கள் சித்தர்கள் பக்தர்கள்


டபாற்றிடுவர் ஏவலுடம புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் டபடயாட்டும்
அஞ்ஞாைமும் அகற்றி அருள் ஒளiயும் காட்டும்
ஞாை ஸ்கந்தகுரு நாசைன்றும் முன்நிற்பன் (415)

உள்சளாளiயாய் இருந்து உன்ைில் அவைாக்கிடுவன்


தன்ைில் உனைக்காட்டி உன்ைில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்
ஸ்கந்தடஜாதி யாைகந்தன் கந்தகிரி இருந்து
தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுடம (420)

கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமிடை


கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீடர
கலிடதாஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமினத
பாராயேம் சசய்து பாரில் புகழ் சபறுமின்
ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்சகாடுக்கும் (425)

ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் டபாகும்


இருதரம் ஏற்றுவடரல்
ீ எண்ேியசதல்லாம் கிட்டும்
மூன்றுதரம் ஓதின் முன்ைிற்பன் ஸ்கந்தகுரு
அட்டவனை 54
நான்முனற ஓதி திைம் நல்லவரம் சபறுவர்ீ
ஐந்துமுனற திைமட ஓதி பஞ்சாட்சரம் சபற்று (430)

ஆறுமுனற டயாதி ஆறுதனலப் சபற்றிடுவர்ீ


ஏழு முனற திைம் ஓதின் எல்லாம் வசமாகும்
எட்டுமுனற ஏத்தில் அட்டமா சித்திகிட்டும்
ஒன்பதுதரம் ஓதின் மரேபயம் ஒழியும்
பத்துதரம் ஓதி நித்தம் பற்றறுத்து வாழ்வடர
ீ (435)

கன்ைிமார் ஓனடயிடல நீராடி நீறுபூசிக்


கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்னத வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்
நிந்னதகள் நீங்கிவிடும் நிஷ்னடயுடம னககூடும்
கன்ைிமார் ஓனட நீனர னககளiல் நீ எடுத்துக் (440)

கந்தன் என்ற மந்திரத்னதக் கண்மூடி உருடவற்றி


உச்சியிலும் சதௌiத்து உட்சகாண்டு விட்டிட்டால் உன்
சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் சகாடுக்கும்
கன்ைிமார் டதவிகனளக் கன்ைிமார் ஓனடயிடல
கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவர்ீ (445)

கந்தகிரி ஏறி ஞாை ஸ்கந்தகுரு கவசமினதப்


பாராயேம் சசய்துலகில் பாக்கியசமல்லாம் சபற்றுடுவர்ீ

சண்முக கவசம்
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம்
(பாம்பசைனும் பதிமுனளத்தபவளக் குன்டற
பழம்பாண்டித் தமிழ்ப்சபாழிடல பண்பாரில்லத்
தீம்பயிடர அன்புசகாழி தினரடய சதய்வத்
திறம்கண்ட அறநினலடய சசகத்திலுற்ற
கூம்பலற எழுகதிடர குழந்னத டவலன்
குகசைறிடய சநறிசயன்ற குருடவ நீதி
ஓம்புகசவன் றுனரத்சதாழுகி உலகில் வாழ்ந்த
உயர்குமர குருதாச ஒளிடய டபாற்றி – திரு வி.கல்யாேசுந்தரைார்)

அண்டமாய் அவைியாகி அறிசயாோப் சபாருளதாகித்


சதாண்டர்கள் குருவுமாகித் துகளறு சதய்வமாகி
அட்டவனை 55
எண்தினச டபாற்ற நின்ற என் அருள் ஈசன் ஆை
திண்திறல் சரவேத்தான் திைமும் என் சிரனசக் காக்க 1

ஆதியாம் கயினலச் சசல்வன் அேி சநற்றி தன்னைக் காக்க


தாதவிழ் கடப்பம் தாரான் தாைிரு நுதனலக் காக்க
டசாதியாம் தேினகயீசன் துரிசிலா விழினயக் காக்க
நாதைாம் கார்த்திடகயன் நாசினய நயந்து காக்க 2

இருசசவி கனளயும் சசவ்டவள் இயல்புடன் காக்க வானய


முருகடவள் காக்க நாப்பல் முழுதும் நற் குமரன் காக்க
துரிசறு கதுப்னப யானைத் துண்டைார் துனேவன் காக்க
திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ரமேியன் காக்க 3

ஈசைாம் வாகுடலயன் எைதுகந் தரத்னதக் காக்க


டதசுறு டதாள்வி லாவும் திருமகள் மருகன் காக்க
ஆசிலா மார்னப ஈராறாயுதன் காக்க எந்தன்
ஏசிலா முழங்னக தன்னை எழில்குறிஞ் சிக்டகான் காக்க 4

உறுதியாய் முன்னக தன்னை உனம இள மதனல காக்க


தறுகண் ஏறிடடவ என் னகத்தலத்னதமா முருகன் காக்க
புறம்னகனய அயிடலான் காக்க சபாறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்கும்மால் மருகன் காக்க பின்முதுனகச் டசய் காக்க 5

ஊண் நினற வயிற்னற மஞ்னஞ ஊர்திடயான் காக்க வம்புத்


டதாள் நிமிர் சுடரசன் உந்திச் சுழியினைக் காக்க குய்ய
நாேினை அங்கி சகௌரி நந்தைன் காக்க பீஜ
ஆேினயக் கந்தன் காக்க அறுமுகன் குதத்னதக் காக்க 6

எஞ்சிடா திடுப்னப டவலுக் கினறவைார் காக்க காக்க


அஞ்சக ைடமாரி ரண்டும் அரன்மகன் காக்க காக்க
விஞ்சிடு சபாருள் காங்டகயன் விளரடித் சதானடனயக் காக்க
சசஞ்சரண் டநச ஆசான் திமிருமுன் சதானடனயக் காக்க 7

ஏரகத் டதவன் என்தாள் இருமுழங் காலும் காக்க


சீருனடக் கனேக்கால் தன்னைச் சீரனல வாய்த்டத காக்க
டநருனடப் பரடி ரண்டும் நிகழ்பரங் கிரியன் காக்க
சீரிய குதிக்கால் தன்னைத் திருச்டசானல மனலயன் காக்க 8

ஐயுறு மனலயன் பாதத் தமர்பத்து விரலும் காக்க


னபயுறு பழநி நாத பரன் அகம்கானல காக்க
சமய்யுடன் முழுதும் ஆதி விமலசண் முகவன் காக்க
சதய்வநா யகவி சாகன் திைமுசமன் சநஞ்னசக் காக்க 9
அட்டவனை 56

ஒலிசயழ உரத்த சத்தத் சதாடுவரு பூதப் ப்டரதம்


பலிசகாள் இராக்கதப்டபய் பலகேத் சதனவயாைாலும்
கிலிசகாள எனைடவல் காக்க சகடுபரர் சசய்யும் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடா தயில்டவல் காக்க 10

ஓங்கிய சீற்றடம சகாண்டு உவேிவில் டவல்சூலங்கள்


தாங்கிய தண்டம் எஃகம் தடிபரசு ஈட்டி யாதி
பாங்குனட ஆயுதங்கள் பனகவசரன் டமடல ஓச்சின்
தீங்குசசய் யாம சலன்னைத் திருக்னகடவல் காக்க காக்க 11

ஔவிய முளரூன் உண்டபார் அசடர்டபய் அரக்கர் புல்லர்


சதவ்வர்கள் எவராைாலும் திடமுடன் எனைமல் கட்டத்
தவ்விடய வருவாராயின் சராசரம் எலாம்பு ரக்கும்
கவ்வுனடச் சூரசண்டன் னகயயில் காக்க காக்க 12

கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை


சகாடியடகா ோய்கு ரங்கு டகாலமார்ச் சாலம் சம்பு
நனடயுனட எதைாடலனும் நான் இடர்ப் பட்டி டாமல்
சடுதியில் வடிடவல் கக்க சாைவி முனளடவல் காக்க 13

ஙகரடம டபாற்ற ழீ இ ஞாைடவல் காக்க வன்புள்


சிகரிடதள் நண்டுக் காலி சசய்யடை றாலப் பல்லி
நகமுனட ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி
உகமினச இனவயால் எற்டகார் ஊறிலா னதடவல் காக்க 14

சலத்திலுய் வன்மீ ன் ஏறு தண்டுனடத் திருக்னக மற்றும்


நிலத்திலும் சலத்திலுந்தான் சநடுந்துயர் தரற்டகயுள்ள
குலத்திைால் நான்வ ருத்தம் சகாண்டிடா தவ்வவ் டவனள
பலத்துடன் இருந்து காக்க பாவகி கூர்டவல் காக்க 15

ஞமலியம் பரியன் னகடவல் நவக்கிர கக்டகாள் காக்க


சுமவிழி டநாய்கள் தந்த சூனல ஆக் கிராே டராகம்
திமிர் கழல் வாதம் டசானக சிரமடி கர்ே டராகம்
எனம அணு காம டலபன் ைிருபுயன் சயடவல் காக்க 16

டமருகத் தடிடபால் னநக்கும் தனலயிடி கண்ட மானல


குமுறுவிப் புருதி குன்மம் குடல்வலி ஈனழ காசம்
நிமிசராோ திருத்தும் சவட்னட நீர்ப்ரடமக சமல்லாம்
எனமயனடயாம டலகுன் சறறிந்தவன் னகடவல் காக்க 17

இேக்கமில் லாத பித்த எரிவுமா சுரங்கள் னககால்


அட்டவனை 57
முேக்கடவ குனறக்கும் குஷ்டம் மூலசவண் முனளதீ மந்தம்
சேத்திடல சகால்லும் சன்ைி சாலசமன் றனறயும் இந்தப்
பிேிக்குல சமனையா ளாமல் சபரும் சத்திவடிடவல் காக்க 18

தவைமா டராகம் வாதம் சயித்தியம் அடராச கம்சமய்


சுவறடவ சசய்யும் மூலச் சூடினளப் புடற்று விக்கல்
அவதிசசய் டபதி சீழ்டநாய் அண்டவா தங்கள் சூனல
எனவயுசமன் ைிடத்சதய் தாம சலம்பிரான் திேிடவல் காக்க 19
நனமப்புறு கிரந்தி வக்கம்
ீ நணுகிடு பாண்டு டசாபம்
அமர்த்திடு கருனம சவண்னம ஆகுபல் சதாழுடநாய் கக்கல்
இனமக்குமுன் னுறுவ லிப்டபா சடழுபுனடப் பகந்த ராதி
இனமப்சபாழு டதனு சமன்னை எய்தாமல் அருள்டவல் காக்க 20

பல்லது கடித்து மீ னச படபசடன் டறதுடிக்கக்


கல்லினும் வலிய சநஞ்சம் காட்டிடய உருட்டி டநாக்கி
எல்லினும் கரியடமைி எமபடர் வரினு சமன்னை
ஒல்னலயில் தார காரி ஓம் ஐம் ரீம் டவல் காக்க 21

மண்ேிலும் மரத்தின் மீ தும் மனலயிலும் சநருப்பின் மீ தும்


தண்ேினற ஜலத்தின் மீ தும் சாரிசசய் ஊர்தி மீ தும்
விண்ேிலும் பிலத்தி னுள்ளும் டவசறந்த இடத்து சமன்னை
நண்ேிவந் தருளார் சஷ்டி நாதன்டவல்காக்க காக்க 22

யகரடமடபால்சூல் ஏந்தும் நறும்புயன் டவல்முன் காக்க


அகரடம முதலா மீ ரா றம்பகன் டவல்பின் காக்க
சகரடமா டாறு மாடைான் தன்னகடவல் நடுவில் காக்க
சிகரமின் டதவடமாலி திகழ்ஐடவல் கீ ழ்டமல் காக்க 23

ரஞ்சித சமாழிடத வானை நாயகன் வள்ளி பங்கன்


சசஞ்சய டவல்கி ழக்கில் திறமுடன் காக்க அங்கி
விஞ்சிடு தினசயில் ஞாை வரன்டவல்
ீ காக்க சதற்கில்
எஞ்சிடாக் கதிர்கா மத்டதான் இகலுனடக் கரடவல் காக்க 24

லகரடம டபால்கா ளிங்கன் நல்லுடல் சநளிய நின்று


தகரமர்த் தைடம சசய்த சங்கரி மருகன் னகடவல்
நிகசழனை நிருதி திக்கில் நினலசபறக் காக்க டமற்கில்
இகலயில் காக்க வாயு விைிற்குகன் கதிர்டவல் காக்க 25

வடதினச தன்ைில் ஈசன் மகைருள் திருடவல் காக்க


வினடயுனட ஈசன் திக்கில் டவதடபா தகன்டவல் காக்க
நடக்னகயில் இருக்கும் ஞான்றும் நவில்னகயில் நிமிர்னகயில் கீ ழ்க்
கிடக்னகயில் தூங்கும் ஞான்றும் கிரிதுளத் துளடவல் காக்க 26
அட்டவனை 58

இழந்துடபா காத வாழ்னவ ஈயுமுத் னதயைார் னகடவல்


வழங்கு நல் ஊணுண் டபாதும் மால்வினள யாட்டின்டபாதும்
பழஞ்சுரர் டபாற்றும் பாதம் பேிந்து சநஞ்சடக்கும்டபாதும்
சசழுங்குேத் டதாடட காக்க திடமுடன் மயிலும் காக்க 27

இளனமயில் வாலி பத்தில் ஏறிடு வடயாதி கத்தில்


வளரறு முகச்சி வன்தான் வந்சதனைக் காக்க காக்க
ஒளிசயழு கானல முன்சைல் ஓம்சிவ சாமி காக்க
சநளிநடு பிற்ப கற்கால் சிவகுரு நாதன் காக்க 28

இறகுனடக் டகாழித் டதானகக் கினறமுன்ைி ராவில் கக்க


திறலுனடச் சூர்ப்ப னகத்டத திகழ்பிைி ராவில் காக்க
நறவுடசர் தாள்சி லம்பன் நடுநிசி தன்ைில் காக்க
மனறசதாழு குழகன் எங்டகான் மாறாது காக்க காக்க 29

இைசமைத் சதாண்ட டராடு மிேக்கிடும் சசட்டி காக்க


தைினமயில் கூட்டந் தன்ைில் சரவே பவைார் காக்க
நைியனு பூதி சசான்ை நாதர்டகான் காக்க வித்னதக்
கைிசவாடு சசான்ை தாசன் கடவுள்தான் காக்க வந்டத 30

ஓம் வரபாஹு
ீ டதவாய நம: ஓம் வரடகசரி
ீ டதவாய நம:
ஓம் வரமடஹந்த்ர
ீ டதவாய நம: ஓம் வரமடஹச
ீ டதவாய நம:
ஓம் வரபுரந்தர
ீ டதவாய நம: ஓம் வரராக்கத
ீ டதவாய நம:
ஓம் வரமார்த்தாண்ட
ீ டதவாய நம: ஓம் வராந்தகீ டதவாய நம:
ஓம் வரதீ ீ ர டதவாய நம:

தங்க மயம் முருகன் சந்நிதானம்


தங்க மயம் முருகன் சந்நிதாைம்
சாந்தி மயம் முருகன் எழிற்டகாலம் -தங்க மயம்

அங்கசமல்லாம் மாேிக்கம் புஷ்பராகம்


அங்கசமல்லாம் மாேிக்கம் புஷ்பராகம்
அங்டக ஆயிரம் சூரியைின் ஒளி வசும்

அங்டக ஆயிரம் சூரியைின் ஒளி வசும்ீ -தங்க மயம்

எங்கும் மைம் பரப்பும் மானலகடள


அவன் ஈராறு னககளாம் தாமனரடய
அட்டவனை 59
திங்கள் முகம் அரும்பும் புன்ைனகடய
திங்கள் முகம் அரும்பும் புன்ைனகடய
குகன் சசவ்விதழ் சிந்துவது மின்ைனலடய
குகன் சசவ்விதழ் சிந்துவது மின்ைனலடய -தங்க மயம்

கருனே மனழ சபாழியும் கருவிழிகள்


அந்த காட்சியில் டதான்றுவடதா சபருவழிகள்
கருனே மனழ சபாழியும் கருவிழிகள்
அந்த காட்சியில் டதான்றுவடதா சபருவழிகள்
அமுதம் ஊறி வரும் திருவடிகள்
அமுதம் ஊறி வரும் திருவடிகள்
அனவ அனடக்கலம் என்பார்க்டகா புதுநினலகள்
அனவ அனடக்கலம் என்பார்க்டகா புதுநினலகள்
-தங்க மயம்

அழசகன்ற சசால்லுக்கு முருகா


முருகா! முருகா!
அழசகன்ற சசால்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிடல சபாருடளது முருகா
- அழசகன்ற
அழசகன்ற சசால்லுக்கு முருகா

சுடராக வந்த டவல் முருகா சகாடும்


சூரனர டபாரிடல சவன்ற டவல் முருகா (2 முனற)

கைிக்காக மைம் சநாந்த முருகா (2 முனற)


முக்கைியாை தமிழ் தந்த சசல்வடம முருகா
அழசகன்ற சசால்லுக்கு முருகா

ஆண்டியாய் நின்ற டவல் முருகா


உன்னை அண்டிடைார் இன்படம முருகா (2 முனற)

பழம் நீ அப்படை முருகா (2 முனற)


ஞாைப்பழம் நீ அல்லாது பழடமது முருகா
- அழசகன்ற
அட்டவனை 60
அழசகன்ற சசால்லுக்கு முருகா

குன்றாறும் குடிசகாண்ட முருகா


பக்தர் குனற நீக்கும் வள்ளல் நீ அல்லடவா முருகா (2முனற)

சக்தி உனம பாலடை முருகா (2 முனற)


மைித சக்திக்கு எட்டாத தத்துவடம முருகா
அழசகன்ற சசால்லுக்கு முருகா

அன்பிற்கு எல்னலடயா முருகா


உந்தன் அருளுக்கு எல்னலதான் இல்னலடய முருகா
(2 முனற)
கண்கண்ட சதய்வடம முருகா (2 முனற)
எந்தன் கலியுக வரதடை அருள் தாரும் முருகா
அழசகன்ற சசால்லுக்கு முருகா

ப்ரேவப்சபாருள் கண்ட திரு முருகா


பரம்சபாருளுக்கு குருவாை டதசிகா முருகா (2 முனற)
அரகரா சண்முகா முருகா (2 முனற)
என்று பாடுடவார் என்ைத்தில் ஆடுவாய் முருகா
- அழசகன்ற
அழசகன்ற சசால்லுக்கு முருகா
முருகா முருகா முருகா

திருப்புகழ்
முத்னதத்தரு பத்தித் திருநனக
அத்திக்கினற சத்திச் சரவே
முத்திக்சகாரு வித்திக் குருபரன் எைடவாதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்


முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிடபேப்
அட்டவனை 61
பத்துத்தனல தத்தக் கனேசதாடு
ஒற்னறக்கிரி மத்னதப் சபருசதாரு
பட்டப்பகல் வட்ட திகரியில் இரவாகப்

பத்தற்கிர தத்னதக் கடவிய


பச்னசப்புயல் சமச்சத் தகுசபாருள்
பட்சத்துடன் ரட்சித் தருளுவ சதாருநாடள

தித்தித்சதய ஒத்தப் பரிபுர


நிர்த்தப்பதம் னவத்துப்பயிரவி
திக்சகாக்கந டிக்கக் கழுசவாடு கழுதாட

திக்குப்பரி அட்டப் பயிரவர்


சதாக்குத் சதாகு சதாக்குத் சதாகுசதாகு
சித்ரப்பவு ரிக்குத் திரிகட எைடவாதக்

சகாத்துப்பனற சகாட்டக் களமினச


குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புனத புக்குப் பிடிசயை முதுகூனக

சகாட்புற்சறழு நட்பற் றவுேனர


சவட்டிப் பலியிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் சபாரவல சபருமாடை

கந்தன் காலடிளய வேங்கினால்


கந்தன் காலடினய வேங்கிைால்
கடவுள்கள் யாவனரயும் வேங்குதல் டபாடல - கந்தன்
கந்தன் காலடினய வேங்கிைால்

தந்னத பரமனுக்கு சிவகுருநாதன்


தாயார் பார்வதியின் சக்தி தாடை டவலன்
அட்டவனை 62
சிவசக்தி தாடை டவலன்
அண்ேைவன் கடேசன் கண்ேைவன் தாய்மாமன்
மாமனுக்கு பிள்னளயில்னல மருமகன் தான் திருமகன்
--கந்தன்
உனமயவள் தன் வடிவம் மதுனரயில் மீ ைாக்ஷி
உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி
கங்னகயிடல குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி
அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை எவனுண்டு
--கந்தன்
ப்ரேவ மந்திரத்னத மறந்தான் பிரம்மடை
அவனைச் சினறயிைிடல அனடத்தான் முருகடை
அதைால் கந்தைிடம் பிரம்மனும் மிரளுவான்
கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்
கந்தைிடம் சசல்லுங்கள் என்ை டவண்டும் சசால்லுங்கள்
வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்னறத் தள்ளுங்கள்
--கந்தன்
கந்தன் காலடினய வேங்குங்கள் !

சந்தமிகு சசந்தமிழில்
கவிஞர் மருதகாசி
முருகா முருகா டவல் முருகா
முருகா முருகா டவல் முருகா ……(முருகா)
சந்தமிகு சசந்தமிழில் மானல சதாடுத்டதன்
சசந்தில்வளாற் கந்தைிடம் தூதுவிடுத்டதன்
கந்தமிகு குகன் சநஞ்சில் இடம் பிடித்டதன்
ஆறுமுகன் டபரழனகப் படம் பிடித்டதன் ……(முருகா)

வண்ேமயில் வாகைத்தில் டவல் முருகன்


வள்ளிசதய்வ யானையுடன் மால்முருகன்
சதன்ைகத்தில் வாழுகின்ற சினலயழகன்
என்ைகத்தில் காட்சி தந்தான் கனலயழகன் ……(முருகா)

சவண்ே ீரு சநற்றியிடல பளபளக்க


சவண்ேிலவு கண்களிடல சிலுசிலுக்க
பன்ை ீரும் மார்பிைிடல கம கமக்க
அட்டவனை 63
பார்வதியின் பாலன்வந்தான் மைம் களிக்க ……(முருகா)

ஓராறு முகம் கண்டடன் உளம் மகிழ்ந்டதன்


ஈராறு விழி கண்டடன். எனை மறந்டதன்.
சீராளன் உருக்கண்டடன் சசயலிழந்டதன்.
சசந்தாமனரப் பதத்தில் சரேனடந்டதன் ……(முருகா)

முருகா எை அனழத்டதன் முறுவல் கண்டடன்.


குமரா எை அனழத்டதன் குளுனம சகாண்டடன்
கந்தா எை அனழத்டதன் களித்து நின்றான்
கடம்பா எை அனழத்டதன். கைிந்து நின்றான் ……(முருகா)

பழைி பரங்குன்றம் திருச்சசந்தூர்


பழமுதிர் டசானலயுடன் சுவாமிமனல
அழகிய திருத்தேினக மருதமனல
ஆலயங்கள் யாவும் காட்டுவித்தான் ……(முருகா)

தங்கரதம் ஒன்று இங்கு அனசந்துவரச்


சசந்தில்வளர் கந்தனுடம சகாலுவிருக்க
நங்னகமலர் சதய்வயானை வள்ளியுடன்
நான் வேங்கும் திருக்டகாலம் காணுங்கடளன் ……(முருகா)

டதவசரல்லாம் கூடி நின்று வடம் பிடிக்கத்


சதன் பழைி வலம் வரும் தங்க ரதமாம்
தங்கரத மீ தமர்ந்து சகாலுவிருக்கும்
தண்டபாேித் சதய்வடம சரேமய்யா ……(முருகா)

பன்ை ீரும் சந்தைமும் பாற்குடமும்


பஞ்சாமிர்தம் விபூதி அபிடஷகம்
சகாஞ்சுதமிழ் பாலகனுக்கு பழ நியிடல
டகாடிக்கண்கள் டவணுமய்யா காண்பதற்டக ……(முருகா)

காவடிகள் உன்னைத்டதடி ஆடிவரும்


கால் நனடயாய்ப் பக்தர் கூட்டம் டகாடிவரும்
டசவடிசய சரேசமை வாழ்பவர்க்டக
சசல்வ நலம் தந்தருளும் கந்தடவடள ……(முருகா)
அட்டவனை 64
சகாக்கரக்டகா டசவல் ஒன்று கூவி வர
டகால மயில் நின்று நடமாடி வர
சுப்னபயா நான் அடினம பாடிவர
சசாக்கன் மகன் நீ அதனை டகட்டு வர ……(முருகா)

பகவான் சரேம், பகவதி சரேம்


பகவான் சரேம் பகவதி சரேம்
சரேம் சரேம் ஐயப்பா
பகவதி சரேம் பகவான் சரேம்
சரேம் சரேம் ஐயப்பா

அகமும் குளிரடவ அனழத்திடுடவாடம


சரேம் சரேம் ஐயப்பா
பகலும் இரவும் உன் நாமடம
சரேம் சரேம் ஐயப்பா

கரிமனல வாசா பாபவிைாசா


சரேம் சரேம் ஐயப்பா
கருத்திைில் வருவாய் கருனேனயப் சபாழிவாய்
சரேம் சரேம் ஐயப்பா

மஹி சம்ஹாரா மதகஜ வாகைா


சரேம் சரேம் ஐயப்பா
சுகுே விலாசா சுந்தர ரூபா
சரேம் சரேம் ஐயப்பா

ஆறுவாரடம டநான்பிருந்டதாம்
டபரழகா உன்னைக் காே வந்டதாம்
பால் அபிடஷகம் உைக்கப்பா
பாலனைக் கனடக்கண் பாரப்பா

முத்தினர டதங்காய் உைக்கப்பா


தித்திக்கும் நாமம் எைக்கப்பா
கற்பூர தீபம் உைக்கப்பா-உன்
சபாற்பத மலர்கள் எைக்கப்பா
அட்டவனை 65

டதவன் பாதம் டதவி பாதம்


டசவடி சரேம் ஐயப்பா
நாவிைில் தருவாய் கீ தமப்பா
டதனவ உன் திருப்பாதமப்பா

சநய்யபிடஷகம் உைக்கப்பா-உன்
திவ்ய தரிசைம் எமக்கப்பா
னதயிைில் வருடவாம் ஐயப்பா-அருள்
சசய்யப்பா மைம் னவயப்பா

பகவான் சரேம் பகவதி சரேம்


பகவாடை பகவதிடய
டதவடை டதவிடய
ஸ்வாமி சரேம் ஐயப்பா சரேம்

இருமுடி தாங்கி
இருமுடி தாங்கி ஒரு மைதாகி குருசவைடவ வந்டதாம்
இருவினை தீர்க்கும் எமனையும் சவல்லும்
திருவடினயக் காே வந்டதாம்.

பள்ளிக்கட்டு சபரிமனலக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு சமத்னத
சுவாமிடய ஐயப்டபா, ஐயப்டபா சாமிடய
சநய்யபிடஷகம் சுவாமிக்டக கற்பூரதீபம் சுவாமிக்டக
ஐயப்பன் மார்களும் கூடிக்சகாண்டு
ஐயனை நாடிச் சசன்றிடுவார்
சபரி மனலக்டக சசன்றிடுவார்

கார்த்தினக மாதம் மானலயேிந்து


டநர்த்தியாகடவ விரதமிருந்து
பார்த்தசாரதியின் னமந்தடை உனைப்
பார்க்க டவண்டிடய தவமிருந்து

இருமுடி எடுத்து எரிடமலி வந்து


அட்டவனை 66
ஒரு மைதாகிப் டபட்னட துள்ளி
அருனம நண்பராம் வாவனரத் சதாழுது
ஐயைின் அருள்மனல ஏறிடுவார்
அழுனத ஏற்றம் ஏறும்டபாது
அரிஹரன் மகனை துதித்துச் சசல்வார்
வழிகாட்டிடடவ வந்திடுவார் ஐயன்
வன்புலி ஏறி வந்திடுவார்

கரிமனல ஏற்றம் கடிைம் கடிைம்


கருனேக் கடலும் துனே வருவார்
கரிமனல இரக்கம் வந்தவுடடை
சபருநதி பம்னப கண்டிடுவார்

கங்னக நதிடபால் புண்ேிய நதியாம்


பம்னபயில் நீராடி சங்கரன் மகனைக் கும்பிடுவார்
சஞ்சலமின்றி ஏறிடுவார்
நீலிமனல ஏற்றம் சிவபாலனும் ஏற்றிடுவார்
காலசமல்லாம் நமக்டக அருட் காவலைாயிருப்பார்
டதக பலம்தா என்றால்
அவர் தன் டதகத்னத தந்திடுவார்
பாதபலம் தா என்றா அவர்
தன் பாதத்னத தந்திடுவார் - நல்ல
பானதனயக் காட்டிடுவார்

சபரீ பீடடம வந்திடுவார்


சபரி அன்னைனயப் பேிந்திடுவார்
சரத்தினைப் டபாட்டு வேங்கிடுவார்
சபரிமனல தனை சநருங்கிடுவார்
பதிசைட்டு படி மீ தும் ஏறிடுவார்
கதி சயன்றவனைச் சரேனடவார்
மதிமுகம் கண்டட மயங்கிடுவார்
துதிக்னகயிடல தன்னைடய மறந்திடுவார்

பள்ளிக்கட்டு சபரிமனலக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு சமத்னத
சாமிடய ஐயப்பா சாமிடய ஐயப்பா
சாமிடய சரேம் ஐயப்டபா சாமி சரேம் ஐயப்டபா டசாமு
அட்டவனை 67
ஹரிவராஸனம்
ஹரிவராஸைம் விஷ்வடமாஹைம்
ஹரிததீஷ்வரம் ஆராத்யபாதுகம்
அறிவிமர்த்தைம் நித்யநர்த்தைம்
ஹரிஹராத்மஜம் டதவமாஷ்ரடய
சரேம் ஐயப்பா சுவாமி சரேம் ஐயப்பா
சரேம் ஐயப்பா சுவாமி சரேம் ஐயப்பா
சரேகீ ர்த்தைம் பக்தமாைஸம்
பரேடலாலுபம் நர்த்தைாலஸம்
அருேபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் டதவமாஷ்ரடய
சரேம் ஐயப்பா சுவாமி சரேம் ஐயப்பா
சரேம் ஐயப்பா சுவாமி சரேம் ஐயப்பா
ப்ரேயசத்யகம் ப்ராேநாயகம்
ப்ரேதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்
ப்ரேவமந்திரம் கீ ர்த்தைப்ரியம்
ஹரிஹராத்மஜம் டதவமாஷ்ரடய
சரேம் ஐயப்பா சுவாமி சரேம் ஐயப்பா
சரேம் ஐயப்பா சுவாமி சரேம் ஐயப்பா
துரகவாஹைம் சுந்தராைைம்
வரகதாயுதம் டவதவர்ைிதம்
குருக்ருபாகரம் கீ ர்த்தைப்ரியம்
ஹரிஹராத்மஜம் டதவமாஷ்ரடய
சரேம் ஐயப்பா சுவாமி சரேம் ஐயப்பா
சரேம் ஐயப்பா சுவாமி சரேம் ஐயப்பா
த்ரிபுவைார்ச்சிதம் டதவதாத்மகம்
த்ரிையைம்ப்ரபும் திவ்யடதசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ரதம்
ஹரிஹராத்மஜம் டதவமாஷ்ரடய
சரேம் ஐயப்பா சுவாமி சரேம் ஐயப்பா
சரேம் ஐயப்பா சுவாமி சரேம் ஐயப்பா
பவபயாபஹம் பாவுகாவஹம்
புவைடமாஹைம் பூதிபூஷைம்
தவளவாஹைம் திவ்யவாரேம்
ஹரிஹராத்மஜம் டதவமாஷ்ரடய
சரேம் ஐயப்பா சுவாமி சரேம் ஐயப்பா
அட்டவனை 68
சரேம் ஐயப்பா சுவாமி சரேம் ஐயப்பா
களம்ருதுஷ்மிதம் சுந்தராைைம்
கலபடகாமளம் காத்ரடமாஹைம்
கலபடகசரி வாஜிவாஹைம்
ஹரிஹராத்மஜம் டதவமாஷ்ரடய
சரேம் ஐயப்பா சுவாமி சரேம் ஐயப்பா
சரேம் ஐயப்பா சுவாமி சரேம் ஐயப்பா
ஷ்ருதஜைப்ரியம் சிந்திதப்ரதம்
ஷ்ருதிவிபூஷைம் சாதுஜீவைம்
ஷ்ருதிமடைாஹரம் கீ தலாலஸம்
ஹரிஹராத்மஜம் டதவமாஷ்ரடய
சரேம் ஐயப்பா சுவாமி சரேம் ஐயப்பா
சரேம் ஐயப்பா சுவாமி சரேம் ஐயப்பா
சரேம் ஐயப்பா சுவாமி சரேம் ஐயப்பா
சரேம் ஐயப்பா சுவாமி சரேம் ஐயப்பா

பஞ்சாத்ரீஷ்வரி மங்களம்
ஹரிஹரப்டரமாக்ருடத மங்களம்
பிஞ்சாலங்க்ருத மங்களம்
ப்ரேமதாம் சிந்தாமே ீ மங்களம்
பஞ்சாஸ்யத்வஜ மங்களம்
த்ருஜகாதாமாத்ய பிரடபா மங்களம்
பஞ்சாஸ்த்டராபம மங்களம்
ஷ்ருதிசிடராலங்கார சன் மங்களம் ஓம் ஓம் ஓம்

மாேிக்க வளே
ீ ஏந்தும்
மாேிக்க வனே
ீ ஏந்தும் மாடதவி கனலவாேி
டதன் தமிழ் சசால்சலடுத்து பாட வந்டதாம் அம்மா பாட வந்டதாம்
அருள்வாய் நீ இனச தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் டவேி அம்மா
(மாேிக்க வனே)

நாமேக்க பாடி நின்றால் ஞாைம் வளர்ப்பாய்
பூமேக்க பூனஜ சசய்தால் பூனவ நீ மகிழ்வாய்
மாேிக்க வனே
ீ ஏந்தும் மாடதவி கனலவாேி
டதன் தமிழ் சசால்சலடுத்து பாட வந்டதாம் அம்மா பாட வந்டதாம்
அட்டவனை 69

சவள்னளத் தாமனரயில் வற்றிருப்பாய்



எங்கள் உள்ளக் டகாவிலிடல உனறந்து நிற்பாய்
சவள்னளத் தாமனரயில் வற்றிருப்பாய்

எங்கள் உள்ளக் டகாவிலிடல உனறந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் சதாழும் அன்பருக்டக என்றும்
அள்ளி அறினவத் தரும் அன்னையும் நீ

வாேி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலிைி


காணும் சபாருளில் டதான்றும் கனலமேி
டவண்டும் வரம் தரும் டவேி
நான்முகன் நாயகி டமாகைரூபிேி
நான்மனற டபாற்றும் டதவி நீ
வாைவர்க்கமுடத டதைருள் சிந்தும்
காை மடைாகரி கல்யாேி

அருள்வாய் நீ இனச தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் டவேி அம்மா
(மாேிக்க வனே)

சரஸ்வதி நாமாவளி
சஜகஜ்ஜைைி சஜகன்மாதா வாேி ஸரஸ்வதி வாக்டதவி
வாேி ஸரஸ்வதி வாக்டதவி வோபாேி
ீ ஸரஸ்வதி
வோபாேி
ீ ஸரஸ்வதி பன்ைகடவேி கனலவாேி
பன்ைகடவேி கனலவாேி புஸ்தகபாேி ஸரஸ்வதி
புஸ்தகபாேி ஸரஸ்வதி வித்யாதாயிைி நடமாஸ்துடத

அளலமகடள வருக ஐஸ்வர்யம் தருக


ஆதிலக்ஷ்மி டதவிக்கு அழகாய் விளக்டகற்றி
பஞ்சுத்திரி டபாட்டு பசும் சநய்தனை ஊற்றி
குங்குமத்தில் சபாட்டிட்டு டகாலமஞ்சள் தாைமிட்டு
பூமானல சூட்டி னவத்து பூஜிப்டபாம் உன்னை திருமகடள

திருவிளக்னக ஏற்றினவத்டதாம் திருமகடள வருக


அட்டவனை 70
குலம் விளங்க எங்கள் வட்டில்
ீ சகாலுவிருக்க வருக
அனலமகடள வருக ஐஸ்வர்யம் தருக
அனலமகடள வருக ஐஸ்வர்யம் தருக ( திருவிளக்னக )

வாசலிடல மாக்டகாலம் வட்டிைிடல


ீ லக்ஷ்மிகரம்
வாசலிடல மாக்டகாலம் வட்டிைிடலீ லக்ஷ்மிகரம்
சநற்றியிடல ஸ்ரீசூர்ேம் சநஞ்சிைிடல லக்ஷ்மிகரம்
அம்மா நீ ஆதரித்தால் அகிலசமல்லாம் இன்பமயம்
அஷ்டமா சித்தியுடன் டலாகசமல்லாம் டக்ஷம மயம்
அஷ்டமா சித்தியுடன் டலாகசமல்லாம் டக்ஷம மயம்
(அனலமகடள வருக)
மாவினலயும் டதாரேமும் மங்களத்தின் அனடயாளம்
மாவினலயும் டதாரேமும் மங்களத்தின் அனடயாளம்
ஊதுவத்தி எரிவதிைால் உள்ளத்திலும் ஓர் வாசம்
அம்மா நீ அருள் புரிந்தால் அகிலசமல்லாம் அலங்காரம்
அன்றாடம் பாடிடுடவாம் அஷ்டலக்ஷ்மி திருநாமம்
அன்றாடம் பாடிடுடவாம் அஷ்டலக்ஷ்மி திருநாமம்

சங்கு சக்ரதாரி நமஸ்காரம்


சகலவரம் தருவாய் நமஸ்காரம்
பத்ம பீட டதவி நமஸ்காரம்
பக்தர் தனமக் காப்பாய் நமஸ்காரம்

சசல்லாத்தா சசல்ல மாரியாத்தா


சசல்லாத்தா சசல்ல மாரியாத்தா
எங்கள் சிந்னதயில் வந்து அனர விைாடி நில்லாத்தா -2

கண்ோத்தா உன்னைக் காோட்டா


இந்த கண்களிருந்து என்ை புண்ேியம் சசால்லாத்தா
உந்தன் சபருனமனய இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த சஜன்மசமடுத்து என்ை பயசைன்று சசால்லடி நீயாத்தா
(சசல்லாத்தா)
சதன்ைமரத் டதாப்பிைிடல டதங்காயப் பறிச்சிகிட்டு
சதன்ைமரத் டதாப்பிைிடல டதங்காயப் பறிச்சிகிட்டு
டதடி வந்டதாம் உந்தனைடய சின்ைாத்தா - நாங்கள்
அட்டவனை 71
டதடி வந்டதாம் உந்தனைடய சின்ைாத்தா
நீ இளநீர எடுத்துகிட்டு எங்க குனற டகட்டுபுட்டு
இளநீர எடுத்துகிட்டு எங்க குனற டகட்டுபுட்டு
வளமாை வாழ்வு சகாடு மாரியாத்தா
நல்ல வழி தன்னைடய காட்டிவிடு மாரியாத்தா
(சசல்லாத்தா)
பசும்பால கறந்துகிட்டு கறந்தபால எடுத்துகிட்டு
புற்றிைிடல ஊற்ற வந்டதாம் மாரியாத்தா
நாங்கள் பக்தியுடன் ஊற்ற வந்டதாம் மாரியாத்தா
நீ பாம்பாக மாறி அனத பாங்காக குடித்துவிட்டு
தாைாக ஆடிவா நீ மாரியாத்தா
உந்தன் சபருனமனய இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த சஜன்மசமடுத்து என்ை பயசைன்று சசால்லடி நீயாத்தா
(சசல்லாத்தா)
ஆதி சக்தி மாதா கருமாரி மாதா
எங்கள் ஆதி சக்தி மாதா கருமாரி மாதா

துர்கா ஸ்டலாகம்
ஸர்வ மங்கள மாங்கல்டய சிடவ ஸர்வார்த்த சாதிடக
சரண்டய த்ரயம்படக சகளரி நாராயேி நடமாஸ்துடத
ஷ்ருஷ்டி ஸ்திதி விநாநாசைம் சக்தி பூடத சைாதைி
குைாச்ரடய குேமடய நாராயேி நடமாஸ்துடத
சரோகத தீைார்த்த பரித்ராே பராயடே
ஸர்வ ஸ்யார்த்தி ஹடர டதவி நாராயேி நடமாஸ்துடத
ஸர்வஸ்வரூடப ஸர்டவச ஸர்வசக்தி ஸமன்விடத
படயப்யஸ் திராஹி டநா டதவி துர்க்டக டதவி நடமாஸ்துடத

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா


ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன்மாதா சர்வசக்தி சஜயதுர்க்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன்மாதா சர்வசக்தி சஜயதுர்க்கா
மங்கள வாரம் சசால்லிட டவண்டும்
மங்கள கன்ைினக இஸ்டலாகம் இனத
ஒன்பது வாரம் சசால்லுவதாடல
உனமயவள் திருவருள் டசரும் ( ரக்க்ஷ ....)
அட்டவனை 72
பனடப்பவள் அவடள காப்பவள் அவடள
அழிப்பவள் அவடள சக்தி அபயம்
என்று அவனள சரண் புகுந்தாடல
அனடக்கலம் அவடள சக்தி ஜயஜய
சங்கரி சகௌ ரி மடைாகரி அபயம் அளிப்பவள்
அம்பினக சிவ சிவ சங்கரி
சக்தி மடகஸ்வரி திருவருள் தருவாள் டதவி (ரக்க்ஷ ...)
கருனேயில் கங்னக கண்ேைின் தங்னக
கனடக்கண் திறந்தால் டபாதும்
வல்வினை ஓடும் , பழவினை ஓடும்
அருள்மனழ சபாழிபவள் - நாளும்
நீல நிறத்டதாடு ஞாலம் அளந்தவள்
காளி எைத் திரிசூலம் எடுத்தவள்
பக்தருக் சகல்லாம் பானதக் சகாடுத்தவள்
நாமம் சசான்ைால் நன்னம தருபவள்
நாமம் சசான்ைால் நன்னம தருபவள் (ரக்க்ஷ.............)

ஸ்ரீ லலிதா நவரத்னமாளல


காப்பு
ஆக்கும் சதாழில் ஐந் தரைாற்ற நலம்
பூக்கும் நனகயாள் புவடைச்வரிபால்
டசர்க்கும் நவரத்திைமானலயினைக்
காக்கும் கே நாயக வாரேடம

மாதா சஜய ஓம் ஜகதாம்பினகடய


மாதா சஜய ஓம் அபயாம்பினகடய
மாதா சஜய ஓம் லலிதாம்பினகடய
மாதா சஜய ஓம் கருோம்பினகடய ......மாதா சஜய

அடிகள் சதாடங்கி முடியின் வனரயில்


அம்மா உந்தன் அழடகா அழகு
அல்லில் ஒளிடய கரும்பான் நிலவின்
அழனக சநற்றியில் ஏற்றிடும் எழிடல
படியும் நீரால் னபரவி பூரி
அட்டவனை 73
பாங்காய் அேியும் பார்வதி தாடய
பாசாங்குனசடய பாதம் சரேம்
மாதா சஜய ஓம் ஸ்டவதாம்பினகடய ......மாதா சஜய

மாதா சஜய ஓம் லலிதாம்பினகடய 4 முனற

னவரம்
கற்றும் சதளியார் காடடகதியாய்
கண்மூடி சநடுங்கை வாைதவம்
சபற்றும் சதளியார் நினலசயன்ைில் அவம்
சபருகும் பினழடயன் டபசத்தகுடமா
பற்றும் வயிரப் பனடவாள் வயிரப்
பனகவர்க்சகமைாக எடுத்தவடள
வற்றாத அருட்சுனைடய வருவாய்
மாதா சஜய ஓம் லலிதாம்பினகடய

நீலம்
மூலக்கைடல சரேம் சரேம்
முடியா முதடல சரேம் சரேம்
டகாலக்கிளிடய சரேம் சரேம்
குன்றாத ஒளிக்குனவடய சரேம்
நீலத்திருடமைியிடல நினைவாய்
நினைவற்சறளிடயன் நின்டறன் அருள்வாய்
வானலக்குமரி வருவாய் வருவாய்
மாதா சஜய ஓம் லலிதாம்பினகடய

முத்து
முத்டதவரும் முத்சதாழிலாற்றிடடவ
முன்ைின் றருளும் முதல்வி சரேம்
வித்டத வினளடவ சரேம் சரேம்
டவதாந்த நிவாசிைிடய சரேம்
தத்டதறிய நான் தையன் தாய் நீ
சாகாத வரம் தரடவ வருவாய்
மத்டதறு தத்திக்கினை வாழ்வனடடயன்
மாதா சஜய ஓம் லலிதாம்பினகடய
அட்டவனை 74
பவளம்
அந்தி மயங்கிய வாைவி தாைம்
அன்னை நடம் சசய்யும் ஆைந்த டமனட
சிந்னத நிறம் பவளம் சபாழிபாடரார்
டதன் சபாழிலா மீ து சசய்தவள் யாடரா
எந்னத யிடத்தும் மைத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கருள் எண்ேமிருந்தாள்
மந்திர டவத மயப் சபாருளாைாள்
மாதா சஜய ஓம் லலிதாம்பினகடய

மாேிக்கம்
காேக் கினடயாக் கதியாைவடள
கருதக் கினடயாக் கனலயாைவடள
பூேக் கினடயாப் சபாலிவாைவடள
புனையக் கினடயாப் புதுனமத்தவடள
நாேித் திருநாமமும் நின் துதியும்
நவிலாதவனர நாடாதவடள
மாேிக்க ஒளிக் கதிடர வருவாய்
மாதா சஜய ஓம் லலிதாம்பினகடய
மரகதம்
மரகதவடிடவ சரேம் சரேம்
மதுரித பதடம சரேம் சரேம்
சுரபதி பேியத் திகழ்வாய் சரேம்
ச்ருதி ஜதிலயடம இனசடய சரேம்
அரஹர சிவ என்றடியவர் குழுமம்
அவரருள் சபறஅருளமுடத சரேம்
வரநவநிதிடய சரேம் சரேம்
மாதா சஜயஓம் லலிதாம்பினகடய

டகாடமதகம்
பூடமவிய நான் புரியும் சசயல்கள்
சபான்றாது பயன் குன்றா வரமும்
தீடமல் இடினும் சஜயசக்திசயைத்
திடமாய் அடிடயன் சமாழியும் திறமும்
டகாடமதகடம குளிர்வான்நிலடவ
குழல்வாய் சமாழிடய தருவாய் தருவாய்
அட்டவனை 75
மாடமருவிடல வளர் டகாகிலடம
மாதா சஜய ஓம் லலிதாம்பினகடய

பதுமராகம்
ரஞ்சைி நந்திைி அங்கேி பதும
ராக விலாச வியாபிைி அம்பா
சஞ்சல டராக நிவாரேி வாேி
சாம்பவ ீ சந்த்ர கலாதரி ராேி
அஞ்சை டமைி அலங்க்ருத பூரேி
அம்ருத ஸ்வரூபிேி நித்ய கல்யாேி
மஞ்சுள டமரு சிருங்க நிவாசிைி
மாதா சஜயஓம் லலிதாம்பினகடய

னவடூரியம்
வனலசயாத்த வினை கனலசயாத்தமைம்
மருளப் பனறயாசறாலி சயாத்தவிதால்
நினலயற் சறளிடயன் முடியத் தகுடமா
நிகளம் துகளாக வரம் தருவாய்
அனலவற் றனசவற்று அநுபூதி சபறும்
அடியார் முடிவாழ் னவடூர்யடம
மனலயத்துவசன் மகடள வருவாய்
மாதா சஜய ஓம் லலிதாம்பினகடய

பயன்:
எவர் எத்திைமும் இனசவாய் லலிதா
நவரத்ை மானல நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அனடவார்
சிவரத்திைமாய்த் திகழ்வார் அவடர ......மாதா சஜய

சஜய சிவரமே ீ குருகுஹ ஜைை ீ


சஜய மைவைஹரிே ீ
சஜயஓம் ஸ்ரீ மாதா மாதா சஜய சஜய சஜகன்மாதா
மாதா சஜயஓம் ஸ்ரீ மாதா மாதா சஜய சஜய சஜகன்மாதா
சரேம் சரேம்….!!!!!

ஸ்ரீ லலிதா நவரத்ைமானல திருப்பதிகம்


அகத்திய மகா முைிவரால் அருளி இயற்றியது…
அட்டவனை 76
ராகு கால துர்க்கா அஷ் கம்
( ஹரிவராஸைம் சமட்டில் பாடவும் )
எப்டபற்பட்ட கஷ்டங்களிலிருந்து விடுபடவும் எண்ேியது எண்ேியபடி
நடக்கவும் கலிகாலப் ப்ரத்ஷ்ய சதய்வமாை துர்க்னகனய. ராகு காலத்தில்
வழிபடுவது பிரத்யஷ பலனை தருகிறது. அச்சமயம் ஆலயங்களில் உள்ள
துர்க்னக சந்நிதியில் பின்கண்ட சுடலாகத்னதச் சசால்வது விடஷசம்.
இம்மாதிரி டமடல கண்ட மூன்று கிழனமகளில், ஒரு கிழனமயில் ஒன்பது
சதாடர்ந்து சசய்வதால் ஒன்பதாவது கிழனமக்குள்டளடய டகாரியது
நனடப்சபறுகிறது என்பது பலருனடய அனுபவம். பூனஜக்குரிய டநரம்
ஞாயிற்றுக்கிழனம : மானல 4.30 மேி முதல் 6 மேி வனர
சசவ்வாய்க்கிழனம : மானல 3 மேி முதல் 4.30 மேி வனர
சவள்ளிக்கிழனம : கானல 10.30 மேி முதல் 12.00 மேி வனர
வாழ்வு ஆைவள் துர்க்கா வாக்குமாைவள்
வாைில் நின்றவள் இந்த மண்ேில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆைவள்
தாபம் நீக்கிடய என்னைத்தாங்கும் துர்க்னகடய
டதவி துர்க்னகடய சஜய டதவி துர்க்னகடய
டதவி துர்க்னகடய சஜய டதவி துர்க்னகடய
உலனக யீன்றவள் துர்க்கா உனமயுமாைவள்
உண்னமயாைவள் எந்தன் உயினரக்காப்பவள்
நிலவில் நின்றவள் துர்க்கா நித்திய மாைவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்னகடய
டதவி துர்க்னகடய சஜய டதவி துர்க்னகடய
டதவி துர்க்னகடய சஜய டதவி துர்க்னகடய
சசம்னமயாைவள் துர்க்கா சஜயமுமாைவள்
ஆம்னமயாைவள் அன்புத் தந்னத யாைவள்
இம்னமயாைவள் துர்க்கா இன்பமாைவள்
மும்னமயாைவள் என்றும் முழுனம துர்க்னகடய
டதவி துர்க்னகடய சஜயடதவி துர்க்னகடய
டதவி துர்க்னகடய சஜயடதவி துர்க்னகடய
உயிறு மாைவள் துர்க்கா உடலுமாைவள்
உலகமாைவள் எந்தன் உடனம யாைவள்
பயிறு மாைவள் துர்க்கா படரும் சகாம்பவள்
பண்பு சபாங்கிட என்னுள் பழுத்த துர்க்னகடய
டதவி துர்க்னகடய சஜய டதவி துர்க்னகடய
டதவி துர்க்னகடய சஜய டதவி துர்க்னகடய
துன்ப மற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துனறயு மாைவள் இன்பத் டதாைி யாைவள்
அன்பு உற்றவள் துர்க்கா அபய வடவள்

நன்னம தங்கிட என்னுள் நடக்கும் துர்க்னகடய
டதவி துர்க்னகடய சஜய டதவி துர்க்னகடய
டதவி துர்க்னகடய சஜய டதவி துர்க்னகடய
அட்டவனை 77
குருவு மாைவள் துர்க்கா குழந்னத யாைவள்
குலமு மாைவள் எங்கள் குடும்ப தீபடம
திருவு மாைவள் துர்க்கா திரிசூலி யாைவள்
திலகமாய் என்றும் திகழும் துர்க்னகடய
டதவி துர்க்னகடய சஜய டதவி துர்க்னகடய
டதவி துர்க்னகடய சஜய டதவி துர்க்னகடய
ராகு டதவைின் சபரும் பூனஜ ஏற்றவள்
ராகு டநரத்தில் என்னைத் டதடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாடய டவண்டிடைன்
ராகு துர்க்னகடய என்னைக் காக்கும் துர்க்னகனய
டதவி துர்க்னகடய சஜய டதவி துர்க்னகடய
டதவி துர்க்னகடய சஜய டதவி துர்க்னகடய

அன்னை துர்க்னகடய என்றும் அருளும் துர்க்னகடய


அன்பு துர்க்னகடய சஜய டதவி துர்க்னகடய
கன்ைி துர்க்னகடய இதயக் கமல துர்க்னகடய
கருனே துர்க்னகடய இதயக் கமல துர்க்னகடய
கருனே துர்க்னகடய வரீ சுகுே துர்க்னகடய
டதவி துர்க்னகடய சஜய டதவி துர்க்னகடய
டதவி துர்க்னகடய சஜய டதவி துர்க்னகடய
துர்க்னக அம்மன் துதி பாடும் முன் அகல் விளக்டகற்றி, புஷ்பம் னவத்து துதி பாடல்
சதாடங்க டவண்டும். எலுமிச்னச அகல் விளக்டகற்றல் மிக சிறப்பு டதவி துர்க்னகடய
சஜய டதவி துர்க்னகடய என்ற நாமம் பாடும் சபாழது ஒவ்சவாரு தடனவயும்
னகசயடுத்துத் சதாழது நமஸ்காரம் சசய்ய டவண்டும். இப்பாடனல பாடிக் சகாண்டட
அடிடமல் அடி னவத்து 7 முனற துர்க்னக அம்மனை வலம் வந்து முடித்தல் டவண்டும்.
---------------------------------------
டமலும் அவளுக்டக உரித்தாை அமாவானச, பவுர்ேமி திதிகள் மற்றும் சசவ்வாய்,
சவள்ளி, ஞாயிறு ஆகிய கிழனமகளும் இவனள ஆராதிப்பதற்குச் சிறந்த நாட்களாகும்.

காயத்திரி (சகல காரியங்கள் சவற்றி அனடய)


ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர் வடரண்யம் பர்டகா டதவஸ்ய தீமஹி திடயா
டயாைஹ் ப்ரடசாதயாத்
துர்னக (ராகுடதாஷ நிவர்த்திக்காக)
ஓம் காத்யாயைாய வித்மடஹ கன்யகுமரி தீமஹி தன்டைா துர்கிஹ் ப்ரடசாதயாத்
ஓம் சிம்மத் வஜாய வித்மடஹ சூல ஹஸ்தாய தீமஹி தன்டைா மாரி ப்ரடசாதயாத்

ராகுவிற்கும் துர்க்னக வழிபாட்டிற்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. ராகு கிரகத்தின்


அதிடதவனத துர்க்னக, அதைால்தான் ராகு காலத்தில் துர்க்னக வழிபாடு நடக்கிறது.

ஞாயிற்றுக்கிழனம ராகு கால வழிபாட்டிற்கு உகந்த நாளாகும்.ராகுவுக்கு உடலில்தான்


விஷம் இருக்கிறடதயன்றி, வாலில் அமிர்தம் இருக்கிறது.ஞாயிற்றுக்கிழனமகளில்
சூரியன் மனறயும் அந்திடநரத்திற்கு முன்பு, ராகுவின் வால் பாகம் அமிர்தமாக
இருக்கும்.அதாவது ஞாயிறன்று மானல 4.30 மேி முதல் 6 மேிக்குள் துர்க்னகனய
வழிபட்டால் டகாரிய பிராத்தனைகள் நினறடவறும் என்று சபரிடயார்கள் கூறுகின்றைர்.

டநாய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிேி தீர டவண்டுமாைால், ஞாயிறு மானல 4.30 -


6.00 ராகு கால டவனளயில், துர்க்னக தைித்திருக்கும் ஆலயத்தில், ஒரு எலுமிச்னச
பழத்தினை இரண்டாக நறுக்கி, சாரு பிழிந்து, விளக்கு டபால் திருப்பி, சநய் ஊற்றி, அதன்
பின்ைடர 5 இனழகள் சகாண்ட நூல் திரி டபாட்டு அதன் நுைியில் சிறிது கற்பூரம்
னவத்து, விளக்கு ஏற்றடவண்டும். அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது.
அட்டவனை 78
விளக்கினை டஜாடியாக தான் னவக்க டவண்டும். தீப ஓளி அம்மனை டநாக்கிய வாறு
விளக்கு இருக்க டவண்டும்.

இந்த பூனஜயின் டபாது, அம்மனுக்கு மல்லினக பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுடம


வாங்க டவண்டும். அம்மனுக்கு அர்ச்சனை சசய்வதாக இருந்தால் சாமி சபயரில்
அர்ச்சனை சசய்த பின்ைடர, விளக்கு ஏற்ற டவண்டும். விளக்கு ஏற்றிய பின்ைடர 3
சுற்றுகள், வலம் வந்து நமஸ்கரிக்க டவண்டும். அதன் பின்ைர் 20 நிமிடங்கள்
அமர்ந்திருக்க டவண்டும்.

அப்சபாழுது, துர்னக பாடல்கள் சசால்லியவாறு இருக்கடவண்டும். 21 வது நிமிடம்,


டகாயினலவிட்டு சவளிடயறி விட டவண்டும். வழியில், பினசயிடக்கூடாது. ராகுவால்
உண்டாை கஷ்ட நிவர்த்தி பூனஜ ஆைதால் நவகிரகம் சுற்ற டவண்டாம்.

வடு
ீ திரும்பி, வட்டில்
ீ பூனஜ அனறயில், ஒரு சநய் தீபம் ஏற்றி, 5 ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம்
ஆராதனை சசய்ய டவண்டும். வட்டில் ீ ஏற்றிய தீபம் அனேயும்வனர, சவளியில்
சசல்லக்கூடாது. இவ்வாறு 9 வாரங்கள் சசய்வதால் பலன் கிட்டும்.

சஜய சஜய டதவி


சஜய சஜய டதவி சஜய சஜய டதவி துர்கா டதவி சரேம்
சஜய சஜய டதவி சஜய சஜய டதவி துர்கா டதவி சரேம்
துர்க்னக அம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்டதாடும்
தர்மம் காக்கும் தாயும் அவனள தரிசைம் கண்டால் டபாதும் ----2
கர்ம வினைகளும் ஓடும் சர்வ மங்களம் கூடும் (சஜய சஜய டதவி)

சபாற் கரங்கள் பதிசைட்டும் நம்னம சுற்றி வரும் பனக விரட்டும்


சநற்றியிடல குங்கும சபாட்டும் சவற்றி பானதனய காட்டும்
ஆயிரம் கரங்கள் உனடயவடள ஆதிசக்தி அவள் சபரியவடள
ஆயிரம் நாமங்கள் சகாண்டவடள தாய்டபால் நம்னம காப்பவடள
(சஜய சஜய டதவி)
சங்கு சக்கரம் வில்லும் அம்பும் மின்னும் வாளும் டவலுடன் சூலமும்
தங்கக் னககளில் ஏந்தி நிற்பாள் அம்மாதா தங்கக் னககளில் ஏந்தி நிற்பாள்
சிங்கத்தின் டமல் அவள் வற்றிருப்பாள்
ீ திங்கனள முடி டமல் சூடி நின்றாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள் மங்னகயர்க்கரசியும் அவடள அங்கயற்கண்ேியும் அவடள
(சஜய சஜய டதவி)
கைக துர்கா டதவி சரேம்!கைக துர்கா டதவி சரேம்!கைக துர்கா டதவி சரேம்!

திருவிளக்கு பஜளன
திருவிளக்டக திருவிளக்டக டதவி பராசக்தி திருவிளக்டக
டதவியின் வடிடவ திருவிளக்டக டதவிடய உைக்கு நமஸ்காரம்
இருனள அகற்றும் திருவிளக்டக இன்பம் அளிக்கும் திருவிளக்டக
எங்கும் ஒளிதரும் திருவிளக்டக லக்ஷ்மி உைக்கு நமஸ்காரம்
மங்கள டஜாதியாம் திருவிளக்டக மானலயில் ஒளி தரும் திருவிளக்டக
அட்டவனை 79
கானலயில் ஒளிதரும் திருவிளக்டக சரஸ்வதி உைக்கு நமஸ்காரம்
திருமகள் வடிடவ திருவிளக்டக டதவரும் பேியும் திருவிளக்டக
சதள்ளிய டஜாதிடய திருவிளக்டக சாரடத உைக்கு நமஸ்காரம்
அஷ்டலக்ஷ்மி வடிடவ திருவிளக்டக ஆைந்த நர்த்திைி திருவிளக்டக
ஆலய பூஷேி திருவிளக்டக ஆதிபராசக்தி நமஸ்காரம்
பாக்கிய லக்ஷ்மியாம் திருவிளக்டக பக்தினய அளித்திடும் திருவிளக்டக
பதவினயத் தந்திடும் திருவிளக்டக பவாைி உைக்கு நமஸ்காரம்
சஜகசமல்லாம் விளங்கும் திருவிளக்டக சஜகதீஸ்வரி வடிடவ திருவிளக்டக
அழனக அளிக்கும் திருவிளக்டக அம்மா உைக்கு நமஸ்காரம்
சசௌந்தர்ய ரூபிேி திருவிளக்டக சந்தாை பலம்தரும் திருவிளக்டக
சம்பத்னத அளிக்கும் திருவிளக்டக சக்திடய உைக்கு நமஸ்காரம்
ராஜ ராடஜஸ்வரிக்கு நமஸ்காரம்

மங்கள ரூபிேி
மங்கள ரூபிேி மதியேி சூலிைி மன்மத பாேியடள
சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சசௌந்தரிடய
கங்கே பாேியள் கைிமுகங் கண்டநல் கற்பக காமிைிடய
சஜய சஜய சங்கரி சகௌரி க்ருபாகரி துக்க நிவாரேி காமாட்சி
கானுறு மலசரைக் கதிர் ஒளிர் காட்டிக் காத்திட வந்தவடள
தாணுறு தவஒளி தாசராளி மதிஒளி தாங்கிடய வசிடுவாள்

மானுறு விழியாள் மாதவர் சமாழியாள் மானலகள் சூடிடுவாள்
சஜய சஜய சங்கரி சகௌரி க்ருபாகரி துக்க நிவாரேி காமாட்சி
சங்கரி சசௌந்தரி சதுர்முகன் டபாற்றிடச் சனபயிைில் வந்தவடள
சபாங்கரி மாவிைில் சபான்ைடி னவத்துப் சபாருந்திட வந்தவடள
எம் குலம் தனழத்திட எழில் வடிவுடடை எழுந்த நற் துர்னகயடள
சஜய சஜய சங்கரி சகௌரி க்ருபாகரி துக்க நிவாரேி காமாட்சி
தே தே தந்தை தவிசலாளி முழங்கிடத் தண்மேி நீ வருவாய்
கே கே கங்கே கதிசராளி வசிடக்
ீ கண்மேி நீ வருவாய்
பே பே பம்பே பனறசயாளி கூவிட கண்மேி நீ வருவாய்
சஜய சஜய சங்கரி சகௌரி க்ருபாகரி துக்க நிவாரேி காமாட்சி
பஞ்சமி னபரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாேியடள
சகாஞ்சிடும் குமரனைக் குேமிகு டவழனைக் சகாடுத்த நல்குமரிடய
சங்கடம் தீர்த்திடச் சமரது சசய்த நற்சக்தி எனும் மாடய
சஜய சஜய சங்கரி சகௌரி க்ருபாகரி துக்க நிவாரேி காமாட்சி
அட்டவனை 80
எண்ேிய படி நீயருளிட வருவாய் எம்குல டதவியடள
பண்ேிய சசயலின் பலைது நலமாய் பல்கிட அருளிடுவாய்
கண்சோளியதைால் கருனேடய காட்டிக் கவனலகள் தீர்ப்பவடள
சஜய சஜய சங்கரி சகௌரி க்ருபாகரி துக்க நிவாரேி காமாட்சி
இடர்தரு சதால்னல இைிடமல் இல்னல என்று நீ சசால்லிடுவாய்
சுடர்தரும் அமுடத சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
சஜய சஜய சங்கரி சகௌரி க்ருபாகரி துக்க நிவாரேி காமாட்சி
சஜய சஜய பாலா சாமுண்டடஸ்வரி சஜய சஜய ஸ்ரீ டதவி
சஜய சஜய துர்கா ஸ்ரீ பரடமஸ்வரி சஜய சஜய ஸ்ரீ டதவி
சஜய சஜய சஜயந்தி மங்கள காளி சஜய சஜய ஸ்ரீ டதவி
சஜய சஜய சங்கரி சகௌரி க்ருபாகரி துக்க நிவாரேி காமாட்சி

ஞாயிற்றுக்கிழளம
ஞாயிற்றுக்கிழனம நாள்டதாறும் மங்னகயர் யாவரும் கூடிடுடவாம்
எலுமிச்னச தீபத்னத ஏற்றிடுடவாம் மகிழ்ச்சியுடன் பூனஜ சசய்திடுடவாம்
நாம் இைினமயுடன் வரம் டகட்டிடுடவாம் (ஞாயிற்றுக்)

பலப்பல மலர்கனள பறித்திடுடவாம் பலப்பல பூனஜகனள சசய்திடுடவாம்


பலப்பல வரங்கனள டகட்டிடுடவாம் ஏகாம்பர துர்க்னகனய துதித்திடுடவாம்
சுந்தர வதைி மீ ைாட்சி சுகுே மடைாகரி காமாட்சி
விஜயம் தருவாள் விசாலாட்சி வனேனய
ீ மீ ட்டுவாள் சரஸ்வதி
(ஞாயிற்றுக்)
ராஜராடஜஸ்வரி நமஸ்காரம் லலிதாம்பினகடய நமஸ்காரம்
துர்க்கா லக்ஷ்மிடய நமஸ்காரம் புவடைஸ் வரிடய நமஸ்காரம்
அன்ைபூர்டேஸ்வரிடய நமஸ்காரம் காடமஸ்வரிடய நமஸ்காரம்
பக்தியுடடை உன்னை நாடி வந்டதாம் நாங்கள்
பண்புடடை உன்னைப் பார்க்க வந்டதாம் (ஞாயிற்றுக்)

வருவாய் வருவாய் நீயம்மா தருவாய் தருவாய் சுகம் தருவாய்


அம்மா நீ எம்னம னக விடாமல் ஆசிகள் கூறி அனுப்புவாடய
ஏகாம்படரஸ்வரி என்றும் நீடய ஏனழ என்னை ஏற்றுக்சகாள்வாய்
என்றும் உன்னை மறடவடை என்னை ஏகாந்த முடடை ஏற்றுக்சகாள்வாய்
அம்மா தாடய சரேமம்மா அன்பால் என்னை அனேத்துக் சகாள்வாய்
ஆதிபராசக்தி நீயம்மா அருனளக் சகாடுத்து காப்பாய் (ஞாயிற்றுக்)

சரஸ்வதி அஷ்ட ாத்திரம்


ஓம் ஸரஸ்வத்னய நம: ஓம் மஹா பத்ரானய நம:
ஓம் மஹா மாயானய நம: ஓம் வரப்ரதானய நம:
ஓம் ஸ்ரீ ப்ரதானய நம: ஓம் பத்ம நிலயானய நம:
ஓம் பத்மாக்ஷ்னய நம: ஓம் பத்ம வக்த்ரானய நம:
ஓம் சிவா நுஜானய நம: ஓம் புஸ்தக ப்ருடத நம:
அட்டவனை 81
ஓம் ஜ்ஞாந முத்ரானய நம: ஓம் ரமானய நம:
ஓம் பரானய நம: ஓம் காமரூபானய நம:
ஓம் மஹா வித்யானய நம: ஓம் மஹாபாதக நாசிந்னய நம:
ஓம் மஹாச்ரயானய நம: ஓம் மாலிந்னய நம:
ஓம் மடஹா டபாகானய நம: ஓம் மஹா புஜானய நம:
ஓம் மஹா பாகானய நம: ஓம் மஹாத்ஸாஹானய நம:
ஓம் திவ்யாங்கானய நம: ஓம் ஸுரவந்தி தானய நம:
ஓம் மஹா காள்னய நம: ஓம் மஹா பாசானய நம:
ஓம் மஹா காரானய நம: ஓம் மஹாங்கு சானய நம:
ஓம் பீதானய நம: ஓம் விமலானய நம:
ஓம் விச்வானய நம: ஓம் வித்யுந் மாலானய நம:
ஓம் னவஷ்ேவ்னய நம: ஓம் சந்த்ரிகானய நம:
ஓம் சந்த்ரவதநானய நம: ஓம் சந்த்ரடலகா விபூஷி தானய நம:
ஓம் ஸாவித்ர்னய நம: ஓம் ஸுரஸானய நம:
ஓம் டதவ்னய நம: ஓம் திவ்யாலங்கார பூஷிதானய நம:
ஓம் வாக் டதவ்னய நம: ஓம் வஸுதானய நம:
ஓம் தீவ்ரானய நம: ஓம் மஹாபத்ரானய நம:
ஓம் மஹாபலானய நம: ஓம் டபாக தானய நம:
ஓம் பாரத்னய நம: ஓம் பாமானய நம:
ஓம் டகாவிந்தானய நம: ஓம் டகாமத்னய நம:
ஓம் சிவானய நம: ஓம் ஜடிலானய நம:
ஓம் விந்த்ய வாஸானய நம: ஓம் விந்தயாசல விராஜி தானய நம:
ஓம் சண்டிகானய நம: ஓம் னவஷ்ேவ்னய நம:
ஓம் ப்ராஹ்ம்னய நம: ஓம் ப்ரஹ்மஜ்ஞானைஸாத் நானய நம:
ஓம் சஸளதாமிந்னய நம: ஓம் ஸுதா மூர்த்னய நம:
ஓம் ஸுபத்ரானய நம: ஓம் ஸுரபூஜிதானய நம:
ஓம் ஸுவாஸிந்னய நம: ஓம் ஸுநாஸானய நம:
ஓம் விநித்ரானய நம: ஓம் பத்மடலாசநானய நம:
ஓம் வித்யா ரூபானய நம: ஓம் விசாலாக்ஷ்னய நம:
ஓம் ப்ரஹ்மஜானய நம: ஓம் மஹா பலானய நம:
ஓம் த்ரயீ மூர்த்னய நம: ஓம் த்ரிகால ஜ்ஞானய நம:
ஓம் திரிகுோனய நம: ஓம் சாஸ்தர ரூபிண்னய நம:
ஓம் சும்பாஸுர ப்ரமதிந்னய நம:ஓம் சுபதானய நம:
ஓம் ஸ்வராத் மிகானய நம: ஓம் ரக்த பீஜ நிஹந்த்ர்னய நம:
ஓம் சாமுண்டானய நம: ஓம் அம்பிகானய நம:
ஓம் முண்டகாய ப்ரஹரோனய நம:ஓம் தூம்ர டலாசந மர்தநானய நம:
ஓம் ஸர்வ டதவ ஸ்துதானய நம: ஓம் சஸளம்யானய நம:
ஓம் ஸுராஸுரநம:ஸ்க்ருத தானய நம: ஓம் காளராத்ர்னய நம:
ஓம் கலாதரானய நம: ஓம் ரூப சஸளபாக்யதாயிந்னய நம:
ஓம் வாக் டதவ்னய நம: ஓம் வரா டராஹானய நம:
ஓம் வாராஹ்னய நம: ஓம் வாரிஜால நானய நம:
அட்டவனை 82
ஓம் சித்ராம்பரானய நம: ஓம் சித்ர கந்தானய நம:
ஓம் சித்ரமால்ய விபூஷி தானய நம: ஓம் காந்தானய நம:
ஓம் காம ப்ரதானய நம: ஓம் வித்யானய நம:
ஓம் வித்யாதாரஸுபூஜிதானய நம: ஓம் ச்டவதாந நானய நம:
ஓம் நீல புஜானய நம: ஓம் சதுர்வர்க பலப்ரதானய நம:
ஓம் சுதராநத ஸாம் ராஜ்யானய நம: ஓம் ரக்த மத்யானய நம:
ஓம் நிரஞ்ஜ நானய நம: ஓம் ஹம்ஸாஸ நானய நம:
ஓம் நீல ஜங்க்கானய நம: ஓம் ப்ரஹம விஷ்ணு நம:
ஓம் சிவாத்மிகானய நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பாேி ஸமர்ப்பயாமி

ஸ்ரீ லட்சுமி அஷ்ட ாத்திரம்


ஓம் ப்ரக்ருத்னய நம: ஓம் விக்ருத்னய நம:
ஓம் வித்யானய நம: ஓம் ஸர்வ பூதஹிதப்ரதானய நம:
ஓம் ச்ரத்தானய நம: ஓம் விபூத்னய நம:
ஓம் ஸுரப்னய நம: ஓம் பரமாத்மிகானய நம:
ஓம் வாடச நம: ஓம் பத்மாலயானய நம:
ஓம் பத்மானய நம: ஓம் சுசடய நம:
ஓம் ஸ்வாஹானய நம: ஓம் ஸ்வதானய நம:
ஓம் ஸுதானய நம: ஓம் தன்யானய நம:
ஓம் ஹிரண் மய்னய நம: ஓம் லக்ஷ்ம்னய நம:
ஓம் நித்ய புஷ்டானய நம: ஓம் விபாவர்னய நம:
ஓம் அதித்னய நம: ஓம் தித்னய நம:
ஓம் தீப்தானய நம: ஓம் வஸுதானய நம:
ஓம் வஸுதாரிண்னய நம: ஓம் கமலானய நம:
ஓம் காந்தானய நம: ஓம் காமானய நம:
ஓம் க்ஷிடராதஸம்ப வானய" ஓம் அனுக்ரஹபதானய நம:
ஓம் புத்னய நம: ஓம் அநகானய நம:
ஓம் ஹரிவல்லபானய நம: ஓம் அடசாகானய நம:
ஓம் அம்ருதானய நம: ஓம் தீப்தானய நம:
ஓம் டலாகடசாகவிநாசிந்னய நம: ஓம் தர்ம நிலயானவ நம:
ஓம் கருோனய நம: ஓம் டலாகமாத்டர நம:
ஓம் பத்மப்ரியானய நம: ஓம் பத்மஹஸ்தானய நம:
ஓம் பத்மாக்ஷ்னய நம: ஓம் பத்மஸுந்தர்னய நம:
ஓம் பக்டமாத்பவானய நம: ஓம் பக்த முக்னய நம:
ஓம் பத்மைாப ப்ரியானய நம: ஓம் ரமானய நம:
ஓம் பத்ம மாலாதரானய நம: ஓம் டதவ்னய நம:
ஓம் பத்மிந்னய நம: ஓம் பத்மகந்திந்னய நம:
ஓம் புண்யகந்தானய நம: ஓம் ஸுப்ரஸந்நானய நம:
அட்டவனை 83
ஓம் ப்ரஸாதாபி முக்னய நம: ஓம் ப்ரபானய நம:
ஓம் சந்த்ரவதநானய நம: ஓம் சந்த்ரானய நம:
ஓம் சந்த்ர ஸடஹாதர்னய நம: ஓம் சதுர்ப் புஜானய நம:
ஓம் சந்த்ர ரூபானய நம: ஓம் இந்திரானய நம:
ஓம் இந்து சீதலானய நம: ஓம் ஆஹ்லாத ஜநந்னய நம:
ஓம் புஷ்ட்னய நம: ஓம் சிவானய நம:
ஓம் சிவகர்னய நம: ஓம் ஸத்னய நம:
ஓம் விமலானய நம: ஓம் விச்ய ஜநந்னய நம:
ஓம் புஷ்ட்னய நம: ஓம் தாரித்ர்ய நாசிந்னய நம:
ஓம் ப்ரீதி புஷ்கரிண்னய நம: ஓம் சாந்தானய நம:
ஓம் சுக்லமாம்யாம்பரரனய நம: ஓம் ச்ரினய நம:
ஓம் பாஸ்கர்னய நம: ஓம் பில்வ நிலாயானய நம:
ஓம் வராய டராஹானய நம: ஓம் யச்சஸ் விந்னய நம:
ஓம் வாஸுந்தரானய நம: ஓம் உதா ராங்கானய நம:
ஓம் ஹரிண்னய நம: ஓம் டஹமமாலின்னய நம:
ஓம் த ந தாந்யகர்னய நம: ஓம் ஸித்தடய நம:
ஓம் ஸத்னரேசஸம்யானய நம: ஓம் சுபப்ரதானய நம:
ஓம் ந்ருப டவச்மகதாநந்தானய நம: ஓம் வரலக்ஷம்னய நம:
ஓம் வஸுப்ரதானய நம: ஓம் சுபானய நம:
ஓம் ஹிரண்ய ப்ராகாரானய நம: ஓம் ஸமுத்ர தநயானய நம:
ஓம் ஜயானய நம: ஓம் மங்கள டதவதானய நம:
ஓம் விஷ்ணு வக்ஷஸதலஸ்தி நம: ஓம் விஷ்ணு பத்ந்னய தானய நம:
ஓம் பரஸ்ந்நாக்ஷ்னய நம: ஓம் நாராயே ஸமாச்ரிதானய நம:
ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்னய நம: ஓம் டதவ்னய நம:
ஓம் ஸர்டவாபத்ரவ நிவாரிண்னய நம: ஓம் நவ துர்கானய நம:
ஓம் மஹாகாள்னய நம: ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மி நம:
ஓம் த்ரிகால ஜ்நாநஸம் கானய பந்நானய நம:
ஓம் புவடைச்வர்னய நம:

ஸ்ரீ லட்சுமி அஷ்டடாத்ர சத நாமாவளி சம்பூர்ேம்


குங்கும அர்ச்சனை மற்றும் புஷ்பங்களால் அர்ச்சிக்க, வட்டில்

லட்சுமி கடாட்சம் – மகாலட்சுமியின் பார்னவ பட்டு எல்லா
வளமும் சபறுவர்களாக

துர்கா அஷ்ட ாத்ரம்


ஓம் டதவ்னய நம: ஓம் துர்கானய நம::
ஓம் த்ரிபுவடநச்வர்னய நம: ஓம் யடசாதா கர்பஸப்பூதானய நம:
ஓம் நாராயே வரப்ரி யானய நம: ஓம் நந்த டகாப குல ஜாதானய நம:
ஓம் மங்கல்யானய நம: ஓம் குலவர்த்திந்னய நம:
அட்டவனை 84
ஓம் கம்ஸவித்ராவே கர்னய அஸுரக்ஷயங்கர்னய நம:
ஓம்
ஓம் சிலாதட விநிக்ஷிப் தானய நம: ஓம் ஆகாசகாமிந்னய நம:
ஓம் வாஸுடதவ பகிந்னய நம: ஓம் திவ்யமால்ய விபூஷிதானய நம:
ஓம் திவ்யாம்பரதரானய நம: ஓம் கட்க டகடக தாரிண்னய நம:
ஓம் சிவானய நம: ஓம் பாப தாரிண்னய நம:
ஓம் வரதானய நம: ஓம் கிருஷ்ோனய நம:
ஓம் குமார்னய நம: ஓம் ப்ரஹ்ம சாரிண்னய நம:
ஓம் பாலார்க ஸத்ருசாகா ரானய நம: ஓம் பூர்ே சந்த்ரநிபாந நானய நம:
ஓம் சதுர் புஜானய நம: ஓம் சதுர் வக்த்ரானய நம:
ஓம் பீந ச்டராேி படயாத ரானய நம: ஓம் மயூர பிச்ச வலயானய நம:
ஓம் டகயூராங்கத தாரிண்னய நம: ஓம் க்ருஷ்ேச்சவிஸமானய நம:
ஓம் க்ருஷ்ோனய ஸங்கர்ஷே ஸமாந நானய நம:
ஓம் இந்த்ரத்வஜ ஸம நம: ஓம் பாஹுதாரிண்னய நம:
ஓம் பாத்ர தாரிண்னய நம: ஓம் பங்கஜ தாரிண்னய நம:
ஓம் கண்டா தாரிண்னய நம: ஓம் பாச தாரிண்னய நம:
ஓம் தநுர் தாரிண்னய நம: ஓம் மஹா சக்ர தாரிண்னய நம:
ஓம் விவிதாயுத தரானய நம: ஓம் குண்டல பூர்ேகர்ே விபூஷிதானய நம:
ஓம் சப்ந்ர விஸ்பர்திமுக விராஜிதானய நம:
ஓம் முகுடவிராஜி தானய நம: ஓம் சிகிபிச்ச த்வஜ விராஜிதானய நம:
ஓம் சகௌமார வ்ரத தரானய நம: ஓம் த்ரிதிவ பாவயிர்த்னய நம:
ஓம் த்ரிதச பூஜிதானய நம: ஓம் த்னர டலாக்ய ரக்ஷிண்னய நம:
ஓம் மஹிஷாஸுர நாசிந்னய நம: ஓம் ப்ரஸந் நானய நம:
ஓம் ஸுரச்டரஷ்டானய நம: ஓம் சிவானய நம:
ஓம் பத்மிந்னய நம: ஓம் விஜயானய நம:
ஓம் ஸங்க்ராம ஜயப்ரதானய நம: ஓம் வரதானய நம:
ஓம் விந்திய வாஸிந்னய நம: ஓம் காளனய நம:
ஓம் காள்னய நம: ஓம் மஹாகாள்னய நம:
ஓம் ஸீதுப்ரியானய நம: ஓம் மாம்ஸப்பிரியானய நம:
ஓம் பசு ப்ரியானய நம: ஓம் பூதா நுஸ்ருதானய நம:
ஓம் வரதானய நம: ஓம் காமசாரிண்னய நம:
ஓம் பாப பரிண்னய நம: ஓம் கீ ர்த்னய நம:
ஓம் ச்ரினய நம: ஓம் த்ருத்னய நம:
ஓம் ஸித்த்னய நம: ஓம் ஹரினய நம:
ஓம் வித்யானய நம: ஓம் ஸந்தத்னய நம:
ஓம் மத்னய நம: ஓம் ஸந்த்யானய நம:
ஓம் ரார்த்னய நம: ஓம் ப்ரபானய நம:
ஓம் நித்ரானய நம: ஓம் ஜடயாத்ஸ்நானய நம:
ஓம் காந்த்னய நம: ஓம் க்ஷமானய நம:
ஓம் தயானய நம: ஓம் பந்தந நாசிந்னத நம:
ஓம் டமாஹ நாசிந்னய நம: ஓம் புத்ராப ம்ருத்யுநாசிந்னய நம:
ஓம் தநக்ஷய நாசிந்னய நம: ஓம் வ்யாதி நாசிந்னய நம:
அட்டவனை 85
ஓம் ம்ருத்யு நாசிந்னய நம: ஓம்பய நாசிந்னய நம:
ஓம் பத்ம பத்ராக்ஷ்னய நம: ஓம் துர்கானய நம:
ஓம் சரண்யானய நம: ஓம் பக்த வத்ஸலானய நம:
ஓம் சஸளக்யதானய நம: ஓம் ஆடராக்ய தானய நம:
ஓம் ராஜ்ய தானய நம: ஓம் ஆயுர் தானய நம:
ஓம் வபுர் தானய நம: ஓம் ஸுத தானய நம:
ஓம் ப்ரவாஸ ரக்ஷிகானய நம: ஓம் நகர ரக்ஷிகானய நம:
ஓம் ஸங்க்ராம ரக்ஷிகானய நம: ஓம் சத்ருஸங்கட ரக்ஷிகானய நம:
ஓம் அடா வதுர்க
ீ காந்தார ரக்ஷிகானய நம: ஓம் ஸாகர கிரி ரக்ஷிகானய நம:
ஓம் ஸர்வகார்ய ஸித்திப்ரதாயி கானய நம:ஓம் துர்கா பரடமச்வர்னய நம:

துர்க்கா ஸ்துதி
(ராகுகாலத்திற்குரியது) - மூலமந்திரம்
ஸ்ரீ மங்கள சண்டிக ஸ்டதாத்ரம்
ஸாடர மங்கள தாடர பாடரச ஸர்வ கர்மோம்
ப்ரதி மங்களா தாடரச பூஜ்டய மங்கள சுகப்ரடத
மங்களத்திற்கு ஆதாரமாைவடள ! மங்கள வாரம் டதாறும் (சசவ்வாய்க்
கிழனம டதாறும்) பூஜிக்கத் தக்கவடள மங்களத்னத அருளும் அன்னைடய
உன்தாள் பேிகின்டறன்.

டதவம்ீ ÷ஷாடஸ வர்ஷியாம் ஸுஸ்திர சயௌவைாம்


பிம்டபாஷ்டீம் ஸுதீதம் சுந்தரம் சரத் பத்ம நிபாநநாம்
டதவினய என்றும் பதிைாறு வயதுனடய நித்யசயௌவை உருவமுனடய-
வளாகவும், அழகிய உதடுகளில் அருள் வழியும் புன்ைனகயுடன் சரத் காலத்து
நிலசவாளியில் தாமனர மலர் மீ து அமர்ந்திருப்பவளாக தியாைிக்கிடறன்.

ஸ்டவத சம்பக வர்ோம் ஸுநீடலாத்லப டலாசநாம்


ஜகதாத்ரீம் சதாத்ரீம் ச ஸந்டவப்ய : ஸர்வ சம்பதாம்
காயாம்பு வண்ே டமைியுடன் நீடலாத்பல மலர் டபான்ற கண்களுடன்
விளங்கும் அன்னை, உலனக ஈன்று சகல சசௌபாக்கியங்கனளயும்
அளிக்கின்றாள்.

ஸ்ம்ஸார சாகடர டகாடர ஜ்டயாதிரூபாம் சதாபடஜ


டதவ்யாச்ச த்யாை மித்டயவம் ஸ்தவ நம் ச்ருயதாம் முடை
பயங்கரமாை பிறவிப் சபருங்கடனலத் தாண்ட, மேி விளக்காய் வழிகாட்டும்
டதவியின் பாதங்கனள நினைப்படத சிறந்த மார்க்கமாகும்.

மங்கள மங்களார் டஹ ச சர்வ மங்கள மங்கடள


ஸதாம் மங்களடத டதவி ஸர்டவஷாம் மங்களாலடய
மங்களத்னத தரும் மங்கள நாயகிடய! என்சறன்றும் மங்கள வாழ்னவ அளிப்பாயாக
அட்டவனை 86

பூஜ்ய மங்கள வாடர ச மங்களா பீஷ்ட டதவடத


பூஜ்டய மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்
பூஜிக்க தக்க மங்கள நாயகிடய ! சுபத்னத அளிக்கும் டதவிடய! மைித
வர்க்கத்திற்கு என்றும் நல்வாழ்னவ நல்குவாயாக !

மங்களா திஷ்டாத்ரு டதவி மங்களநாம்ச மங்கடள


ஸம்ஸார மங்களா தாடர டமாக்ஷ மங்கள தாயிைி
மங்களத்னதத் தரும் அருள் டநாக்கு உனடயவடள! மங்களடம உருவாைவடள
உலகின் நல்வாழ்வுக்கு ஆதாரமாைவடள ! மாந்தருக்கு டமாக்ஷத்னத
அளிப்பவடள !

ஸாடர மங்கள தாடர பாடரச ஸர்வ கர்மோம்


ப்ரதி மங்களா தாடரச பூஜ்ய மங்கள சுகப்ரடத
மங்களத்திற்கு ஆதாரமாைவடள மங்கள வாரம் டதாறும் (சசவ்வாய்கிழனம
டதாறும்) பூஜிக்கத்தக்கவடள மங்களத்னத அருளும் அன்னைடய உன் தாள்
பேிகின்டறன்.
பலஸ்ருதி
ஸ்டதாத்டரைாடநந சம்பிஸ் ச ஸ்துத்வா மங்கள சண்டிகாம்
ப்ரதி மங்கள வாடர ராகு காசலௌ பூஜரம் தத்வா கத: சிவ
மங்கள சண்டினகயாை அன்னைனய மங்கள வாரம் டதாறும் ராகு காலத்தில்
பூஜித்து துதித்தால் சகலநன்னமகனளயும் அளிப்பாள்.

டதவ்யாஸ் ச மங்கள ஸ்டதாத்ரம் ய ச்ருடோதி ஸமாஹித


தத்மங்களம் படவத் தஸ்ய நபடவத் தத் மங்களம்
வர்த்தடத புத்ர சபௌத்ரஸ்ச மங்களம் ச திடந திடந
டதவினயப் டபாற்றும் இந்த மங்கள ஸ்துதினய ஓதுவதால் உலகில்
கினடக்காத பாக்கியடம இல்னல, சகல சம்பத்துகளும் வம்ச விருத்தியும்
எண்ேற்ற பாக்யங்களும் நாளுக்கு நாள் சபருகும் என்பதில் ஐயடம இல்னல.

பவாைி த்வம் தாடஸமயீ விதிர க்ருஷ்டியும் ஸகருோம்


இதி ஸ்டதாதும் வாஞ்சன் கதயதிபவாைி த்வமிதிய:
தனவத த்வம் தஸ்னம திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவம் ீ
முகுந்த ப்ரஹ்டமந்திர ஸ்புட மகுட நீராஜித பதாம்
டஹ பவாைி அடினமயாகிய என்ைிடம் கருனேயுடன் கூடிய பார்னவனய நீ
சசலுத்தி அருள்வாயாக என்று எவசைாருவன் துதிசசய்ய விரும்பி பவாைி நீ
என்ற இரண்டு வார்த்னதகனள சசான்ை மாத்திரம் விஷ்ணு, பிரம்மா, இந்திரன்
ஆகியவர்களின் கிரீட ஒளியால் நிராஜைம் சசய்ய சபற்ற திருவடிகனள-
யுனடய உைது ஸாயுஜ்ய பதவினய அவனுக்கு அளிக்கிறாய்.

பன்ைிரு ராசி டநயர்கள் ராகு டதாஷம் நீக்கி ஸ்ரீதுர்னகயின் அருள் கினடக்க


திருநாமம்
ஓம் துர்லபாம் துர்கமாம் துர்காம்
அட்டவனை 87
துக்க ஹந்த்ரீம் ஸுகப்ரதாம்
துஷ்டதூராம் துராசார ஸமை ீம்
டதாஷவர்ஜிதாம் சஜயப்ரதாம் ஓம்
(தை, ஸித்தி, ஞாை, ஸஹாய குேடயாக டபாக, டமாக்ஷ எை
மாற்றியும் சசால்லலாம்)
மூலமந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் ஸ்ரீதுர்காடதவ்னய ஸ்வாஹா ஓம்

கற்பூர நாயகிடய
கற்பூர நாயகிடய! கைகவல்லி!
காளி மகமாயி! கருமாரி அம்மா!
சபாற்டகாவில் சகாண்ட சிவ காமியம்மா!
பூவிருந்த வல்லி சதய்வானையம்மா!
விற்கால டவதவல்லி விசாலாட்சி!
விழிக்டகால மாமதுனர மீ ைாட்சி!
சசாற்டகாவில் நாைனமத்டதன் இங்கு தாடய!
சுடராக வாழ்விப்பாய் என்னை நீடய! (கற்பூர)

புவை முழுதாளுகின்ற புவடைஸ்வரி!


புரசமரித்டதான் புறமிருக்கும் பரடமஸ்வரி!
நவநவமாய் வடிவாகும் நாடகஸ்வரி!
நம்பிைவர் னகவிளக்டக ஸர்டவஸ்வரி!
கவனலகனளத் தீர்த்துவிடும் காள ீஸ்வரி!
காரிருளின் தீச்சுடடர டஜாதீஸ்வரி!
உவமாை பரம்சபாருடள ஜகதீஸ்வரி!
உன்ைடினமச் சிறிடயனை நீயாதரி! (கற்பூர)
உன்ைிடத்தில் சசால்லாமல் டவறு எந்த
உனறவிடத்தில் முனறயிடுடவன் தாடய! எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
அன்ைியனரக் சகஞ்சிடுதல் முனறடயா அம்மா!
கண்ே ீனரத் துனடத்துவிட ஓடி வாம்மா!
காத்திருக்க னவத்திடுதல் சரிடயா அம்மா!
சின்ைவளின் குரல்டகட்டுன் முகம் திருப்பு!
சிரித்தபடி என்னைத் திைம் வழி அனுப்பு! (கற்பூர)
அட்டவனை 88

கண்ேிரண்டும் உன்னுருடவ காே டவண்டும்!


காலிரண்டும் உன்ைடிடய நாட டவண்டும்!
பண்ேனமக்கும் நா உனைடய பாட டவண்டும்!
பக்திடயாடு னகயுனைடய கூடடவண்டும்!
எண்ேசமல்லாம் உன் நினைடவ ஆக டவண்டும்!
இருப்பசதல்லாம் உன்னுனடயதாக டவண்டும்!
மண்ேளக்கும் சமயபுர மாரியம்மா!
மகனுனடய குனறகனளயும் தீருமம்மா! (கற்பூர)

சநற்றியிடல குங்குமடம நினறய டவண்டும்!


சநஞ்சினுலும் உன் திருநாமம் வழியடவண்டும்!
கற்றசதல்லாம் டமன் டமலும் சபருக டவண்டும்!
கவினதயிடல உன் நாமம் வாழ டவண்டும்!
சுற்றசமல்லாம் நீடுழி வாழ டவண்டும்!
டஜாதியிடல நீயிருந்து ஆள டவண்டும்!
மற்றசதல்லாம் நானுைக்குச் சசால்லலாமா!
மடிமீ து பிள்னள என்னைத் தள்ளலாமா! (கற்பூர)

அன்னைக்கு உபசாரம் சசய்வதுண்டடா!


அருள் சசய்ய இந்டநரம் ஆவதுண்டடா!
கண்ணுக்கு இனமயின்றிக் காவலுண்டடா!
கன்றுக்கு பசுவின்றி சசாந்தமுண்டடா!
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டடா!
முழுனமக்கும் நீ எந்தன் அன்னையன்டறா!
எண்சேய்க்கும் விளக்குக்கும் டபதமுண்டடா!
என்னறக்கும் நானுந்தன் பிள்னளயன்டறா! (கற்பூர)

அன்புக்டக நாைடினமயாக டவண்டும்!


அறிவுக்டக என் காது டகட்க டவண்டும்!
வம்புக்டக டபாகாமல் இருக்க டவண்டும்!
வஞ்சத்னத என் சநஞ்சம் மறக்க டவண்டும்!
பண்புக்டக உயிர் வாழ ஆனச டவண்டும்!
பரிவுக்டக நாசைன்றும் பேிய டவண்டும்!
என்பக்கம் இனவசயல்லாம் இருக்க டவண்டும்!
என்டைாடு நீ என்றும் வாழ டவண்டும்! (கற்பூர)
அட்டவனை 89
கும்பிடடவா னகயிரண்டும் டபாதவில்னல!
கூப்பிடடவா நாசவான்றால் முடியவில்னல!
நம்பிடடவா சமய்தன்ைில் சக்தியில்னல!
நடந்திடடவா காலிரண்டால் ஆகவில்னல!
சசம்பவள வாயழகி உன்சைழிடலா!
சின்ை இரு கண்களுக்குள் அடங்கவில்னல!
அம்பளவு விழியாடல உன்னை என்றும்
அடிபேியும் ஆனசக்டகார் அளவுமில்னல! (கற்பூர)

காற்றாகி கைவாகிக் கடலாகிைாய்!


கயிறாகி உயிராகி உடலாகிைாய்!
டநற்றாகி இன்றாகி நாளாகிைாய்!
நிலமாகி பயிராகி உேவாகிைாய்!
டதாற்றாலும் சஜயித்தாலும் வாழ்வாகிைாய்!
சதாழுதாலும் அழுதாலும் வடிவாகிைாய்!
டபாற்றாத நாளில்னல தாடய உன்னை!
சபாருடளாடும் புகடழாடும் னவப்பாய் என்னை! (கற்பூர

தாடய கருமாரி எங்கள்


தாடய கருமாரி எங்கள் தாடய கருமாரி
டதவி கருமாரி துனே நீடய மகமாயி (டதவி
ஆயிரம் கண்கள் உனடயவடள ஆலயத்தின் தனலமகடள
கனடக்கண்ோடள பார்த்தருள்வாய் காலசமல்லாம்
காத்தருள்வாய் காத்தருள் புரிவாய்
அன்னை உந்தன் சன்ைதியில் அனைவரும் ஒன்றாய்
கூடிடுடவாம் கூடிடுடவாம்
அம்மா உந்தன் சபான்ைடியில் அனுதிைமும்
சரேனடடவாம் சரேனடடவாம்
சிங்கமுக வாகைத்தில் சிங்கார மாரியம்மா
வந்துவரம் தந்திடுவாய் எங்கள் குலசதய்வம் அம்மா (தாடய)

ஆயிரம் இதழ் சகாண்


ஆயிரம் இதழ் சகாண்ட தாமனரப் பூ எங்கள் டதவி முகம்
அட்டவனை 90
அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்
மங்னகய சரல்லாம் டபாற்றி வேங்கும் மங்கலச் சசல்வம்
அனதக் குங்குமத்தாடல அள்ளிக் சகாடுக்கும் கலியுக சதய்வம்
(ஆயிரம்)
ஆைி மனறந்து ஆடி பிறந்ததும் கண் மலரும்
கருமாரியம்மைின் அருள் மனழயாடல மண்குளிரும்
முன்னை வினைகனள ஓடிடச் சசய்யும் அன்னையின் தீர்ப்பு
அவள் முத்துக் கரங்களில் சூட்டி மகிழ்டவாம் சந்தைக் காப்பு
(ஆயிரம்)
நதியாய்ப் பாயும் பன்ை ீராடல அபிடஷகம்
திைம் நாற்பது டகாடி நறுமலராடல அலங்காரம்
தங்க ரதத்தில் அம்மன் அமர்ந்து ஊர்டகாலம்
அவள் தரிசைம் கண்டு துதிப்பவர்க்சகல்லாம் நலம் டசரும்
(ஆயிரம்)

மஹிஷாசுரமர்த்தினி ஸ்டதாத்திரம்
அயிகிரி நந்திைி நந்தித டமதிைி விச்வ விடைாதிைி நந்தநுடத
கிரிவர விந்த்ய சிடராதி நிவாஸிைி விஷ்ணு விலாஸிைி ஜிஷ்ணுநுடத
பகவதி டஹ சிதிகண்ட குடும்பிைி பூரிகுடும்பிைி பூரிக்ருடத
ஜய ஜய டஹ மஹிஷாஸுர மர்திைி ரம்ய கபர்திைி னசலஸுடத
ஸுரவர வர்ஷிேி துர்தர தர்ஷிேி துர்முக மர்ஷிேி ஹர்ஷரடத
த்ரிபுவை டபாஷிேி சங்கர டதாஷிேி கில்பிஷ டமாஷிேி டகாஷரடத
தனுஜ நிடராஷிேி திதிஸுத டராஷிேி துர்மத டசாஷிேி ஸிந்துஸுடத
ஜய ஜய டஹ மஹிஷாஸுர மர்திைி ரம்ய கபர்திைி னசலஸுடத
அயி ஜகதம்ப மதம்ப கதம்பவை ப்ரிய வாஸிைி ஹாஸரடத
சிகரி சிடராமேி துங்க ஹிமாலய ச்ருங்க நிஜாலய மத்யகடத
மதுமதுடர மதுனகடப கஞ்ஜிைி னகடப பஞ்ஜிைி ராஸரடத
ஜய ஜய டஹ மஹிஷாஸுர மர்திைி ரம்ய கபர்திைி னசலஸுடத
அயி சதகண்ட விகண்டித ருண்ட விதுண்டித சுண்ட கஜாதிபடத
ரிபுகஜ கண்ட விதாரே சண்ட பராக்ரம சுண்ட ம்ருகாதிபடத
நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட விபாதித முண்ட பதாதிபடத
ஜய ஜய டஹ மஹிஷாஸுர மர்திைி ரம்ய கபர்திைி னசலஸுடத
அயிரே துர்மத சத்ரு வடதாதித துர்தர நிர்ஜர சக்தி ப்ருடத
சதுர விசார துரீே மஹாசிவ தூதக்ருத ப்ரமதாதிபடத
துரித துரீஹ துராசய துர்மதி தாைவ தூத க்ருதாந்தமடத
ஜய ஜய டஹ மஹிஷாஸுர மர்திைி ரம்ய கபர்திைி னசலஸுடத
அட்டவனை 91
அயி சரோகத னவரிவ தூவர வரீ வராபய தாயகடர
த்ரிபுவை மஸ்தக சூலவிடராதி சிடராதி க்ருதாமல சூலகடர
துமிதுமி தாமர துந்துபி நாத மடஹா முகரீக்ருத திங்மகடர
ஜய ஜய டஹ மஹிஷாஸுர மர்திைி ரம்ய கபர்திைி னசலஸுடத
அயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத தூம்ர விடலாசை தூம்ரசடத
ஸமரவிடசாஷித டசாேிதபீஜ ஸமுத்பவ டசாேித பீஜலடத
சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ தர்ப்பித பூத பிசாசரடத
ஜய ஜய டஹ மஹிஷாஸுர மர்திைி ரம்ய கபர்திைி னசலஸுடத
தனுரனு ஸங்க ரேக்ஷே ஸங்க பரிஸ்ஃபுர தங்க நடத்கடடக
கைக பிசங்க ப்ரிஷத்க நிஷங்க ரஸத்பட ச்ருங்க ஹதாபடுடக
க்ருத சதுரங்க பலக்ஷிதிரங்க கடத்பஹுரங்க ரடத்படுடக
ஜய ஜய டஹ மஹிஷாஸுர மர்திைி ரம்ய கபர்திைி னசலஸுடத
ஜய ஜய ஜப்ய ஜடய ஜய சப்த பரஸ்துதி தத்பர விச்வ நுடத
ஜேஜே ஜிஞ்ஜிமி ஜிங்க்ருத நூபுர ஸிஞ்ஜித டமாஹித பூதபடத
நடித நடார்த்த நடீ நட நாயக நாடித நாட்ய ஸுகாை ரடத
ஜய ஜய டஹ மஹிஷாஸுர மர்திைி ரம்ய கபர்திைி னசலஸுடத
அயி ஸுமை: ஸுமை: ஸுமை: ஸுமை: ஸுமடைாஹர காந்தியுடத
ச்ரித ரஜை ீ ரஜை ீ ரஜை ீ ரஜை ீ ரஜை ீகர வக்த்ர வ்ருடத
ஸுநயை விப்ரமர ப்ரமர ப்ரமர ப்ரமர ப்ரமரா திபடத
ஜய ஜய டஹ மஹிஷாஸுர மர்திைி ரம்ய கபர்திைி னசலஸுடத
ஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக மல்லி தரல்லக மல்லரடத
விரசித வல்லிக பல்லி கமல்லிக ஜில்லிக பில்லிக வர்கவ்ருடத
சிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருே தல்லஜ பல்லவ ஸல்லலிடத
ஜய ஜய டஹ மஹிஷாஸுர மர்திைி ரம்ய கபர்திைி னசலஸுடத
அவிரலகண்ட கலன்மத டமதுர மத்த மதங்கஜ ராஜபடத
த்ரிபுவை பூஷே பூதகலாநிதி ரூப படயாநிதி ராஜஸுடத
அயிஸுத தீஜை லாலஸ மாைஸ டமாஹை மன்மத ராஜஸுடத
ஜய ஜய டஹ மஹிஷாஸுர மர்திைி ரம்ய கபர்திைி னசலஸுடத
கமல தலாமல டகாமல காந்தி கலா கலிதாமல பாலலடத
ஸகல விலாஸ கலாநிலய க்ரம டகலிசலத்கல ஹம்சகுடல
அலிகுல சங்குல குவலய மண்டல சமௌலிமிலத் பகுலாலிகுடல
ஜய ஜய டஹ மஹிஷாஸுர மர்திைி ரம்ய கபர்திைி னசலஸுடத
கர முரலீரவ வஜித
ீ கூஜித லஜ்ஜித டகாகில மஞ்ஜுமடத
மிலித புலிண்ட மடைாஹர குஞ்ஜித ரஞ்சித னசல நிகுஞ்ஜகடத
நிஜகுேபூத மஹா சபரீகே ஸத்குே ஸம்ப்ருத டகலிதடல
ஜய ஜய டஹ மஹிஷாசுர மர்திைி ரம்யக பர்திைி னசலஸுடத
அட்டவனை 92
கடிதடபீத துகூல விசித்ர மயூக திரஸ்க்ருத சந்த்ரருடச
ப்ரேத ஸுராஸுர சமௌலி மேிஸ்ஃபுர தன்சுல ஸன்ைக சந்த்ரருடச
ஜிதகைகாசல சமௌலி படதார்ஜித நிர்பர குஞ்ஜர கும்பகுடச
ஜய ஜய டஹ மஹிஷாஸுர மர்திைி ரம்ய கபர்திைி னசலஸுடத
விஜித ஸஹஸ்ர கனரக ஸஹஸ்ர கனரக ஸஹஸ்ர கனரகநுடத
க்ருத ஸுர தாரக ஸங்கர தாரக ஸங்கர தாரக ஸூனுஸுடத
ஸுரத சமாதி ஸமாை ஸமாதி ஸமாதி ஸமாதி ஸுஜாதரடத
ஜய ஜய டஹ மஹிஷாஸுர மர்திைி ரம்ய கபர்திைி னசலஸுடத
பதகமலம் கருோ நிலடய வரிவஸ்யதிடயா ஸ்னுதிைம் ஸுசிடவ
அயி கமடல கமலா நிலடய கமலா நிலய ஸகதம் நபடவத்
தவ பதடமவ பரம்பதமித் யனு சீலயடதா மமகிம் ந சிடவ
ஜய ஜய டஹ மஹிஷாஸுர மர்திைி ரம்ய கபர்திைி னசலஸுடத
கைகல ஸத்கல ஸிந்துஜனலரனு ஸிஞ்சிநுடத குே ரங்கபுவம்
பஜதி ஸகிம் நசசீ குசகும்ப தடீ பரிரம்ப ஸுகானுபவம்
தவ சரேம் சரேம் கரவாேி நதாமரவாேி நிவாஸிசிவம்
ஜய ஜய டஹ மஹிஷாஸுர மர்திைி ரம்ய கபர்திைி னசலஸுடத
தவ விமடலந்து குலம் வதடைந்துமலம் ஸகலம் நனு கூலயடத
கிமு புரஹூத புரீந்துமுகீ ஸுமுகீ பிரசஸள விமுகீ க்ரியடத
மமது மதம் சிவநாமதடை பவதீ க்ருபயா கிமுத க்ரியடத
ஜய ஜய டஹ மஹிஷாஸுர மர்திைி ரம்ய கபர்திைி னசலஸுடத
அயி மயி தீைதயாலு தயா க்ருபனயவ த்வயா பவித்வயமுடம
அயி ஜகடதா ஜைை ீ க்ருபயாஸி யதாஸி ததாஸனு மிதாஸிரடத
யதுசித மத்ர பவத்யுரரீ குருதா துருதா பமபாகுருடத
ஜய ஜய டஹ மஹிஷாஸுர மர்திைி ரம்ய கபர்திைி னசலஸுடத

அம்பாள் தியானம்
தைம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மைம் தரும் சதய்வ வடிவும் தரும் சநஞ்சில் வஞ்சம் இல்லா
இைம் தரும் நல்லை எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்டக
க்ைம் தரும் பூங்குழலாள் அபிராமி கனடக்கண்கடள

ஸர்வ மங்கள மாங்கல்டய சிடவ சர்வார்த்த சாதடக


சரண்டய த்ரயம்பிடக டதவி நாராயேி நடமாஸ்துடத
கனலயாத கல்வியும் குனறயாத வயதுடமார் கபடு வாராத நட்பும்
கன்றாத வளனமயுங் குன்றாத இளனமயும் கழுபிேியிலாத உடலும்
அட்டவனை 93
சலியாத மைமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தாைமும்
தாழாத கீ ர்த்தியும் மாறாத வார்த்னதயும் தனடகள் வாராத சகானடயும்
சதானலயாத நிதியமும் டகாோத டகாலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி சபரிய சதாண்டசராடு கூட்டு கண்டாய்

அனலயாழி அறிதுயிலு மாயைது தங்னகடய ஆதிகட வூரின் வாழ்டவ 2முனற


அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாேி அருள்வாமி! அபிராமிடய 2முனற
அபிராமி அந்தாதி அபிராமி பட்டர்

மங்களம்
அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம்
ஆதிசக்தி அம்பினகக் கைந்த டகாடி மங்களம்
என்னுள்டள விளங்கும் எங்கள் ஈஸ்வரிக்கு மங்களம்
இச்னசயாவும் முற்றுவிக்கும் சிற்சனபக்கு மங்களம்
நாமகீ ர்த்தைம் பரந்து நாசடல்லாம் சசழிக்கவும்
டவறிடாத இன்பம் சபாங்கி வசடலாம்
ீ விளங்கவும்
ஞாைதீபம் ஏற்றி என்றும் நாமகீ தம் பாடுடவாம்
தர்மசக்தி வாழ்க என்று சந்ததம் சகாண்டாடுடவாம் (அன்னை)

சங்கரி சங்கரன் டதவி மடைாஹரி


சந்த்ர கலாதரி அம்பினகடய
எங்கும் நினறந்த உன் இனேயடினய
சதாழும் டபர் எைக்டக அருள் னபரவிடய
மரகத ச்யாமள ரூபிேிடய
மஹிஷாஸுர பார்வதிடய
பரடமச்வரி ஜகதாம்பினகடய
மங்களடம தந்து எங்கனளக் காத்திட
மைமுவந்டத உடன் வருவாடய
ஐங்கரனைப் சபற்ற அன்னைடய
உன்னைடய நம்பிடும் எம்னமடய காப்பாடய.

புஷ்பாஞ்சலி
டராஜாப்பூ சகாண்டு வந்டத எங்கள் ராடஜஸ்வரிடய பூனஜ சசய்தால்
டதசாதி டதசம் சமச்சும் ஒரு ராஜாப்டபால வாழச் சசய்வாள்
முல்னலப்பூ சகாண்டு வந்டத எங்கள் டமாகைாங்கினய பூனஜ சசய்தால்
இல்னல என்று சசால்லாமடல அவள் அள்ளி அள்ளி அளித்திடுவாள்
மருக்சகாழுந்து சகாண்டு வந்டத எங்கள் மடைான் மேினய பூனஜ சசய்தால்
அட்டவனை 94
திருக்டகாலம் சகாண்டு அங்டக அவள் திைந்டதாறும் வந்திடுவாள்
ஜாதிப்பூ சகாண்டு வந்டத எங்கள் டஜாதி அவனள பூனஜ சசய்தால்
ஓதி உேரா வித்னதசயல்லாம் தந்து டமனத என்றாக்கி விடுவாள்
மகிழம்பூ சகாண்டு வந்டத எங்கள் மாதங்கினய பூனஜ சசய்தால்
மேமாகாத கன்ைியர்க்கு திருமேம் அவள் நடத்தி னவப்பாள்.
தாழம்பூ சகாண்டு வந்டத எங்கள் தாட்சாயேினய பூனஜ சசய்தால்
வாழாப் சபண்னே நாதனுடன் அவள் டசர்த்து வாழனவப்பாள்
பத்ரம் பல சகாண்டு வந்டத எங்கள் பகவதினய பூனஜ சசய்தால்
சித்தினரப் டபால உள்ளவர்க்கு அவள் புத்ர பாக்கியம் சசய்திடுவாள்
தாமனரப்பூ சகாண்டு வந்டத எங்கள் ஷியாமளினய பூனஜ சசய்தால்
தாமதம் சசய்யாமடல அவள் தாலிப் பிச்னச தந்திடுவாள்
மல்லினகப்பூ சகாண்டு வந்டத எங்கள் மடஹஸ்வரினய பூனஜ சசய்தால்
பில்லி சூன்யம் ஏவல் எல்லாம் அவள் பின்ைாடல ஓடச்சசய்வாள்
சசண்பகப்பூ சகாண்டு வந்டத எங்கள் அம்பினகனய பூனஜ சசய்தால்
சஜன்மாந்திர பாவசமல்லாம் அவள் தீர்த்து விளக்கி ஓட்டிடுவாள்
பாரிஜாதம் சகாண்டு வந்டத எங்கள் பார்வதினய பூனஜ சசய்தால்
பால ரூபம் சகாண்டுடம நம் பாவசமல்லாம் டபாக்கிடுவாள்
அரளிப்பூ சகாண்டு வந்டத எங்கள் அபிராமினய பூனஜ சசய்தால்
அளவில்லாத சசல்வத்னத அவள் அகமகிழ தந்திடுவாள்
சசம்பரத்னத சகாண்டு வந்டத எங்கள் சண்டினகனய பூனஜ சசய்தால்
தந்திரமாய் நம் கைவில் வந்து அவள் அந்தரங்கம் சசால்லிடுவாள்
மாதுளம்பூ சகாண்டு வந்டத எங்கள் மாதானவ பூனஜ சசய்தால்
மங்கள வாழ்வு தந்து அவள் மைமகிழச் சசய்திடுவாள்
மருதாேிப்பூ சகாண்டு வந்டத எங்கள் மீ ைாட்சினய பூனஜ சசய்தால்
மாறாத மைத்துடன் பக்தி பாடல்கள் பாடச் சசய்வாள்
பத்திரிப்பூ சகாண்டு வந்டத எங்கள் திசரௌபதினய பூனஜ சசய்தால்
அருள்கூர்ந்து நம்முள்டள அவள் அனுக்ரஹம் சசய்திடுவாள்
நீலாம்பரம் சகாண்டு வந்டத எங்கள் நீலாயதாட்சினய பூனஜ சசய்தால்
நித்யாைந்தம் சகாண்டுடம உலகில் நித்யவாசம் சசய்திடுவாள்
மடைாரஞ்சிதம் சகாண்டு வந்டத எங்கள் மாலிைினய பூனஜ சசய்தால்
சுகமாை ஸுகந்தமுடன் அவள் அவள் மைம் டபால வசச் ீ சசய்வாள்
சம்பங்கிப்பூ சகாண்டு வந்டத எங்கள் சர்டவஸ்வரினய பூனஜ சசய்தால்
சகல சசௌபாக்கியம் தந்து அவள் சஞ்சலத்னத நீக்கிடுவாள்
சாமந்திப்பூ சகாண்டு வந்டத எங்கள் சங்கரினய பூனஜ சசய்தால்
சத்தியமாய் வாழ்விைிடல அவள் சந்டதாஷத்னத அளித்திடுவாள்
தும்னபப்பூ சகாண்டு வந்டத எங்கள் துர்க்னகனய பூனஜ சசய்தால்
தரித்திரத்னத துரத்தி அவள் தைதான்யம் சபாழிந்திடுவாள்
அட்டவனை 95
மந்தாரப்பூ சகாண்டு வந்டத எங்கள் லலிதாம்பினகடய பூனஜ சசய்தால்
பந்த பாசம் ஆனச நீக்கி அவள் வந்தைங்கள் சசய்திடுவாள்
சவட்டி டவர் சகாண்டு வந்டத எங்கள் புவடைஸ்வரினய பூனஜ சசய்தால்
மட்டில்லாத மகிழ்ச்சியுடன் அவள் கட்டாயமாய் கிட்டிடுவாள்
கதிர்ப்பச்னச சகாண்டு வந்டத எங்கள் காமாட்சினய பூனஜ சசய்தால்
கனடக்கண்ோல் கடாட்சிக்க ஜன்மம் கனடத்டதற சசய்திடுவாள்
கருமாரி சாம்பல் சபற்றால் கண்ட பிேி ஓடிவிடும்
இனடஞ்சல்கள் மாறி இன்பம் இல்லத்னத நாடிவரும்

நந்திஸ்வரர் அஷ்ட ாத்திரம்


ஓம் நந்திடகஷாய நம: ஓம் ப்ரஹ்மரூபிடே நம:
ஓம் ஷிவத்யாைபராயோய நம: ஓம் தீக்ஷ்ேஷ்ருங்காய நம:
ஓம் டவதபாதாய நம: ஓம் விரூபாய நம:
ஓம் வ்ருஷபாய நம: ஓம் துங்கனஷலாய நம:
ஓம் டதவடதவாய நம: ஓம் ஷிவப்ரியாய நம:
ஓம் விராஜமாநாய நம: ஓம் நடநாய நம:
ஓம் அக்நிரூபாய நம: ஓம் தைப்ரியாய நம:
ஓம் சிதசாமரதாரிடே நம: ஓம் டவதாங்காய நம:
ஓம் கைகப்ரியாய நம: ஓம் னகலாஸவாசிடை நம:
ஓம் டதவாய நம: ஓம் ஸ்திதபாதாய நம:
ஓம் ஷ்ருதிப்ரியாய நம: ஓம் ஷ்டவடதாபவதிடைீ நம:
ஓம் நாட்யநந்தகாய நம: ஓம் கிங்கிேதராய
ீ நம:
ஓம் மத்தஷ்ருங்கிடே நம: ஓம் ஹாடடகஷாய நம:
ஓம் டஹமபூஷோய நம: ஓம் விஷ்ணுரூபிடே நம:
ஓம் ப்ருத்வரூபிடே
ீ நம: ஓம் நிதீஷாய நம:
ஓம் ஷிவவாஹநாய நம: ஓம் குலப்ரியாய நம:
ஓம் சாருஹாஸாய நம: ஓம் ஷ்ருங்கிடே நம:
ஓம் நவத்ருேப்ரியாய நம: ஓம் டவதஸாராய நம:
ஓம் மந்த்ரஸாராய நம: ஓம் ப்ரத்யக்ஷாய நம:
ஓம் கருோகராய நம: ஓம் ஷீக்ராய நம:
ஓம் லலாமகலிகாய நம: ஓம் ஷிவடயாகிடை நம:
ஓம் ஜலாதிபாய நம: ஓம் சாருரூபாய நம:
ஓம் வ்ருடஷஷாய நம: ஓம் டஸாமசூர்யாக்நிடலாசநாய நம:
ஓம் சுந்தராய நம: ஓம் டஸாமபூஷாய நம:
ஓம் சுவக்ராய நம: ஓம் கலிநாஷநாய நம:
ஓம் சுப்ரகாஷாய நம: ஓம் மஹாவர்யாய
ீ நம:
ஓம் ஹம்ஸாய நம: ஓம் அக்நிமயாய நம:
ஓம் ப்ரபடவ நம: ஓம் வரதாய நம:
ஓம் ருத்ரரூபாய நம: ஓம் மதுராய நம:
ஓம் காமிகப்ரியாய நம: ஓம் விஷிஷ்டாய நம:
ஓம் திவ்யரூபய நம: ஓம் உஜ்ஜ்வாலிடந நம:
ஓம் ஜ்வாலடநத்ராய நம: ஓம் ஸம்வர்தாய நம:
அட்டவனை 96
ஓம் காலாய நம: ஓம் டகஷாவாய நம:
ஓம் ஸர்வடதவதாய நம: ஓம் ஷ்டவதவர்ோய நம:
ஓம் ஷிவாஸீநாய நம: ஓம் சின்மயாய நம:
ஓம் ஷ்ருங்கபட்டாய நம: ஓம் ஷ்டவதசாமரபூஷாய நம:
ஓம் டதவராஜாய நம: ஓம் ப்ரபாநந்திடந நம:
ஓம் பண்டிதாய நம: ஓம் பரடமஷ்வராய நம:
ஓம் நிரூபாய நம: ஓம் நிராகாராய நம:
ஓம் சிந்நனதத்யாய நம: ஓம் நாஸாசூத்ரிடே நம:
ஓம் அைந்டதஷாய நம: ஓம் திலதண்டுலபக்ஷோய நம:
ஓம் வாரநந்திடை நம: ஓம் ஸரஸாய நம:
ஓம் விமலாய நம: ஓம் பட்டசூத்ராய நம:
ஓம் காலகண்டாய நம: ஓம் னஷலாதிடந நம:
ஓம் ஷிலாதைஸுநந்தநாய நம: ஓம் காரோய நம:
ஓம் ஷ்ருதிபக்தாய நம: ஓம் வரகண்டாதராய
ீ நம:
ஓம் தன்யாய நம: ஓம் விஷ்ணுநந்திடந நம:
ஓம் ஷிவஜ்வாலாக்ராஹிடே நம: ஓம் பத்ராய நம:
ஓம் அநகாய நம: ஓம் வராய ீ நம:
ஓம் த்ருவாய நம: ஓம் தாத்டர நம:
ஓம் ஷாஷ்வதாய நம: ஓம் ப்ரடதாஷப்ரியரூபிடே நம:
ஓம் வ்ருஷாய நம: ஓம் குண்டலத்ருடத நம:
ஓம் பீமாய நம: ஓம் ஸிதவர்ேஸ்வரூபிடே நம:
ஓம் சர்வாத்மடந நம: ஓம் சர்வவிக்யாதாய நம:

சிவ அஷ்ட ாத்திரம்


ஓம் சிவாய நம: ஓம் மடஹச்வராய நம:
ஓம் சம்படவ நம: ஓம் பிைாகிடந நம:
ஓம் சசிடசகராய நம: ஓம் வாம டதவாய நம:
ஓம் விரூபாக்ஷாய நம: ஓம் கபர்திடை நம:
ஓம் நீலடலாஹிதாய நம: ஓம் சங்கராய நம:
ஓம் சூலபாேடய நம: ஓம் கட்வாங்கிடந நம:
ஓம் விஷ்ணுவல்லபாய நம: ஓம் சிபி விஷ்டாய நம:
ஓம் அம்பிகா நாதாய நம: ஓம் ஸ்ரீ கண்டாய நம:
ஓம் பக்த வத்ஸலாய நம: ஓம் பவாய நம:
ஓம் சர்வாய நம: ஓம் திரிடலாடகசாய நம:
ஓம் சிதிகண்டாய நம: ஓம் சிவாப்ரியாய நம:
ஓம் உக்ராய நம: ஓம் கபாலிடந நம:
ஓம் காமாரடய நம: ஓம் அந்தகாஸுர ஸூதநாய நம:
ஓம் கங்காதராய நம: ஓம் லலாடாக்ஷõய நம:
ஓம் காலகாளாய நம: ஓம் க்ருபாநிதடய நம:
அட்டவனை 97
ஓம் பீமாய நம: ஓம் பரசுஹஸ்தாய நம:
ஓம் ம்ருகபாேடய நம: ஓம் ஜடாதராய நம:
ஓம் னகலாஸவாஸிடந நம: ஓம் கவசிடந நம:
ஓம் கடடாராய நம: ஓம் திரிபுராந்தகாய நம:
ஓம் வ்ருஷாங்காய நம: ஓம் வ்ருஷபாரூடாய நம:
ஓம் பஸ்டமாத்தூளித விக்ரஹாய நம:
ஓம் ஸாமப்ரியாய நம: ஓம் ஸ்வரமயாய நம:
ஓம் த்ரயீமூர்த்தடய நம: ஓம் அநீச்வராய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம: ஓம் பரமாத்மடந நம:
ஓம் டஸாமஸூர்யாக்நி டலாசைாய நம:
ஓம் ஹவிடஷ நம: ஓம் யக்ஞ மயாய நம:
ஓம் டஸாமாய நம: ஓம் பஞ்வக்த்ராய நம:
ஓம் ஸதாசிவாய நம: ஓம் விச்டவச்வராய நம:
ஓம் வரபத்ராய
ீ நம: ஓம் கேநாதாய நம:
ஓம் ப்ரஜாபதடய நம: ஓம் ஹிரண்ய டரதடஸ நம:
ஓம் துர்தர்ஷாய நம: ஓம் கிரீசாய நம:
ஓம் கிரிசாய நம: ஓம் அநகாய நம:
ஓம் புஜங்கபூஷோய நம: ஓம் பர்க்காய நம:
ஓம் கிரிதன்வடந நம: ஓம் கிரிப்ரியாய நம:
ஓம் க்ருத்தி வாஸடஸ நம: ஓம் புராராதடய நம:
ஓம் மகவடத நம: ஓம் ப்ரமதாதிபாய நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம: ஓம் ஸூக்ஷ்மதைடவ நம:
ஓம் ஜகத்வ் யாபிடை நம: ஓம் ஜகத் குரடவ நம:
ஓம் வ்டயாமடகசாய நம: ஓம் மஹா டஸந ஜநகயா நம:
ஓம் சாருவிக்ரமாய நம: ஓம் ருத்ராய நம:
ஓம் பூதபூதடய நம: ஓம் ஸ்தாேடவ நம:
ஓம் அஹிர் புதன்யாய நம: ஓம் திகம்பராய நம:
ஓம் அஷ்டமூர்த்தடய நம: ஓம் அடநகாத்மடந நம:
ஓம் ஸாத்விகாய நம: ஓம் சுத்த விக்ரஹாய நம:
ஓம் சாச்வதாய நம: ஓம் கண்டபரசடவ நம:
ஓம் அஜாய நம: ஓம் பாசவிடமாசகாய நம:
ஓம் ம்ருடாய நம: ஓம் பசுபதடய நம:
ஓம் டதவாய நம: ஓம் மஹாடதவாய நம:
ஓம் அவ்யயாடய நம: ஓம் ஹரடய நம:
ஓம் பூஷதந்தபிடத நம: ஓம் அவ்யக்ராய நம:
ஓம் பகடதத்ரபிடத நம: ஓம் தக்ஷாத்வரஹராய நம:
அட்டவனை 98
ஓம் ஹராய நம: ஓம் அவ்யக்தாய நம:
ஓம் ஹஸஸ்ராக்ஷாய நம: ஓம் ஸஹஸ்ரபடத நம:
ஓம் அபவர்க்கப்ரதாய நம: ஓம் அைந்தாய நம:
ஓம் தாரகாய நம: ஓம் பரடமச்வராய நம:
----------------
ஓம் நிதைபதடய நம: ஓம் நிதை பதாந்திகாய நம:
ஓம் ஊர்த்வாய நம: ஓம் ஊர்த்தவலிங்காய நம:
ஓம் ஹிரண்யாய நம: ஓம் ஹிரண்யலிங்காய நம:
ஓம் ஸூவர்ோய நம: ஓம் ஸூவர்ேலிங்காய நம:
ஓம் திவ்யாய நம: ஓம் திவ்யலிங்காய நம:
ஓம் பவ்யாய நம: ஓம் பவலிங்காய நம:
ஓம் சர்வாய நம: ஓம் சர்வலிங்காய நம:
ஓம் சிவாய நம: ஓம் சிவலிங்காய நம:
ஓம் ஜ்வலாய நம: ஓம் ஜ்வலலிங்காய நம:
ஓம் ஆத்மாய நம: ஓம் ஆத்மலிங்காய நம:
ஓம் பரமாய நம: ஓம் பரமலிங்காய நம:
ஓம் பவாய டதவாய நம: - ஓம் பவஸ்ய டதவஸ்ய பத்ன்னயநம:
ஓம் சர்வாய டதவாய நம: - ஓம் சர்வஸ்ய டதவஸ்ய பத்ன்னயநம:
ஓம் ஈசாைாய டதவாய நம: - ஓம் ஈசாைாஸ்ய டதவஸ்ய பத்ன்னயநம:
ஓம் பசுபடதர் டதவாய நம: - ஓம் பசுபடதர் டதவஸ்ய பத்ன்னயநம:
ஓம் உக்ராய டதவாய நம: - ஓம் உக்ரஸ்ய டதவஸ்ய பத்ன்னயநம:
ஓம் ருத்ராய டதவாய நம: - ஓம் ருத்ரஸ்ய டதவஸ்ய பத்ன்னயநம:
ஓம் பீமாய டதவாய நம: ஓம் பீமஸ்ய டதவஸ்ய பத்ன்னயநம:
ஓம் மஹடத டதவாய நம: ஓம் மஹடதார் டதவஸ்ய பத்ன்னயநம:
நடமா ஹிரண்ய பாஹடவ ஹிரண்யவர்ோய
ஹிரண்யரூபாய ஹிரண்யபதடய அம்பிகாபதடய உமாபதடய
பசுபதடய நடமா நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பாேி பூஜயாமி
திருச்சிற்றம்பலம்

108 நந்தீஸ்வரர் டபாற்றி


ஓம் அன்பின் வடிடவ டபாற்றி
ஓம் அறத்தின் உருடவ டபாற்றி
" அகிலத்னத காப்பாய் " ஓம் அரனுக்குக்காவலடைடபாற்றி
" வரியாய் வந்து அமர்ந்தவடை "
" அம்பலக் கூத்தடை " " ஆலயத்தின் முன் இருப்பாய் "
அட்டவனை 99
" இருனள ஒழிப்பவடை " " இடபடம "
" இடர்கனளத் தடுப்பவடை " " இகபரசுகம் அளிப்பவடை "
" ஈனக உனடயவடை " " உலக ரட்சகடை "
" உபடதச காரேடை " " ஊக்க முனடயவடை "
"எருதுஉருவம்சகாண்டவடை" " எங்களுக்கு வரம் தருவாய் "
" ஏவல்கனள ஒழித்தவடை " " ஐயன் பால் அமர்ந்தவடை "
" ஒப்பில்லாதவடை " " ஓங்கார வடிவாைவடை "
" ஔடதமாய் இருப்பவடை " " கேநாயகடை "
"கஷ்டங்கனளப் டபாக்குவாய்" " கல்யாே மங்களடம "
" கனலகள் பலசதரிந்தாய் " " கற்பகத் தருநிழல் அமர்ந்தாய் "
"கஸ்தூரிநிற ஒளிஅேிந்தாய்"
"கவனலகனள ஒழிக்கும் வல்லவடை "
" காலனுக்கும் காவலடை " " கிரிவல்லன் துனேடய "
" கீ ர்த்திகள் பல சபற்றாய் " " குேநிதிடய "
" குற்றம் கனளவாய் " " கூத்தனுக்கு மத்தளம் அடித்தாய் "
" டகாலங்கள் பல சசய்வாய்" " னகலாச வாகைடை "
" கந்தனைக் னகயால் அமர்த்திைாய் "
" காலசமல்லாம் ஈசன் சிந்தனைடய "
" பஞ்சாக்ஷ்ர சஜபம் சசய்பவடை "
" பஞ்சலிங்கத்தின் ஒருவைாய் ஆைாய் "
" பரமசிவத்தின் தன்னம சதரிந்டதாய் "
" பார்வதிக்கும் வாகைமாய் நின்றாய் "
" பிரடதாஷ காலம் உனடயவடை "
" பிறவிப் பிேி தீர்ப்பாய் " " பிஞ்சகன் ஏவல் சசய்வாய் "
" புகழ்கள் பல சபற்டறாய் " " பூதகேங்களுக்குத்தனலவடை "
" பூத பிசாசுகனள அடக்குவாய்" " மகாடதவடை "
" மகினம பல சசய்வாய் " " மடஹஸ்வரன் தூதடை "
" மங்கள நாயகடை " " மாடதான் மத்தம் தடுப்பாய் "
"மஞ்சள்மகினம சகாடுப்பாய்" " மேங்கள் சசய்காரேடை "
"மந்திர மகினம சகாடுப்பாய்" " அகிலசமல்லாம் உன் அருள் "
" தக்ஷ்னுக்கு உபடதசம் சசய்தாய் "
" தண்டங்களின் டமல் அமர்ந்தாய் "
" தன்னம கசளல்லா அறிந்டதாய் "
" தயாபரன் அருள் சபற்றவடை "
" தஞ்ச சமன்றவர்க்கருள் சசய்வாய் "
" நஞ்சுண்டவனை நாயகைாய் அனடந்தாய் "
" நாக நந்தைின் நயைம் சதரிந்தவடை "
"நாதமும்விந்துவும் ஆைாய்" " பழமும் சுனவயும் நீடய "
" பண்புகள் பல சசய்வாய் " " பாசரல்லாம் உன் புகழ் "
" பிறவிப் பிேி அறுப்பாய் " " அடியவர்க்சகல்லாம் அன்டப "
" ஆண்டவைிடம் அன்பு சகாண்டாய் "
அட்டவனை 100
"ஆதாரசக்தி மயம் சபற்றாய்" " சிவைின் வாகைம் ஆைாய் "
" இன்ைல் தீர்க்கும் இனறவடை "
" நீண்ட சகாம்புனடயவடை " " நீலாயாதாஷி அருள் சபற்றாய்"
"நீலகண்டன் முன் நின்றாய்"
" டவதங்கனள காலாய் உனடயவடை "
" டவள்விக்குத் தனலவடை " " வித்யா காரேடை "
" விடவகம் எைக்குத் தருவாய் "
" விண்ணுலகம் எைக்குத் தருவாய் "
" விண்ணுலகம் சசல்லும் வழிடய "
" வில்வத்தின் மகினமடய " " விஸ்டவ உன் வல்லனமடய "
" டவல் உனடயவடை " " மகா காளடை "
" மக்கள் டபரு தருவாய் " " மானயகள் அகற்றுவாய் "
"சவள்னள நிறம் உனடயாய்"92 " உலகம் அறிந்த உத்தமடை "
" உன் மகினம உலசகல்லாம்"94 " ஊஞ்சல் ஆட்டுபவடை "
" ஊடலுக்கு உதவியவடை " " உபடதசம் சபற்றவடை "
" உலகுக்கு அருள்வாய் " " பினழகள் சபாறுப்பாய் "
" பிள்னளயார் டசாதரடை "
" மானய எடுக்கும் மாடாய் நின்றாய் "
" மாமன்ைரும் உன்பேி சசய்வார் "
" மகாடதவன் கருனேடய " " சிவைானர சுமப்பவடை "
“ னகனலயில் நடம்புரிபவடை" " பக்தர் துயர் நீக்கியவடை "
" சசவிசாய்த்து அருள்சகாடுப்பவடை "
" மகாவிஷ்ணுடவ " " பரப்பிரம்ம்டம " "

108 லிங்க அர்ச்சளன டபாற்றி


ஓம் லிங்கடம டபாற்றி ஓம் அங்க லிங்கடம டபாற்றி
ஓம் அபய லிங்கடம ” ஓம் அம்ருத லிங்கடம “
ஓம் அபிடஷக லிங்கடம” ஓம் அைாதி லிங்கடம “
ஓம் அகண்ட லிங்கடம “ ஓம் அகூர லிங்கடம “
ஓம் அப்பு லிங்கடம “ ஓம் ஆதி லிங்கடம “
ஓம் ஆதார லிங்கடம “ ஓம் ஆத்ம லிங்கடம “
ஓம் ஆைந்த லிங்கடம “ ஓம் ஆகாச லிங்கடம “
ஓம் ஆலாஸ்யலிங்கடம“ ஓம் ஆதிபந்த லிங்கடம “
ஓம் ஆப்தபாந்தலிங்கடம “ ஓம் ஆரண்ய லிங்கடம “
ஓம் ஈஸ்வர லிங்கடம “ ஓம் உக்ர லிங்கடம “
ஓம் ஊர்த்துவ லிங்கடம “ ஓம் ஏகாந்த லிங்கடம “
ஓம் ஓங்கார லிங்கடம “ ஓம் கைக லிங்கடம “
ஓம் காருண்ய லிங்கடம“ ஓம் காசி லிங்கடம “
ஓம் காஞ்சி லிங்கடம “ ஓம் காளத்தி லிங்கடம “
அட்டவனை 101
ஓம் கிரி லிங்கடம “ ஓம் குரு லிங்கடம “
ஓம் டகதார லிங்கடம “ ஓம் னகலாச லிங்கடம “
ஓம் டகாடி லிங்கடம “ ஓம் சக்தி லிங்கடம “
ஓம் சங்கர லிங்கடம “ ஓம் சதா லிங்கடம “
ஓம்சச்சிதாைந்தலிங்கடம“ ஓம் சகஸ்வர லிங்கடம “
ஓம் சாட்சி லிங்கடம “ ஓம் சாளக்கிராம லிங்கடம “
ஓம் சாந்த லிங்கடம “ ஓம் சிவ லிங்கடம “
ஓம் சித்த லிங்கடம “ ஓம் சிதம்பர லிங்கடம “
ஓம் சீதள லிங்கடம “ ஓம் சுக்ல லிங்கடம “
ஓம் சுயம்பு லிங்கடம “ ஓம் சசார்ே லிங்கடம “
ஓம் சுந்தர லிங்கடம “ ஓம் ஸ்துல லிங்கடம “
ஓம் சூட்சும லிங்கடம “ ஓம் ஸ்படிக லிங்கடம “
ஓம் ஸ்திர லிங்கடம “ ஓம் னசதன்ய லிங்கடம “
ஓம் சஜய லிங்கடம “ ஓம் ஜம்பு லிங்கடம “
ஓம் ஜீவ லிங்கடம “ ஓம் டஜாதி லிங்கடம “
ஓம் ஞாை லிங்கடம “ ஓம் தர்ம லிங்கடம “
ஓம் தானு லிங்கடம “ ஓம் டதவ லிங்கடம “
ஓம் நடை லிங்கடம “ ஓம் நாக லிங்கடம “
ஓம் நித்திய லிங்கடம “ ஓம் நிர்மல லிங்கடம “
ஓம் பர லிங்கடம “ ஓம் பஞ்ச லிங்கடம “
ஓம் பஞ்சாட்சரலிங்கடம“ ஓம் பத்திரி லிங்கடம “
ஓம் பக்த லிங்கடம “ ஓம் பாபநாச லிங்கடம “
ஓம் பிரடதாஷ லிங்கடம“ ஓம் பிராே லிங்கடம “
ஓம் பீஜ லிங்கடம “ ஓம் பிரம்ம லிங்கடம “
ஓம்பிரம்மாண்டலிங்கடம“ ஓம் பிரசாத லிங்கடம “
ஓம் புவை லிங்கடம “ ஓம் பூத லிங்கடம “
ஓம் புராே லிங்கடம “ ஓம் பூரே லிங்கடம “
ஓம் பூஜ்ய லிங்கடம “ ஓம் மரகத லிங்கடம “
ஓம் மஹா லிங்கடம “ ஓம் மடகஸ்வர லிங்கடம “
ஓம் மார்க்கபந்துலிங்கடம“ ஓம் மார்கண்டடயலிங்கடம“
ஓம் மிருத்திஞ்சலிங்கடம“ ஓம் முக்தி லிங்கடம “
ஓம்மும்மூர்த்தியாைலிங்கடம “ ஓம் மூலலிங்கடம “
ஓம் டமரு லிங்கடம “ ஓம் டமாே லிங்கடம “
ஓம் டமாட்ச லிங்கடம “ ஓம் யக்ஞ் லிங்கடம “
ஓம் ராம லிங்கடம “ ஓம் ராஜ லிங்கடம “
ஓம் ருத்ர லிங்கடம “ ஓம் வாயு லிங்கடம “
ஓம் விஸ்வ லிங்கடம “ ஓம் விசித்ர லிங்கடம “
ஓம் டவத லிங்கடம “ ஓம் னவத்திய லிங்கடம “
ஓம் இருதய லிங்கடம“ ஓம் னசல லிங்கடம “
ஓம் அக்ைி லிங்கடம “ ஓம் லிங்டகாற்பவடை “ “
அட்டவனை 102
சிவபுராேம்
சதால்னல இரும்பிறவிச் சூழும் தனளநீக்கி
அல்லல் அறுத்து ஆைந்தம் ஆக்கியடத - எல்னல
மருவா சநறியளிக்கும் வாதவூர் எம்டகான்
திருவாசகம் என்னும் டதன்'
திருப்சபருந்துனறயில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்)
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இனமப்சபாழுதும் என் சநஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
டகாகழி ஆண்ட குருமேிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ேிப்பான் தாள் வாழ்க
ஏகன் அடநகன் இனறவன் அடிவாழ்க 5

டவகம் சகடுத்தாண்ட டவந்தன் அடிசவல்க


பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் சபய்கழல்கள் சவல்க
புறந்தார்க்குச் டசடயான் தன் பூங்கழல்கள் சவல்க
கரங்குவிவார் உள்மகிழும் டகான்கழல்கள் சவல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீடரான் கழல் சவல்க 10

ஈசன் அடிடபாற்றி எந்னத அடிடபாற்றி


டதசன் அடிடபாற்றி சிவன் டசவடி டபாற்றி
டநயத்டத நின்ற நிமலன் அடி டபாற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்ைன் அடி டபாற்றி
சீரார் சபருந்துனற நம் டதவன் அடி டபாற்றி 15
ஆராத இன்பம் அருளும் மனல டபாற்றி

சிவன் அவன் என்சிந்னதயுள் நின்ற அதைால்


அவன் அருளாடல அவன் தாள் வேங்கிச்
சிந்னத மகிழச் சிவ புராேம் தன்னை
முந்னத வினைமுழுதும் ஓய உனரப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருனேக் கண்காட்ட வந்து எய்தி


எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இனறஞ்சி
விண் நினறந்தும் மண் நினறந்தும் மிக்காய்,விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்னல இலாதாடை நின் சபரும்சீர்
சபால்லா வினைடயன் புகழுமாறு ஒன்று அறிடயன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்


அட்டவனை 103
பல் விருகமாகிப் பறனவயாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மைிதராய்ப் டபயாய்க் கேங்களாய்
வல் அசுரர் ஆகி முைிவராய்த் டதவராய்ச்
சசல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இனளத்டதன், எம்சபருமான்


சமய்டய உன் சபான் அடிகள் கண்டு இன்று வடு ீ உற்டறன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
சமய்யா விமலா வினடப்பாகா டவதங்கள்
ஐயா எைடவாங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ேியடை 35

சவய்யாய், தேியாய், இயமாைைாம் விமலா


சபாய் ஆயிை எல்லாம் டபாய் அகல வந்தருளி
சமய் ஞாைம் ஆகி மிளிர் கின்ற சமய்ச் சுடடர
எஞ்ஞாைம் இல்லாடதன் இன்பப் சபருமாடை
அஞ்ஞாைம் தன்னை அகல்விக்கும் நல் அறிடவ 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்


ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
டபாக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் சதாழும்பின்
நாற்றத்தின் டநரியாய், டசயாய், நேியாடை
மாற்றம் மைம் கழிய நின்ற மனறடயாடை 45

கறந்த பால் கன்ைசலாடு சநய்கலந்தாற் டபாலச்


சிறந்தடியார் சிந்தனையுள் டதன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் சபருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உனடயாய், விண்டோர்கள் ஏத்த
மனறந்திருந்தாய், எம்சபருமான் வல்வினைடயன் தன்னை 50

மனறந்திட மூடிய மாய இருனள


அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்டதால் டபார்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் டசாரும் ஒன்பது வாயில் குடினல
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனைனயச் சசய்ய, 55

விலங்கு மைத்தால், விமலா உைக்கு


கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
அட்டவனை 104
நலம் தான் இலாத சிறிடயற்கு நல்கி
நிலம் தன்டமல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கனடயாய்க் கிடந்த அடிடயற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆை தத்துவடை


மாசற்ற டசாதி மலர்ந்த மலர்ச்சுடடர
டதசடை டதன் ஆர்அமுடத சிவபுராடை
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியடை
டநச அருள்புரிந்து சநஞ்சில் வஞ்சம் சகடப் 65

டபராது நின்ற சபருங்கருனேப் டபாராடற


ஆரா அமுடத அளவிலாப் சபம்மாடை
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியாடை
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றாடை
இன்பமும் துன்பமும் இல்லாடை உள்ளாடை 70

அன்பருக்கு அன்படை யானவயுமாய் இல்னலயுமாய்


டசாதியடை துன்ைிருடள டதான்றாப் சபருனமயடை
ஆதியடை அந்தம் நடுவாகி அல்லாடை
ஈர்த்து என்னை ஆட்சகாண்ட எந்னத சபருமாடை
கூர்த்த சமய் ஞாைத்தால் சகாண்டு உேர்வார் தம்கருத்தில் 75
டநாக்கரிய டநாக்டக நுணுக்கரிய நுண் உேர்டவ
டபாக்கும் வரவும் புேர்வும் இலாப் புண்ேியடை
காக்கும் என் காவலடை காண்பரிய டபர் ஒளிடய
ஆற்றின்ப சவள்ளடம அத்தா மிக்காய் நின்ற
டதாற்றச் சுடர் ஒளியாய்ச் சசால்லாத நுண் உேர்வாய் 80

மாற்றமாம் னவயகத்தின் சவவ்டவடற வந்து அறிவாம்


டதற்றடை டதற்றத் சதளிடவ என் சிந்தனை உள்
ஊற்றாை உண்ோர் அமுடத உனடயாடை
டவற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்டறன் எம் ஐயா அரடை ஓ என்று என்று 85

டபாற்றிப் புகழ்ந்திருந்து சபாய்சகட்டு சமய் ஆைார்


மீ ட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராடம
கள்ளப் புலக்குரம்னபக் கட்டு அழிக்க வல்லாடை
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதடை
அட்டவனை 105
தில்னல உள் கூத்தடை சதன்பாண்டி நாட்டாடை 90

அல்லல் பிறவி அறுப்பாடை ஓ என்று


சசால்லற்கு அரியானைச் சசால்லித் திருவடிக்கீ ழ்
சசால்லிய பாட்டின் சபாருள் உேர்ந்து சசால்லுவார்
சசல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீ ழ்ப்
பல்டலாரும் ஏத்தப் பேிந்து. 95
திருச்சிற்றம்பலம்

சிவ வாக்கியம்
சித்தர் பாடல்கள்: சிவவாக்கியம்
காப்பு
அரியடதார் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆைதும்
ஆறிரண்டு நூறுடதவர் அன்றுனரத்த மந்திரம்
சுரியடதார் எழுத்னதஉன்ைிச் சசால்லுடவன் சிவவாக்கியம்
டதாஷடதாஷ பாவமானய தூரதூர ஓடடவ. 0
கரியடதார் முகத்னதசயாத்த கற்பகத்னதக் னகசதாழக்
கனலகள்நூல்கள் ஞாைமும் கருத்தில் வந்துதிக்கடவ
சபரியடபர்கள் சிறியடபர்கள் கற்றுேர்ந்த டபசரலாம்
டபயைாகி ஓதிடும் பினழசபாறுக்க டவண்டுடம. 1

சரிளய விலக்கல்
ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த டசாதினய
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துடபாய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுடபாை மாந்தர்கள்
டகாடிடகாடி டகாடிடகாடி எண்ேிறந்த டகாடிடய. 3
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஞான நிளல
என்ைிடல இருந்தஒன்னற யான்அறிந்தது இல்னலடய
என்ைிடல இருந்தஒன்னற யான்அறிந்து சகாண்டபின்
என்ைிடல இருந்தஒன்னற யாவர்காே வல்லடரா?
என்ைிடல இருந்திருந்து யான்உேர்ந்து சகாண்டடை. 6
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
அட்டவனை 106
இதுவுமது
நாைடதது? நீயடதது? நடுவில்நின்றது ஏதடா?
டகாைடதது? குருவடதது? கூறிடும் குலாமடர!
ஆைடதது? அழிவடதது? அப்புறத்தில் அப்புரம்
ஈைடதது? ராமராம ராமஎன்ற நாமடம! 12
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

டயாக நிளல
அஞ்சசழுத்தி டலபிறந்து அவ்வஞ்சசழுத்தி டலவளர்ந்து
அஞ்சசழுத்னத ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்.
அஞ்சசழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீடரல்!
அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுடம! 20
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

விராட்சசாரூபம்
இடத்ததுன்கண் சந்திரன், வலத்ததுன்கண் சூரியன்
இடக்னகசங்கு சக்கரம், வலக்னகசூலம் மான்மழு;
எடுத்தபாதம் நீள்முடி, எண்தினசக்கும் அப்புறம்,
உடல்கலந்து நின்றமாயம் யாவர்காே வல்லடர? 53
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

சதய்வசசாரூபம்
உருவும்அல்ல ஒளியும் அல்ல ஒன்றதாகி நின்றடத
மருவும்அல்ல கந்தம்அல்ல மந்தநாடி உற்றதல்ல
சபரியதல்ல சிறியதல்ல டபசும்ஆவி தானும்அல்ல
அரியதாக நின்றடநர்னம யாவர்காே வல்லிடர. 187
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

டதகநிளல
மண்கலம் கவிழ்ந்தடபாது னவத்துனவத்து அடுக்குவார்
சவங்கலம் கவிழ்ந்தடபாது டவணும்என்று டபணுவார்;
நம்கலம் கவிழ்ந்தடபாது நாறும்என்று டபாடுவார்
எண்கலந்து நின்றமாயம் என்ைமாயம் ஈசடை. 79
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

அக்ஷர நிளல
ஆைஅஞ் சசழுத்துடள அண்டமும் அகண்டமும்
அட்டவனை 107
ஆைஅஞ் சசழுத்துடள ஆதியாை மூவரும்
ஆைஅஞ் சசழுத்துடள அகாரமும் மகாரமும்
ஆைஅஞ் சசழுத்துடள அடங்கலாவ லுற்றடத. 2
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

இதுவுமது
நினைப்பசதான்று கண்டிடலன் நீயலாது டவறினல,
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமானய மானயடயா?
அனைத்துமாய் அகண்டமாய் அைாதிமுன் அைாதியாய்
எைக்குள்நீ உைக்குள்நான் இருக்குமாற சதங்ஙடை. 7
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஞானநிளல
பண்டுநான் பறித்சதறிந்த பன்மலர்கள் எத்தனை?
பாழிடல சசபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை?
மிண்டைாய்த் திரிந்தடபாது இனறத்தநீர்கள் எத்தனை?
மீ ளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை? 26
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

ஞானம்
அம்பலத்னத அம்புசகாண்டு அசங்சகன்றால் சங்குடமா?
கம்பமற்ற பாற்கடல் கலங்சகன்றால் கலங்குடமா?
இன்பமற்ற டயாகினய இருளும்வந்து அணுகுடமா?
சசம்சபான் அம்பலத்துடள சதளிந்த சிவாயடம. 43
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

பிரேவம்
மூன்றுமண்ட லத்தினும் முட்டிநின்ற தூேிலும்
நான்றபாம்பின் வாயிலும் நவின்சறழுந்த அட்சரம்;
ஈன்றதாயும் அப்பனும் எடுத்துனரத்த மந்திரம்;
டதான்றும்ஓர் எழுத்துடள சசால்லஎங்கும் இல்னலடய! 99
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

பஞ்சாட்சர மகிளம
நமசிவாய அஞ்சசழுத்தும் நல்குடமல் நினலகளும்
நமசிவாய அஞ்சில்அஞ்சும் புராேமாை மானயயும்
நமசிவாய அஞ்சசழுத்து நம்முடள இருக்கடவ!
அட்டவனை 108
நமசிவாய உண்னமனய நன்குஉனரசசய் நாதடை! 104
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

க வுளின் உண்ளம கூறல்


இல்னலஇல்னல என்றுநீர் இயம்புகின்ற ஏனழகாள்,
இல்னலஎன்று நின்றசதான்னற இல்னல என்ைலாகுடமா?
இல்னலஅல்ல ஒன்றுமல்ல இரண்டும்ஒன்றி நின்றனத
எல்னலகண்டு சகாண்டடபர் இைிப்பிறப்பது இல்னலடய. 116
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

இராம நாம மகிளம


காரகார காரகார காவல்ஊழி காவலன்
டபாரடபார டபாரடபார டபாரில்நின்ற புண்ேியன்
மாரமார மாரமார மரங்கள்ஏழும் எய்தசீ
ராமராம ராமராம ராமஎன்னும் நாமடம. 117
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

அத்துவிதம்
விண்ேிலுள்ள டதவர்கள் அறிசயாோத சமய்ப்சபாருள்
கண்ேிலாேி யாகடவ கலந்துநின்ற சதம்பிரான்
மண்ேிலாம் பிறப்பறுத்து மலரடிகள் னவத்தபின்
அண்ேலாரும் எம்முடள அமர்ந்துவாழ்வ துண்னமடய. 121
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

அம்பலம்
அகாரமாைது அம்பலம் அைாதியாைது அம்பலம்
உகாரமாைது அம்பலம் உண்னமயாைது அம்பலம்
மகாரமாைது அம்பலம் வடிவாைது அம்பலம்
சிகாரமாைது அம்பலம் சதளிந்தடத சிவாயடம. 406
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
பஞ்சாட்சரம்
உண்னமயாை மந்திரம் ஒளியிடல இருந்திடும்
தண்னமயாை மந்திரம் சனமந்துரூபம் ஆகிடய
சவண்னமயாை மந்திரம் வினளந்துநீற தாடைடத
உண்னமயாை மந்திரம் அசதான்றுடம சிவாயடம. 486
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
பஞ்சாட்சர மகிளம
அட்டவனை 109
ஓம்நமசி வாயடம உேர்ந்துசமய் உேர்ந்தபின்
ஓம்நமசி வாயடம உேர்ந்துசமய் சதளிந்தபின்
ஓம்நமசி வாயடம உேர்ந்துசமய் உேர்ந்தபின்
ஓம்நமசி வாயடம உட்கலந்து நிற்குடம! 109
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்.

திருக்ளகலாயப் டபாற்றித் திருத்தாண் கம்


திருநாவுக்கரசர் அருளிய டதவாரம்
டவற்றாகி விண்ோகி நின்றாய் டபாற்றி
மீ ளாடம ஆசளன்னைக் சகாண்டாய் டபாற்றி
ஊற்றாகி உள்டள ஒளித்தாய் டபாற்றி
ஓவாத சத்தத் சதாலிடய டபாற்றி
ஆற்றாகி யங்டக அமர்ந்தாய் டபாற்றி
ஆறங்கம் நால்டவத மாைாய் டபாற்றி
காற்றாகி சயங்குங் கலந்தாய் டபாற்றி
கயினல மனலயாடை டபாற்றி டபாற்றி.
பிச்சாடல் டபடயா டுகந்தாய் டபாற்றி
பிறவி யறுக்கும் பிராடை டபாற்றி
னவச்சாடல் நன்று மகிழ்ந்தாய் டபாற்றி
மருவிசயன் சிந்னத புகுந்தாய் டபாற்றி
சபாய்ச்சார் புரமூன்று சமய்தாய் டபாற்றி
டபாகாசதன் சிந்னத புகுந்தாய் டபாற்றி
கச்சாக நாக மனசத்தாய் டபாற்றி
கயினல மனலயாடை டபாற்றி டபாற்றி.
மருவார் புரமூன்று சமய்தாய் டபாற்றி
மருவிசயன் சிந்னத புகுந்தாய் டபாற்றி
உருவாகி சயன்னைப் பனடத்தாய் டபாற்றி
உள்ளாவி வாங்கி சயாளித்தாய் டபாற்றி
திருவாகி நின்ற திறடம டபாற்றி
டதசம் பரவப் படுவாய் டபாற்றி
கருவாகி டயாடு முகிடல டபாற்றி
கயினல மனலயாடை டபாற்றி டபாற்றி.
அட்டவனை 110
வாைத்தார் டபாற்றும் மருந்டத டபாற்றி
வந்சதன்றன் சிந்னத புகுந்தாய் டபாற்றி
ஊைத்னத நீக்கு முடடல டபாற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் டபாற்றி
டதைத்னத வார்த்த சதளிடவ டபாற்றி
டதவர்க்குந் டதவைாய் நின்றாய் டபாற்றி
காைத்தீ யாட லுகந்தாய் டபாற்றி
கயினல மனலயாடை டபாற்றி டபாற்றி.

ஊராகி நின்ற உலடக டபாற்றி


ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் டபாற்றி
டபராகி சயங்கும் பரந்தாய் டபாற்றி
சபயராசதன் சிந்னத புகுந்தாய் டபாற்றி
நீராவி யாை நிழடல டபாற்றி
டநர்வா சராருவனரயு மில்லாய் டபாற்றி
காராகி நின்ற முகிடல டபாற்றி
கயினல மனலயாடை டபாற்றி டபாற்றி.

சில்லுருவாய்ச் சசன்று திரண்டாய் டபாற்றி


டதவ ரறியாத டதடவ டபாற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புேர்த்தாய் டபாற்றி
டபாகாசதன் சிந்னத புகுந்தாய் டபாற்றி
பல்லுயிராய்ப் பார்டதாறும் நின்றாய் டபாற்றி
பற்றி உலனக விடாதாய் டபாற்றி
கல்லுயிராய் நின்ற கைடல டபாற்றி
கயினல மனலயாடை டபாற்றி டபாற்றி.

பண்ேின் இனசயாகி நின்றாய் டபாற்றி


பாவிப்பார் பாவ மறுப்பாய் டபாற்றி
எண்ணு சமழுத்துஞ்சசால் லாைாய் டபாற்றி
என்சிந்னத நீங்கா இனறவா டபாற்றி
விண்ணும் நிலனுந்தீ யாைாய் டபாற்றி
டமலவர்க்கும் டமலாகி நின்றாய் டபாற்றி
கண்ேின் மேியாகி நின்றாய் டபாற்றி
கயினல மனலயாடை டபாற்றி டபாற்றி

இனமயா துயிரா திருந்தாய் டபாற்றி


அட்டவனை 111
என்சிந்னத நீங்கா இனறவா டபாற்றி
உனமபாக மாகத் தனேத்தாய் டபாற்றி
ஊழிடய ழாை ஒருவா டபாற்றி
அனமயா அருநஞ்ச மார்ந்தாய் டபாற்றி
ஆதி புராேைாய் நின்றாய் டபாற்றி
கனமயாகி நின்ற கைடல டபாற்றி
கயினல மனலயாடை டபாற்றி டபாற்றி.

மூவாய் பிறவாய் இறவாய் டபாற்றி


முன்ைடம டதான்றி முனளத்தாய் டபாற்றி
டதவாதி டதவர்சதாழுந் டதடவ டபாற்றி
சசன்டறறி சயங்கும் பரந்தாய் டபாற்றி
ஆவா அடிடயனுக் சகல்லாம் டபாற்றி
அல்லல் நலிய அலந்டதன் டபாற்றி
காவாய் கைகத் திரடள டபாற்றி
கயினல மனலயாடை டபாற்றி டபாற்றி.

சநடிய விசும்டபாடு கண்டே டபாற்றி


நீள அகல முனடயாய் டபாற்றி
அடியும் முடியும் இகலி டபாற்றி
அங்சகான் றறியானம நின்றாய் டபாற்றி
சகாடிய வன்கூற்ற முனதத்தாய் டபாற்றி
டகாயிலா என்சிந்னத சகாண்டாய் டபாற்றி
கடிய உருசமாடு மின்டை டபாற்றி
கயினல மனலயாடை டபாற்றி டபாற்றி.

உண்ோ துறங்கா திருந்தாய் டபாற்றி


ஓதாடத டவத முேர்ந்தாய் டபாற்றி
எண்ோ இலங்னகக்டகான் றன்னைப் டபாற்றி
இனறவிரலால் னவத்துகந்த ஈசா டபாற்றி
பண்ோ ரினசயின்சசாற் டகட்டாய் டபாற்றி
பண்டடசயன் சிந்னத புகுந்தாய் டபாற்றி
கண்ோ யுலகுக்கு நின்றாய் டபாற்றி
கயினல மனலயாடை டபாற்றி டபாற்றி
அட்டவனை 112
திருத்சதாண் ர் சதாளக
சுந்தரர் அருளியது
பாடல் 1:
தில்னலவாழ் அந்தேர்தம் அடியார்க்கும் அடிடயன்
திருநீல கண்டத்துக் குயவைார்க்கு அடிடயன்
இல்னலடய என்ைாத இயற்பனகக்கும் அடிடயன்
இனளயான்தன் குடிமாறன் அடியார்க்கும் அடிடயன்
சவல்லுமா மிகவல்ல சமய்ப்சபாருளுக்கு அடிடயன்
விரிசபாழில்சூழ் குன்னறயார் விறன்மிண்டற்கு அடிடயன்
அல்லிசமன் முல்னலயந்தார் அமர்நீதிக்கு அடிடயன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆடள.
இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ள நாயன்மார்கள் (6): திருநீலகண்ட நாயைார்,
இயற்பனக நாயைார், இனளயான்குடிமாற நாயைார், சமய்ப்சபாருள் நாயைார்,
விறன்மிண்ட நாயைார், அமர்நீதி நாயைார்.
இப்பாடலில் குறிக்கப்பட்டுள்ள சதானக அடியார்கள் (1): தில்னலவாழ்
அந்தேர்.
பாடல் 2:
இனலமலிந்த டவல்நம்பி எறிபத்தற்கு அடிடயன்
ஏைாதி நாதன்தன் அடியார்க்கும் அடிடயன்
கனலமலிந்த சீர்நம்பி கண்ேப்பற்கு அடிடயன்
கடவூரிற் கலயன் தன் அடியார்க்கும் அடிடயன்
மனலமலிந்த டதாள்வள்ளல் மாைக்கஞ்சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடிடயன்
அனலமலிந்த புைல்மங்னக ஆைாயற்கு அடிடயன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆடள.
இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ள நாயன்மார்கள் (7): ஏறிபத்த நாயைார், ஏைாதி
நாயைார், கண்ேப்ப நாயைார், குங்கிலியக் கலய நாயைார், மாைக்கஞ்சாற
நாயைார், அரிவாட்டாய நாயைார், ஆைாய நாயைார்.
பாடல் 3:
மும்னமயால் உலகாண்ட மூர்த்திக்கும் அடிடயன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடிடயன்
சசம்னமடய திருநானளப் டபாவாற்கும் அடிடயன்
திருக்குறிப்புத் சதாண்டர்தம் அடியார்க்கும் அடிடயன்
சமய்ம்னமடய திருடமைி வழிபடா நிற்க
சவகுண்சடழுந்த தானததாள் மழுவிைால் எறிந்த
அம்னமயான் அடிச்சண்டிப் சபருமானுக்கு அடிடயன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆடள.
அட்டவனை 113
இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ள நாயன்மார்கள் (6): மூர்த்தி நாயைார், முருக
நாயைார், உருத்திர பசுபதி நாயைார், திருநானளப் டபாவார் (நந்தைார்),
திருகுறிப்புத் சதாண்ட நாயைார், சண்டடசுவர நாயைார்.
பாடல் 4:
திருநின்ற சசம்னமடய சசம்னமயாக் சகாண்ட
திருநாவுக்கனரயன் தன் அடியார்க்கும் அடிடயன்
சபருநம்பி குலச்சினறதன் அடியார்க்கும் அடிடயன்
சபருமிழனலக் குறும்பற்கும் டபயார்க்கும் அடிடயன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடிடயன்
ஒலிபுைல்சூழ் சாத்தமங்னக நீலநக்கற்கு அடிடயன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடிடயன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆடள.
இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ள நாயன்மார்கள் (7): திருநாவுக்கரசர், குலச்சினற
நாயைார், சபருமிழனலக் குறும்ப நாயைார், டபயார் (கானரக்கால் அம்னமயார்),
அப்பூதி நாயைார், திருநீலநக்க நாயைார், நமிநந்தியடிகள்.
பாடல் 5:
வம்பறா வரிவண்டு மேம் நாற மலரும்
மதுமலர் நற்சகான்னறயான் அடியலாற் டபோ
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடிடயன்
ஏயர்டகான் கலிக்காமன் அடியார்க்கும் அடிடயன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடிடயன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடிடயன்
அம்பரான் டசாமாசி மாறனுக்கும் அடிடயன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆடள.
இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ள நாயன்மார்கள் (6): திருஞாைசம்பந்தர்,
ஏயர்டகான் கலிக்காம நாயைார், திருமூலர், தண்டியடிகள், மூர்க்க நாயைார்,
டசாமாசி மாற நாயைார்.
பாடல் 6:
வார்சகாண்ட வைமுனலயாள் உனமபங்கன் கழடல
மறவாது கல்சலறிந்த சாக்கியற்கும் அடிடயன்
சீர்சகாண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடிடயன்
சசங்காட்டங்குடி டமய சிறுத்சதாண்டற்கு அடிடயன்
கார்சகாண்ட சகானடக் கழறிற்றறிவாற்கும் அடிடயன்
கடற்காழிக் கேநாதன் அடியார்க்கும் அடிடயன்
ஆர்சகாண்ட டவற்கூற்றன் களந்னதக்டகான் அடிடயன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆடள.
அட்டவனை 114
இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ள நாயன்மார்கள் (6): சாக்கிய நாயைார், சிறப்புலி
நாயைார், சிறுசதாண்ட நாயைார், டசரமான் சபருமாள் நாயைார்
(கழிறிற்றிவார்), கேநாத நாயைார், கூற்றுவ நாயைார்.
பாடல் 7:
சபாய்யடினம இல்லாத புலவர்க்கும் அடிடயன்
சபாழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்டசாழற்கு அடிடயன்
சமய்யடியான் நரசிங்க முனையனரயற்கு அடிடயன்
விரிதினரசூழ் கடல்நானக அதிபத்தற்கு அடிடயன்
னகதடிந்த வரிசினலயான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்னசயர்டகான் அடியார்க்கும் அடிடயன்
ஐயடிகள் காடவர்டகான் அடியார்க்கும் அடிடயன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆடள.
இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ள நாயன்மார்கள் (7): புகழ்ச்டசாழ நாயைார்,
நரசிங்க முனையனரய நாயைார், அதிபத்த நாயைார், கலிக்கம்ப நாயைார்,
கலிய நாயைார், சத்தி நாயைார், ஐயடிகள் காடவர்டகான் நாயைார்.
இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ள சதானக அடியார்கள் (1): சபாய்யடினம
இல்லாத புலவர்கள்.
பாடல் 8:
கனறக்கண்டன் கழலடிடய காப்புக் சகாண்டிருந்த
கேம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடிடயன்
நினறக்சகாண்ட சிந்னதயான் சநல்டவலி சவன்ற
நின்றசீர் சநடுமாறன் அடியார்க்கும் அடிடயன்
துனறக்சகாண்ட சசம்பவளம் இருளகற்றும் டசாதித்
சதான்மயினல வாயிலான் அடியார்க்கும் அடிடயன்
அனறக்சகாண்ட டவல்நம்பி முனையடுவாற்கு அடிடயன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆடள.
இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ள நாயன்மார்கள் (5): கைம்புல்ல நாயைார், காரி
நாயைார், நின்றசீர் சநடுமாற நாயைார், வாயிலார் நாயைார், முனையிடுவார்
நாயைார்.
பாடல் 9:
கடல்சூழ்ந்த உலசகலாம் காக்கின்ற சபருமான்
காடவர்டகான் கழற்சிங்கன் அடியார்க்கும் அடிடயன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்னச
மன்ைவைாம் சசருத்துனேதன் அடியார்க்கும் அடிடயன்
புனடசூழ்ந்த புலியதள்டமல் அரவாட ஆடி
சபான்ைடிக்டக மைம்னவத்த புகழ்த்துனேக்கும் அடிடயன்
அடல்சூழ்ந்த டவல்நம்பி டகாட்புலிக்கும் அடிடயன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆடள.
அட்டவனை 115
இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ள நாயன்மார்கள் (5): கழற்சிங்க நாயைார்,
இடங்கழி நாயைார், சசருத்துனே நாயைார், புகழ்த்துனே நாயைார், டகாட்புலி
நாயைார்.
பாடல் 10:
பத்தராய்ப் பேிவார்கள் எல்லார்க்கும் அடிடயன்
பரமனைடய பாடுவார் அடியார்க்கும் அடிடயன்
சித்தத்னதச் சிவன்பாடல னவத்தார்க்கும் அடிடயன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடிடயன்
முப்டபாதும் திருடமைி தீண்டுவார்க்கு அடிடயன்
முழுநீறு பூசிய முைிவர்க்கும் அடிடயன்
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடிடயன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆடள.
இப்பாடலில் நாயன்மார்கள் எவரும் குறிப்பிடப் படவில்னல.
இப்பாடலில் குறிக்கப்பட்டுள்ள சதானக அடியார்கள் (7): பத்தராய்ப்
பேிவார்கள், பரமனைடய பாடுவார், சித்தத்னதச் சிவன்பாடல னவத்தார்,
திருவாரூர்ப் பிறந்தார்கள், முப்டபாதும் திருடமைி தீண்டுவார், முழுநீறு பூசிய
முைிவர், அப்பாலும் அடிச்சார்ந்தார்.
பாடல் 11:
மன்ைியசீர் மனறநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவனளயாள் மாைிக்கும் டநசனுக்கும் அடிடயன்
சதன்ைவைாய் உலகாண்ட சசங்கோற்கு அடிடயன்
திருநீல கண்டத்துப் பாேைார்க்கு அடிடயன்
என்ைவைாம் அரைடிடய அனடந்திட்ட சனடயன்
இனசஞாைி காதலன் திருநாவலூர்க் டகான்
அன்ைவைாம் ஆரூரன் அடினமடகட்டு உவப்பார்
ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாடர.
இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ள நாயன்மார்கள் (5): பூசலார் நாயைார்,
மங்னகயர்க்கரசியார் (மாைி என்பது இயற்சபயர்), டநச நாயைார், டகாச்சசங்கட்
டசாழ நாயைார், திருநீலகண்ட யாழ்ப்பாே நாயைார்.
இறுதிப் பாடலாை இப்பாடலில் குறிக்கப்பட்டுள்ள டமலும் (3) நாயன்மார்கள்:
அடியவர்களாை சுந்தரரின் தந்னத சனடயைார், தாயார் இனசஞாைியார்,
மற்றும் இத்திருப்பதிகத்னத பாடியருளிய சுந்தர மூர்த்தி நாயைார்.

அரஹர சிவடன ஆடுகடவ


ஆடுக நடைம் ஆடுகடவ அரஹர சிவடை ஆடுகடவ
ஆடுக நடைம் ஆடுகடவ அரஹர சிவடை ஆடுகடவ (ஆடுக)
சிவனக லாசா பரடமசா திரிபுரம் எறிந்த நடராஜா
அட்டவனை 116
பவபயம் டபாக்கும் பரடமசா பைிமனல ஆளும் சர்டவசா (ஆடுக)
அறுசகாடு தும்னப மலராட அேிமேி மானலகள் தாைாட
சபருகிடும் கங்னக தனலயாட பினறமதி யதுவும் உடைாட (ஆடுக)
சூலம் உடுக்னக உடைாட சூழும் கேங்கள் உடைாட
ஆலம் குடித்டதான் ஆடுகடவ அடியார் மகிழ ஆடுகடவ (ஆடுக)
ஆலவா யரடச சசாக்டகச அவைினய காக்கும் பரடமசா
ஆலங்காட்டில் ஆடிடுவாய் அரஹரசிவடை ஆடுகடவ (ஆடுக)
திருக்கடவூரின் கனட ஈசா தில்னலயம் பதியில் நடராஜா
திருமுல்னல மாசிலா மைியீசா திருநடம் ஆடுகஆடுகடவ (ஆடுக)
மயினல கபாலி ஈஸ்வரடை, மதுனரயில் ஆடிய ஆட்டசமன்ை
கயினலயில் ஆடிய ஆட்டசமன்ை கால்மாறி ஆடிய நடராஜா(ஆடுக)
வனரீ மரத்தின் வித்தகடை டவட்டுவன் காத்த உத்தமடை
சீராய் சாக்னக எழுந்டதாடை சிவைார் நடைம் ஆடுகடவ (ஆடுக)
நந்தி மத்தளம் சகாட்டிடவும் நாரதர் காைம் இனசத்திடவும்
சதாந்தி கேபதி இனசக்கூட்ட சுந்தடரசா ஆடுகடவ (ஆடுக)
திரிபுரம் எரித்த விரிசனடடயான் திங்கனளச் சூடும்முடியுனடடயான்
நரினய பரியாய்ச் சசய்தவடை நமசிவாய ஆடுகடவ (ஆடுக)
புள்ளுர் வாழும் சபருமாடை புலியின் டதானல அேிந்தவடை
வள்ளல் முருனகத் தந்தவடை னவத்தியநாதா ஆடுகடவ (ஆடுக)
தில்னலயில் ஆடும் நடராஜா சிவகாமினய ஆளும் மகராஜா
அல்லல் வினைனய அறுப்பவடை சபான் அம்பலத்தரடச ஆடுகடவ (ஆடுக)

ஆடல் பாடல் கூடலிடல அழகாம் சவள்ளி அம்பலத்தில்


டதடர்கரியப் சபருமாடை சிந்னத மகிழ ஆடுகடவ (ஆடுக)
நலமும் வளமும் பலமாக நாளும் வளரும் சநல்னலயிடல
உளமார் தாமிர மன்றத்திடல உத்தமச் சசல்வா ஆடுகடவ (ஆடுக)

நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
ஹர ஹர சிவடை அருோசலடை அண்ோமனலடய டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
அட்டவனை 117
சிவ சிவ ஹரடை டசாைாச்சலடை ஹர ஹர சிவடை
அருோசலடை அண்ோமனலடய டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
அேடல நமச்சிவாயம் அழடக நமச்சிவாயம்
கைடல நமச்சிவாயம் காற்டற நமச்சிவாயம்
புலியின் டதானல இனடயில் அேிந்த புைிதக்கடடல டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
கலியின் தீனம யாவும் நீக்கும் கருனே கடடலப் டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா ஹர ஓம் நமச்சிவாயா
புைடல நமச்சிவாயம் சபாருடள நமச்சிவாயம்
புகடழ நமச்சிவாயம் புைிதம் நமச்சிவாயம் (நமச்சிவாய……)
சிவைார் கங்னக கனரயில் அமர்ந்த சீதள ஒளிடய டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
தவடம சசய்யும் தடபாவைத்தில் டஜாதி லிங்கடை டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
டவதம் நமச்சிவாயம் நாதம் நமச்சிவாயம்
பூதம் நமச்சிவாயம் குடராதம் நமச்சிவாயம்
மேிப்பூர் அகமாய் சூட்சுமம் காட்டும் அருோச்சாலடை டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
மங்கள சிவைாய் தங்கிடும் வடிடவ சசங்கைல வண்ோ டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
அன்டப நமச்சிவாயம் அேிடய நமச்சிவாயம்
பண்டப நமச்சிவாயம் பரிடவ நமச்சிவாயம் (நமச்சிவாய……)
நினைத்த உடடை முக்தினய தந்திடும் அண்ோமனலடய டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
நிம்மதி வாழ்வில் நித்தமும் தந்திட சன்ைிதி சகாண்டாய் டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
அருடள நமச்சிவாயம் அழடக நமச்சிவாயம்
இருடள நமச்சிவாயம் இைினம நமச்சிவாயம்
சித்தர் பூமியாய் சிவலயம் காட்டும் அண்ோமனலடய டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
பக்தர் சநஞ்சினை சிவமயாமாக்கும் சிவசபருமாடை டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
குருடவ நமச்சிவாயம் உயிடர நமச்சிவாயம்
அருடவ நமச்சிவாயம் அகிலம் நமச்சிவாயம் (நமச்சிவாய……)
அட்டவனை 118
அன்னை உனமக்கு இடமாய் உடலில் ஆலயம் தந்தாய் டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
சசான்ை வண்ேடம சசய்யும் நாதடை டசாைாசலடை டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
ஆதியும் நமச்சிவாயம் அந்தமும் நமச்சிவாயம்
டஜாதியும் நமச்சிவாயம் சுந்தரம் நமச்சிவாயம்
சூரியன் சந்திரன் அஷ்டவ சுட்கன் ஒதி நாடும் நாதா டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாய
சுந்தரி உண்ோமனலயுடன் திகழும் அண்ோமனலடய டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
சம்பவம் நமச்சிவாயம் சத்குரு நமச்சிவாயம்
அம்பினக நமச்சிவாயம் ஆகமம் நமச்சிவாயம் (நமச்சிவாய……)
எட்டா நினலயில் சநட்டாய் எழுந்த டவதலிங்கடம டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
பற்றாய் இருந்து பற்றும் எவருக்கும் பானத காட்டுவாய் டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
கதிரும் நமச்சிவாயம் சுடரும் நமச்சிவாயம்
புதிரும் நமச்சிவாயம் புவைம் நமச்சிவாயம்
டஜாதி பிழம்பின் சுடரில் கைிந்த அண்ோமனலடய டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாய
ஆதி பிழம்பில் ஆலயம் சகாண்ட அடி அண்ோமனல டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
குளிடர நமச்சிவாயம் முகிலும் நமச்சிவாயம்
பைியும் நமச்சிவாயம் பருவம் நமச்சிவாயம் (நமச்சிவாய……)

குமரகுருவாை குகடை பைிந்த குருலிங்டகசா டபாற்றி


சிவ ஓம் நமச்சிவாயா
இமய மனலமீ து வாசம் புரியும் அமடரார் அரடச டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
மண்ணும் நமச்சிவாயம் மரமும் நமச்சிவாயம்
விண்ணும் நமச்சிவாயம் வினளவும் நமச்சிவாயம்
மேிமனலயாகிய மந்திர மனலயில் சுந்தரமாைாய் டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாய
அேியா பரேம் பலவனக சூடும் அருோச்சலடை டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
அட்டவனை 119
மனலடய நமச்சிவாயம் மலடர நமச்சிவாயம்
சினலடய நமச்சிவாயம் சிகரம் நமச்சிவாயம் (நமச்சிவாய……)
குமரகுருவாை குகடை பைிந்த குருலிங்டகசா டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
இமய மனலமீ து வாசம் புரியும் அமடரார் அரடச டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
மண்ணும் நமச்சிவாயம் மரமும் நமச்சிவாயம்
விண்ணும் நமச்சிவாயம் வினளவும் நமச்சிவாயம்
மேிமனலயாகிய மந்திர மனலயில் சுந்தரமாைாய் டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாய
அேியா பரேம் பலவனக சூடும் அருோச்சலடை டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
மனலடய நமச்சிவாயம் மலடர நமச்சிவாயம்
சினலடய நமச்சிவாயம் சிகரம் நமச்சிவாயம் (நமச்சிவாய……)
கம்பதினலயான் குகனை கண்ேில் பனடத்த சிவடை டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
நம்பிய சநஞ்சில் நலடம அளிக்கும் நாகா பரோ டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
திருடவ நமச்சிவாயம் சதளிடவ நமச்சிவாயம்
கருடவ நமச்சிவாயம் கைிடவ நமச்சிவாயம்
அருனே நகர சிகரம் விரிந்த அக்ைிலிங்கடை டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாய
கருனே டவண்டி காலடி பேிந்து சரேம் சசய்டதாம் டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
சபண்ணும் நமச்சிவாயம் ஆணும் நமச்சிவாயம்
என்ைம் நமச்சிவாயம் ஏகம் நமச்சிவாயம் (நமச்சிவாய……)
மூன்று மூர்த்திகளின் வடிவாய் எழுந்த முக்கண் அரடச டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
டதான்றி வளர்ந்து துலங்கிடும் கதிடர சூல நாதடை டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
ஒலிடய நமச்சிவாயம் உேர்டவ நமச்சிவாயம்
சவளிடய நமச்சிவாயம் வினசடய நமச்சிவாயம்
டமாை வடிவாகி டமாஹைம் காட்டும் மூர்த்திலிங்கடை டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாய
ஞாைம் வழங்கி நர்கதி அளக்கும்
ீ நந்தி வாகைா டபாற்றி
அட்டவனை 120
ஹர ஓம் நமச்சிவாயா
நாகம் நமச்சிவாயம் ரகசியம் நமச்சிவாயம்
டயாகம் நமச்சிவாயம் யாகம் நமச்சிவாயம் (நமச்சிவாய……)
அர்த்தநாரியாய் வித்தகம் சசய்யும் அருோச்சலடை டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
நர்த்தை தாண்டவ நாடகம் ஆடும் ராக நாதடை டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
அதிர்வும் நமச்சிவாயம் அனசவும் நமச்சிவாயம்
நினலயும் நமச்சிவாயம் நினறவும் நமச்சிவாயம்
ரமே முைிக்கு ரகசியம் சசான்ை ராஜலிங்கடை டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாய
இனமடயார் தனலவன் பதவியும் வழங்கும் ஈசமடகஷா டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
டகானட நமச்சிவாயம் சகாண்டலும் நமச்சிவாயம்
வானடயும் நமச்சிவாயம் சதன்றலும் நமச்சிவாயம் (நமச்சிவாய……)
பரேி தீபமாய தரேியில் ஒளிரும் பரடமஷ்வரடை டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
ஹரஹர என்றால் வரமனழ சபாழியும் ஆதிலிங்கடை டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
சித்தியும் நமச்சிவாயம் முக்தியும் நமச்சிவாயம்
பக்தியும் நமச்சிவாயம் சக்தியும் நமச்சிவாயம்
கார்த்தினக திருநாள் உற்சவம் காணும் தீபச்சுடடர டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாய
தீர்த்தம் யாவிலும் நீராடிடுவாய் அருோச்சலடை டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
நிலடவ நமச்சிவாயம் நிஜடம நமச்சிவாயம்
கனலடய நமச்சிவாயம் நினைடவ நமச்சிவாயம் (நமச்சிவாய……)
சுற்றிட சுற்றிட சவற்றிகள் வழங்கும் டசாைாலச்சடை டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
சபாற்ச்சனபதன்ைில் அற்புத நடைம் புரியும் பரடம டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
லிங்கம் நமச்சிவாயம் லீனல நமச்சிவாயம்
கங்னக நமச்சிவாயம் கருனே நமச்சிவாயம்
டசானை நதி தீரம் டகாயில் சகாண்ட அருோசலடை டபாற்றி
அட்டவனை 121
சிவ ஓம் நமச்சிவாய
வாைசவளிதனை டகாபுரம் ஆக்கி மனலயில் நினறந்தாய் டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
சசல்வம் நமச்சிவாயம் சீரும் நமச்சிவாயம்
வில்வம் நமச்சிவாயம் டவஷம் நமச்சிவாயம் (நமச்சிவாய……)
ஆதினர அழகா ஆவுனட டமடல அமரும் தனலவா டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
டவதியர் டபாற்றும் சவன்சனட இனறவா டவதப்சபாருடள டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
முதலும் நமச்சிவாயம் முடிவும் நமச்சிவாயம்
இனடயும் நமச்சிவாயம் வினடயும் நமச்சிவாயம்
நாகமுடியுடன் டயாகம் புரியும் நாடகஸ்வரடை டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாய
டவத நடுவிடல திருநீர் அேியும் அருடைஷ்வரடை டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
அம்னமயும் நமச்சிவாயம் அப்பனும் நமச்சிவாயம்
நண்னமயும் நமச்சிவாயம் நாதனும் நமச்சிவாயம் (நமச்சிவாய……)
அடிமுடி இல்லா ஆைந்த வடிடவ அண்ோமனலடய டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
அம்னமயப்பைாய் அகிலம் காக்கும் அமுடதஷ்வரடை டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
அதுவும் நமச்சிவாயம் இதுவும் நமச்சிவாயம்
எதுவும் நமச்சிவாயம் எதிலும் நமச்சிவாயம்
வினடயாம் கானள வாகைம் ஏறி விண்ேில் வருவாய் டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாய
டவண்டிய கேடம என்ைிய கேடம கண்ேில் சதரிவாய் டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
சூலம் நமச்சிவாயம் சுகடம நமச்சிவாயம்
நீலம் நமச்சிவாயம் நித்தியம் நமச்சிவாயம் (நமச்சிவாய……)
சபௌர்ைமி நாள ீல் பினறநிலவேியும் மகாடதவடை டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
ஒஹவ்சகமாலாய் பிேிகள் தீர்க்கும் அருேச்சலடம டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
தீபம் நமச்சிவாயம் திருவருள் நமச்சிவாயம்
ரூபம் நமச்சிவாயம் ருத்ரம் நமச்சிவாயம்
அட்டவனை 122
பைினகலாயம் தீ வடிவாகிய அண்ோமனலடய டபாற்றி
சிவ ஓம் நமச்சிவாய
பைிவடிவாகிய சதன்ைாடுனடயாய் திருவருடளசா டபாற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
எங்கும் நமச்சிவாயம் எல்லாம் நமச்சிவாயம்
எழிலும் நமச்சிவாயம் என்றும் நமச்சிவாயம் (நமச்சிவாய……)

குரு பா ல்
விழி கினடக்குமா ? அபய கரம் கினடக்குமா ?
குருநாதர் சரேத்தில் நிழல் கினடக்குமா ? ….விழி…
அனலமீ து அனலயாக துயர் வந்து டசரும் டபாது
அஞ்சாடத எை அபயக்குரல் டகட்குமா ? …விழி..
நங்கூரம் டபால் குருநாதர் கனடவிழி இருக்க
சம்சாரத் துயர் கண்டு மைம் அஞ்சுமா?
நினலயாக அன்பு னவத்து எைசதல்லாம் உைதடியில் னவத்தால்
விழிடயாரப் படகில் எைக்கிடம் கினடக்குமா ? …விழி..
டகாடி டகாடி ஜன்மம் நான் எடுப்டபன்,
குரு உந்தன் அருள் இருந்தால்
குேக்குன்டற உைக்காக எனை ஆக்குடவன்
நினைக்காத இன்பம் பல எனைவந்து டசரும்டபாது
நினைத்தாடல அபயம் தரும் கரம் கினடக்குமா ?

திருஎவ்வுளூர் வரராகவன்
ீ டபாற்றிப் பஞ்சகம்
னவத்திய வரராகவப்
ீ சபருமாள் துதி
திருவள்ளூரில் எம்பிரான் னவத்தியவரராகவப்
ீ சபருமாள் என்ற
திருநாமத்துடடைடய எழுந்தருளி இருக்கிறார். னவத்திய வரராகவனர

தரிசிப்பது எல்லா பிேிகனளயும் தீர்க்கும் என்பது அனுபவ பூர்வமாை
உண்னம. ராமலிங்க வள்ளலார், தீராத வயிற்று டநாயால் வாடியடபாது,
இங்டகவந்து எம்சபருமானை தரிசித்டத தமது டநாய் நீங் கப்சபற்றார்.
அப்டபாது அவர் பாடிய இந்தத் துதினயச் சசால்வதால், எத்தனகய பிேியும்
தீரும். குறிப்பாக சவப்படநாய்களும், வயிற்று உபானதகளும் விலகி ஓடி,
உடல்நலம் சீ ராகும் என்பது நிச்சயம்
அட்டவனை 123
தண்ேமர் மதிடய சாந்தந் தனழத்தசத்துவடை டபாற்றி
வண்ேமா மேிடய டபாற்றிமேிவண்ேத் டதவா டபாற்றி
அண்ேடல எவ்வுள்ளூரில் அமர்ந்தருள்ஆதி டபாற்றி
விண்ேவர் முதல்வா டபாற்றி வரராகவடை
ீ டபாற்றி
பாண்டவர் தூதைாகப் பலித்தருள் பரடைடபாற்றி
நீண்டவடைன்ை டவதம் நிகழ்த்தும்மாநிதிடய டபாற்றி
தூண்டலில்லாமல் ஓங்கும் டஜாதிநல்விளக்டக டபாற்றி
டவண்டவர் எவ்வுள்ளூவர்வாழ் வரீ ராகவடைடபாற்றி
டமதிைி புரக்கும் டவந்தர் வசறலாம்நிைடத
ீ டபாற்றி
டகாதிலா மைத்டத நின்று குலாவியடகாடவ டபாற்றி
ஓதிய எவ்வுள்ளூரில் உனறந்தருள்புரிவாய் டபாற்றி
டவதியன் தன்னை ஈன்ற வரீ ராகவடைடபாற்றி!
இளங்சகாடி தனைக்சகாண்டடகும்இராவேன்
தனையழித்டதகளங்கமில் விபீடேர்க்குக்கைவரசளித்தாய் டபாற்றி
துளங்குமா தவத்டதார் உற்ற துயசரலாம்தவிர்த்தாய் டபாற்றி
விளங்குநல் எவ்வுள்ளூர்வாழ் வரராகவடை
ீ டபாற்றி
அற்புதத் திருனவ மார்பில் அனேத்தடபரழகா டபாற்றி!
சபாற்புறு திகிரி சங்கு சபாருந்துனகப்புைிதா டபாற்றி!
வற்புறு பிேிதீர்த்து என்னை மகிழ்வித்தவரதா டபாற்றி
சவற்புயர் எவ்வுள்ளூர்வாழ் வரீ ராகவடைடபாற்றி

சின்ன கண்ோ நீ வா!


சின்ை சின்ை பதம் னவத்து கண்ோ நீ வா வா வா
மேிவண்ோ நீ வா வா வா
வண்ே வண்ே உனட உடுத்தி கண்ோ நீ வா வா வா
மேிவண்ோ நீ வா வா வா...(சின்ை)

மல்லினக முல்னல மலராடல அர்சனே சசய்டவாம் நீ வா வா வா


மாதவடை ஆதவடை யாதவடை நீ வா வா வா...(சின்ை)

திசரௌபதி மாைம் காத்தவடை தீைஸரண்யா நீ வா வா வா


காலசமல்லம் உன் அருனள டவண்டுகிசறாம் நீ வா வா வா (சின்ை)

கண்ேில் சதரியும் காட்சிசயல்லம் கமலக்கண்ோ உன்சதாற்றம்


கண்ேழகா மேிவண்ோ கண்ோ நீ வா வா வா...(சின்ை)
அட்டவனை 124
டகாபாலா டகாபாலா!
டகாபாலா டகாபாலா டகாகுல நந்தை டகாபாலா!
நந்த முகுந்தா டகாபாலா நவநீத டசாரா டகாபாலா!

டவணு விடலாலா டகாபாலா விஜய டகாபாலா டகாபாலா!


ராதா கிருஷ்ோ டகாபாலா ரமேய
ீ டவஷா டகாபாலா!

காளிய மர்த்தை டகாபாலா சகௌஸ்துப பூஷே டகாபாலா!


முரள ீ டலாலா டகாபாலா முகுந்தப் பிரியா டகாபாலா!

ராதா ரமோ டகாபாலா ராஜீவ டநத்ரா டகாபாலா!


யடசாதா பாலா டகாபாலா யதுகுல திலகா டகாபாலா!

நளிை விடலாசை டகாபாலா டகாமள வசைா டகாபாலா!


புராே புருஷா டகாபாலா புண்ய ஸ்டலாகா டகாபாலா!

கைகாம் பரதா டகாபாலா கருோ மூர்த்டத டகாபாலா!


கஞ்ச விடலாசை டகாபாலா கஸ்தூரி திலகா டகாபாலா !

சலங்ளக கட்டி ஓடி ஓடி வா கண்ோ!


சலங்னக கட்டி ஓடி ஓடி வாடயா – எந்தன்
தாமனரக் கண்ோ ஆடி ஓடி வாடயா – உன்
பிஞ்ஜு பாதம் டதடிடதடி நாங்கள் – இங்டக
திவ்யநாமம் பாடிபாடி வந்டதாம்(சலங்னக)
டதவகி நந்தை ராதா ஜிவைா டகசவா ஹடர மாதவா
பூதை பஞ்ஜை பாபவிநாதை டகசவா ஹடர மாதவா
டகாகுல பாலடை ஓடிவாடயா டகாகுல பாலடை ஆடிவாடயா
(சலங்னக)
பாண்டவரகஷக பாபவிநாசை டகசவா ஹடர மாதவா
அர்ஜீைரகஷக அக்ஞாை நாசைா டகசவா ஹடர மாதவா
கீ தாம்ருதடம ஓடிவாடயா ஹ்ருதயாைந்தடம ஆடிவாடயா
(சலங்னக)
அட்டவனை 125
விஷமக்கார கண்ேன்!
விஷமக்கார கண்ேன் சபால்லாத விஷமக்கார கண்ேன்
டவடிக்னகயாய் பாட்டுபாடி
விதவிதமாய் ஆட்டமாடி
நாழிக்சகாரு லீனலசசய்யும்
நந்தடகாபால க்ருஷ்ேன் (விஷ)

நீலடமகம் டபால் இருப்பான் – பாடிைாடலா


சநஞ்ஜில் வந்து குடியிருப்பான்
டகால புல்லாங்குழலூதி டகாபிகனளக் சகாள்னளயாடி
சகாஞ்ஜீம்டபாது சவண்ேய்தாடி என்றுடகட்டி ஆட்டமாடும் (விஷ)

பின்ைனலப் பின்ைாடி இழப்பான் – ஏடதா


டபசிப்டபசி ஜானடகாட்டி அனழப்பான்
என்ைத்துக்குப் பின்ைனல நீ இழத்தசதன்ைடா என்றால்
கண்ேழகு ஏண்டி எந்தன் கருத்னத இழுத்த சதன்பான் (விஷ)

பக்கத்து வட்டுப்
ீ சபண்னே அனழப்பன் முகாரிராகம்
பாடச்சசால்லி வம்புக் கிழப்பான்
முகாரிராகமா எைக்கது சதரியாசதன்றால்
சநக்கருகக் கிள்ளி விட்டவள் விக்கி
விக்கி அழும்டபாது இதாண்டி முகாரி என்பான் (விஷ)

சவண்னேப்பானை மூடக்கூடாது உரியிலுள்ள


சவண்னேப்பானை மூடக்கூடாது
இவன்வந்து விழுங்கிைாலும் டகட்க்ககூடாது
இவன் அம்மாகிட்ட சசால்லக்கூடாது
சசால்லிவிட்டால் அட்டகாசம் தாங்க சவாண்ோது (விஷ)

சும்மா ஓரு டபச்சுகாலும் திருடசைன்று சசால்லிவிட்டால்


அம்மா பாட்டி அத்னத தாத்தா அத்தனையும்
திருடசைன்பான் (விஷ)

ராடதடகாவிந்தா!
ராடத ! ராடத ! ராடத ! ராடத ! ராடதடகாவிந்தா !
அட்டவனை 126
பிருந்தாவை சந்தா! அநாத நாதா! தீை பந்டதா! ராடதடகாவிந்தா!

நந்தா குமாரா! நவநீத டசாரா! ராடதடகாவிந்தா! (பிருந்தா)


புராே புருஷா புண்ய ஸ்டலாகா ராடதடகாவிந்தா! (பிருந்தா)
டவணுவிடலாலா! விஜயடகாபாலா! ராடதடகாவிந்தா! (பிருந்தா)

பண்டரி நாதா! பாண்டு ரங்கா! ராடதடகாவிந்தா! (பிருந்தா)


சஜய்சஜய் விட்டலா! சஜயஹரி விட்டலா! ராடதடகாவிந்தா!
(பிருந்தா)

குளற ஒன்றும் இல்ளல


குனற ஒன்றும் இல்னல மனறமூர்த்தி கண்ோ
குனற ஒன்றும் இல்னல கண்ோ
குனற ஒன்றும் இல்னல டகாவிந்தா (குனற)

கண்ணுக்குத் சதரியாமல் நிற்கின்றாய் கண்ோ


கண்ணுக்குத் சதரியாமல் நின்றாலும் எைக்கு
குனற ஒன்றும் இல்னல மனறமூர்த்தி கண்ோ
டவண்டியனத தந்திட டவங்கடடசன் என்றிருக்க
டவண்டியது டவறில்னல மனறமூர்த்தி கண்ோ
மேிவண்ோ மனலயப்பா டகாவிந்தா டகாவிந்தா

தினரயின் பின் நிற்கின்றாய் கண்ோ -


உன்னை மனற ஓதும் ஞாைியர் மட்டுடம காண்பார்
என்றாலும் குனற ஒன்றும் எைக்கில்னல கண்ோ
குன்றின் டமல் கல்லாகி நிற்கின்ற வரதா
குனற ஒன்றும் இல்னல மனறமூர்த்தி கண்ோ
மேிவண்ோ மனலயப்பா டகாவிந்தா டகாவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிடல இறங்கி


நினலயாக டகாவிலில் நிற்கின்றாய் டகசவா
யாதும் மறுக்காத மனலயப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருனேக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குனற எைக்கு
ஒன்றும் குனற இல்னல மனறமூர்த்தி கண்ோ
மேிவண்ோ மனலயப்பா டகாவிந்தா டகாவிந்தா
அட்டவனை 127
டவங்கட ச சுப்ரபாதம்
சகௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்தடத
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் னதவமாஹ்நிகம்

உத்திஷ்டடாத்திஷ்ட டகாவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்னரடலாக்யம் மங்களம் குரு

மாத சமஸ்த ஜகதாம் மது னகடபாடர


வடக்ஷா விஹாரிேி மடைாகர திவ்ய மூர்த்டத
ஸ்ரீ ஸ்வாமிைி, ச்ரிதஜை ப்ரிய தாை சீடல
ஸ்ரீ டவங்கடடச தயிடத தவ சுப்ரபாதம்
தவ சுப்ரபாதம் அரவிந்த டலாசடை
பவது பிரசன்ை முக சந்திர மண்டடல
விதி சங்கடரந்திர வைிதாபிர் அர்ச்சிடத
விருஷ னசலநாத தயிடத தயாநிடத

அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்


ஆகாச சிந்து கமலாைி மடைாகராைி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
டசஷாத்ரி டசகரவிடபா தவ சுப்ரபாதம்

பஞ்சாைை ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா


த்னரவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்
டசஷாத்ரி டசகரவிடபா தவ சுப்ரபாதம்

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிடகள


பூகத்ருமாதி சு மடநாகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்னத
டசஷாத்ரி டசகர விடபா தவ சுப்ரபாதம்

உந்மீ ல்ய டநத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா


பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
அட்டவனை 128
புக்த்வா சலீலமத டகளிசுகா: படந்தி
டசஷாத்ரி டசகரவிடபா தவ சுப்ரபாதம்

தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா


காயத்ய நந்த சரிதம் தவ நாரடதாபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
டசஷாத்ரி டசகர விடபா தவ சுப்ரபாதம்

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த


ஜங்கார கீ த நிநனதஸ் சக டசவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமடலா தடரப்ய
டசஷாத்ரி டசகர விடபா தவ சுப்ரபாதம்

டயாஷா கடேை வரதத்ைி விமத்ய மாடை


டகாசால டயஷூ ததி மந்தை தீவ்ர டகாஷா
டராஷாத் கலிம் விதடத ககுபஸ்ச கும்பா
டசஷாத்ரி டசகர விடபா தவ சுப்ரபாதம்

பத்டமச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா


ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
டபரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
டசஷாத்ரி டசகர விடபா தவ சுப்ரபாதம்

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில டலாக பந்டதா


ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகடதக தனயக சிந்டதா
ஸ்ரீ டதவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்டத
ஸ்ரீ டவங்கடாசலபடத தவ சுப்ரபாதம்

ஸ்ரீ சுவாமி புஷ்கரிேி- காப்லவ நிர்மலாங்கா


ச்டரடயார் திடநா, ஹர விரிஞ்சி சைந்தை ஆத்யா
த்வாடர வசந்தி வரடவத்ர ஹடதாத்த மாங்கா:
ஸ்ரீ டவங்கடாசலபடத தவ சுப்ரபாதம்

ஸ்ரீ டசஷனசல கருடாசல டவங்கடாத்ரி


நாராயோத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசடத ரநிசம் வதந்தி
ஸ்ரீ டவங்கடாசல படத தவ சுப்ரபாதம்
அட்டவனை 129

டசவாபரா: சிவ சுடரஷ க்ருசானு தர்ம


ரடக்ஷாம்பு நாத பவமாை தைாதி நாதா
பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ டதசா:
ஸ்ரீ டவங்கடாசல படத தவ சுப்ரபாதம்

தாடீஷூடத விஹக ராஜ மிருகாதி ராஜ


நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்டத
ஸ்ரீ டவங்கடாசல படத தவ சுப்ரபாதம்

தாடீஷூடத விஹக ராஜ மிருகாதி ராஜ


நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்டத
ஸ்ரீ டவங்கடாசல படத தவ சுப்ரபாதம்

த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா


சுவர்கா அபவர்க நிரடபக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்டத
ஸ்ரீ டவங்கடாசல படத தவ சுப்ரபாதம்

த்வத் டகாபுர ஆக்ர சிகராேி, நிரீக்ஷ மாோ


ஸ்வர்கா அபவர்க பதவம், ீ பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவடை, மதி மாச்ரயந்டத
ஸ்ரீ டவங்கடாசல படத தவ சுப்ரபாதம்!
ஸ்ரீ பூமி நாயக தயாதி குே அம்ருத ஆப்டத
டதவாதி டதவ ஜகத் ஏக சரண்ய மூர்த்டத
ஸ்ரீமந் அைந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்டர
ஸ்ரீ டவங்கடாசல படத தவ சுப்ரபாதம்

ஸ்ரீ பூமி நாயக தயாதி குே அம்ருத ஆப்டத


டதவாதி டதவ ஜகத் ஏக சரண்ய மூர்த்டத
ஸ்ரீமந் அைந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்டர
ஸ்ரீ டவங்கடாசல படத தவ சுப்ரபாதம்

ஸ்ரீ பத்மநாப புரு÷ஷாத்தம வாசுடதவ


னவகுண்ட மாதவ ஜைார்த்தை சக்ர பாடே
அட்டவனை 130
ஸ்ரீ வத்ஸ சிஹ்ை சரோகத பாரிஜாத
ஸ்ரீ டவங்கடாசல படத தவ சுப்ரபாதம்

கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்டத


காந்தா குசாம் புருஹ குட்மல டலால த்ருஷ்டட
கல்யாே நிர்மல குோகர திவ்ய கீ ர்த்டத
ஸ்ரீ டவங்கடாசல படத தவ சுப்ரபாதம்

மீ ைாக்ருடத- கமட- டகால- ந்ருசிம்ம- வர்ேிந்ஸ்வாமிந்-


பரஸ்வத தடபாதை- ராமசந்திர-
டசஷாம்ச ராம- யது நந்தை- கல்கி ரூப-
ஸ்ரீ டவங்கடாசல படத தவ சுப்ரபாதம்

ஏலா லவங்க கைசார சுகந்தி தீர்த்தம்


திவ்யம் வியத்சரிதி டஹம கடடஷூ பூர்ேம்
த்ருத் வாத்ய னவதிக சிகாமேய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி டவங்கட படத தவ சுப்ரபாதம்

பாஸ்வான் உடததி விகசாநி சடராருகாைி


சம்பூர யந்தி நிைனத ககுடபா விகங்கா
ஸ்ரீனவஷ்ேவா சததம் அர்த்தித மங்களாஸ்டத
தாமாச்ரயந்தி தவ டவங்கட சுப்ரபாதம்

பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்டத


சந்தஸ் சைந்தை முகாஸ் தவ டயாகி வர்யா
தாமாந்திடக தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ டவங்கடாசல படத தவ சுப்ரபாதம்

லஷ்மீ நிவாச நிரவத்ய குனேக சிந்டதா


சம்சார சாகர சமுத்தர அனநக டசடதா
டவதாந்த டவத்ய நிஜ னவபவ பக்த டபாக்ய
ஸ்ரீடவங்கடாசல படத தவ சுப்ரபாதம்

இத்தம் விருஷாசல படத, இக சுப்ரபாதம்


டய மாைவா, ப்ரதி திைம் படிதும் ப்ர-விருத்தா
டதஷாம் பிரபாத சமடய, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுடத
அட்டவனை 131

ஸ்ரீ டவங்கடடஸ்வர ஸ்டதாத்திரம்

கமலா குச சூசுக குங்குமடதா


நியதாருேி தாதுல நீல தடைா
கமலாயத டலாசை டலாக படத
விஜயீ-பவ டவங்கட னசல படத

ச-சதுர்முக சண்முக பஞ்ச முக


பிரமுகாகில னதவத சமௌலி மடை
சரோகத வத்சல சார நிடத
பரிபாலயமாம் விருஷ னசல படத!

அதி டவல தயா தவ துர்விஷனஹர்


அனு டவல க்ருனதர் அபராத சனத:
பரிதம் த்வரிதம் வ்ருஷ னசல படத!
பரயா க்ருபயா பரிபாஹி ஹடர!

அதி டவங்கட னசலம் உதாரம டதர்


ஜை தாபி மதா திக, தாை ரதாத்
பர டதவ தயா, கதி தாந் நிகனம:
கமலா தயிதாந் ந பரம் கலடய!

கல டவணு ரவா, வச டகாப வதூ


சத டகாடி வ்ருதாத், ஸ்மர டகாடி ஸமாத்!
ப்ரதி வல்லவிகா அபி மதாத் சுகதாத்
வசுடதவ சுதாந் ந பரம் கலடய!!

அபி ராம, குோ கர, தாசரடத!


ஜக டதக தநுர் தர, தீர மடத
ரகு நாயக, ராம, ரடமச, விடபா!
வரடதா பவ! டதவ, தயா ஜலடத

அவைி தையா கமநீய கரம்


ரஜநீ கர சாரு முக அம்-புருஹம்
ரஜநீ சர ராஜ தடமா மிகிரம்
மகநீயம் அகம் ரகுராம மடய
அட்டவனை 132

கல டவணு ரவா, வச டகாப வதூ


சத டகாடி வ்ருதாத், ஸ்மர டகாடி ஸமாத்!
ப்ரதி வல்லவிகா அபி மதாத் சுகதாத்
வசுடதவ சுதாந் ந பரம் கலடய!!

விநா டவங்கடடசம் ந நாடதா ந நாத


சதா டவங்கடடசம் ஸ்மராமி ஸ்மராமி
ஹடர டவங்கடடச ப்ரசீத ப்ரசீத
ப்ரியம் டவங்கடடச ப்ரயச்ச ப்ரயச்ச

அகம் தூர தஸ் டத பதாம்டபாஜ யுக்ம


ப்ரோம் இச்சய ஆகத்ய டசவாம் கடராமி
சக்ருத் டசவயா நித்ய டசவா பலம் த்வம்
ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரடபா டவங்கடடச

அக்ஞாைிைா மயா டதாஷான்


அ டசஷாந் விகிதாந் ஹடர
க்ஷம ஸ்வ த்வம் க்ஷம ஸ்வ த்வம்
டசஷ னசல சிகா மடே!

சவங்கட ச சுப்ரபாதம் - தமிழில்


வந்துதித்தாய் ராமா நீ டகாசனல தன் திருமகைாய்
சிந்து சமாழிச் சிறுகானல தினசசயங்கும் புலர்கிறது
மந்திரங்கள் வாய்சமாழிந்து வந்தனைகள் புரிந்தருளச்
சசந்திருக்கண் அருள்சபாழிய டவங்கடவா எழுந்தருள்வாய் 1

எழுந்தருள்வாய் சவண்கருடக் சகாடியுனடயாய் எழுந்தருள்வாய்


எழுந்தருள்வாய் திருக்கமனல வினழமார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் டகாவிந்தா டவங்கடவா எழுந்தருள்வாய் 2

டபார்புரிந்து மதுனகனடர் தனமயழித்தான் உளத்சதாளிடய


பாரனைத்தும் காத்தளிக்கும் டபரழகின் அருள் உருடவ
பாரகத்தார் வினழந்டதத்தும் சீர்சீலப் சபருந்தாடய
கார்வண்ே டவங்கடத்தான் திருத்டதவி எழுந்தருள்வாய் 3
அட்டவனை 133

திங்கள் சமாழி திருமுகத்தில் சபாங்கும் அருள் புரிபவடள


இந்துகனல வாேியுடன் இந்திராேி அம்பினகயாம்
மங்னகயர்கள் சதாழுடதத்தும் மாண்புனடய தைித்தனலவி
சசங்கமல டவங்கடத்தான் திருத்டதைி எழுந்தருள்வாய் 4

சதானலவிடத்தும் பலவிடத்தும் கழன்று திரி ஏழ்முைிவர்


சலித்தறியாத் தவமியற்றிச் சந்தியா வந்தைம் முடித்து
நினலசபறு றின் புகழ் சசால்லி நின்பாதம் டசவித்து
மனலயனடந்து காத்துளர் காண் டவங்கடவா எழுந்தருள்வாய் 5

ஆங்கந்த பிரம்மாவும் அறுமுகனும் டதவர்களும்


ஓங்கி உலகங்களந்த உயர் கனதள் பாடுகின்றார்
ஈங்கிந்த வியாழமுைி பஞ்சாங்கம் ஓதுகின்றார்
தீங்கவிகள் சசவிமடுக்க டவங்கடவா எழுந்தருள்வாய் 6

நன் கமுகு சதன்னைகளில் பானள மேம் மிகுந்தைவால்


பல் வண்ே சமாட்டுகள் தாம் பைித்டதடைாடு அலர்ந்தைவால்
புல்லரிக்கும் சமல்லீரப் பூந்சதன்றல் தவழ்கிறதால்
எல்லாமும் அேிந்தருள டவங்கடவா எழுந்தருள்வாய் 7

நின் திருப்டபர் பல டகட்டு நின்ைடியார் சமய்மறக்க


நின் டகாயில் னபங்கிளிகள் தீங்கைியாம் அமுதருந்தி
நின் திருப்டபர் ஆயிரத்தால் சநடும் புகனழ விளக்கிடுமாய் நின்
சசவியால் டகட்டருள டவங்கடவா எழுந்தருள்வாய் 8

எவ்விடத்தும் நினலயாக நின்றறியா நாரதரும்


இவ்விடத்து உம் சபருனமகள் தாம் ஈர்ப்பதைால் நினலசகாண்டார்
சசவ்விய தன் வனேயில்
ீ உன் திருச் சரினத மீ ட்டுகின்றார்
அவ்வினசனய டகட்டருள டவங்கடவா எழுந்தருள்வாய் 9

சவண்கமல ஒண்மலர்கள் வினளத்த மது மிக அருந்தி


கண் மயங்கி மலர் முகட்டுள் கானலவனர சினறகிடந்த
வண்டிைங்கள் ரீங்கரித்டத வந்தைவா நினைத் சதாழடவ
தண்ேருளால் டசனவதர டவங்கடவா எழுந்தருள்வாய் 10

தைதைங்கள் நிமர்ந்த சசயற் னகவனளகள் ஒலிசயழுப்ப


மை மகிழந்து தயிர்கனடயும் மத்சதாலியும் தினச ஒலியும்
சிறந்தைடபால் எதிர் ஒலிக்க சநடுந்துதிகள் முழங்கிடுமால்
அட்டவனை 134
நினைத்துவிதாம் டகட்டினலடயா டவங்கடவா எழுந்தருள்வாய் 11

சபருமாள் நின் திருநிறத்னத சபற்றுளதாய் குவனள சசாலும்


கருங்குவனளக் காட்டினடடய களித்துலவும் வண்டுகள் தாம்
சபருமாள் நின் திருநிறத்னத சபற்றுளம் யாம் சபரிசதனுடம
வருதரும் டபர் பனக தவிர்க்க டவங்கடவா எழுந்தருள்வாய் 12

டவண்டுபவர் டவண்டுவை வினழந்தருளும் சபருவரதா


மாண்புனடயாள் மலரமர்ந்தாள் மகிழ்ந்துனறயும் திருமார்பா
ஈண்டுலகம் அனைத்திசைாடும் இனயந்தனமந்த உறவுளடயாய்
காண்பரிய கருனேயடை டவங்கடவா எழுந்தருள்வாய் 13

மின் தவழும் சனடயானும் பிரம்மாவும் சைந்தைரும்


இன்றுைது டகாடலறி திருத்தீர்த்தம் தனல மூழ்கி
நின்ைருனளப் சபற வினழந்டத சநடுவாயில் நினலநின்றார்
நின்றவர்க்கும் அருள் சபாழிய டவங்கடவா எழுந்தருள்வாய் 14

திருமனலயாய் டசடத்தாய் கருடத்தாய் டவங்கடத்தாய்


திரு நாராயே மனலயாய் விருடபத்தாய் இருடத்தாய்
சபருமாடை எைப்புகழ்ந்து டதவசரலாம் திரண்டைர் காண்
திரண்டுளனரப் புரந்தருள டவங்கடவா எழுந்தருள்வாய் 15

அருளிடு நின் சசயல் முடிப்பான் அட்டதிக்கு பாலர்களாம்


சபருசநறிய அரன் இந்திரன் அக்ைியான் டபரியமன்
வருேசைாடு னநருதியான் வாயுடவாடு குடபரனும்
நின் திருவடிக்கு காத்துளரால் டவங்கடவா எழுதருள்வாய் 16

திருமனலவாழ் சபருமாடை திருஉலாவுக்கு எழுனகயில் நின்


கருட நனட சிம்ம நனட நாக நனட முதலாய
திருநனடகள் சிறப்பும் (உ)ேர்ந்து திருத்தமுறக் கற்பதற்கு
கருட சிம்ம நாகருளார் டவங்கடவா எழுந்தருள்வாய் 17

சூரியைார் சந்திரைார் சசவ்வாயாம் புதன் வியாழன்


சீர்மிகுந்த சுக்கிரைார் சைி ராகு டகது இவர்கள்
ஆர்வமுடன் நின் சதாண்டர்க்கு அடித்சதாண்டு புரிந்துைது
டபரருனளப் சபற நின்றார் டவங்கடவா எழுந்தருள்வாய் 18

நின் முக்தி வினழயால் நின்னைசயான்டற மிகவினழந்து


நின் பாத தூளிகனளத் தம் தனலயில் தான் தரித்டதாம்
அட்டவனை 135
சசன்றிடுவாய் கலிமுடிந்தால் இங்கிருந்தும் பரமபதம்
என்பதற்டக அஞ்சிைர்காண் டவங்கடவா எழுந்தருள்வாய் 19

எண்ேரிய தவமியற்றிய இன்சசார்க்கம் முக்தி சபறும்


புண்ேியர்கள் சசல்வழி நின்புகழ்க் டகாயில் கலசங்கள்
கண்டைடர நின் டகாயில் காட்சிக்டக பிறப்சபடுப்பார்
புண்ேியடை அவர்க்கருள டவங்கடவா எழுந்தருள்வாய் 20

மண்மகளின் திருக்டகள்வா மாக்கருனே குேக் கடடல


திண்புயத்துக் கருடனுடன் நாகனுடம சரண்புகுந்தார்
எண்ேரிய டதவர்களில் ஈடு இனேயில் சபருந்டதவா
மண்ணுலடகார் தைிப் புகடல டவங்கடவா எழுந்தருள்வாய்
21
பத்மநாபா புருடடாத்தமா வாசுடதவா னவகுண்டா
சத்தியடை மாதவடை ஜைார்தைடை சக்ரபாேி
வத்சலடை பாரிஜாதப் சபருமலர் டபால் அருள்பவடை
உத்தமடை நித்தியடை டவங்கடவா எழுந்தருள்வாய் 22

திருமகள் தன் திருஅனேப்பில் திருத்துயில் சகாள் திருஅழகா


திருவிழியால் சபரு உலகில் அருள் சபாழியும் சபருவரதா
திருவுனடயாய் தீக்குேத்தாய் திருத்தூயாய் திருப்புகழாய்
சபருவயிரத் திருமுடியாய் டவங்கடவா எழுந்தருள்வாய் 23

மச்சநாதா கூர்மநாதா வராகநாதா நரசிம்ஹா


நச்சி வந்த வாமைடை பரசுராமா ரகுராமா
சமச்சு புகழ் பலராமா திருக்கண்ோ கல்கியடை
இச்சகத்து னவகுந்தா டவங்கடவா எழுந்தருள்வாய் 24

ஏல முது நடு லவங்க கேசார மேங்கமழும்


சீலமிகு சதய்வகத்
ீ திருதீர்த்தம் தனல சுமந்து
ஞாலமுய்ய டவதசமாழி நவற்றுேர்ந்த டவதியர்கள்
டகாலமிகு டகாயிலுற்றார் டவங்கடவா எழுந்தருள்வாய் 25

அருேனுந்தான் வந்துதித்தான் அலர்ந்தைவால் தாமனரகள்


சபருவியப்பால் புள்ளிைங்கள் சபயர்ந்சதழுந்து சிலம்பிைகாண்
திருமார்பா னவேவர்கள் மங்களங்கள் நிற சமாழிந்தார்
அருள் திருடவ அருள்விருந்டத டவங்கடவா எழுந்தருள்வாய் 26

நாமகள்தன் நாயகனும் டதவர்களும் மங்களமாம்


அட்டவனை 136
காமரினயக் கண்ோடித் தாமனரகள் சாமரங்கள்
பூமருது சபான் விளக்குப் புகழ்க் சகாடிகள் ஏந்திைர்காண்
டத மருவு மலர் மார்பா டவங்கடவா எழுந்தருள்வாய் 27

திருமார்பா சபருங்குேங்கள் சிறந்டதாங்கப் சபாலிபவடை


சபரும்பிறவிக் கருங்கடலின் கனரபுைர்க்கும் டசர்க்கும் இனேடய
ஒரு டவதத்து உட் சபாருடள மயர்வு அறியா மதி நலத்தார்
திருத் தீர்ப்புக்கு உரியவடை டவங்கடவா எழுந்தருள்வாய் 28

விழித்து எழுந்தக் கானலயில் இத்திருப்பள்ளிசயழுச்சிதனை


வினழந்துேர்ந்து படிப்பவனர டகட்பவனர நினைப்பவனர
வழுத்துகின்றார் எவரவர்க்கு வரங்கசளாடு முக்தி தர
எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் டவங்கடவா எழுந்தருள்வாய் 29

பஜடகாவிந்தம் பஜடகாவிந்தம்
பஜடகாவிந்தம் பஜடகாவிந்தம்
.பஜடகாவிந்தம் மூடமடத |
சம்ப்ராப்டத சந்நிஹிடத காடல
நஹிநஹி ரக்ஷதி டுக்ரிங்கரடே
துதி டகாவிந்தனை,துதிடகாவிந்தனை ,
கதி டகாவிந்தடை, மடமதிடய!
கதவினைக்காலன் தட்டிடும் டநரம்
உதவிடுடமா உந்தன் இலக்கே ஞாைம் ?

மூட ஜஹீஹி தைாகம த்ருஷ்ோம்


.குரு சத்புத்தி மைசி வித்ருஷ்ோம் |
யல்லபடச நிஜகர்டமாபாத்தம்
.வித்தம் டதை விடநாதயசித்தம் ||
மூடா!சபான்சபாருள் டமாகம் அறுப்பாய் ;
நாடுவாய் சமய்ப்சபாருள் நிர்மல சநஞ்சால்;
பாடுபட்டுனழத்து நீடதடிடும் தைத்தால்
கூடிடும் சுகத்துடன் குனறயின்றி வாழ்வாய்.

யாவத்வித்டதாபார்ஜைசக்த--
ஸ்தாவன்நிஜபரிவாடரா ரக்த :|
பச்சாஜ்ஜீவதி ஜர்ஜரடதடஹ
வார்த்தா டகாபி ந ப்ருச்சதி டகடஹ ||
சம்பாதித்திடும் சதம்புள்ளவனரயில்
அட்டவனை 137
அன்னபப் சபாழிந்திடும் உன்பரிவாரம்,
ஓடாய் உனழத்துநீ ஓய்ந்திடும் டநரம்
டவண்டாதவைாய் ஒதுக்கிடும் உன்னை.

மா குறு தைஜை சயௌவை கர்வம்


ஹரதி நிடமஷத்கால : சர்வம் |
மாயாமயமிதமகிலம் ஹித்வா
ப்ரம்ஹபதம் த்வம் பிரவிஷா விதித்வா ||
பேம்,பனட,இளனமயால் ஆேவம் டவண்டாம் ;
கேத்திைிலழிபனவ இனவசயை அறிவாய் ;
மாயாமயமிந்த வாழ்சவை உேர்ந்டத
தூயப்ரம்ம நினலதனை யனடவாய் .

சுரமந்திரதரு மூலநிவாசஹ
ஷய்யாமூதலமஜிைம் வாசஹ |
ஸர்வப்பரிக்ரஹடமாகத்யாகஹ
கஸ்ய சுகம் ந கடராதிவிராகஹ ||
உறங்கிட ஆலயமும் மரநிழலும் ;
உடலினை மூடுவடதா டதாலானட ;
இங்ஙைம் யாவும் துறந்தவர் மைத்தில்
சபாங்கிடும் மகிழ்ச்சி மங்குவடதது ?

பகவத்கீ தா கிஞ்சித தீதா


கங்காஜலலவகேிகா பீதா |
சக்ருதபி ஏை முராரி சமர்ச்சா
த்ரியடத தஸ்ய யடமை ந சர்ச்சா ||
சில வரிடயனுங் கீ னத படிப்டபாரும் ,
துளிடயனுங் கங்னக நீர் குடிப்டபாரும் ,
அரங்கனைக் கேடமனுந் துதிப்டபாரும்,
கலங்குவதில்னல கூற்றுவன் வரினும்.

புைரபி ஜைைம் புைரபி மரேம்


புைரபி ஜைைிஜடடர சயைம் |
இஹ சன்சாடர பஹுதுஸ்தாடர
க்ருபயா பாடர பாஹி முராடர ||
மாண்டபின் ஜைைம்;மறுபடி மரேம் ;
மீ ண்டுந்தாயின் கருப்னபயிலுறக்கம்;
பிறவிக்கடலினதக் கடப்பது கடிைம்;
கனர டசர்த்தருள்வாய் ,முராரி!சரேம் .

டகயம் கீ தா நாம சஹஸ்ரம்


அட்டவனை 138
த்டயயம் ஸ்ரீபதிரூபமஜஸ்ரம் |
டநயம் சஜ்ஜை சங்டக சித்தம்
டதயம் தீைஜைாய ச வித்தம் ||
கீ னதயும்,அரங்கைின் ஆயிரம்டபரும்
ஓதி நினைப்பாய் கமனலயின் பதினய;
நிதம் நாடிடுவாய் நல்டலார் நட்னப;
இதயங்குளிர்வாய் இல்லார்க்கீ ந்டத!

அர்த்தமைர்த்தம் பாவய நித்யம்


நாஸ்தி தத ஹ சுகடலஷஹ சத்யம் |
புத்ராதிபி தைபாஜாம் பீதிஹி
சர்வத்னரஷா விஹிதா ரீதிஹி ||
சசல்வத்தால் சதால்னலடய சுகசமன்றுமில்னல;
உள்ளத்திலுறுதியாய்ப் பதி இவ்வுண்னமனய.
தையனும் சசாத்தால் உன்பனகயாவான் .
மைித இயல்பினத மறந்திடடவண்டாம் .

குருசரோம்புஜ நிற்பர பக்தஹ


சம்சாராதசிராத்பவமுக்தஹ |
சசந்த்ரியமாைச நியமாடதவம்
த்ரக்ஷ்யசி நிஜஹ்ருதயச்தம் டதவம்
குருவின் பதகமலம் பற்றிய பக்தா!
அறசநறி நின்று , ஐம்புலைடக்கி
விடுபடு பிறவிப் பிேியிலிருந்து ;
உேர்ந்திடுன்னுளமுனற பரம்சபாருள்தன்னை!

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்டதாத்ரம்


ஹரி:ஓம்
ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ேம் சதுர்புஜம் I
ப்ரஸந்நவவதநம் த்யாடயத் ஸர்வ விக்டநாபஸாந்தடய II 1

யஸ்ய த்விரத வக்த்ராத்யா :பாரிஷத்யா :பரஸ்ஸதம் I


விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்டஸநம் தமாஸ்ரடய II 2

வியாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்டத :சபௌத்ர மகல்மஷம் I


பராஸராத்மஜம் வந்டத ஸுகதாதம் தடபாநிதிம் II 3

வ்யாஸாய விஷ்ணுரூபாய வ்யாஸரூபாய விஷ்ேடவ I


நடமா னவப்ரஹ்மநிதடய வாஸிஷ்டாய நடமா நம: II 4
அட்டவனை 139

அவிகாராய ஸுததாய நித்யாய பரமாத்மடந I


ஸனதகரூப ரூபாய விி்ஷ்ேடவ ஸர்வ ஜிஷ்ேடவ II 5

யஸ்ய ஸ்மரே மாத்டரே ஜந்ம ஸம்ஸார பந்தநாத் I


விமுச்யடத நமஸ் தஸ்னம விஷ்ேடவ ப்ரப விஷ்ேடவ II 6

ஓம் நடமா விஷ்ேடவ ப்ரப விஷ்ேடவ II


ஸீ னவஸம்பாயந உவாச –

ஸ்ருத்வா தர்மா நடஸடஷே பாவநாநி ச ஸர்வஷ :


யுதிஷ்டிரஸ் ஸாந்தநவம் புநடரவாப்யபாஷத II 1

யுதிஷ்டிர உவாச –

கிடமகம் னதவதம் டலாடக கிம் வாப்டயகம் பராயேம் I


ஸ்துவந்த:கம் கமர்சந்த:ப்ராப்நுயுர் மாநவாஸ் ஸுபம் II 2

டகா தர்மஸ் ஸர்வ தர்மாோம் பவத: பரடமாமத: I


கிம் ஜபந் முச்யடத ஜந்துர் ஜந்ம ஸம்ஸார ப்தநாத் II 3

ஸீ பீஷ்ம உவாச –

ஜகத் ப்ரபும் டதவடதவம் அநந்தம் புருடஷாத்தமம் I


ஸ்துவந் நாம ஸஹஸ்டரே புரஷ ஸ் ஸதடதாத்தித :II 4

தடமவ சார்சயந்நித்யம் பக்த்யா புருஷ மவ்யயம் I


த்யாயந் ஸ்துவந் நமஸ்யம்ஸ்ச யஜமாநஸ் தடமவ சII 5

அநாதி நிதநம் விஷ்ணும் ஸர்வடலாக மடஹஸ்வரம் I


டலாகத்யகஷம் ஸ்துவந் நிதயம் ஸர்வது:காதிடகா படவத் II 6

ப்ரஹ்மண்யம் ஸர்ம தர்மஜ்ஞம் டலாகாநாம் கீ ர்த்தி வர்த்தநம் I


டலாகநாதம் மஹத்பூதம் ஸர்வபூத படவாத்பவம் II 7

ஏஷ டம ஸர்வ தர்மாோம் தர்டமாஉதிகதடமா மத: I


யத்பக்த்யா புண்டரீகாகஷம் ஸ்தனவ ரர்டசந் நரஸ்ஸதா II 8

பரமம் டயா மஹத்டதஜ:பரமம் டயா மஹத்தப: I


பரமம் டயா மஹத் ப்ரஹ்ம பரமம் ய:பராயேம் II 9

பவித்ராோம் பவித்ரம் டயா மங்களாநாம் ச மங்களம் I


அட்டவனை 140
னதவதம் டதவதாநாஞ்ச பூதாநாம் டயாஉவ்யய:பிதா II 10

யதஸ் ஸர்வாேி பூதாநி பவந்த்யாதி யகாகடம I


யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் யாந்தி புநடரவ யுககஷடய II 11

தஸ்ய டலாக ப்ரதாநஸ்ய ஜகந்நாதஸ்ய பூபடத I


விஷ்டோர் நாம ஸஹஸ்ரம் டம ஸ்ருணு பாப பயாபஹம் II 12

யாநி நாமாநி சகௌோநி விக்யாதாநி மஹாத்மந : !


ருஷிபி பரிகீ தாநி தாநி வகஷ்யாமி பூதடய !! 13

ருஷிர் நாம்நாம் ஸஹஸ்ரஸ்ய டவத வ்யாடஸா மஹாமுநி : !


ச்சந்டதானுஷ்டுப் ததாடதடவா பகவாந் டதவகீ ஸுத: !! 14

அம்ருதாம்ஸூத்படவா பீஜம் ஸக்திர் டதவகநந்தந : !


த்ரிஸாமா ஹ்ருதயம் தஸ்ய ஸாந்த்யர்த்டத விநியுஜ்யடத !! 15

விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும் ப்ரபவிஷ்ணும் மடஹஸ்ரம்!


அடநக ரூப னதத்யாந்தம் நமாமி புருடஷாத்தமம் !! 16

அஸ்ய ஸீ விஷடோர் திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்டதாதர மஹா மந்த்ரஸ்ய!


ஸீ டவத வ்யாடஸா பகவாந் ருஷி: !

அநுஷ்டுப் ச்ச்ந்த:!
ஸீ மஹா விஷ்ணு: பரமாத்மா ஸீமந் நாராயடோ டதவதா !
அம்ருதாம்ஸுத்படவா பாநுருதி பீஜம் !
டதவகீ நந்தநஸ் ஸ்ரஷ்டடதி ஸக்தி :!
உத்பவ: டஷாபடோ டதவ இதி பரடமா மந்த்ர: !
ஸங்க்க ப்ருந் நந்தகி சக்ரீதி கீ லகம் !
ஸார்ங்க தந்வா கதாதர இத்யஸ்த்ரம் !
ரதாங்கபாேி ரடகாஷப்ய இதி டநத்ரம் !
ஸாமகஸ் ஸாடமதி கவசம் !
ஆநந்தம் பரப்ரஹ்டமதி டயாநி: !

ருதுஸ் ஸுதர்ஸந:கால இதி திக்பந்த:!

ஸீ விஸ்வ ரூப இதி த்யாநம் !


ஸீ மஹா விஷ்ணு ப்ரீயர்த்டத ஸீ ஸஹஸ்ரநாம பாராயடே விநிடயாக: !
த்யாநம்
ஷீடராதந்வத் பரடதடஸ ஸுசிமேி விலஸத் னஸகடத சமௌக்திகாநாம்
மாலா க்லுப்தா ஸநஸ்த்தஸ் ஸ்படிமமேி நினபர் சமௌக்தினகர் மண்டிதாங்க:
!
ஸுப்னர ரப்னர ரதப்னர ருபரி விரசினதர் முக்த பீயூஷ வர்னஷ:
அட்டவனை 141
ஆநந்தீ ந: புநீயா தரிநளிந கதா ஸங்க்க பாேிர் முகுந்த: !! 1

பூ:பாசதௌ யஸ்ய நாபிர் வியதஸுர நிலஸ் சந்த்ர ஸூர்சயௌ ச டநத்டர


ஸ்ரீகர்ோவாஸாஸ் ஸிடரா த்சயௌர் முகமபி தஹடநா யஸ்ய வாஸ்டதயமபதி:!
அந்தஸத்தம் யஸ்ய விஸ்வம் ஸுரநர ககடஹா டபாகி கந்தர்வ னதத்னய:
சித்ரம் ரம்ரம்யடத தம் த்ரிபுவந வபுஷம் விஷ்ணுமீ ஸம் நமாமி:!! 2

ஸாந்தாகாரம் புஜதஸயநம் பத்மநாபம் ஸுடரஷம்


விஸ்வாதாரம் ககநஸர்ருஸம் டமகவர்ேம் ஸு பாங்கம் !
லகஷ்மீ காந்தம் கமலநயநம் டயாகிஹ்ருத் த்யாநகம்யம்
வந்டத விஷ்ணும் பவபயஹரம் ஸர்வடலானகக நாதம் !! 3

டமக ஸ்யாமம் பீதசகௌடஸயவாஸம்


ஸீவத்ஸாங்கம் சகௌஸ்துடபாத்பாஸிதாங்கம் !
புண்டயாடபதம் புண்டரீகாய தாகஷ்ம்
விஷ்ணும் வந்டத ஸர்வடலானகக நாதம் !! 4

ஸ ஸங்க்க சக்ரம் ஸகரீட குண்டலம்


ஸபீதவஸ்தரம் ஸரஸீருடஹகஷேம் !
ஸஹார வகஷஸ் ஸ்த்தல டஸாபி சகௌஸ்துபம்
நமாமி விஷ்ணும் ஸிரஸா சதுர்புஜம் !! 5

ச்சயாயாம் பாரிஜாதஸ்ய டஹம ஸிம்ஹாஸடநாபரி


ஆஸிநமம்புத ஸ்யாமம் ஆயதாஷமலங்க்ருதம் !
சந்த்ராநநம் சதுர்பாஹும் ஸீவத்ஸாங்கித கஷஸம்
ருக்மிேி ஸதயபாமாப்யாம் ஸகிதம் க்ருஷ்ேமாஸ்ரடய !! 6
ஓம்
விஸ்வம் விஷ்ணுர் வஷட்காடரா புதபவ்ய பவத்ப்பரபு: !
பூதக்ருத் பூதப்ரத் பாடவா பூதாத்மா பூதபாவந: !! 1

பூதாத்மா பரமாதமா ச முக்தாநாம் பரமாகதி:


அவ்யய: புருஷஸ் ஸாகஷி டஷத்தரஜ்டஞாஉகஷர ஏவ ச !! 2

டயாடகா டயாகவிதாம் டநதா ப்ரதாந புருடஷஸவர:!


நாரஸிம்ஹவபுஸ் ஸீமாந் டகஸவ:புருடஷாத்தம:!! 3

ஸர்வஸ் ஸர்வஸ் ஸிவஸ் ஸ்த்தாணுர் பூதாதிர் நிரவ்யய:!


ஸம்படவா பாவடநா பர்தா ப்ரபவ:பரபரீஸவர: !! 4

ஸ்யம்பூி் ஸம்புராதித்ய புி்காராடஷா மஸ்வ:!


அநாதிநிதடநா தாதா விதாதா தாதுருத்தம:!! 5
அட்டவனை 142
அப்ரடமடயா ஹ்ருஷிடகஸ:பத்மநாடபாஉமரப்ரபு:!
விஸ்வகர்மா மநுஸ் தவஷ்டா ஸத்தவிஷ்ட்டஸ் ஸ்த்தவிடரா த்ருவ:!!6

அக்ராஹ்யஸ் ஸாஸ்வத:க்ருஷ்டோ டலாகிதாகஷ:ப்ரதர்தந:!


ப்ரபூதஸ் த்ரிக குத்தாம பவிதரம் மங்களம் பரம் !! 7

ஈஸாந : ப்ராேத:ப்ராடோ ஜ்டயஷ்டஸ் ஸ்டரஷ்ட்ட:ப்ரஜாதி:!


ஹிரண்யகர்டபா பூகர்டபா மாதடவா மதுஸூதந: !! 8

ஈஸ்வடரா விகரமீ தந்வ ீ டமதாவ ீ விக்ரம: க்ரம:!


அநுத்தடமா துராதர்ஷ:க்ரதஜ்ஞ:கருதிராத்மவாந் !! 9

ஸுடரஷ:ஸரேம் ஸர்ம விஸ்வடரதா : ப்ரஜாபவ:!


அஹஸ் ஸம்வத்ஸடரா வ்யாள:ப்ரத்யயஸ் ஸரவதர்ஸந: !! 10

அஜஸ் ஸர்டவஸ்வரஸ் ஸித்தஸ் ஸித்திஸ் ஸர்வாதிரச்யுத:!


வ்ருஷாகபிரடமயாத்மா ஸர்வடயாக விநிஸ் ஸ்ருத: !! 11

வஸுர் வஸுமநாஸ் ஸத்யஸ் ஸமாத்மா ஸம்மிதஸ் ஸம:!


அடமாக:புண்டரீகாடஷா வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி:!! 12

ருத்டரா பஹுஸிர் பப்ருர் விஸ்வடயாநிஸ் ஸுசிஸர்வா:!


அம்ருதஸ் ஸாஸ்தஸ் ஸ்த்தாணுர் வராடராடஹா மஹாதபா:!! 13

ஸர்வகஸ் ஸர்வவித் பாநுர் விஷ்வக்டஸடநா ஜநார்தந:!


டவடதா டவதவிதவ்யங்டகா டவதாங்டகா டவதவித் கவி:!! 14

டலாகாத்யஷஸ் ஸுராதயடஷா தர்மாத்யஷ:கருதாக்ருத:!


சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்த்ம்ஷ்ட்ரஸ் சதுர்புஜ:!! 15

ப்ராஜிஷ்ணுர் டபாஜநம் டபாக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:!


அநடகா விஜடயா டஜதா விஸவடயாநி:புநரவஸு:!! 16

உடபந்த்டரா வாமந:பராம்ஸுரடமாகஸ் ஸுசிரூரஜித:!


அதீந்த்ரஸ் ஸங்கரஹஸ் ஸர்டகா த்ருதாத்மா நியடமா யம:!! 17

டவத்டயா னவதயஸ் ஸதாடயாகீ வரஹா


ீ மாதடவா மது:!
அதீந்த்ரிடயா மஹாமாடயா மஹாத்ஸாடஹா மஹாபல:!! 18

மஹாபுத்திர் மஹாவர்டயா
ீ மஹா ஸக்திர் மஹாத்யுதி:!
அநிர்டதஸயவபுஸ் ஸீமாந் அடமயாத்மா மஹாி்ரி த்ருத்:!! 19
அட்டவனை 143
மடஹஸ்வாடஸா மஹீபர்தா ஸீிநிவாஸஸ் ஸதாம் கதி:!
அநிருத்தஸ் ஸுராநந்டதா டகாவிந்டதா டகாவிதாம் பதி:!! 20

மரீசிர் தமடநா ஹம்ஸஸ் ஸுபர்டோ புஜடகாத்தம:1


ஹிரண்யநாபஸ் ஸுதபா: பத்பாநாப:ப்ரஜாபதி:!! 21

அம்ருத்யுஸ் ஸ்வத்ருக் ஸிம்ஹஸ் ஸந்தாதா ஸநதிமாந்ஸத்திர:!


அடஜா துர்மர்ஷேஸ் ஸாஸ்தா விஸருதாத்மா ஸுராரிஹா!! 22

குருர் குருதடமா தாம ஸத்யஸ் ஸத்ய பராக்ரம:!


நிமிடஷாஉநிமிஷஸ் ஸ்ரகவ ீ வாசஸ்பதி ருதாரதீ:!! 23

அக்ரே ீர் க்ராமே ீஸ் ஸீமாந் ந்யாடயா டநதா ஸமீ ரே:!


ஸஹஸ்ரமூர்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராகஷஸ் ஸஹஸ்ரபாத்!! 24

ஆவர்தடநா நிவ்ருதாத்மா ஸம்வ்ருதஸ் ஸம்ப்ரமர்த்தந:!


அஹஸ் ஸம்வர்தடகா வஹ்நி ரநிடலா தரே ீதர:!! 25

ஸுப்ரஸாத::ப்ரஸந்நாத்மா விஸ்வஸ்ருக் விஸ்வபுக் விபு:!


ஸத்கர்தா ஸத்க்ருதஸ் ஸாதுர் ஜஹ்நுர் நாராயடோ நர:!! 26

அஸங்க்டயடயாஉப்ரடமயாத்மா விஸிஷ்டஸ் ஸிஷ்டக்ருச்சுசி:!


ஸித்தார்த்தஸ் ஸித்த ஸங்கல்பஸ் ஸித்திதஸ் ஸித்திஸாதந:!! 27

வ்ருஷாஹி வ்ருஷடபா விி்ஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருடஷாதர:!


வர்தடநா வர்தமாநஸ்ச விவிக்தஸ் ஸ்ருதி ஸாகர:!! 28

ஸுபுடஜா துர்தடரா வாக்மீ மடஹந்த்டரா வஸுடதா வஸு:!


னநகரூடபா ப்ருஹத் ரூபஸ் ஸிபிவிஷ்ட: ப்ரகாஸந:!! 29

ஓஜஸ் டதடஜா த்யுதிதர:ப்ரகாஸாத்மா ப்ரதாபந:!


ருதத: ஸ்பஷ்டாகஷடரா மந்த்ரஸ் சந்த்ராமஸுர் பாஸ்கரத்யுதி:!!30

அம்ருதாம்ஸூத்படவா பாநுஸ் ஸஸபிந்துஸ் ஸுடரஸ்வர:!


ஒளஷதம் ஜகதஸ் டஸதுஸ் ஸத்யதர்ம பராக்ரம:!! 31

பூதபவ்ய பவநநாத: பவந பாவடநாஉநல:!


காமஹா காமகருத் காந்த: காம:காமபரத: ப்ரபு:!! 32

யுகாதிக்ருத் யகாவர்டதா னநகமாடயா மஹாஸந:!


அத்ருஸ்டயா வ்யக்த ரூபஸ்ச ஸஹஸ்ரஜித நந்தஜித்!! 33

இஷ்டடாஉவிஸிஷ்டஸ் ஸிஷ்டடஷ்டஸ் ஸிகண்டி நஹுடஷா வ்ருஷ:!


அட்டவனை 144
க்டராதஹா க்டராதக்ருத் கர்தா விஸ்வபாஹுர் மஹீதர:!! 34

அச்யத:ப்ரிதித:ப்ராே:ப்ராேடதா வாஸவாநுஜ:!
அபாம் நிதிரதிஷ்ட்டாநமப்ரமத்த: ப்ரதிஷ்ட்டித:!! 35

ஸ்கந்தஸ் ஸ்கந்தடதா துர்டயா வரடதா வாயு வாஹந:!


வாஸுடதடவா ப்ருஹத்பாநு ராதிடதவ:புர்நதர:!! 36

அடஸாகஸ் தாரேஸ் தாரஸ் ஸூரஸ் சஸௌரிர் ஜடநஸ்வர:!


அநுகூலஸ் ஸதாவரத: பத்மீ பமநிடபகஷே:!! 37

பத்மநாடபாஉரவிந்தாகஷ:பதமகர்பஸ் ஸரிரப்ருத்!
மஹர்த்திர் ருத்டதா வ்ருத்தாத்மா மஹாடஷா கருட த்வஜ:!! 38

அதுலஸ் ஸரடபா பீமஸ் ஸமயஜ்டஞா ஹவிர் ஹரி:!


ஸர்வலகஷே லகஷண்டயா லகஷமீ வாந் ஸமிதிஞ்ஜய:!! 39

விகஷடரா டராஹிடதா மார்டகா டஹதுர் தாடமாதரஸ் ஸஹ:!


மஹீதடரா மஹாபாடகா டவகவாநமிதாஸந:!! 40

உத்பவ:டஷாபடோ டதவஸ் ஸீகர்ப: பரடமஸ்வர:!


கரேம் காரேம் கர்தா விகர்தா கஹடநாகுஹ:!! 41

வ்யவஸாடயா வ்வ்ஸ்த்தாநஸ் ஸம்ஸ்ததாநஸ் ஸ்த்தாநடதா த்ருவ:!


பரர்த்தி: பரம ஸ்பஷ்டஸ் துஷ்ட: புஷ்டஸ் ஸுடபகஷே:!! 42

ராடமா விராடமா விரடதா மார்டகா டநடயா நடயாஉைய:!


வரஸ்
ீ ஸக்திமதாம் ஸ்டரஷ்டடா தர்டமா தர்மவிநுத்தம:!! 43

னவகுண்ட்ட:புருஷ:ப்ராே:ப்ராேத:ப்ரேம:ப்ரது:!
ஹிரண்யகர்பஸ் ஸத்ருக்டநா வ்யாப்டதா வாயுரடதாகஷஜ:!! 44

ருதுஸ் ஸுதரஸந:கால:பரடமஷ்டீ பரிக்ரஹ:!


உக்ரஸ் ஸம்வத்ஸடரா தடக்ஷா விஸ்ராடமா விஸ்வதக்ஷிே:!!45

விஸ்தாரஸ் ஸத்தாவரஸ் ஸ்த்தாணு:ப்ரமாேம் பீஜமவ்யயம்!


அரத்டதாஉநர்த்டதா மஹாடகாடஸா மஹாடபாடகா மஹாதந:!! 46

அநிர்வண்ேஸ் ஸ்ததவிஷ்ட்டடா பூர் தர்மயூடபா மஹாமக:!


நக்ஷத்ர டநமிர் நக்ஷத்ரீ க்ஷம: க்ஷாமஸ் ஸமீ ஹந:!! 47

யஞ்ஞ இஜ்டயா மடஹஜ்யஸ்ச க்ருதுஸ் ஸத்ரம் ஸதாம் கதி:!


அட்டவனை 145
ஸர்வதர்ஸீ நிவ்ருதாத்மா ஸர்வஜ்டஞா ஜ்ஞாந முத்தமம் !! 48

ஸுவ்ரதஸ் ஸுமுகஸ் ஸூக்ஷமஸ் ஸுடகாஷஸ் ஸுகதஸ் ஸுஹ்ருத்!


மடநாஹடரா ஜிதக்டராடதா வரபாஹுர்
ீ விதாரே: !! 49

ஸ்வாபநஸ் ஸ்வ வடஸா வ்யாபீ னநகாத்மா னநக கர்மக்ருத்!


வத்ஸடரா வத்ஸடலா வத்ஸி ரத்ந கர்டபா தடநஸ்வர:!! 50

தர்மகுப் தர்மக்ருத் தர்மி ஸதக்ஷர மஸத்கஷரம் !


அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்ஸுர் விதாதா க்ருத லக்ஷே:!! 51

கபஸ்திடநமிஸ் ஸத்வஸ்த்தஸ் ஸிம்டஹா பூதமடஹஸ்வர: !


ஆதிடதடவா மஹாடதடவா டதடவடஸா டதவபருத் குரு:!! 52

உத்தடரா டகாபதிர் டகாப்தா ஜ்ஞாநகம்ய: புராதந:!


ஸரீரபூதப்ருத் டபாக்தா கபீந்த்டரா பூரிதகஷிே: !! 53

டஸாடமாஉம்ருதபஸ் டஸாம: புருஜித் புருஸத்தம:!


விநடயா ஜயஸ் ஸத்யஸந்டதா தாஸார்ஹஸ் ஸாஸ்வதாம் பதி:!! 54

ஜீடவா விநயிதா ஸாக்ஷி முகந்டதாஉமிதவிக்ரம: !


அம்டபாநிதி ரநந்தாத்மா மடஹாததிஸடயாஉந்தக :!! 55

அடஜா மஹார்ஹஸ் ஸ்வாபாவ்டயா ஜிதாமித்ர:ப்ரடமாதந: !


ஆநந்டதா நந்தடநா நந்தஸ் ஸத்யதர்மா த்ரிவிக்ரம: !! 56

மஹர்ஷி: கபிலாசார்ய: க்ருதஜ்டஞா டமதிநீ பதி : !


த்ரிபதஸ் த்ரிதஸாத்யடக்ஷா மஹா ஸ்ருஙக: க்ருதாந்தக்ருத் !! 57

மஹாவராடஹா டகாவிந்தஸ் ஸுடஷே: கநகாங்கதீ !


குஹ்டயா கபீடரா கஹடநா குப்தஸ் சக்ர கதாதர: !! 58

டவதாஸ் ஸ்வாங்டகாஉஜித்: க்ருஷ்டோ த்ருடஸ் ஸங்கர்ஷடோஉச்யுத:!


வருடோ வாருடோ வ்ருக்ஷ: புஷ்கராடக்ஷா மஹாமநா: !! 59

பகவாந் பகஹா நந்தீ வநமாலீ ஹலாயுத:!


ஆதித்டயா ஜ்டயாதிராதித்யஸ் ஸஹிஷ்ணுர் கதிஸத்தம:!! 60

ஸுதந்வா க்கண்டபரஸுர் தாருடோ தத்ரவிே ப்ரத:!


திவிஸ்ப்ருக் ஸர்வத்ருக் வ்யாடஸா வாசஸ்பதி ரடயாநிஜ:!! 61

த்ரிஸாமா ஸாமகஸ் ஸாம நிர்வாேம் டபஷஜம் பிஷக் !


ஸந்ந்யாஸக்ருச்ச்சமஸ் ஸாந்டதா நிஷ்ட்டா ஸாந்தி:பராயேம்!!62
அட்டவனை 146

ஸுபாங்கஸ் ஸாந்திதஸ் ஸ்ரஷ்டா குமுத:குவடலூய:!


டகாஹிடதா டகாபதிர் டகாப்தா வருஷபாடக்ஷா வ்ருஷப்ரிய:!! 63

அநிவர்தீ நிவ்ரதாத்மா ஸம்டக்ஷப்தா டக்ஷமக்ருச்ச்சிவ:!


ஸீவத்ஸ வக்ஷாஸ் ஸீவாஸ் ஸீிபதிஸ் ஸீமதாம் வர:!! 64

ஸீதஸ் ஸீஸஸ் ஸீநிவாஸஸ் ஸீநிதிஸ் ஸீவிபாவந: !


ஸீதரஸ் ஸீகரஸ் ஸ்டரயஸ் ஸீமாந் டலாக தரயாஸ்ரய:!! 65

ஸவக்ஷஸ் ஸவங்கஸ் ஸதநந்டதா நந்திர் ஜ்டயாதிர் கடேஸ்வர:!


விஜிதாத்மா விடதயாத்மா ஸத்கீ ர்த்திஸ் ச்சிந்ந ஸம்ஸய: !! 66

உதீர்ேஸ் ஸர்வதஸ் சகஷ ரநீஸஸ் ஸாஸ்வதஸ் ஸ்த்திர: !


பூஸடயா பூஷடோ பூதி ரடஸாகஸ் டஸாக நாஸந: !! 67

அர்சிஷ்மாநர்சித: கும்டபா விஸுததாத்மா விடஸாதந: !


அநிருத்டதாஉப்ரதிரத:ப்ரத்யும்ட ாஉமித விக்ரம: !! 68

காலடநமிநிஹா சஸௌரிஸ் ஸூர் ஸ் ஸூர ஜடநஸ்வர: !


த்ரிடலாகாத்மா த்ரிடலாடகஸ: டகஸவ:டகஸிஹா ஹரி: !! 69

காமடதவ காமபால: காமீ காநத: க்ருதாகம: !


அநிர்டதஸ்ய வபுர் விஷ்ணுர் வடராஉநந்டதா
ீ தநஞ்ஜய: !! 70

ப்ரம்ண்டயா ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்ம விவர்தந: !


ப்ரஹ்மவித் ப்ராஹ்மடோ ப்ரஹ்மீ பரஹ்மஜ்டஞா ப்ராஹ்மேப்ரிய:!!71

மஹாக்ரடமா மஹாகர்மா மஹாடதஜா மடஹாரக: !


மஹாக்ருதுர் மஹாயஜ்வா மஹா யஜ்டஞா மஹாஹவி: !! 72

ஸ்தவ்யஸ் ஸ்தவப்ரியஸ் ஸடதாத்ரம் ஸ்துதஸ் ஸ்டதாதா ரேப்ரிய:!


பூரே: பூரயிதா புண்ய: புண்யகீ ரத்தி ரநாமய: !! 73

மடநாஜவஸ் தீர்த்தகடரா வஸுடரதா வஸுப்ரத: !


வஸுப்ரடதா வாஸுடதடவா வஸுர் வஸுமநா ஹவி: !! 74

ஸத்கதிஸ் ஸத்க்ருதிஸ் ஸத்தா ஸத்பூதிஸ் ஸத்பராயே: !


ஸூரடஸடநா யது ஸ்டரஷ்ட்டஸ் ஸநநிவாஸஸ் ஸுயாமுந:!! 75

பூதாவாஸா வாஸுடதவஸ் ஸர்வாஸு நிலடயாஉநல: !


தர்பஹா தர்படதாஉத்ருப்டதா துர்தடராஉதா பராஜித: !! 76
அட்டவனை 147
விஸ்வமூர்த்திர் மஹாமூர்த்திர் தீப்த மூர்த்தி ரமூர்த்திமாந் !
அடநக மூர்த்தி ரவ்யக்தஸ் ஸத மூர்த்திஸ் ஸதாநந:!! 77

ஏடகா னநகஸ் ஸ வ: கிம் யத் தத் பதமநுத்தமம் !


டலாகபந்துர் டலாகநாடதா மாதடவா பக்த வத்ஸல: !! 78

ஸுவர்ே வர்டோ டஹமாங்டகா வராங்கஸ் சங்கநாங்கதீ !


வரஹா
ீ விஷமஸ் ஸூந்டயா க்ருதாஸீரசலஸ் சல: !! 79

அமாநீ மாநடதா மாந்டயா டலாக ஸ்வாமி த்ரிடலாக த்ருத்!


ஸுடமதா டமதடஜா தந்யஸ் ஸத்யடமதா தராதர: !! 80

டதடஜா வ்ருடஷா த்யுதிதரஸ் ஸரவ ஸஸ்த்ரப்ருதாம் வர: !


ப்ரக்ரடஹா நிக்ரடஹா வ்யக்டரா னநகஸ்ருங்டகா கதாக்ரஜ:!! 81

சதுர்மூர்த்திஸ் சதுர்பாஹுஸ் சதுர்வ்யூஹஸ் சதுர்கதி: !


சதுராத்மா சதுர்பாவஸ் சதுர்டவத விடதகபாத் !! 82

ஸமாவர்த்டதா நிவ்ருத்தாத்மா துர்ஜடயா துரதிக்ரம:!


துர்லடபா துர்கடமா துர்டகா துராவாடஸா துராரிஹா :!! 83

ஸுபாங்டகா டலாக ஸாரங்கஸ் ஸுதந்துஸ் தந்துவர்தந: !


இந்த்ர கர்மா மஹா கர்மா க்ருத கர்மா க்ருதாகம: !! 84

உத்பவஸ் ஸுந்தரஸ் ஸுந்டதா ரத்ந நாபஸ் ஸுடலாசந: !


அர்டகா வாஜஸநிஸ் ஸ்ருங்கி ஜயந்தஸ் ஸர்வ விஜ்ஜயீ !! 85

ஸுவர்ே பிந்து ரடக்ஷாப்யஸ் ஸர்வ வாகீ ஸ்வடரஸ்வர:!


மஹாஹ்ரடதா மஹாகர்டதா மஹாபூடதா மஹாநிதி: !! 86

குமுத: குந்தர: குந்த: பரஜந்ய: பவடநாஉநில: !


அம்ருதாடஸாஉம்ரத வபுஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வடதாமுக: !! 87

ஸுலபஸ் ஸுவ்ரதஸ் ஸித்தஸ் ஸத்ருஜித் ஸத்ரு தாபந:!


ந்யக்டராடதா தும்படராஉஸ்வத்தஸ் சாணூராந்த்ர நிஷூதந: !! 88

ஸஹஸ்ரார்சிஸ் ஸப்த ஜிஹ்வஸ் ஸப்னததாஸ் ஸப்த வாஹந:!


அமுர்த்தி ரநடகாஉசிந்த்டயா பயக்ருத் பயநாஸந: !! 89

அணுர் ப்ருஹத் க்ருஸஸ் ஸத்தூடலா குேப்ருந் நிர்குடோ மஹாந்!


அத்ருதஸ் ஸ்வத்ருதஸ் ஸ்வாஸ்ய: ப்ராக்வம்டஸா வம்ஸ வர்தந:!! 90
அட்டவனை 148
பாரப்ருத் கதிடதா டயாகீ டயாகீ ஸஸ் ஸர்வ காமத:!
ஆஸ்ரம ஸ்ரமே: க்ஷாமஸ் ஸுபர்டோ வாயுவாஹந:!! 91

தநுர்தடரா தநுர்டவடதா தண்டடா தமயிதாஉதம:!


அபராஜிதஸ் ஸர்வஸடஹா நியந்தா நியடமா யம:!! 92

ஸத்வவாந் ஸாத்விகஸ் ஸத்யஸ் ஸத்யதர்ம பராயே:!


அபிப்ராய: ப்ரியார்டஹாஉர்ஹ: ப்ரியக்ருத் ப்ரீதிவர்தந:!! 93

விஹாய ஸகதிர் ஜ்டயாதிஸ் ஸுருசிர் ஹுதபுக் விபு:!


ரவிர் விடராசநஸ் ஸூர்யஸ் ஸவிதா ரவிடலாசந: !! 94

அநந்த ஹுதபுக் டபாக்தா ஸுகடதா னநகடதாஉக்ரஜ: !


அநிர்விண்ேஸ் ஸதாமர்ஷீ டலாகாதிஷ்டநமத்புத: !! 95

ஸநாத் ஸநாதந தம: கபில: கபிரவ்யய: !


ஸ்வஸ்திதஸ் ஸ்வஸ்தி க்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிே: !!

அசரௌத்ர: குண்டலீ சக்ரீ விக்ரம்யூர்ஜித ஸாஸந: !


ஸப்தாதிக: ஸப்தஸஹஸ் ஸிஸிரஸ் ஸர்வரீகர: !! 97

அக்ரூர: டபஸடலா தடக்ஷா தக்ஷிே: க்ஷமிோம் வர: !


வித்வத்தடமா வதபய:
ீ புண்ய ஸ்ரவே கீ ர்தந: !! 98

உத்தாரடோ துஷ்க்ருதிஹா புண்டயா துஸ் ஸ்வப்ந நாஸந: !


வரஹா
ீ ரக்ஷேஸ் ஸந்டதா ஜீவந: பர்யவஸ்த்தித: !! 99

அநந்த ரூடபாஉநந்த ஸீர் ஜிதமந்யுர் பயாபஹ: !


சதுரஸ்டரா கபீராத்மா விதிடஸா வ்யாதிடஸா திஸ: !! 100

அநாதிர் பூர்புடவா லக்ஷ்மீ ஸ் ஸுவடரா


ீ ருசிராங்கத: !
ஜநடநா ஜந ஜந்மாதிர் பீடமா பீமபராக்ரம: !! 101

ஆதார நிலடயா தாதா புஷ்பஹாஸ: ப்ரஜாகர: !


ஊர்த்வகஸ் ஸத்பதாசார: ப்ராேத: ப்ரேவ: பே: !! 102

ப்ரமாேம் ப்ராே நிலய: ப்ராேத்ருத் ப்ராே ஜீவந: !


தத்த்வம் தத்த்வவிடதகாத்மா ஜந்ம ம்ருத்யு ஜராதிக: ! 103

பூர்புவஸ் ஸ்வஸ்தருஸ்தாரஸ் ஸவிதா ப்ரபிதாமஹ: !


யஜ்டஞா யஜ்ஞபதிர் யஜ்வா யஜ்ஞாங்டகா யஜ்ஞ வாஹந: !! 104

யஜ்ஞப்ருத் யஜ்ஞ க்ருத் யஜ்ஞீ யஜ்ஞபுக் யஜ்ஞ ஸாதந: !


அட்டவனை 149
யஜஞாந்த க்ருத் யஜ்ஞ குஹ்யம் அந்ந மந்நாத ஏவ ச !! 105

ஆத்ம டயாநிஸ் ஸ்வயம் ஜாடதா னவகாநஸ் ஸாமகயந: !


டதவகீ நந்தநஸ் ஸ்ரஷ்டா க்ஷிதீஸ:பாப நாஸந: !! 106

ஸங்க்கப்ருந் நந்தகீ சக்ரீ ஸார்ங்க தந்வா கதாதர: !


ரதாங்கபாேி ரடக்ஷாப்யஸ் ஸர்வ ப்ரஹரோயுத: !! 107

ஸீ ஸர்வ ப்ரஹரோயுத ஓம் நம இதி

வநமாலீ கதீ ஸார்ங்கீ ஸங்க்கீ சக்ரீ ச நந்தகீ !


ஸீமாந் நாரயடோ விஷ்ணுர் வாஸுடதடவாஉபிரகஷது !! 108

(2 தரம் அநுஸந்திக்க டவண்டியது)


ஸீ வாஸுடதடவாஉபிரக்ஷது ஓம் நம இதி !!

பல ஸ்ருதி
இதிதம் கீ ர்த்தி நீயஸ்ய டகஸவஸ்ய மஹாத்மந: !
நாம்நாம் ஸஹஸ்ரம் திவ்யாநாம் அடஸடஷே ப்ரகீ திதம்!! 1

ய இதம் ஸ்ருேயாத் நித்யம் யஸ்சாபி பரிகீ ர்தடயத் !


நாஸுபம் ப்ராப்நுயாத் கிஞ்சித் டஸாஉமுத்டரஹ ச மாநவ: !! 2

டவதாந்தடகா ப்ராஹ்மேஸ் ஸ்யாத் க்ஷத்ரிடயா விஜயீ படவத்!


னவஸ்டயா தந ஸம்ருத்தஸ் ஸ்யாத் ஸூத்ரஸ் ஸுக மவாப்நுயாத்!!3

தர்மார்த்தீ ப்ராப்நுயாத் தர்மம் அர்த்தார்த்தீ சார்த்த மாப்நுயாத் !


காமாநவாப்நுயாத் காமீ ப்ரஜார்த்தீ சாப்நுயாத் ப்ரஜா:!! 4

பக்திமாந் யஸ் ஸடதாத்தாய ஸுசிஸ் தக்கதமாநஸ:!


ஸஹஸ்ரம் வாஸுடதவஸ்ய நாம்நாடமதத் ப்ரகீ ர்தடயத்!! 5

யஸ: ப்ராப்டநாதி விபுலம் ஜ்ஞாதி ப்ராதாந்யடமவ ச !


அசலாம் ஸ்ரிய மாப்டநாதி ஸ்டரய:ப்ராபடநாத் யநுத்தமம் !! 6

ந பயம் க்வசிதாப்டநாதி வர்யம்


ீ டதஜஸ்ச விந்ததி !
பவத்யடராடகா த்யதிமாந் பல ரூப குோந்வித:!! 7

டராகார்டதா முச்யடத டராகாத் பத்டதா முச்டயத பந்தநாத் !


பயாந் முச்டயத பீதஸ்து முச்டயதாபந்ந ஆபத:!! 8

துர்காண்யதிதரத்யாஸு புருஷ:புருடஷாத்தமம் !
அட்டவனை 150
ஸ்துவந் நாம ஸஹஸ்டரே நித்யம் பக்தி ஸமந்வித! !! 9

வாஸுடதவாஸ்ரடயா மர்த்டயா வாஸுடதவ பராயே: !


ஸர்வ பாவ விஸுத்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸநாதநம் !! 10

ந வாஸுடதவ பக்தாநாம் அஸுபம் வித்யடத க்வசித் !


ஜந்ம ம்ருத்யு ஜரா வ்யாதி பயம் னநடவாபஜாயடத !! 11

இமம் ஸ்தவமதீயாநஸ் ஸ்ரத்தா பக்தி ஸமந்வித:!


யுஜ்டயதாத்மா ஸுக க்ஷாந்தி ஸீத்ருதி ஸ்ம்ருதி கீ ர்திபி: !! 12

ந க்டராடதா ந ச மாத்ஸர்யம் ந டலாடபா நாஸுபா மதி : !


பவந்தி க்ருதபுண்யாநாம் பக்தாநாம் புருடஷாத்தடம !! 13

த்சயளஸ் ஸசந்த்ரார்க நக்ஷத்ரம் க்கம் திடஸா பூர்மடஹாததி: !


வாஸுடதவஸ்ய வர்டயே
ீ வித்ருதாநி மஹாத்மந: !! 14

ஸஸுராஸுர கந்தர்வம் ஸயடக்ஷாரக ராகஷஸம் !


ஜகத்வடஸ வர்தடததம் க்ருஷ்ேஸ்ய ஸசராசரம் !! 15

இந்த்ரியாேி மடநா புத்திஸ் ஸத்வம் டதடஜா பலம் த்ருதி:!


வாஸுடதவாத்மகாந்யாஹு: டக்ஷத்ரம் டக்ஷத்ரஜ்ஞ ஏவ ச !! 16

ஸர்வாகமாநாமாசார: ப்ரதமம் பரிகல்ப்யடத !


ஆசார ப்ரதடமா தர்டமா தர்மஸ்ய ப்ரபு ரச்யுத: !! 17

ருஷய: பிதடரா டதவா மஹாபூதாநி தாதவ: !


ஜங்கமாஜங்கமம் டசதம் ஜகந் நாராயடோத்பவம் !! 18

டயாடகாஜ்ஞாநம் ததா ஸாங்கயம் வித்யாஸ் ஸில்பாதி கர்ம ச !


டவதாஸ் ஸாஸ்த்ராேி விஜ்ஞாநம் ஏதத் ஸர்வம் ஜநார்தநாத்!! 19

ஏடகா விஷ்ணுர் மஹத்பூதம் ப்ருதக்பூதாந்யடநகஸ: !


த்ரீந் டலாகாந் வ்யாப்ய பூதாத்மா புங்க்டத விஸ்வபுகவ்யய:!! 20

இமம் ஸ்தவம் பகவடதா விஷ்டோர் வ்யாடஸந கீ ரத்திதம் !


படடத்ய இச்டசத் புருஷஸ் ஸ்டரய: ப்ராப்தும் ஸுகாநி ச !! 21

விஸ்டவஸ்வர மஜம் டதவம் ஜகத: ப்ரபுமவ்யயம் !!


பஜந்தி டய புஷ்கராக்ஷம் ந டத யாந்தி பராபவம் !! 22

நடத யாந்தி பராபவம் ஓம் நம இதி !!


அட்டவனை 151

அர்ஜுந உவாச -

பத்ம பத்ர விஸாலாக்ஷ பத்பநாப ஸுடராத்தம !


பக்தாநா மதரக்தாநாம் த்ராதா பவ ஜநார்தந !! 1

ஸீ பகவாநுவாச -

டயா மாம் நாம ஸஹஸ்டரே ஸ்டதாது மிச்சதி பாண்டவ !


டஸாஉஹடமடகந ஸ்டலாடகந ஸ்துத ஏவ ந ஸம்ஸய:!! 2

வ்யாஸ உவாச -

வாஸநாத் வாஸுடதவஸ்ய வாஸிதம் டத ஜகத் த்ரயம் !


ஸர்வபூத நிவாடஸாஉஸி வாஸுடதவ நடமாஉஸ்துடத !! 3

ஸீ வாஸுடதவ நடமாஉஸ்து த ஓம் நம இதி !!

பார்வத் யுவாச -

டகடநாபாடயந குநா விஷ்டோர் நாம ஸஹஸ்ரகம் !


பட்ட்யடத பண்டினதர் நித்யம் ஸ்டராதுமிச்சாம்யஹம் ப்ரடபா !!4

ஈஸ்வர உவாச-

ஸீராம ராம ராடமதி ரடம ராடம மடநாரடம !


ஸஹஸ்ரநாமதத் துல்யம் ராரநாம வராநடந !! 5

(2 தரம் அநுஸந்திக்க டவண்டியது)


பரஹ்டமாவாச-

நடமாஉஸ்த்வநந்தாய ஸஹஸ்ரமூர்தடய ஸஹஸ்ர பாதாக்ஷி


ஸிடராருபாஹடவ
ஸஹஸ்ர நாம்டந புருஷாய ஸாஸ்வடத ஸஹஸ்ரடகாடி யுகதாரிடே
நம:!!6

ஸீ ஸஹஸ்ர டகாடி யுகதாரிே ஓம் நம இதி !!

ஸஞ்ஜய உவாச-

யத்ர டயாடகஸ்வர: க்ருஷ்டோ யத்ர பாரத்டதா தநுர்தர: !


தத்ர ஸீர் விஜடயா பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம !! 7
அட்டவனை 152
ஸீ பகவாநுவாச-

அநந்யாஸ் சிந்தயந்டதா மாம் டய ஜநா பர்யுபாஸடத !


டதஷாம் நித்யாபி யுக்தாநாம் டயாகடக்ஷமம் வஹாம்யஹம் !!8

பரித்ராோய ஸாதுநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம் !


தர்ம ஸம் ஸ்த்தாபநார்த்தாய ஸம்பவாமி யுடக யுடக !! 9

ஆர்த்தா விஷண்ோஸ் ஸிதிலாஸ்ச பீதா: !


ஸங்கீ ர்த்ய நாராயே ஸ்ப்தமாத்ரம் விமுக்த து:க்காஸ் ஸுகிடநா பவந்து!!10

(2 தரம் அநுஸந்திக்க டவண்டியது)

திருப்பாளவ
திருப்பல்லாண்டு
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலடகாடி நூறாயிரம்
மல்லாண்ட திண்டதாள் மேிவண்ோ! உன்டசவடி சசவ்வி திருக்காப்பு.
அடிடயாடமாடும் நின்டைாடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு,
வடிவாய் நின்வல மார்பிைில் வாழ்கின்ற மங்னகயும் பல்லாண்டு,
வடிவார் டசாதி வலத்துனறயும் சுடராழியும் பல்லாண்டு,
பனடடபார் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்ைியமும் பல்லாண்டட.
சபரியாழ்வார்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் சசய்தது
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (பாடல்கள் 474- 947)
அன்ை வயற்புதுனவ ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பானவப் பல்பதியம்
இன்ைினசயால் பாடிக்சகாடுத்தாள் நற்பாமானல
பூமானல சூடிக் சகாடுத்தானளச் சசால்லு

சூடிக் சகாடுத்தாள் சுடர்க் சகாடிடய சதால்பானவ


பாடி அருளவல்ல பல்வனளயாய்
நாடி நீ டவங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ேடம நல்கு.
----------------------
மார்கழித் திங்கள் மதி நினறந்த நன்ைாளால்
நீராடப் டபாதுவர்ீ டபாதுமிடைா டநரினழயீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் சசல்வச் சிறுமீ ர்காள்
கூர்டவல் சகாடுந்சதாழிலன் நந்தடகாபன் குமரன்
ஏரார்ந்த கண்ேி யடசானத இளம் சிங்கம்
கார் டமைி சசங்கண் கதிர் மதியம் டபால் முகத்தான்
அட்டவனை 153
நாராயேடை நமக்டக பனற தருவான்
பாடரார் புகழப் படிந்டதடலார் எம்பாவாய்

னவயத்து வாழ்வர்காள்
ீ நாமும் நம்பானவக்குச்
சசய்யும் கிரினசகள் டகள ீடரா பாற்கடலுள்
னபயத் துயின்ற பரமைடி பாடி
சநய்யுண்டோம் பாலுண்டோம் நாட்காடல நீராடி
னமயிட்டு எழுடதாம் மலரிட்டு நாம் முடிடயாம்
சசய்யாதை சசய்டயாம் தீக்குறனளச் சசன்டறாடதாம்
ஐயமும் பிச்னசயும் ஆந்தனையும் னக காட்டி
உய்யுமாற் எண்ேி உகந்டதடலார் எம்பாவாய்.

ஓங்கி உலகளந்த உத்தமன் டபர் பாடி


நாங்கள் நம் பானவக்குச் சாற்றி நீராடிைால்
தீங்கின்றி நாசடல்லாம் திங்கள் மும் மாரி சபய்து
ஓங்கு சபறும் சசந் சநல் ஊடு கயலுகளப்
பூங்குவனளப் டபாதில் சபாறி வண்டு கண் படுப்பத்
டதங்காடத புக்கிருந்து சீர்த்த முனல பற்றி
வாங்க குடம் நினறக்கும் வள்ளல் சபரும் பசுக்கள்
நீங்காத சசல்வம் நினறந்டதடலார் எம்பாவாய்

ஆழி மனழக் கண்ோ ஒன்று நீ னக கரடவல்


ஆழி உள் புக்கு முகந்து சகாடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் டபால் சமய் கறுத்துப்
பாழிய் அம் டதாளுனடப் பற்பைாபன் னகயில்
ஆழி டபால் மின்ைி வலம்புரி டபால் நின்று அதிர்ந்து
தாழாடத சார்ங்க முனதத்த சர மனழ டபால்
வாழ உலகிைில் சபய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்டதடலார் எம்பாவாய்

மாயனை மன்னு வட மதுனர னமந்தனைத்


தூய சபரு நீர் யமுனைத் துனறவனை
ஆயர் குலத்திைில் டதான்றும் அேி விளக்னகத்
தானயக் குடல் விளக்கம் சசய்த தாடமாதரனைத்
தூடயாமாய் வந்து நாம் தூமலர் தூவித் சதாழுது
வாயிைால் பாடி மைத்திைால் சிந்திக்கப்
டபாய பினழயும் புகுதருவான் நின்றைவும்
தீயிைில் தூசாகும் சசப்டபடலார் எம்பாவாய்.

புள்ளும் சிலம்பிை காண் புள்ளனரயன் டகாயிலில்


சவள்னள விளி சங்கின் டபரரவம் டகட்டினலடயா
அட்டவனை 154
பிள்ளாய் எழுந்திராய் டபய் முனல நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காடலாச்சி
சவள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் சகாண்டு முைிவர்களும் டயாகிகளும்
சமள்ள எழுந்து அரி என்ற டபரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்டதடலார் எம்பாவாய்

கீ சு கீ சு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து


டபசிை டபச்சரவம் டகட்டினலடயா டபய்ப் சபண்டே
காசும் பிறப்பும் கலகலப்பக் னக டபர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்திைால்
ஓனச படுத்த தயிரரவம் டகட்டினலடயா
நாயகப் சபண் பிள்ளாய் நாராயேன் மூர்த்தி
டகசவனைப் பாடவும் நீ டகட்டட கிடத்திடயா
டதசமுனடயாய் திறடவடலார் எம்பாவாய்

கீ ழ் வாைம் சவள்சளன்று எருனம சிறு வடு ீ


டமய்வான் பரந்தை காண் மிக்குள்ள பிள்னளகளும்
டபாவான் டபாகின்றானரப் டபாகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்டறாம் டகாதுகலம் உனடய
பாவாய் எழுந்திராய் பாடிப் பனற சகாண்டு
மாவாய் பிளந்தானை மல்லனர மாட்டிய
டதவாதி டதவனைச் சசன்று நாம் டசவித்தால்
ஆவாசவன்று ஆராய்ந்து அருடளடலார் எம்பாயாய்

தூமேி மாடத்து சுற்றும் விளக்சகரியத்


தூபம் கமழத் துயிலனேடமல் கண் வளரும்
மாமான் மகடள மேிக் கதவம் தாழ் திறவாய்
மாமீ ர் அவனள எழுப்பீடரா உன் மகள் தான்
ஊனமடயா அன்றி சசவிடடா அைந்தடலா
ஏமப் சபருந் துயில் மந்திரப் பட்டாடளா
மாமாயன் மாதவன் னவகுந்தன் என்சறன்று
நாமன் பலவும் நவின்டறடலார் என்பாவாய்

டநாற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மைாய்.


மாற்றமும் தாராடரா வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயேன் நம்மால்
டபாற்றப் பனற தரும் புண்ேியைால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வழ்ந்த
ீ கும்ப கரேனும்
டதாற்றும் உைக்டக சபருந்துயில் தான் தந்தாடைா
ஆற்ற அைந்தல் உனடயாய் அருங்கலடம
அட்டவனை 155
டதற்றமாய் வந்து திறடவடலார் எம்பாவாய்.

கற்றுக் கறனவக் கேங்கள் பல கறந்து


சசற்றார் திறலழியச் சசன்று சசருச் சசய்யும்
குற்றம் ஒன்றில்லாத டகாவலர்த்தம் சபாற்சகாடிடய
புற்று அரவு அல்குல் புைமயிடல டபாதராய்
சுற்றத்து டதாழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ேன் டபர் பாட
சிற்றாடத டபசாடத சசல்வ சபண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் சபாருடளடலார் எம்பாவாய்

கனைத்து இளம் கற்சறருனம கன்றுக்கு இரங்கி


நினைத்து முனல வழிடய நின்று பால் டசார
நனைத்து இல்லம் டசறாக்கும் நற் சசல்வன் தங்காய்
பைித் தனல வழ ீ நின் வாசற் கனட பற்றிச்
சிைத்திைால் சதன் இலங்னகக் டகாமானைச் சசற்ற
மைத்துக்கு இைியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இைித்தான் எழுந்திராய் ஈசதன்ை டபர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்டதடலார் எம்பாவாய்

புள்ளின் வாய் கீ ண்டானைப் சபால்லா அரக்கனைக்


கிள்ளிக் கனளந்தானைக் கீ ர்த்தி னம பாடிப் டபாய்ப்
பிள்னளகள் எல்லாரும் பானவக் களம்புக்கார்
சவள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பிை காண் டபாதரிக் கண்ேிைாய்
குள்ளக் குளிரக் குனடந்து நீராடாடத
பள்ளிக் கிடத்திடயா. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்டதடலார் எம்பாவாய்.

உங்கள் புழக்கனடத் டதாட்டத்து வாவியுள்


சசங்கழுை ீர் வாய் சநகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பிை காண்
சசங்கற் சபாடிக் கூனர சவண்பல் தவத்தவர்
தங்கள் திருக்டகாயில் சங்கிடுவான் டபாதன்றார்
எங்கனள முன்ைம் எழுப்புவான் வாய்டபசும்
நங்காய் எழுந்திராய் நாோதாய் நாவுனடயாய்
சங்டகாடு சக்கரம் ஏந்தும் தடக்னகயன்
பங்கயக் கண்ோனைப் பாடடடலார் எம்பாவாய்.

எல்டல. இளம் கிளிடய இன்ைம் உறங்குதிடயா


சில் என்று அனழடயன் மின் நங்னகயீர் டபாதருகின்டறன்
வல்னல உன் கட்டுனரகள் பண்டட உன் வாய் அறிதும்
அட்டவனை 156
வல்லீர்கள் நீங்கடள நாடை தான் ஆயிடுக
ஒல்னல நீ டபாதாய் உைக்சகன்ை டவறுனடனய
எல்லாரும் டபாந்தாடரா டபாந்தார் டபாந்து எண்ேிக்சகாள்
வல் ஆனை சகான்றானை மாற்றானர மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடடடலார் எம்பாவாய்

நாயகைாய் நின்ற நந்தடகாபன் உனடய


டகாயில் காப்பாடை. சகாடி டதான்றும் டதாரே
வாயில் காப்பாடை. மேிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியடராமுக்கு அனற பனற
மாயன் மேி வண்ேன் சநன்ைடல வாய் டநர்ந்தான்
தூடயாமாய் வந்டதாம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்ைம் முன்ைம் மாற்றாடத அம்மா. நீ
டநய நினலக் கதவம் நீக்டகடலார் எம்பாவாய்

அம்பரடம தண்ேடர ீ டசாடற அறம் சசய்யும்


எம்சபருமான் நந்தடகாபாலா எழுந்திராய்
சகாம்பைார்க்கு எல்லாம் சகாழுந்டத குல விளக்டக
எம்சபருமாட்டி யடசாதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த
உம்பர் டகாமாடை உறங்காது எழுந்திராய்
சசம் சபாற் கழலடிச் சசல்வா பலடதவா
உம்பியும் நீயுன் உறங்டகடலார் எம்பாவாய்.

உந்து மத களிற்றன் ஓடாத டதாள் வலியன்


நந்தடகாபன் மருமகடள நப்பின்ைாய்
கந்தம் கமழும் குழலி கனட திறவாய்
வந்து எங்கும் டகாழி அனழத்தை காண் மாதவிப்
பந்தல் டமல் பல் கால் குயிலிைங்கள் கூவிை காண்
பந்து ஆர் விரலி உன் னமத்துைன் டபர் பாடச்
சசந்தாமனரக் னகயால் சீரார் வனள ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்டதடலார் எம்பாவாய்.

குத்து விளக்சகரிய டகாட்டுக் கால் கட்டில் டமல்


சமத்சதன்ற பஞ்ச சயைத்தின் டமல் ஏறிக்
சகாத்தலர் பூங்குழல் நப்பினை சகாங்னக டமல்
னவத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
னமத் தடம் கண்ேிைாய் நீ உன் மோளனை
எத்தனை டபாதும் துயிசலழ ஒட்டாய் காண்
எத்தனைடயலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகடவடலார் எம்பாவாய்
அட்டவனை 157

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சசன்று


கப்பம் தவிர்க்கும் கலிடய துயில் எழாய்
சசப்பம் உனடயாய் திறல் உனடயாய் சசற்றார்க்கு
சவப்பம் சகாடுக்கும் விமலா துயில் எழாய்
சசப்சபன்ை சமன் முனலச் சசவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருடவ துயில் எழாய்
உக்கமும் தட்சடாளியும் தந்து உன் மோளனை
இப்டபாடத எம்னம நீராட்டடடலார் எம்பாவாய்

ஏற்ற கலங்கள் எதிர் சபாங்கி மீ தளிப்ப


மாற்றாடத பால் சசாரியும் வள்ளல் சபரும் பசுக்கள்
ஆற்றப் பனடத்தான் மகடை அறிவுறாய்
ஊற்றம் உனடயாய் சபரியாய் உலகிைில்
டதாற்றமாய் நின்ற சுடடர துயில் எழாய்
மாற்றார் உைக்கு வலி சதானலந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பேியுமா டபாடல
டபாற்றியாம் வந்டதாம் புகழ்ந்டதடலார் எம்பாவாய்

அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமாை


பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீ டழ
சங்கம் இருப்பார் டபால் வந்து தனலப்சபய்டதாம்
கிங்கிேி வாய்ச் சசய்த தாமனரப் பூப் டபாடல
சசங்கண் சிறுச் சிறிடத எம்டமல் விழியாடவா
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் டபால்
அம் கண் இரண்டும் சகாண்டு எங்கள் டமல் டநாக்குதிடயல்
எங்கள் டமல் சாபம் இழிந்டதடலார் எம்பாவாய்

மாரி மனல முனழஞ்சில் மன்ைிக் கிடந்து உறங்கும்


சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
டவரி மயிர் சபாங்க எப்பாடும் டபர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
டபாதருமா டபாடல நீ பூனவப்பூ வண்ோ உன்
டகாயில் நின்று இங்ஙடை டபாந்தருளிக் டகாப்புனடய
சீரிய சிங்காசைத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருடளடலார் எம்பாவாய்

அன்று இவ் உலகம் அளந்தாய் அடி டபாற்றி


சசன்றங்குத் சதன் இலங்னக சசற்றாய் திறல் டபாற்றி
சபான்றச் சகடம் உனதத்தாய் புகழ் டபாற்றி
கன்று குேில் ஆசவறிந்தாய் கழல் டபாற்றி
அட்டவனை 158
குன்று குனடயாய் எடுத்தாய் குேம் டபாற்றி
சவன்று பனக சகடுக்கும் நின் னகயில் டவல் டபாற்றி
என்சறன்றும் உன் டசவகடம ஏத்திப் பனற சகாள்வான்
இன்று யாம் வந்டதாம் இரங்டகடலார் எம்பாவாய்

ஒருத்தி மகைாய்ப் பிறந்து ஓர் இரவில்


ஒருத்தி மகைாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்னதப் பினழப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
சநருப்சபன்ை நின்ற சநடுமாடல., உன்னை
அருத்தித்து வந்டதாம் பனற தருதியாகில்
திருத்தக்க சசல்வமும் டசவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்டதடலார் எம்பாவாய்

மாடல. மேிவண்ோ. மார்கழி நீராடுவான்


டமனலயார் சசய்வைகள் டவண்டுவை டகட்டிடயல்
ஞாலத்னத எல்லாம் நடுங்க முரல்வை
பால் அன்ை வண்ேத்து உன் பாஞ்ச சன்ைியடம
டபால்வை சங்கங்கள் டபாய்ப் பாடுனடயைடவ
சாலப் சபரும் பனறடய பல்லாண்டு இனசப்பாடர
டகால விளக்டக சகாடிடய விதாைடம
ஆலின் இனலயாய் அருடளடலார் எம்பாவாய்

கூடானர சவல்லும் சீர் டகாவிந்தா உந்தன்னைப்


பாடிப் பனற சகாண்டு யாம் சபறும் சம்மாைம்
நாடு புகழும் பரிசிைால் நன்றாகச்
சூடகடம டதாள் வனளடய டதாடட சசவிப் பூடவ
பாடகடம என்றனைய பலகலனும் யாம் அேிடவாம்
ஆனட உடுப்டபாம் அதன் பின்டை பாற் டசாறு
மூட சநய் சபய்து முழங்னக வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்டதடலார் எம்பாவாய்

கறனவகள் பின் சசன்று காைம் டசர்ந்து உண்டபாம்


அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்
பிறவி சபறுந்தனைப் புண்ேியம் யாம் உனடடயாம்
குனற ஒன்றும் இல்லாத டகாவிந்தா உந்தன்டைாடு
உறடவல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்னளகடளாம் அன்பிைால் உந்தன்னை
சிறு டபர் அனழத்தைமும் சீறி அருளாடத
இனறவா நீ தாராய் பனறடயடலார் எம்பாவாய்
அட்டவனை 159
சிற்றம் சிறு காடல வந்து உன்னை டசவித்து உன்
சபாற்றாமனர அடிடய டபாற்றும் சபாருள் டகளாய்
சபற்றம் டமய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்கனளக் சகாள்ளாமல் டபாகாது
இற்னறப் பனற சகாள்வான் அன்று காண் டகாவிந்தா
எற்னறக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்டைாடு
உற்டறாடம ஆடவாம் உைக்டக நாம் ஆட்சசய்டவாம்
மற்னற நம் காமங்கள் மாற்டறடலார் எம்பாவாய்

வங்கக் கடல் கனடந்த மாதவனை டகசவனை


திங்கள் திருமுகத்து டசய் இனழயார் சசன்று இனறஞ்சி
அங்கப் பனற சகாண்ட ஆற்னற அேி புதுனவப்
னபங்கமலத் தண் சதரியல் பட்டர் பிரான் டகானத-
சங்கத் தமிழ் மானல முப்பதும் தப்பாடம (-சசான்ை
இங்கு இப்பரிசுனரப்பார் ஈரிரண்டு மால் வனர டதாள்
சசங்கண் திருமுகத்துச் சசல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் சபற்று இன்புறுவர் எம்பாவாய்.
------------
டகானத பிறந்த ஊர் டகாவிந்தன் வாழுமூர்
டசாதி மேி மாடம் டதான்றும் ஊர்
நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மனறகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் டவதக் டகானூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
டவதம் அனைத்துக்கும் வித்தாகும் டகானத தமிழ்
ஐனயந்தும் ஐந்தும் அறியாத மாைிடனர
னவயம் சுமப்பது வம்பு.

திருவாடிப் பூரத்து சசகத்துதித்தாள் வாழிடய


திருப்பானவ முப்பதும் சசப்பிைாள் வாழிடய
சபரியாழ்வார் சபற்சறடுத்த சபண் பிள்னள வாழிடய
சபரும்புதூர் மாமுைிக்குப் பின்ைாைாள் வாழிடய
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுனரத்தாள் வாழிடய
உயரரங்கற்டக கண்ேியுகந்தருளிதாள் வாழிடய
மருவாரும் திருமல்லி வள நாடி வாழிடய
வண்புதுனவ நகர்க் டகானத மலர்ப் பதங்கள் வாழிடய

டவங்கட ச அஷ்ட ாத்திர சத நாமாவளி


ஓம் சவங்கடடஸாய நம: ஓம் ஸ்ரீ நிவாஸராய நம:
ஓம் லக்ஷ்மீ பதடய நம: ஓம் அைாமயாய நம:
அட்டவனை 160
ஓம் அம்ருதாய நம: ஓம் ஜகத்வந்த்யாய நம:
ஓம் டகாவிந்தரய நம: ஓம் ஸாஸ்வதாய நம:
ஓம் ப்ரபடவ நம: ஓம் டஸஷாத்ரிநிலயாய நம:
ஓம் டதவாய நம: ஓம் டகஸவாய நம:
ஓம் மதுஸூதைாய நம: ஓம் அம்ருதாய நம:
ஓம் மாதவாய நம: ஓம் க்ருஷ்ோய நம:
ஓம் ஸ்ரீ ஹரடய நம: ஓம் ஜ்ஞாைபஞ்ஜாய நம:
ஓம் ஸ்ரீவத்ஸவக்ஷடஸ நம: ஓம் ஸர்டவஸாய நம:
ஓம் டகாபாலாய நம: ஓம் புரு÷ஷாத்தமாய நம:
ஓம் டகாபீஸ்வராய நம: ஓம் பரஞ்ஜ்டயாதிடஷ நம:
ஓம் னவகுண்டடபதடய நம: ஓம் அவ்யயாய நம:
ஓம் ஸுதாதைடவ நம: ஓம் யரதடவந்த்ராய நம:
ஓம் நித்யசயௌவை ரூபவடத நம:ஓம் சதுர்டவதாத்மகாய நம:
ஓம் விஷ்ேடவ நம: ஓம் அச்யுதாய நம:
ஓம் பத்மிை ீப்ரியாய நம: ஓம் தராபதடய நம:
ஓம் ஸுராபதடய நம: ஓம் நிர்மலாய நம:
ஓம் டதவபூஜிதாய நம: ஓம் சதுர்ப்புஜாய நம:
ஓம் சக்ரதராய நம: ஓம் த்ரிதாம்டை நம:
ஓம் த்ரிகுோஸ்ரயாய நம: ஓம் நிர்விகல்பாய நம:
ஓம் நிஷ்களங்காய நம: ஓம் நிராதங்காய நம:
ஓம் நிரஞ்ஜைாய நம: ஓம் நிராபாஸாய நம:
ஓம் நித்யத்ருப்நாய நம: ஓம் நிர்குோய நம:
ஓம் நிருபத்ரவாய நம: ஓம் கதாதராய நம:
ஓம் ஸார்ங்கபாேடய நம: ஓம் நந்தகிடை நம:
ஓம் ஸங்கதாரகாய நம: ஓம் அடைகமூர்த்தடய நம:
ஓம் அவ்யக்தாய நம: ஓம் கடிஹஸ்தாய நம:
ஓம் வரப்ரதாய நம: ஓம் அடைகாத்மடை நம:
ஓம் தீைபந்தடவ நம: ஓம் ஆர்த்தடலாகபயப்ரதாய நம:
ஓம் ஆகாஸ ராஜவரதாய நம: ஓம் டயாகிஹ்ருத்பத்ம மந்த்ராய நம:
ஓம் தாடமாதராய நம: ஓம் ஜகத்பாலாய நம:
ஓம் பாபக்ைாய நம: ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் த்ரிவிக்ரமாய நம: ஓம் ஸிம்ஸுமாராய நம:
ஓம் ஜடாமகுட டஸாபிதாய நம: ஓம் ஸங்கமத்டயால்லஸன் மஜ்ஜுகாய நம:

ஓம் கிங்கிண்யாட்ய கரண்டகாய நம: ஓம் நீலடமகஸ்யாமதைடவ நம:


ஓம் பில்வபத்ரார்சை ப்ரியாய நம: ஓம் ஜகத்வ்யாபிடை நம:
ஓம் ஜகத்கர்த்டர நம: ஓம் ஜகத்ஸாக்ஷிடே நம:
ஓம் ஜகத்பதடய நம: ஓம் சிந்திதார்த்த ப்ரதாயகாய நம:
ஓம் ஜிஷ்ேடவ நம: ஓம் தாஸார்ஹாய நம:
ஓம் தஸரூபவடத நம: ஓம் டதவகீ நந்தைாய நம:
ஓம் சஸளரடவ நம: ஓம் ஹயக்ரீவாய நம:
ஓம் ஜைர்த்தைாய நம: ஓம் கன்யாஸ்ரவே தாடரஜ்யாய நம:
அட்டவனை 161
ஓம் பீதாம்பரதராய நம: ஓம் அைகாய நம:
ஓம் வைமாலிடை நம: ஓம் பந்மநாபரய நம:
ஓம் ம்ருகயாஸக்த மாைஸாய நம: ஓம் அஸவாரூடாய நம:
ஓம் கட்கதாரிடே நம: ஓம் தைார்ஜை ஸமுத்ஸுகாய நம:
ஓம் கைஸார லஸன்மத்ய கஸ்தூரீ திலடகாஜ்வலாய நம:
ஓம் ஸச்சிதாைந்தரூபாய நம:
ஓம் ஜகன்மங்கள தாயகாய நம: ஓம் யஜ்ஞரூபாய நம:
ஓம் யஜ்ஞடபாக்த்டர நம: ஓம் சின்மயாய நம:
ஓம் பரடமஸ்வராய நம: ஓம் பரமார்த்தப்ரதாய நம:
ஓம் ஸாந்தாய நம: ஓம் ஸ்ரீமடத நம:
ஓம் டதார்த்தண்டவிக்ரமாய நம: ஓம் பராத்பராய நம:
ஓம் ஸ்ரீ விபடவ நம: ஓம் ஜகதீஸ்வராய நம:

சபருமாள் டபாற்றி
அயர்வறும் அமரர்கள் அதிபதி டபாற்றி;
உயர்வற உயர்நலம் உனடயவ டபாற்றி;
மயர்வள மதிநலம் அருளிைாய் டபாற்றி;
பயிலும் சுடசராளி மூர்த்தி டபாற்றி: பூமகள் நாயக டபாற்றி;

ஓனச மாமத யானை உனதத்தவ டபாற்றி;


அண்டக் குலத்துக் கதிபதி டபாற்றி
பிண்டமாய் நின்ற பிராடை டபாற்றி
அத்தா டபாற்றி; அரிடய டபாற்றி;
பத்துனட யடியவர்க் சகளியாய் டபாற்றி;
அகவுயிர்க் கமுடத டபாற்றி
மாயச் சகடம் உனதத்தாய் டபாற்றி
ஞாைச் சுடடர டபாற்றி சசால்லுளாய் டபாற்றி;
உனடயாய் டபாற்றி உத்தமா டபாற்றி;
அதிர்குரல் சங்கத் தழகா டபாற்றி;
கதிடய டபாற்றி; கரியாய் டபாற்றி;
குறளாய் டபாற்றி; குருமேி டபாற்றி;
மனறயாய் டபாற்றி; மாதவா டபாற்றி;
அந்தேர் வேங்கும் தன்னமய டபாற்றி;
சிந்தனைக் கிைியாய் டபாற்றி; சிற்றாயர் சிங்கடம டபாற்றி;
டசடயாய் டபாற்றி; அங்கதிர் அடியாய் டபாற்றி
அசுரர்கள் நஞ்டச டபாற்றி; நாதா டபாற்றி; பஞ்சவர் தூதா டபாற்றி
பாரிடம் கீ ண்டாய் டபாற்றி; டகசவா டபாற்றி;

நீண்டாய் டபாற்றி; நிமலா டபாற்றி;


அட்டவனை 162
முதல்வா டபாற்றி; முத்தா டபாற்றி;
அழகா டபாற்றி ; அமுடத டபாற்றி;
கஞ்சனைக் காய்ந்த காளாய் டபாற்றி;
அஞ்சைக் குன்டற டபாற்றி; அஞ்சை
வண்ோ டபாற்றி; வள்ளடல டபாற்றி;
அண்ோ டபாற்றி; அண்ேடல டபாற்றி;
அச்சுதா டபாற்றி; அச்சடை டபாற்றி;
அச்சுனவக் கட்டிடய டபாற்றி; அந்தேர் சிந்னதயாய் டபாற்றி
சீதரா டபாற்றி; அந்த முதல்வா டபாற்றி; அந்தரம் ஆைாய் டபாற்றி;
அருவா டபாற்றி; வாடை தருவாய் டபாற்றி; டவதப் பிராடை டபாற்றி
பிறப்பிலி டபாற்றி; இராமா டபாற்றி; இனறவா டபாற்றி;
வக்கரன் வாய்முன் கீ ண்டவ டபாற்றி; அக்கா ரக்கைி டபாற்றி;
ங்கண் நாயக டபாற்றி; நம்பீ டபாற்றி; காய்சிை டவந்டத டபாற்றி
அங்னக ஆழிசகாண் டவடை டபாற்றி; அந்தமில் ஊழியாய் டபாற்றி
உலப்பிலாய் டபாற்றி; காரோ டபாற்றி; கள்வா டபாற்றி;
சீரோ டபாற்றி;டகசவா டபாற்றி;உனரயார் சதால்புகழ்உத்தமடபாற்றி
அனரயா டபாற்றி; அண்டா டபாற்றி
அந்தமில் ஆதியம்பகவடை டபாற்றி அந்தேர் அமுடத டபாற்றி
ஆநினர காத்தாய் டபாற்றி; கருமேி டபாற்றி;
கூத்தா டபாற்றி; குறும்பா டபாற்றி;
ஆவலன் புனடயார் மைத்தாய் டபாற்றி;
மூவர்கா ரியமும் திருத்துவாய் டபாற்றி;
மூதறி வாளடை டபாற்றி;முதுடவத கீ தடை டபாற்றி; டகடிலி டபாற்றி;
அடர்சபான் முடியாய் டபாற்றி; சமன்தளிர்
அடியாய் டபாற்றி; அமலா டபாற்றி;
அடிமூன் றிரந்தவன் சகாண்டாய் டபாற்றி;
கடவுடள டபாற்றி; கண்ோவாய் டபாற்றி;
அரவப் பனகயூர் பவடை டபாற்றி; குரனவ டகாத்த கு.கா டபாற்றி;
அலடர டபாற்றி; அரும்டப டபாற்றி;
நலங்சகாள் நாத டபாற்றி; நான்மனற டதடி ஓடும் சசல்வா டபாற்றி;
ஆடா வமளியில் துயில்டவாய் டபாற்றி;
மூன்சறழுத் தாய முதல்வா டபாற்றி;
டதான்றாய் டபாற்றி; துப்படை டபாற்றி;
அலமும் ஆழியும் உனடயாய் டபாற்றி;
கலந்தவர்க் கருளும் கருத்தாய் டபாற்றி;
அேிவனர மார்ப டபாற்றி; அரிகுலம்
பேிசகாண்டனலகடல் அனடத்தாய் டபாற்றி; அரிமுக டபாற்றி;
அந்தோ டபாற்றி; உரகசமல் லனேயாய் டபாற்றி
உலகம் தாயவ டபாற்றி;தக்காய்டபாற்றி;ஆயர்தம்சகாழுந்டதடபாற்றி
யார்க்கும் அரிநவ டபாற்றி; அப்படை டபாற்றி;
கரநான் குனடயாய் டபாற்றி;
அட்டவனை 163
கற்பகக் காவை நற்பல டதாளாய் டபாற்றி;
ஆவினை டமய்க்கும்வல் லாயா டபாற்றி;
ஆலநீள் கரும்டப டபாற்றி; அனலயார்
டவனல டவவவில் வனளத்தாய் டபாற்றி;
அப்பிலா ரழலாய் நின்றாய் டபாற்றி;
சசப்பம துனடயாய் டபாற்றி; டசர்ந்தார்
தீவினை கட்கரு தஞ்டச டபாற்றி; காவல டபாற்றி; கற்கீ டபாற்றி;
குன்றால் மாரி தடுத்தவ டபாற்றி; நன்சறழில் நாரே டபாற்றி;
நந்தா விளக்டக டபாற்றி; டவதியா டபாற்றி;
அளப்பரு டவனலனய அனடத்தாய் டபாற்றி;
சீலா டபாற்றி; சசல்வா டபாற்றி;
பாலா லினலயில் துயின்றாய் டபாற்றி;
மிக்காய் டபாற்றி; ஒண்சுடர் டபாற்றி;
சக்கரச் சசல்வா டபாற்றி; நலனுனட ஒருவா டபாற்றி
ஒண்சுடர் டபாற்றி; அருமனற தந்தாய் டபாற்றி;
ஆேிச் சசம்சபான் டமைி எந்தாய் டபாற்றி;
எம்பிரான் டபாற்றி; எங்டகான் டபாற்றி;
உறவு சுற்றம் ஒன்றிலாய் டபாற்றி;
பிறர்களுக் கரிய வித்தகா டபாற்றி;
பரமா டபாற்றி; பதிடய டபாற்றி;
மரகத வண்ோ டபாற்றி; மனறவார் விரித்த விளக்டக டபாற்றி;
மன்றில் குரனவ பினேந்த மாடல டபாற்றி;
டபாதலர் சநடுமுடிப் புண்ேிய டபாற்றி;
மாதுகந்த மாரபா டபாற்றி;
முைிவரர் விழுங்கும் டகாதிலன் கைிடய டபாற்றி;
அழக்சகாடி யட்டாய் டபாற்றி;
அறுவனகச் சமயமும் அறிவரு நினலயிைாய் டபாற்றி;
அமரர்க் கமுதம் ஈந்டதாய் டபாற்றி; ஆதி பூதடை டபாற்றி
புராே டபாற்றி; புைிதா டபாற்றி; புலவா டபாற்றி;
தைியா டபாற்றி; தத்துவா டபாற்றி;
நச்சுவா ருச்சிடமல் நிற்பாய் டபாற்றி;
நிச்சம் நினைவார்க் கருள்வாய் டபாற்றி;
ஆளரி டபாற்றி; ஆண்டாய் டபாற்றி; வாளரக்க ருக்கு நஞ்டச டபாற்றி;
விகிர்தா டபாற்றி; வித்தகா டபாற்றி;
உகங்கள் சதாறுமுயிர் காப்பாய் டபாற்றி;
மல்லா டபாற்றி; மோளா டபாற்றி;
எல்லாப் டபாருளும் விரித்தாய் டபாற்றி;
னவயந் சதாழுமுைி டபாற்றி; சக்கரக் னகயடை டபாற்றி;
கண்ோ டபாற்றி; குேப்பரா டபாற்றி; டகாளரி டபாற்றி;
அனேப்பவர் கருத்தாய் டபாற்றி; அந்தேர் கற்டப டபாற்றி;
கற்பகம் டபாற்றி; அற்புதா டபாற்றி;
அட்டவனை 164
அற்றவர் கட்கரு மருந்டத டபாற்றி; மருத்துவ டபாற்றி;
இருங்னக மதகளி றீர்த்தாய் டபாற்றி;
உள்ளுவார் உள்ளத் துனறவாய் டபாற்றி;
சதள்ளியார் னகசதாழும் டதவடை டபாற்றி;
வாமா டபாற்றி; வாமைா டபாற்றி; ஆமா றறியும் பிராடை டபாற்றி;
ஓசரழுத் டதாருரு வாைவ டபாற்றி; ஆசரழில் வண்ே டபாற்றி;
ஆரா அமுடத டபாற்றி; ஆதிநீ டபாற்றி;
கமலத் தடம்சபருங் கண்ோ டபாற்றி;
நண்ே லரிய பிராடை டபாற்றி;கண்ணுதல்கூடிய அருத்தா டபாற்றி;
சதால்னலயஞ் டசாதி டபாற்றி; ஞாைம் எல்னலயி லாதாய் டபாற்றி;
கவிக்கு நினற சபாருள் டபாற்றி; நீதிடய டபாற்றி;
அறந்தா ைாகித் திரிவாய் டபாற்றி;
ஓம் நடமா நாராயோய ஓம் நடமா நடமா . . .

டகாவிந்த நாமாவளி
ஸ்ரீ நிவாசா டகாவிந்தா ஸ்ரீ சவங்கடடச டகாவிந்தா
பக்தவத்சல டகாவிந்தா பாகவதப்பிரியா டகாவிந்தா
நித்ய நிர்மல டகாவிந்தா நீலடமகஸ்யாம டகாவிந்தா
புராேபுருஷ டகாவிந்தா புண்டரீகாக்ஷ டகாவிந்தா
நந்த குமாரா டகாவிந்தா நவநீதடசார டகாவிந்தா
டகாவிந்தா டகாவிந்தா டகாகுல நந்தை டகாவிந்தா

பசுபாலககிருஷ்ோ டகாவிந்தா பாபவிடமாசை டகாவிந்தா


துஷ்டஸம்ஸஹார டகாவிந்தா துரித நிவாரே டகாவிந்தா
சிஷ்ட பரிபாலை டகாவிந்தா கஷ்ட நிவாரே டகாவிந்தா
வஜ்ரமகுடா டகாவிந்தா வராஹமூர்த்தி டகாவிந்தா
டகாபீஜைடலாலடகாவிந்தா டகாவர்த்தடநாத்தாரடகாவிந்தா
டகாவிந்தா டகாவிந்தா டகாகுல நந்தை டகாவிந்தா

தசரத நந்தை டகாவிந்தா தசமுகமர்த்தை டகாவிந்தா


பக்ஷிவாஹை டகாவிந்தா பாண்டவப் பிரியா டகாவிந்தா
மத்ஸ்ய கூர்மா டகாவிந்தா மதுசூதை ஹரி டகாவிந்தா
வராஹ நரசிம்ஹ டகாவிந்தா வாமை ப்ருகுராமாடகாவிந்தா
பலராமானுஜ டகாவிந்தா சபௌத்த கல்கீ டகாவிந்தா
டகாவிந்தா டகாவிந்தா டகாகுல நந்தை டகாவிந்தா

டவணுகாைப்பிரியடகாவிந்தா சவங்கட்ரமே டகாவிந்தா


சீதாநாயக டகாவிந்தா ஸ்ரீ தர பரிபாலக டகாவிந்தா
தரித்ரஜைடபாஷகடகாவிந்தா தர்ம ஸம்ஸ்தாபக டகாவிந்தா
அனுதரக்ஷக டகாவிந்தா ஆபத்பாந்தவ டகாவிந்தா
சரோகதவத்ஸல டகாவிந்தா கருோஸாகர டகாவிந்தா
டகாவிந்தா டகாவிந்தா டகாகுல நந்தை டகாவிந்தா
அட்டவனை 165

கமலாதளாக்ஷ டகாவிந்தா காமுதபலதா டகாவிந்தா


பாபவிைாஸக டகாவிந்தா பாஹிமுராடர டகாவிந்தா
ஸ்ரீ முத்ராங்கித டகாவிந்தா ஸ்ரீ வத்ஸாங்கித டகாவிந்தா
தரேி நாயக டகாவிந்தா திைகரடதடஜா டகாவிந்தா
பத்மாவதி பிரிய டகாவிந்தா ப்ரஸன்ை மூர்த்தி டகாவிந்தா
டகாவிந்தா டகாவிந்தா டகாகுல நந்தை டகாவிந்தா

அபயஹஸ்தா டகாவிந்தா அர்ச்யாவதார டகாவிந்தா


சங்குசக்ரதார டகாவிந்தா சாரங்கதாதர டகாவிந்தா
விரஜாதீர்த்தா டகாவிந்தா வடராதி
ீ மர்தை டகாவிந்தா
சாலக்ராம ஸாரா டகாவிந்தா ஸஹஸ்ரநாமா டகாவிந்தா
லக்ஷ்மீ வல்லப டகாவிந்தா லக்ஷ்மோக்ரஜா டகாவிந்தா
டகாவிந்தா டகாவிந்தா டகாகுல நந்தை டகாவிந்தா

கஸ்தூரி திலகா டகாவிந்தா காஞ்சைாம்பரதா டகாவிந்தா


கருடவாஹைா டகாவிந்தா கஜராஜரக்ஷக டகாவிந்தா
வாைரடஸவித டகாவிந்தா வாரதிபந்தை டகாவிந்தா
ஏழுமனலயானை டகாவிந்தா ஏகஸ்வரூபா டகாவிந்தா
ராமகிருஷ்ோ டகாவிந்தா ரகுகுலநந்தை டகாவிந்தா
டகாவிந்தா டகாவிந்தா டகாகுல நந்தை டகாவிந்தா

ப்ரத்யக்ஷடதவா டகாவிந்தா பரமதயாகர டகாவிந்தா


வஜ்ரகவசாத டகாவிந்தா னவஜயந்தீமாலா டகாவிந்தா
வட்டிகாசடை டகாவிந்தா வசுடதவசுதடை டகாவிந்தா
பில்டபத்ராதர டகாவிந்தா பிக்ஷக ஸம்ஸ்துத டகாவிந்தா
டமாஹைரூபா டகாவிந்தா சிவடகஸவமூர்த்தி டகாவிந்தா
டகாவிந்தா டகாவிந்தா டகாகுல நந்தை டகாவிந்தா

ப்ரம்ஹாண்டரூப டகாவிந்தா பக்தரக்ஷக டகாவிந்தா


தித்யகல்யாோ டகாவிந்தா நீரஜநாப டகாவிந்தா
ஹத்தீராமப்ரியா டகாவிந்தா ஹரிஸர்டவாத்ம டகாவிந்தா
ஜைார்தைமூர்த்தி டகாவிந்தா ஜகத்சாக்ஷிரூபா டகாவிந்தா
அபிடஷகப்ரிய டகாவிந்தா ஆபத்பாந்தவா டகாவிந்தா
டகாவிந்தா டகாவிந்தா டகாகுல நந்தை டகாவிந்தா

ரத்ைகிரீட டகாவிந்தா ராமானுஜ ஹரி டகாவிந்தா


ஸ்வயம் பிரகாஸா டகாவிந்தா ஆஸ்ரிதபக்ஷ டகாவிந்தா
நித்யசுபதப டகாவிந்தா நிகிலடலாடகஸ டகாவிந்தா
ஆைந்தரூபா டகாவிந்தா ஆத்யந்தரஹிதா டகாவிந்தா
இஹபர தாயக டகாவிந்தா இஹபர ரக்ஷித டகாவிந்தா
டகாவிந்தா டகாவிந்தா டகாகுல நந்தை டகாவிந்தா

பத்மதளாக்ஷ டகாவிந்தா பத்மநாபஹரி டகாவிந்தா


திருமனல நிவாஸ டகாவிந்தா துஸசீ தளமால டகாவிந்தா
டசஷாயி டகாவிந்தா டசஷாத்ரி ஹரி நிலயாடகாவிந்தா
ஸ்ரீ நிவாச டகாவிந்தா ஸ்ரீ டவங்கடடச டகாவிந்தா
அட்டவனை 166
டகாவிந்தா டகாவிந்தா டகாகுல நந்தை டகாவிந்தா

புல்லாங்குழல் சகாடுத்த மூங்கில்கடள


புல்லாங்குழல் சகாடுத்த மூங்கில்கடள - எங்கள்
புருடஷாத்தமன் புகழ் பாடுங்கடள
வண்டாடும் கங்னக மலர்த் டதாட்டங்கடள
எங்கள் மதுசூதைன் புகழ் பாடுங்கடள (புல்லாங்குழல்)

பன்ை ீர் மலர் சசாரியும் டமகங்கடள - எங்கள்


பரந்தாமன் சமய்யழனகப் பாடுங்கடள
சதன்டகாடி சதன்றல் தரும் ராகங்கடள - எங்கள்
ஸ்ரீகிருஷ்ே மூர்த்தி புகழ் பாடுங்கடள - எங்கள்
ஸ்ரீகிருஷ்ே மூர்த்தி புகழ் பாடுங்கடள (புல்லாங்குழல்)

குருவாயூர் தன்ைில் அவன் தவழ்கின்றவன் - ஒரு


சகாடிடயாடு மதுரானவ ஆள்கின்றவன்
திருடவங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி சகாள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி சகாள்கின்றவன் (புல்லாங்குழல்)

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் னக சகாடுத்தான் - அந்த


பாரதப் டபார் முடிக்க சங்னக எடுத்தான்
பாண்டவர்க்கு உரினமயுள்ள பங்னகக் சகாடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீ னதசயன்னும் பாடம் சகாடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீ னதசயன்னும் பாடம் சகாடுத்தான்(புல்லாங்குழல்)

கிருஷ்ோ கிருஷ்ோ டகாவிந்தா!


கிருஷ்ோ கிருஷ்ோ டகாவிந்தா
டகாகுல கிருஷ்ோ டகாவிந்தா
பக்த வத்ஸலா டகாவிந்தா
பாண்டு ரங்கா டகாவிந்தா!

டதவகி நந்தை டகாவிந்தா


டதவர்கள் ரட்சக டகாவிந்தா
மாதவ டதவா டகாவிந்தா
யாதவ தீபா டகாவிந்தா!
அட்டவனை 167

ராதா மாதவ டகாவிந்தா


பாமா ருக்மிேி டகாவிந்தா
டகாபியர் டலாலா டகாவிந்தா
டகாபால கிருஷ்ோ டகாவிந்தா!

டகாவிந்தா ஹரி டகாவிந்தா


டகாவிந்தா ஹரி டகாவிந்தா
டகாவிந்தா ஹரி டகாவிந்தா
டகாவிந்தா ஹரி டகாவிந்தா!

பாண்டுரங்கா
பாண்டுரங்கா ஹரிஹரி பாண்டுரங்கா
பாண்டுரங்கா ஹரிஹரி பாண்டுரங்கா

சசங்கல்டமடல நின்றிருப்பாய் பாண்டுரங்கா


எங்கள் கவனல யாவும் தீர்த்து னவப்பாய் பாண்டுரங்கா
மங்னகருக்மா டதவி சகாஞ்சும் பாண்டுரங்கா
உந்தன் திருமுகத்னத காே வந்டதாம் பாண்டுரங்கா (பாண்டு)

பட்டம் பதவி டதனவ இல்னல பாண்டுரங்கா


எங்கள் கஷ்டம் யாவும் தீரடவண்டும் பாண்டுரங்கா
இஷ்டம் டபாடல ஆடிபாடி பாண்டுரங்கா
உன்னை விட்டல் விட்டல் என்றனழப்டபாம் பாண்டுரங்கா
(பாண்டு)
ஆடி மாதம் கார்த்தினக மாதம் பாண்டுரங்கா
நாங்கள் ஓடிடயவருடவாம் பண்டரிபுரடம பாண்டுரங்கா
பக்தர்கள் கூடி ஆடிபாடி பாண்டுரங்கா
உன்னை விட்டல் விட்டல் என்றனழப்டபாம் பாண்டுரங்கா
(பாண்டு)
சந்தைம் பூசிய மார்பு தன்ைில் பாண்டுரங்கா
உந்தன் சுந்தரதுளசி மானல அேிந்தாய் பாண்டுரங்கா
சிந்னத குளிரடவ ஆடிபாடி பாண்டுரங்கா
உந்தன் திருவடி துனேசயேடவ ஓடிவந்டதாம் பாண்டுரங்கா
(பாண்டு)
அட்டவனை 168
டகாவிந்த ரங்கவிட்டலா ஸ்ரீடகாபால ரங்கவிட்டலா
ரங்கசரங்கா விட்டலா ஸ்ரீபாண்டுரங்க விட்டலா
தீைபந்து விட்டலா டஹதயாசிந்து விட்டலா
பாண்டுரங்க விட்டலா ஸ்ரீபண்டரீச விட்டலா (பாண்டு)

ஆயர்பாடி மாளிளகயில்
ஆயர்பாடி மாளினகயில் தாய்மடியில் கன்றினைப் டபால்
மாயக்கண்ேன் தூங்குகின்றான் தாடலடலா

அவன் வாய்நினறய மண்னே உண்டு மண்டலத்னதக்காட்டியபின்


ஓய்சவடுத்து தூங்குகின்றான் தாடலடலா
ஓய்சவடுத்து தூங்குகின்றான் தாடலடலா (ஆயர்பாடி)

பின்ைலிட்ட டகாபியரின் கன்ைத்திடல கன்ைமிட்டு


மன்ைவன் டபால் லீனல சசய்தான் தாடலடலா
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திடல இவனுறங்க
மண்டலடம உறங்குதம்மா ஆராடரா மண்டலடம உறங்குதம்மா
ஆராடரா
நாகப்படம் மீ தில் அவன் நர்த்தைங்கள் ஆடியதில்
தாகசமல்லாம் தீர்த்துக்சகாண்டான் தாடலடலா
அவன் டமாக நினல கூட ஒரு டயாக நினல டபாலிருக்கும்
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராடரா யாரவனைத் தூங்கவிட்டார்
ஆராடரா

கண்ேைவன் தூங்கிவிட்டால் காசிைிடய தூங்கிவிடும்


அன்னையடர துயிசலழுப்ப வாரீடரா
அவன் சபான்ைழனகப் பார்ப்பதற்க்கும் டபானத முத்தம் சபறுவதற்க்கும்
கன்ைியடர டகாபியடர வாரீடரா கன்ைியடர டகாபியடர வாரீடரா
(ஆயர்பாடி)

You might also like