Professional Documents
Culture Documents
படம் 1
விவசாயி அனைத்து சிட்டுக்குருவிகளையும் அழித்துவிட்டால் என்ன நிகழும்?
I. நெல் விளைச்சல் குறையும்
II. எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
III. கம்பளிப்புழுவின் எண்ணிக்கை அதிகரிக்கும்
A I மற்றும் II
B I மற்றும் III
C II மற்றும் IV
D III மற்றும்
IV
D
4 பாக் ஹுசின் தாம் பயிரிட்ட பெரும்பகுதி நெற்பயிர்கள் நத்தையால் நாசமடைவதைக்
கண்டறிந்தார்.பின்வரும் விலங்குகளுள் எது பாக் ஹுசினின் பிரச்சனையைத் தீர்க்க
உதவும்?
A I dan II
B I dan IV
C II dan III
D III dan IV
IV. மாமிசவுண்ணி
A I மற்றும் II
B I மற்றும் IV
C II மற்றும் III
D III மற்றும்
IV
படம் 2
விவசாயி அந்த வாழிடத்தில் ஆந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் என்ன
நிகழும்?
I. பாம்பு மற்றும் எலிகளின் எண்ணிக்கை குறையும்
II. நெல் அறுவடை குறையும்
III. வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
A I மற்றும் II
B I மற்றும் III
C II மற்றும் IV
D III மற்றும்
IV
8 எந்தச் சூழல் ஒரு பகுதியில் பாம்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது?
படம் 3
நோயின் காரணமாக ஏராளமான எலிகள் இறந்துவிட்டால் என்ன நிகழும்?
I. நெல் அறுவடை அதிகரிக்கும்
II. பாம்புகளின் எண்ணிக்கை குறையும்
III. வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை குறையும்
IV. ஆந்தைகளுக்கான உணவு மூலம் அதிகரிக்கும்
A I மற்றும் II
B I மற்றும் III
C II மற்றும் IV
D III மற்றும்
IV
படம் 4
பெரிய மீன்களின் எண்ணிக்கை மிகையாக குறைந்தால் என்ன
நிகழும்?
A V
B W
C X
D Y
A I மற்றும் II
B I மற்றும் III
C II மற்றும் IV
D III மற்றும்
IV
A
B
A I dan II
B I dan IV
C II dan III
D III dan IV
A I மற்றும் II
B I மற்றும் IV
C II மற்றும் III
D III மற்றும்
IV
19 ஆசிரியர் ஹமித் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் தவளைகள்
அதிகமாக குறைந்துள்ளதைக் கண்டறிந்தார்.பின்வரும் விலங்குகளுள் எது அதனுடன்
தொடர்ந்து குறையும்?
A I dan II
B I dan IV
C II dan III
D III dan IV
படம் 6
காய்கறித் தோட்டக்காரர் அனைத்து பாம்புகளையும் கொன்றுவிட்டால் என்ன நிகழும்?
I. வெட்டுக்கிளியின் எண்ணிக்கை அதிகரிக்கும்
II. தவளையின் எண்ணிக்கை அதிகரிக்கும்
III. காய்கறித் தோட்டக்காரரின் விளைச்சல் அதிகரிக்கும்
IV. கோழியின் உணவு மூலம் அதிகரிக்கும்
A I மற்றும் II
B I மற்றும் IV
C II மற்றும் III
D III மற்றும்
IV
A J
B K
C L
D M
25 வீரனுக்கு ஒரு சோளத் தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் காணப்படும் சில
உயிரினங்களின் உணவுச் சங்கிலியை படம் 8 காட்டுகின்றது.
படம் 8
கழுகுகளின் எண்ணிக்கை மிகையாக
அதிகரித்தால் என்ன நிகழும்?
A P
B Q
C R
D S
படம் 9
செம்பனைத் தோட்டக்காரர் நிறைய ஆந்தைகளை விட்டுவிட்டால் என்ன நிகழும்?
I. எலிகளின் எண்ணிக்கை குறையும்
II. செம்பனை பழத்தின் விளைச்சல் அதிகரிக்கும்
III. அணிலின் எண்ணிக்கை அதிகரிக்கும்
A I மற்றும் II
B I மற்றும் III
C II மற்றும் IV
D III மற்றும்
IV
A I மற்றும் II
B I மற்றும் III
C II மற்றும் IV
D III மற்றும்
IV
29 பின்வரும் தகவல், ஒரு காட்டின் அருகில் உள்ள திடலில் உள்ள உயிரிகளுக்கு
இடையிலான தொடர்பைக் காட்டுகிறது.
புல் வெட்டுக்கிளியாலும் செம்மறி ஆட்டினாலும் மற்றும்
சிட்டுக்குருவியாலும் தின்னப்பட்டது.செம்மறி ஆடும்
சிட்டுக்குருவியும் பாம்பால் தின்னப்பட்டது.செம்மறி ஆடு,
சிட்டுக்குருவி மற்றும் பாம்பு நரியால் தின்னப்பட்டது.
30 படம் 11, திரு தர்ஷன் தோட்டத்தில் காணப்படும் ஓர் உணவுச் சங்கிலியைக்
காட்டுகின்றது.
படம் 11
பாம்புகளின் எண்ணிக்கை மிகையாக
குறைந்தால் என்ன நிகழும்?
A F
B G
C H
D I
31.கீழ்க்காணும் எது முட்டையிட்டுப் பாதுகாக்கும் விலங்குகள்?
A.மீன்
B.பாம்பு
C.தவளை
D.வெட்டுக்கிளி
A.2 வயது
B.6 வயது
C.2 வாரங்கள்
D.1 மாதம்
C.முட்டைகளை இடுவதற்கு
D.உணவுக்காக
C.பொருட்களை கழுவுதல்.
D.அறையில் விளையாடுதல்
A.நெல்
B.புலி
C.கழுகு
D.எலி
ஆ.வேகமாக நகர
இ.சுருண்டுக் கொள்ள
ஈ.பறக்க
i. கொழுப்பு அடுக்கு
ii. தடித்த உரோமம்
iii. கூர்மையான நகம்
iv. வெள்ளை நிறம்
A. i,ii C. ii,iii
B. I,iv D. iii,iv
B.திமிங்கிலம் D.ஒட்டகம்