You are on page 1of 19

தேசிய வகை முக்கிம் புண்டூட் தமிழ்ப்பள்ளி

SJK(T) MUKIM PUNDUT


UJIAN BULAN MAC/மார்ச் மாதச் சோதனை/ 2020
SAINS / அறிவியல்-தாள் 1 40
1JAM / 1 மணி நேரம்

1    பின்வரும் தகவல் மூன்று வெவ்வேறு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தைக்


காட்டுகிறது. 

*P விலங்கு Q தாவரத்தை உண்கிறது


*R விலங்கு P விலங்கை உண்கிறது
*S விலங்கு R விலங்கை உண்கிறது

எது சரியான உணவுச் சங்கிலி?

A Q ---> R ---> P ---> S


B Q ---> P ---> R ---> S
C Q ---> P ---> S ---> R
D Q ---> S ---> P ---> R

2    படம் 1, ஒரு வாழிடத்தின் ஓர் உணவு வலையைக் காட்டுகிறது. 

படம் 1
விவசாயி அனைத்து சிட்டுக்குருவிகளையும் அழித்துவிட்டால் என்ன நிகழும்?
I. நெல் விளைச்சல் குறையும்
II. எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
III. கம்பளிப்புழுவின் எண்ணிக்கை அதிகரிக்கும்

IV. கழுகின் உணவு மூலம் குறையும்

A I மற்றும் II
B I மற்றும் III
C II மற்றும் IV
D III மற்றும்
IV

3    பின்வரும் தகவல், செம்பனைத் தோட்டத்தில் உள்ள உயிரிகளுக்கு இடையிலான


தொடர்பைக் காட்டுகிறது.

செம்பனைப் பழம் கம்பளிப்புழு, எலி, அணில் மற்றும் பறவையால்


தின்னப்பட்டது.பறவை, எலி மற்றும் அணில் பாம்பால்
தின்னப்பட்டது.பறவை, எலி, அணில் மற்றும் பாம்பு ஆந்தையால்
தின்னப்பட்டது.

எந்த உணவுவலை மேற்காணும் தகவலைச் சரியாகப் பிரதிநிதிக்கிறது?

D
4    பாக் ஹுசின் தாம் பயிரிட்ட பெரும்பகுதி நெற்பயிர்கள் நத்தையால் நாசமடைவதைக்
கண்டறிந்தார்.பின்வரும் விலங்குகளுள் எது பாக் ஹுசினின் பிரச்சனையைத் தீர்க்க

உதவும்?   

A I dan II
B I dan IV
C II dan III
D III dan IV

5    பின்வரும் தகவல் மூன்று வெவ்வேறு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தைக்


காட்டுகிறது. 

• W விலங்கு Z விலங்கை உண்கிறது• Z விலங்கு X விலங்கை


உண்கிறது• X விலங்கு Y தாவரத்தை உண்கிறது

எது சரியான உணவுச் சங்கிலி?

A Z ---> W ---> X ---> Y


B W ---> Y ---> X ---> Z
C Y ---> X ---> Z ---> W
D Y ---> W ---> Z ---> X

6    K விலங்கின் உணவு எலியும் சோறும் ஆகும்.


பின்வருவனவற்றுள் எவை K விலங்கில்
வகைப்படுத்த ஏற்றது?
I. கொல்லுண்ணி 
II. அனைத்துண்ணி 
III. பலியுயிர் 

IV. மாமிசவுண்ணி 

A I மற்றும் II
B I மற்றும் IV
C II மற்றும் III
D III மற்றும்
IV

7    படம் 2, ஒரு வாழிடத்தின் சூழலைக் காட்டுகிறது. 

படம் 2
விவசாயி அந்த வாழிடத்தில் ஆந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் என்ன
நிகழும்?
I. பாம்பு மற்றும் எலிகளின் எண்ணிக்கை குறையும்
II. நெல் அறுவடை குறையும்
III. வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்

IV. ஆந்தைகளுக்கான உணவு மூலம் அதிகரிக்கும்

A I மற்றும் II
B I மற்றும் III
C II மற்றும் IV
D III மற்றும்
IV
8    எந்தச் சூழல் ஒரு பகுதியில் பாம்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது?

A எலிகள் அதிகமாக இனவிருத்தி செய்தல்


B அப்பகுதியை ஒரு விவசாய பகுதியாக
உருவாக்குதல்
C கம்பளிப்புழுக்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்
D அதிகமான கழுகுகள்  அப்பகுதிக்கு இடம்பெயர்தல்

9    பின்வரும் தகவல் மூன்று வெவ்வேறு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தைக்


காட்டுகிறது. 

*P விலங்கு Q நீர் தாவரத்தை உண்கிறது


*R விலங்கு P விலங்கை உண்கிறது
*S விலங்கு R விலங்கை உண்கிறது

எது சரியான உணவுச் சங்கிலி?

A Q ---> P ---> R ---> S


B Q ---> R ---> S ---> P
C R ---> Q ---> P ---> R
D S ---> R ---> P ---> Q

10   படம் 3, ஒரு வாழிடத்தின் சூழலைக் காட்டுகிறது. 

படம் 3
நோயின் காரணமாக ஏராளமான எலிகள் இறந்துவிட்டால் என்ன நிகழும்?
I. நெல் அறுவடை அதிகரிக்கும்
II. பாம்புகளின் எண்ணிக்கை குறையும்
III. வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை குறையும்
IV. ஆந்தைகளுக்கான உணவு மூலம் அதிகரிக்கும்
A I மற்றும் II
B I மற்றும் III
C II மற்றும் IV
D III மற்றும்
IV

11   மாறன் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறான். அங்கு காணப்படும் ஓர் உணவுச்


சங்கிலியைத் தயாரிக்கின்றான். படம் 4, அச்சங்கிலியைக் காட்டுகின்றது. 

படம் 4
பெரிய மீன்களின் எண்ணிக்கை மிகையாக குறைந்தால் என்ன

நிகழும்? 

A V
B W
C X
D Y

12   படம் 5, ஒரு உணவு வலையைக் காட்டுகிறது. 


படம் 5
விவசாயி பூச்சுக்கொல்லி மருந்து தெளித்து எல்லா வெட்டுக்கிளிகளையும் கொன்றால்
என்ன நிகழும்?
I. தவளையின் எண்ணிக்கை குறையும்
II. நெல் விளைச்சல் குறையும்
III. பாம்புகளுக்கான உணவு மூலம் குறையும்

IV. எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்

A I மற்றும் II
B I மற்றும் III
C II மற்றும் IV
D III மற்றும்
IV

13   பின்வரும் தகவல், ஒரு குளத்தில் உள்ள உயிரிகளுக்கு இடையிலான தொடர்பைக்


காட்டுகிறது. 
நீர்த்தாவரம் லார்வாக்களாலும் தலைப்பிரட்டையாலும்
தின்னப்பட்டது.லார்வாக்களாலும் தலைப்பிரட்டையும் காப்பி மீனால்
தின்னப்பட்டது.லார்வாக்கள், தலைப்பிரட்டை மற்றும் காப்பி மீன்
தலாப்பியா மீனால் தின்னப்பட்டது.

எந்த உணவுவலை மேற்காணும் தகவலைச் சரியாகப் பிரதிநிதிக்கிறது?

A
B

14    பின்வரும் தகவல் மூன்று வெவ்வேறு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தைக்


காட்டுகிறது. 

• X விலங்கு W விலங்கை உண்கிறது• W விலங்கு Z தாவரத்தை


உண்கிறது• Y விலங்கு X விலங்கை உண்கிறது

எது சரியான உணவுச் சங்கிலி?

A Z ---> W ---> X ---> Y


B Z ---> Y ---> X ---> W
C X ---> Y ---> Z ---> W
D W ---> Z ---> Y ---> X

15    ரம்லி தன் பயிரிட்ட பெரும்பகுதி புகையிலை செடிகள் புழுவால் நாசமடைவதைக்


கண்டறிந்தார்.பின்வரும் விலங்குகளுள் எது ரம்லி பிரச்சனையைத் தீர்க்க
உதவும்?   

A I dan II
B I dan IV
C II dan III
D III dan IV

16    பின்வரும் தகவல் மூன்று வெவ்வேறு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தைக்


காட்டுகிறது. 

*Q விலங்கு s விலங்கின் உணவாகும்


*P தாவரம் R விலங்கின் உணவாகும்
*R விலங்கு Q விலங்கின் உணவாகும்

எது சரியான உணவுச் சங்கிலி?

A S ---> P ---> Q ---> R


B P ---> R ---> Q ---> S
C Q ---> R ---> S ---> P
D Q ---> P ---> R ---> S

17   பின்வரும் தகவல், ஒரு குளத்தில் உள்ள உயிரிகளுக்கு இடையிலான தொடர்பைக்


காட்டுகிறது.
நீர்த்தாவரம் தலைப்பிரட்டையாலும் சிறிய மீனாலும்
தின்னப்பட்டது.தலைப்பிரட்டையும் சிறிய மீனும் பெரிய மீனால்
தின்னப்பட்டது.தலைப்பிரட்டை, சிறிய மீன் மற்றும் பெரிய மீன்
கொக்கால் தின்னப்பட்டது.

எந்த உணவுவலை மேற்காணும் தகவலைச் சரியாகப் பிரதிநிதிக்கிறது?

18   பின்வருவனவற்றுள் எவை மாமிசவுண்ணியில் வகைப்படுத்த ஏற்றது?


I. நத்தை
II. தவளை
III. பல்லி
IV. புழு

A I மற்றும் II
B I மற்றும் IV
C II மற்றும் III
D III மற்றும்
IV

19    ஆசிரியர் ஹமித் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் தவளைகள்
அதிகமாக குறைந்துள்ளதைக் கண்டறிந்தார்.பின்வரும் விலங்குகளுள் எது அதனுடன்
தொடர்ந்து குறையும்?  

A I dan II
B I dan IV
C II dan III
D III dan IV

20    படம் 6, காய்கறித் தோட்டத்தின் ஓர் உணவு வலையைக் காட்டுகிறது. 

படம் 6
காய்கறித் தோட்டக்காரர் அனைத்து பாம்புகளையும் கொன்றுவிட்டால் என்ன நிகழும்?
I. வெட்டுக்கிளியின் எண்ணிக்கை அதிகரிக்கும்
II. தவளையின் எண்ணிக்கை அதிகரிக்கும்
III. காய்கறித் தோட்டக்காரரின் விளைச்சல் அதிகரிக்கும்
IV. கோழியின் உணவு மூலம் அதிகரிக்கும்

A I மற்றும் II
B I மற்றும் IV
C II மற்றும் III
D III மற்றும்
IV

21   படம் 7, ஒரு பூந்தோட்டத்தில் காணப்படும் ஓர் உணவுச் சங்கிலியைக் காட்டுகின்றது. 


படம் 7
தவளைகளின் எண்ணிக்கை மிகையாக அதிகரித்தால் என்ன நிகழும்? 

A J
B K
C L
D M

22    பின்வரும் தகவல் மூன்று வெவ்வேறு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தைக்


காட்டுகிறது. 

*X விலங்கு Z தாவரத்தை உண்கிறது


*Y விலங்கு W விலங்கை உண்கிறது
*W விலங்கு X விலங்கை உண்கிறது

எது சரியான உணவுச் சங்கிலி?

A X ---> Z ---> W ---> Y


B Z ---> X ---> Y ---> W
C Z ---> X ---> W ---> Y
D Z ---> W ---> Y ---> X

23    பின்வரும் தகவல் மூன்று வெவ்வேறு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தைக்


காட்டுகிறது. 
*J விலங்கு K தாவரத்தை உண்கிறது
*L விலங்கு J விலங்கை உண்கிறது
*M விலங்கு L விலங்கை உண்கிறது

எது சரியான உணவுச் சங்கிலி?(

A K ---> J ---> L ---> M


B K ---> M ---> L ---> J
C L ---> M ---> J ---> K
D J ---> L ---> M ---> K

24    பின்வரும் தகவல் மூன்று வெவ்வேறு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தைக்


காட்டுகிறது. 

*Q அனைத்துண்ணி P தாவர உண்ணியை உண்கிறது


*R தாவர உண்ணி P தாவரத்தை உண்கிறது
*S மாமிச உண்ணி Q அனைத்துண்ணியை உண்கிறது

எது சரியான உணவுச் சங்கிலி?

A R ---> P ---> Q ---> S


B P ---> Q ---> R ---> S
C P ---> R ---> Q ---> S
D P ---> Q ---> S ---> R

25    வீரனுக்கு ஒரு சோளத் தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் காணப்படும் சில
உயிரினங்களின் உணவுச் சங்கிலியை படம் 8 காட்டுகின்றது. 

படம் 8
கழுகுகளின் எண்ணிக்கை மிகையாக
அதிகரித்தால் என்ன நிகழும்? 
A P
B Q
C R
D S

26    படம் 9, ஒரு செம்பனைத் தோட்டத்திலுள்ள உயிரினங்களைக் காட்டுகிறது. 

படம் 9
செம்பனைத் தோட்டக்காரர் நிறைய ஆந்தைகளை விட்டுவிட்டால் என்ன நிகழும்?
I. எலிகளின் எண்ணிக்கை குறையும்
II. செம்பனை பழத்தின் விளைச்சல் அதிகரிக்கும்
III. அணிலின் எண்ணிக்கை அதிகரிக்கும்

IV. பாம்பின் எண்ணிக்கை அதிகரிக்கும்

A I மற்றும் II
B I மற்றும் III
C II மற்றும் IV
D III மற்றும்
IV

27    படம் 10, ஒரு வாழிடத்திலுள்ள உயிரினங்களைக் காட்டுகிறது. 


படம் 10
செம்படவன் அனைத்து பெரிய மீன்களையும் பிடித்துவிட்டால் என்ன நிகழும்?
I. சிறிய மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
II. மீன்கொத்திகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
III. இறால் அதிகமாகக் குறையும்

IV. நீர்ப்பாசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்

A I மற்றும் II
B I மற்றும் III
C II மற்றும் IV
D III மற்றும்
IV

28    பின்வரும் தகவல் மூன்று வெவ்வேறு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தைக்


காட்டுகிறது. 

• Z விலங்கு Y விலங்கை உண்கிறது• Y விலங்கு X தாவரத்தை


உண்கிறது• W விலங்கு Z விலங்கை உண்கிறது

எது சரியான உணவுச் சங்கிலி?

A Z ---> W ---> X ---> Y


B W ---> Y ---> X ---> Z
C X ---> Y ---> Z ---> W
D X ---> W ---> Y ---> Z

29    பின்வரும் தகவல், ஒரு காட்டின் அருகில் உள்ள திடலில் உள்ள உயிரிகளுக்கு
இடையிலான தொடர்பைக் காட்டுகிறது. 
 
புல் வெட்டுக்கிளியாலும் செம்மறி ஆட்டினாலும் மற்றும்
சிட்டுக்குருவியாலும் தின்னப்பட்டது.செம்மறி ஆடும்
சிட்டுக்குருவியும் பாம்பால் தின்னப்பட்டது.செம்மறி ஆடு,
சிட்டுக்குருவி மற்றும் பாம்பு நரியால் தின்னப்பட்டது.

எந்த உணவுவலை மேற்காணும் தகவலைச் சரியாகப் பிரதிநிதிக்கிறது?

30    படம் 11, திரு தர்ஷன் தோட்டத்தில் காணப்படும் ஓர் உணவுச் சங்கிலியைக்
காட்டுகின்றது. 

படம் 11
பாம்புகளின் எண்ணிக்கை மிகையாக
குறைந்தால் என்ன நிகழும்? 

A F
B G
C H
D I
31.கீழ்க்காணும் எது முட்டையிட்டுப் பாதுகாக்கும் விலங்குகள்?

A.மீன்

B.பாம்பு

C.தவளை

D.வெட்டுக்கிளி

32.கங்காரு குட்டி எத்தனை வயது வரை தனது குட்டியைப் பாதுகாக்கும்?

A.2 வயது

B.6 வயது

C.2 வாரங்கள்

D.1 மாதம்

33.நீடுநளவலின் நோக்கம் யாது?

A.இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்

B.அதிகமான குட்டிகளை போடுவதற்கு

C.முட்டைகளை இடுவதற்கு

D.உணவுக்காக

34.கீழ்காண்பவனுற்றுள் எது அறிவியல் விதிமுறைகளை மீறுவதாகும்?

A.ஆசிரியர் அனுமதியோடு அறைக்குள் நுழைதல்.

B.ஆய்வுப் பொருள்களை அதன் இருப்பிடத்திலேயே வைத்தல்.

C.பொருட்களை கழுவுதல்.

D.அறையில் விளையாடுதல்

35.கீழ்க்காணும் உயிர்களில் எது உற்பத்தியாளாரகும்?

A.நெல்

B.புலி

C.கழுகு
D.எலி

36. சூரிய சக்தி குறைந்தால் என்ன நிகழும்?

A.உணவுச் சங்கிலி மற்றும் உணவு வலை பாதிக்கும்

B.தாவரங்கள் செழிப்பாக வளரும்

C.உயிர்களின் எண்ணிக்கை அதிகமாகும்

D.அதிகமான உயிர்வளி உற்பத்தியாகும்

37.முள்ளம் பன்றியைப் போன்று தற்காத்துக் கொள்ளும் விலங்கு யாது?

அ.ரோஜாச் செடி இ.ஓணான்

ஆ.முள் மீன் ஈ.பெருமாள் பூச்சி

38.ஆமையின் மூடமைப்பு எவ்வாறு ஆபத்தில் தப்பிக்க உதவுகிறது?

அ.உடலை ஓட்டிற்குள் இழுத்துக் கொள்ள

ஆ.வேகமாக நகர

இ.சுருண்டுக் கொள்ள

ஈ.பறக்க

39.பனிக்கரடி கடுமையான தட்ப வெப்ப நிலையிலிருந்து தற்காத்துக் கொள்ள எந்தத் தன்மைகளைக்


கொண்டிருக்கிறது.

i. கொழுப்பு அடுக்கு
ii. தடித்த உரோமம்
iii. கூர்மையான நகம்
iv. வெள்ளை நிறம்

A. i,ii C. ii,iii
B. I,iv D. iii,iv

40.கொழுப்பு அடுக்கு உள்ள மிருகம் யாது?

A.பூனை C.துருவ கரடி

B.திமிங்கிலம் D.ஒட்டகம்

You might also like