You are on page 1of 3

கற்றதனா லாய

பயனென்கொல்
வாலறிவன்

நற்றாள் தொழார் எனின் .


(2)

நன்கு கல்வி கற்ற ஒருவர்


தூய அறிவன் வடிவாக
விளங்கும் இறைவனை
வணங்காவிடில், அவர்
கற்ற கல்வி பயனற்றதாகி
விடும்.
சூதும் வாதும்
வேதனை செய்யும்

சூதாடுதலும்
தேவையற்ற
வாக்குவாதம்
செய்தலும்
துன்பத்தையே தரும்

You might also like