You are on page 1of 16

17

தவறென்று பட்ட தவெியவவகளுக்றகல்லாம்


றவண் சிரிப்றபான்றுடன் றவள்வையடித்து
விடுகிொய்

" அம்மா ...என்னம்மா ...? " வவகமான்


ஓட்டத்தில் மூச்சிவைக்க நின்ெ தாவய
வியப்பாய் பார்த்து வகட்டான் அமவைசன்
.மகனின் உயர்ந்த
வதாள்கவை தள்ைி எட்டி பார்த்தாள்
மங்வகயர்கைசி .வவதிகாவவ காணவில்வல
.எப்வபாவதா பெந்து விட்டிருந்தாள்
.குட்டிப்பிசாசு ...அடிக்கடி சாமிநாதன் தன்
மகளுக்கு சூட்டும் பட்டத்வத
இப்வபாது மருமகளுக்கு றகாடுத்தவள் ,
பதிலுக்காக தன் முகம் பார்த்து நின்ெ
மகனுக்கு ஒரு அசட்டு சிரிப்வப பதிலாக
தந்தாள் .
ஒரு அவசை றநாடியில் மகனின்
வககைிலிருந்து தனது வதாள்கவை விடுவித்து
றகாண்டவள் , வவகமாக வட்டினுள்
ீ வந்து
டிவிவய வபாட்டு அமர்ந்து றகாண்டாள் .ஓைக்
கண்ணால் தன்வன உறுத்தபடி றசன்ெ மகவன
கண்டுறகாள்ைாமல் டிவிக்குள் புவதந்து
றகாண்டாள் .

உற்சாகமான மனநிவலயுடன் வதயல்


மிஷிவன மிதித்து றகாண்டிருந்த
வவதிகாவிற்கு என்னவவா அந்த மிஷின்
பியாவனா வாசிப்பது வபாலிருந்த்து . இதற்கு
முன்பு இது வபாறலாரு வதத்தவல அவள்
றசய்ததில்வல .வககளும் , கால்களும் ஒரு
வித சங்கீ த லயத்துடன் மிஷினில் இயங்கின
.பின்னணி இவச வபால் அவைது வாயிலிருந்து
துள்ைல் பாடல் ஒன்றுக்கான ஹம்மிங்
வந்தபடியிருந்த்து .

" ஏய் ..." அவள் முன் விைல் றசாடுக்கி ,


வகயவசத்து அவவை தன் பக்கம் திருப்பிய
றகௌரி அதிசயித்தாள் ." என்னடி இது என்
வதாழி வேதிகாதானா இது ..? எப்வபாது
பார்த்தாலும் எனக்கு இப்படி ஒரு வாழ்க்வக
வந்து விட்டவதன்னு முந்தாவன நவனயிெ
அைவு கண்ண ீர் விட்டுட்டு இருப்பாவை
...அவைா நீ ...?

" அது யாருடி அவா ...அவை லூசு . அவமந்து


விட்ட வாழ்வின் அருவம றதரியாமல் அழுது
குவமபவள் ...? " வகட்டுவிட்டு பின்னாவலவய
ஒரு லா...லாவவ வபக்ைவுண்ட் மியூசிக் வபால
ஒலிக்க விட்டு விட்டு , திடுறமன விழி விரித்து
...

" ஏய் கவனித்தியாடி , எல்லா வார்த்வதயிலும் "


அ " .ஆஹா என்ன இலக்கிய நயம் . ...வை வை
கவிதாயினியாக மாெிட்டு வர்வென்டி .வபசாமல்
கவிவத எழுத டிவை பண்ணட்டுமா ...? " றகௌரி
தவலயிலடித்துக் றகாண்டாள் .

" கஷ்டம் .இந்த கண்ொவிக்கு றபயர் இலக்கிய


நயமா ...? நீறயல்லாம் கவிவத எழுத
வயாசிக்கிெதாலதான்டி கவிஞர்களுக்றகல்லாம்
மதிப்பில்லாமல் வபாயிடுச்சு ..."
" உனக்கு பிடிக்கவலன்னா வபாடி .நான் என்
அமர்கிட்ட கவிவத றசால்லிக்கிவென் ...."

" என் ...அமைா ...அது யாருடி ...? " றகௌரியின்


திெந்திருந்த வாவய , தன் வகயால் மூடினாள்
.

" என் புருசவன நான் அப்படித்தான்டி


கூப்பிடுவவன் ."

" றபயர் றசால்லியா ...? "

" மங்வக அப்படித்தான் கூப்பிடுொங்க .அதனால்


நானும் அப்படிவய கூப்பிட ஆைம்பிச்சிட்வடன்
..."

" மங்வகயா ...அது யாரு ...? "

" என் மாமியார் ...மங்வகயர்கைசி .அவுங்கவை


மங்வகன்னுதான் கூப்பிடுவவன் ..."

றகௌரிக்கு தவல சுற்ெி மயக்கம் வரும் வபால்


இருந்த்து ." அடிவயய் மயங்கி விழுந்து
றதாவலயாவத .மூஞ்சியில் றதைிக்க
தண்ணியில்வல .குடிதண்ணி வகன் இன்னும்
வைவல "

" வவதா என் வகவய றகாஞ்சம் கிள்ளுடி


.எனக்கு எங்வகவயா மிதப்பது வபால் ,
என்னவவா நடப்பது வபால் இருக்குடி .நான்
பூவலாகத்தில் தான் வாழ்கிவெனா...? " வகயில்
வவத்திருந்த ஊசியால் வலசாக வதாழியின்
வகயில் குத்தினாள் வவதிகா .

" ஷ் ...ஆ ...ஏன்டி பிசாவச ...ஏன் இப்படி


றகாவலறவெிவயாடு அவலகிொய் ...? "
வதாழியின் முதுகில் றமாத்த தயாைானவவை ...

" ஹவலா றகௌரி என்ன பண்ெீங்க ...?


கண்டிப்வபாடு வந்த அமவைசனின் குைல்
தடுத்தது .

" வபாச்சுடா ..." முணுமுணுத்தபடி வககவை


இெக்கிய றகௌரி , " வவதா முதுகில் தூசுண்ணா
.அவத தட்டி விட்வடன் ..." என்று சமாைித்தாள்
.
" அப்படியா ..." நம்பாமல் றகௌரிவய
பார்த்தவனின் பார்வவ மவனவியின்
முதுவகயும் ஆைாய்ந்த்து .

" இப்வபாதாண்ணா ...வவதா மங்வகவய


பற்ெியும் , அமவை பற்ெியும் றசால்லிக்
றகாண்டிருந்தாள் ...." வபசாவத என்ெ
வதாழியின் ஜாவடவய அலட்சியப்படுத்தி மிகத்
றதைிவாக வபசிவிட்டு , வடபிைில்
வபாய் ...விட்ட கட்டிங்வக றதாடர்ந்தாள் .

புரிந்தும் , புரியாத பாவவனயில் தன்வன


பார்த்த கணவனிடம் இருந்து எப்படி தப்பிப்பது
என்ெ வயாசிக்கைானாள் வவதிகா ." வா வவதா
றகாஞ்சம் றவைிவய வபாய்விட்டு வருவவாம் ..."
தப்பமுடியாது என உணர்த்தினான் அமவைசன்
.றகௌரிவய முவெத்தபடி கிைம்பினாள் வவதிகா
.

" இன்று காவல நான் அம்மாவிடம் ஒரு


வவறுபாட்வட பார்த்வதன் வவதா ..."
வஹாட்டலில் ஜில்லாக பாதாம்கீ ர் ஆர்டர்
றசால்லிவிட்டு வவதிகாவின் பக்கம் திரும்பி
அமர்ந்து றகாண்டு றநகிழ்வாக வபசினான்
அமவைசன் .

அம்மாவும் , மகனும் ஒருவறைாறடாருவர்


வமாதிக் றகாண்டவத பார்த்துக்
றகாண்டுதானிருந்தாள் வவதிகா .எதுவாக
இருந்தாலும் இருவருமாக வபசி
முடிறவடுக்கட்டுறமன நிவனத்துத்தான்
மவெந்து நின்று இருவவையும் வநாட்டம்
விட்டாள் .ஆனால் மங்வகயர்கைசி தப்பித்து
வபாய்விட்டாள் .அமவைசன் புரியாமல் நின்ொன்
.

இப்வபாதும் மாமியாவை பற்ெி கணவனிடம்


எவதயும் றசால்ல முடியவில்வல .இன்னமும்
அவைாக மங்வகயர்கைசிவய பற்ெி கணிக்க
முடியவில்வலறயனும் வபாது , கணவனிடம்
என்ன றசால்ல முடியும் ...? ஆனாலும்
தாய்க்கும் , மகனுக்குமிவடவயயான இயற்வக
பாச உணர்வவ றவைிக் றகாணை முடியுறமன்ெ
நம்பிக்வக அவைிடம் இருந்த்து .
" நீ அன்று வகட்டாவய ...? இதுதான் அவர்கள்
இயல்றபன உங்களுக்கு றதரியுமா ....என்று
.அன்ெிலிருந்து அம்மாவவ பற்ெித்தான்
வயாசித்துக் றகாண்டிருக்கிவென். உனக்கு தன்
நவககவை றகாண்டு வந்து றகாடுத்தார்கவை ,
அன்றும் எனக்கு வித்தியாசமாகத்தான்
வதான்ெினார்கள் .சிறு குழந்வத வபால்
நம்முடன் அடித்து விவையாடினார்கவை .இன்று
காவல கூட அது வபாறலாரு முக பாவம்
அவர்கைிடம் . உருண்டு ஓடும் பந்வத பிடிக்க
வபாகும் குழந்வதயின் குதூகலம் முகத்தில்
.நான் றநருக்கி வகட்ட வபாது , ஏவதா சமாைித்து
விட்டு வபாய்விட்டார்கள் ..."

" இவதத்தான் நானும் றசான்வனன்


.அத்வதயின் இயற்வக குணம் இதுதான் .இது
வபான்ெ கலகலப்பான சுபாவமுவடயவர்கள்
அவர்கள் என்றுதான் எனக்கும் வதான்ெியது ."

" இத்தவன வருடங்கைாக இதவன நான் எப்படி


கவனிக்காமல் வபாவனன் வவதா ...? "
" அதற்றகல்லாம் தவலக்குள் மூவைறயன்ெ
ஒன்று வவண்டும் ..." தவலவய குனிந்து
நிதானதாக பாதாம்கீ வை ஸ்பூனால் கிண்டியபடி
றசான்னாள் .

" ஏய் ....என்னடி றசான்ன ...? " அவள் புெம்


குனிந்து வகட்ட அமவைசனின் குைலில்
வகாபமில்வல . வவவெவதா தாபமிருந்த்து .

அவன் இதழ்களுக்கும் , தன் கன்னத்திற்கும்


இஞ்ச் அைவவ இவடறவைியிருப்பவத
உணர்ந்த வவதிகா , அவசைமாக நகர்ந்து ஒரு
நாற்காலி இவடறவைி விட்டு அமர்ந்து றகாண
டாள் .

" நகர்ந்து வைாதீர்கள் .றவைியிடத்தில் வவத்துக்


றகாண்டு ...இது...தப்பு " கண்டித்தாள் .

" சரி அப்வபாது எங்வக வவத்துக் றகாள்வவாம்


...? " அமவைசன் தனது கணவனின் உரிவமக்கு
அடிக்வகாலிட்டான் .

" அம்மாவவ பற்ெி வபச வந்தீர்கள் ..." அவனது


பார்வவ தீயில் றவந்த தன் மனத்வதறவைி
காட்ட முடியாமல் வபச்வச திவச திருப்பினாள்
.

" ம் ...அம்மாவவ என்னால் புரிந்து றகாள்ைவவ


முடியவில்வல வவதா .சில வநைம் உன்வனக்
கூட .நீங்கள் றபண்கள் இப்படித்தான் புரிந்து
றகாள்ை முடியாமல்தான் இருப்பீர்கைா ...? "

" உங்கள் அம்மாவவ பற்ெி வபசும் வபாது


என்வனயும் எதற்கு இழுக்கிெீர்கள் ...? " முகம்
சுைித்தாள் .

" எனக்கு நீங்கள் இருவரும் ஒன்றுதான் வவதா


.நீங்கள் இருவருவம என் வாழ்வின்
முக்கியமான அங்கங்கள் . ஆனால் இருவருவம
விநாடிக்கு ஒரு உருவம் காட்டிக்
றகாண்டருக்கெீர்கள் .எந்த வவகயில் எப்படி
உங்கவை அணுகுவறதன்று றதரியாமல் நான்
விழித்துக் றகாண்டிருக்கிவென் ...."

" எப்வபாதும் ைாணுவ அதிகாரி வபால்


விவெப்பாக இல்லாமல் , மகனாக , கணவனாக
இெங்கி வந்து பாருங்கள் .எல்லாம் சரியாக
நடக்கும் ...." குவழந்து விட்ட தன் மனத்வத
முகத்தில் காட்டாதிருக்க றபரும்
பிையத்தனபட்டாள் .

" ஓ...நான் இயல்பாக இருக்கிவென் , றதைிவாக


வபசுகிவென் .பாசமாக பழகுகிவென் . எங்வக
என்ன தவறு றசய்கிவென் வவதா.நிஜம்மாகவவ
எனக்கு றதரியவில்வல ... ப்ை ீஸ் நீதான்
றசால்வலன் ...."என்ன றசய்யட்டுறமன அவள்
முன் நிற்கும் கணவன் குழந்வத வபால்
வதான்ெினான் வவதாவற்கு .அவவன இழுத்து
மடியில் வபாட்டுக் றகாள்ை வதான்ெியது
அவளுக்கு .அது வபால் மடி சுகம்
அெிந்திருப்பானா அவன் ...மனம் கணவன் பால்
பாசமாக உருகிய து .

" நீங்கள் அம்மா மடியில் படுத்திருக்கிெீர்கைா


...? அவர்கள் முந்தாவனயால் முகம் மூடி
உெங்கியிருக்கிெீர்கைா ...? அந்த சுகம்
றதரியுமா உங்களுக்கு ...? றபண்கவை
வசப்படுத்துவது மிக எைிது .நீ வவண்டும்
எனக்கு என்று அவள் புெம் சரிந்துவிட்டால்
வபாதும் .றஜன்ம்ம் முழுவதும் மனதால் ,
உடலால் அவவன தாங்குவாள் ..."

" ம் ...அதாவது முழு சைணாகதியாக


வவண்டுறமன்கிொய் ...கடவுவை
அவடக்கலமாகும் பக்தவன வபால் ...ம் ..."

" இல்வல தாயின் மார்பிலுெங்கும் குழந்வத


வபால் ..."

" ஆவசயில்லாமலில்வல வவதா .


ஆனால் ஒரு குழந்வதயாக அவர்கைிடம்
றநருங்க அம்மா அனுமதித்ததில்வலவய
.எனக்கு விபைம் றதரிய சாப்பாடு
வபாட்டதில்வல .பாடம் றசான்னதில்வல
.சரியாக வபசியது கூட இல்வல .அவைாக
அவழத்துக் றகாள்ைாத வபாது நானாக எப்படி
...? "

" ஏன் ...உங்கள் அம்மா கூப்பிட்டால்தான்


மடியில் படுத்து றகாள்வர்கைா
ீ ..? " அவன்
வபச்வச பாதியில் றவட்டினாள் .சிந்தக்க
ஆைம்பித்து விட்ட அவன் முகத்வத பார்த்தபடி
, தனது பாதாம்கீ வை ைசித்து சாப்பிட
துவங்கினாள் .

" நான் இது வவை ...அம்மாவிற்கு பிடிக்காது


என்று நிவனத்துதான் தள்ைிவய
இருந்துவிட்வடன் .இனி அம்மாவுடன் வபசி
பழக முயல்கிவென் .அம்மாவுடன் எங்வக
வவத்து வபசலாம் .உன் மல்லிவக
றகாடிக்கடியில் வவத்துக் றகாள்ைலாமா ...? "
மகனிலிருந்து கணவனுக்கு மாெியிருந்த்து
அவனது வபச்சு .

" அங்வக எதற்கு ...? " வவதிகாவின் பார்வவ


கணவனின் கால் றபரு விைலில் இருந்த்து .

" அந்த மல்லிவக றகாடி எனக்கு றைாம்ப


ைாசியான இடம் வவதா .நான்
நிவனப்பறதல்லாம் அங்வகதான்
நடந்திருக்கிெது .அதுவும் மிகவும் இனிவமயாக
...."

" இல்வல ...அதிகாைமாக ..." தன் மனக்கிடக்வக


றவைிப்படுத்தனாள் .
" ம் ...அதிகாைம்... இருக்கலாம் .ஆனால் அது
அன்பதிகாைம் வவதா .என் அன்வப என்னால்
அதிகாைமாகத்தான் றவைிப்படுத்த முடிகிெது ."

" அன்பு அநிச்ச மலர் வபான்ெது .அதவன


வருடித்தான் றபெ முடியும் .வருத்தி அல்ல ..."

" அன்று உன்வன மிகவும் கஷ்டப்படுத்தி


விட்வடனா வவதா ...? " மீ ண்டும் வவதிகாவின்
அருகிலிருந்த நாற்காலிக்கு மாெி குைவல
தவழத்திருந்தான் .

" றவறுப்பு வரும் அைவு கீ ழாக நடந்து றகாண


வடனா ...? அதனால் என்வன பார்த்தால்
உனக்கு அரு றேறுப்பாக இருக்கிெதா
..? சாரிவவதா .எனக்கு றபண்கவை றதரியாது
.அவர்கவை வகயாை றதரியாது .அதனால்
அன்று ஏதாவது தவொக நடந்திருந்தால்
....உனக்கும் விருப்பறமன்றுதான் நான்
..." தவடயின்ெி வபசிக் றகாண்டு வபானவனின்
வாவய றபாத்தனாள் .
" ஐவயவயா ...வபாதும் .எவத றசால்கிெீர்கள் ...?
நா ...நான்...அ ...அவதப் பற்ெி ஒன்றும்
வபசவில்வல ..."

" ஆனால் நம்மிவடவய வபச அது மட்டும்தாவன


இருக்கெது .கணவன் மவனவிக்கான
அன்வெய அந்த இயற்வக நிகழ்வினால் தாவன
நாம் இன்னும் பிவணத்து
வவக்கப்பட்டிருக்கிவொம் .அவத தவிை நமது
திருமணம் முடிந்த ஆறு மாதங்கைில்
நாம் என்ன வாழ்ந்திருக்கிவொம் ...?

அமவைசனின் வபச்சலிருந்த உண்வம தாக்க


றமௌனமானவள் , பிெகு றமல்லிய குைலில் "
நாம் முதலில் உங்கள் அம்மாவவ பற்ெி
மட்டும் வபசுவவாம ." என்ொள் .

றபருமூச்றசான்றுடன் அவவை அைந்தவன் "


சரி .ஆனால் எனக்றகன்னவவா ...உங்கவை
...றபண்கவை ....அம்மாவவ ,
மவனவிவய புரிந்து றகாள்ை முடியுறமன்று
வதான்ெவில்வல " என்ொன் .
அவனது வபச்வச றமய்யாக்குவது வபாலத்தான.
மங்வகயர்கைசியும் நடந்து றகாண்டாள் .

You might also like