Professional Documents
Culture Documents
அன்புடையீர் வணக்கம்!
இவ்வுலகில் மிக அதிக காலம் உயிர் வாழும் உயிரினம் ஆமை. அது ஒரு
நிமிடத்திற்கு மூன்று முறை தான் சுவாசிக்கும். இதன் ஆயுள் சராசரியாக 200
வருடங்களுக்கும் மேல். 1000 வருடங்கள் வயதுள்ள ஓர் கடலாமை சமீ பத்தில்
இறந்துவிட்டதாக தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம் வருதே!
1. பகலில் தேகசம்பந்தங்கூடாது.
2. முதலில் மனதைத் தேக சம்பந்தத்தில் வையாது வேறிடத்தில் வைத்துப் பின்
சம்பந்தஞ் செய்தற்குத் தொடங்கல் வேண்டும். மூச்சு அதிர்ந்து மேலிடாது
மெல்லென பெண்போகம் செய்தல் வேண்டும்.
3. தொடங்கிய போது அறிவு வேறுபடாமல், மன முதலிய கரண சுதந்திரத்தோடு,
தேகத்திலும் கரணங்களிலுஞ் சூடு தோன்றாமல், இடது புறச் சாய்வாகத்
தேகசம்பந்தம் செய்தல் வேண்டும்.
4. புத்திரனைக் குறித்த காலத்தன்றி மற்றக் காலங்களில் சுக்கிலம்
வெளிப்படாமலிருக்கத்தக்க உபாயத்தோடு தேகசம்பந்தஞ் செய்தல் வேண்டும்.
5. அவ்வுபாயமானது பிராணவாயுவை (மூச்சுக்காற்றை) உள்ளேயும் அடக்காமல்
வெளியேயும் விடாமல் நடுவே உலாவச் செய்து கொள்ளுதலாம்.
6. தேகசம்பந்தம் ஒரு முறையன்றி அதன் மேலுஞ் செய்யப்படாது.
7. தேகசம்பந்தம் செய்தப்பின், குளித்துவிட்டு இறைவனை நினைந்து தியானம்
செய்துவிட்டு பிறகு படுக்க வேண்டும்.
8. எந்தக்காலத்தில் எது குறித்துப் படுத்தபோதிலும், இடது கை பக்கமாகவே
படுக்கவேண்டும். (அப்போதுதான் மூச்சுக்காற்று எப்போது சூரியக்கலையில்
இருக்கும்)
9. இரவில் தேகசம்பந்தம் 4 தினத்திற்கு ஒருமுறை செய்வது அதம பசஷம்
(அதர்மம்). சுக்கிலம் நெகிழ்ச்சிப்பட்டுச் சந்ததி விருத்தியைக் கெடுக்கும்.
10. 8 தினத்திற்கு ஒரு முறை செய்வது மத்திம பசஷம் (நடுவுநிலை).
11. 15 தினத்திற்கு ஒரு முறை செய்வது உத்தம பசஷம் (உத்தமம்)
12. அதன் மேற்படில் (15 தினத்திற்கும் மேல் செய்யவில்லை எனில்) சுக்கிலம்
ஆபாசப்பட்டுத் தானே கழியும்.
13. இரவில் சொப்பனம் வராது மிருதுவாகவே நித்திரை செய்து விழித்துக்
கொள்ளல் வேண்டும்.
14. காலைப்புணர்ச்சி, பகற்புணர்ச்சி, அந்திப்புணர்ச்சி, இரவு முன்பங்குப்புணர்ச்சி
கூடாது.
15. ஜீவன் என்கின்ற தீபத்துக்குச் சுக்கிலம் திரி, இரத்தம் எண்ணெய். ஆகையால்
சுக்கிலமாகிய திரியை விசேஷம் தூண்டிச் செலவு செய்து விட்டால் ஆயுசு
நஷ்டமாய்விடும். ஆனால் சிட்டத்தை மட்டும் எடுத்துவிடவேண்டியது. அதாவது
15 தினத்திற்கு ஒருமுறை தேக சம்பந்தஞ் செய்து ஆபாசப்பட்ட சுக்கிலத்தை
வெளிப்படுத்திவிட வேண்டும்.
16. ஆசானுடைய அல்லது ஆண்டவருடைய திருவடியில் சதா ஞாபக
முடையவனுக்குக் கோசத்தடிப்பு உண்டாகாது. ஆகையால், தேகசம்பந்தம்
ஏகதேசத்தில் செய்யலாம் என்றது மந்தரத்தையுடையவனுக்கே அன்றி, அதிதீவிர
பக்குவிக்கல்ல. (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம் 339,340,341,344,423)
1. உணவு உட்கொள்வதற்கு.
2. குளிப்பதற்கு.
3. மலம் கழிப்பதற்கு.
4. முக்கியமானவரைக் காணுவதற்கு.
5. விஞ்ஞான, கணித ஆய்வு செய்வதற்கு.
6. கடினமான தொழில் செய்வதற்கு.
7. பணம் கோரி பெறுவதற்கு.
8. தன் பொருளை விற்பணை செய்வதற்கு.
9. நோய் தீருவதற்கு, மருந்து உட்கொள்வதற்கு.
10. போதனை செய்வதற்கு.
11. தீராத வழக்கு தீருவதற்கு.
12. உறங்குவதற்கு.
2. சரம் ஓடும் பக்கம் "பூரணம்" என்று பெயர். சரம் ஓடாத பக்கம் "சூன்யம்" என்று
பெயர். நம் வழக்கில் நாம் வெற்றிபெற, நம்மை பார்க்க வருபவரை சூன்ய
பாகத்தில் நிறுத்தி, அதாவது நமக்கு மூச்சு ஓடாத பாகத்தில் அவரை நிறுத்தி
பேசினால் நமக்கு வெற்றி கிடைக்கும். இதனை, அவர் சந்தேகம் ஏற்படாதவாறு
செய்யவேண்டும். அல்லது சர கலை தெரிந்தால் அவர் எந்தப்பக்கம்
இருக்கிறாரோ அந்த பக்கத்தில் நமது மூச்சின் ஓட்டத்தை தடுத்து மறு பக்கத்தில்
ஓடவிடுவதின்மூலம் இதனை சுலபமாக செய்யலாம்.
முனிவர்களும் சித்தர்களும் எப்போதும் தங்கள் கையில் ஒரு தண்டம் வைத்திருப்பார்கள். "தண்டம்" என்பது
மரத்தால் ஆன ஒரு ஊன்றுகோல். ஆங்கில எழுத்து "T " அல்லது "Y " வடிவத்தில் இருக்கும்.
அந்தத் தண்டத்தின் மீது வலது கை அல்லது இடது கையை வைத்து விட்டால், சுவாசம் திசை மாறும்.
வலது நாசி சுவாசத்தை நிறுத்த, வலது அக்குளின் கீழே தண்டத்தை வைத்து அழுத்த வேண்டும். உடனே,
இடது நாசிக்கு சுவாசம் தடம் மாறும். இடது நாசி சுவாசத்தை நிறுத்த, இடது அக்குளின் கீழே தண்டத்தை
வைத்து அழுத்த வேண்டும். அப்போது வலது நாசிக்கு சுவாசம் தடம் மாறும்.
இது தான் தண்டத்தின் பயன். நம் முனிவர்கள் இதற்காக தான் தண்டத்தை சுமந்து கொண்டே
திரிந்தார்கள். ஆனால், சுவாசத்தை எதற்காக தடம் மாற்ற வென்றும்? எப்போது தடம் மாற்ற வேண்டும்?
அதாவது, நாம் செய்த காரியம் சரியாக நடக்கவில்லை என்றால், அப்போது எந்த நாசியில் சுவாசம் ஓடுகிறது
என்பதைக் கவனிக்க வேண்டும். உடனே, தண்டத்தை எடுத்து சுவாசம் ஓடும் அந்த நாசிப் பகுதியின் அடியில்
வைக்க வேண்டும். உடனே, சுவாசத்தின் தடம் மாறிவிடும். இந்த நிலையில், மீண்டும் அந்த காரியத்தை
முயற்சிக்கும் பொது, அதுவரை நடக்காமல் இருந்த காரியம் நடந்துவிடும். நிலைமை அப்படியே தலைகீழாக
மாறிவிடும்.
உங்கள் உடலின் வலப்பகுதியில் அழுத்தம் கொடுக்கபட்டால் இடது நாசியில் சுவாசம் வரும் . அதாவது
இடகலை நாடி வேலை செய்ய துவங்கும். இடப்பகுதியில் அழுத்தம் கொடுத்தால் வலபகுதியில் சுவாசம்
ஏற்பட்டு பிங்கள நாடி வேலை செய்யும். இருபக்கத்திலும் அழுத்தம் கொடுத்தால் ஸுக்ஷமணா நாடி வேலை
செய்து இரு நாசியிலும் சுழுமுனை வேலை செய்யும்.
மேற்கண்ட விஷயத்தை ஒரு சோதனையாக நீங்களே செய்து பாருங்களேன். உங்களுக்கு எந்த நாசி
துவாரத்தில் சுவாசம் வருகிறது என பாருங்கள். பிறகு சுவாசம் வரும் பகுதியில் உள்ள உங்கள் கைகளை
நிலத்திலோ அல்லது மேஜையிலோ நன்றாக ஊன்றிக்கொள்ளுங்கள். சில நிமிடங்களில் கவனித்தால் உங்கள்
சுவாசம் அடுத்த நாசியில் வரத்துவங்கும். இடது நாசியில் சுவாசம் வருவதாக இருந்தால் இடது கையை
ஊன்றுங்கள். வலது பக்கம் சுவாசம் சில நிமிடத்தில் வரத்துவங்கும்.
இம்முறைக்கு நாடி சலனம் என பெயர். எந்த நாசியில் சுவாசம் நடந்தால் எந்த காரியம் செய்ய வேண்டும் என
தெரிந்து செய்தால் வெற்றி நிச்சயம். அதற்கு சரவித்தை தெரிந்திருக்க வேண்டும்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
மரணமிலா பெருவாழ்வு - சில சந்தேககங்கள்
என்றும்
திருச்சிற்றம்பலம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞஜோதி
வள்ளலாரின் சுவர்ணதேகம்
வள்ளலாரின் சுவர்ணதேகம்
(If you read by English, please down)
# நமது தலையில் சிறிய வடிவில் மறைமுகமான ஒரு திசு அமைப்பு உள்ளது. அதன்
பெயர் பிட்யூடரி திசு. சுவர்ணதேகம் பெற இதுவும் ஒரு வகையில்
உதவிசெய்கிறது.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
# Vallalar is the very rare personality that our human kind ever had.
# There are many proof that exist that Vallalar had a Golden Body “Ponudambu enaku
Porindhidum Poruta…”
# The examples are camphor naphthalene and of course Vallalar nature has this quality.
(as a stone of naphthalene to be change directly gaseous state without becoming liquid when
open place)
# Please don’t understood ‘vapor’ means ‘air’, in this subject, it means invisible. Vallalar got
invisible body, not to change Air, mind it.
# Since Nature has this quality we can also get that quality from the nature. But the process is
Really Difficult. But if we read and follow the Vallalar’s death less education, it is very simple
one.
# Some of the means to achieve this Golden Body and Another State (Vapor).
1. Food Culture
2. Individual Culture
3. Very Sincere Chastity
4. Compassion and of course Herbals and Different Lifestyle.
# In our head part there exist a small penal shape gland called pituitary gland, this is one of
responsible factor for Golden Body.
# This Pitutary Gland is called as Master of all Glands. (remembering that we read 12th Science
Subject)
# Vallalar calls this gland as “Amutha Kalasam” (Pot of elixir) when this gland gets activated.
# Then Golden Body is possible. The process of transforming your body starts from your head it
flows to your face and it reaches to your chest and other parts of body.
# If we are stop stimulating the gland, then the process also stops. This is facilitated by increasing
our body heat more and more. Like an Arutpa lines “analil pulangal venthu” and “enai vethittha
enthani anbe”. It means, Vallalar to say, “My divine Mercy had changed my body like Golden
body through chemistry.
.# Hope we all understood the science behind the Golden body and his disappearance.
# This Golden Body is the first step of the three steps. Other two steps are “Peranava Degam,
and Gnana Degam” When we got Golden Body it will pickup to another mentioned two bodes
automatically, with the help of Arutperum jothi Arul.
# So, My Dear, First we can try to get “ARUL” from Mr.Arutperumjothi and then we should enjoy
the death less life. It is not only science, it is Sutha Sanmarkkam. Please understand an Arutpa
lines “Arul perin thurumbum oor ayinthozil puriyum”, “Arul pera muyaluga”.
# Thank you everybody for reading this Science Fact. See you again.
எந்த ஓரு உயிருக்கும், அது எடுத்த உடம்பே அதற்கான நாடாகும். அந்த உடம்பு
என்னும் தனது நாட்டை, அழிவிலிருந்து காப்பாற்ற அவ்வுயிருக்கு
அடிப்படையான உரிமை உள்ளது. அந்த உரிமையை பறிக்க யாருக்கும் அதாவது
மற்ற நாட்டவர்களுக்கு உரிமையில்லை. 'எவ்வுயிரையும் தம் உயிர்போல்
எண்ணி உள்ளே ஒத்த உரிமையாய் இருக்கவேண்டும்' என்று வள்ளலார் கூறுவது
இதனைத்தான்.
அதுவும் மனித நாட்டை (உடலை) அடைந்த உயிருக்கு, அந்நாட்டைக் காப்பாற்ற
உரிமையுடன் கடமையும் உள்ளது. அப்படிப்பட்ட நமது நாட்டைக் காப்பாற்ற
உரிமையுடன் நம்மை நாடுவதுதான் 'சுத்த சன்மார்க்கம்' என்னும் அமைப்பாகும்.
நமது நாட்டில் (உடம்பில்) உள்ள ஐம்பொறி வரர்களையும்
ீ அடக்கி / கட்டுபடுத்தி
அதாவது அதற்கு ஒழுக்கங்களைக் கூறி, அதன் வழியில் செயல்படுத்தவைப்பதே
இவ்வுடலை எடுத்த உயிருக்கு கடமையாகும்.
1. இந்திரிய ஒழுக்கம்
2. கரண ஒழுக்கம்
3. ஜீவ ஒழுக்கம்
4. ஆன்ம ஒழுக்கம்
(j) அழுக்காடை உடுத்தாதிருத்தல்
ரஜோ குணம் கோபம், சுய நலம், காமம், பொறாமை ஆகிய தீய பண்புகளை
உடையதாகும். இதன் நிறம் சிவப்பு
1. ஏமசித்தி
2. சாகாக்கல்வி
4. தத்துவ நிக்கிரகம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
மூச்சு
Posted by Unknown at 09:20
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest