Professional Documents
Culture Documents
மனுதரும சாத்திரம்
மனு தர்ம சாத்திரம் (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி) இந்துக்கள் பிறப்பு முதல்
இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற
ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதனை சுவாயம்பு
(மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2685
செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது.
இந்நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் வில்லியம் ஜோன்ஸ்
என்பார் 1794ல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.[1] இந்நூல்
மீண்டும் 1882-இல் ஜார்ஜ் புஃலர் என்ப்வர் ஆங்கில மொழியில் வெளியிட்ட்டார்.[2]
இந்நூலை திருலோக சீதாராம் என்பவர் தமிழ் மொழியில் பெயர்த்துள்ளார்.
சிறப்பம்சங்கள்
1/7
7/13/2021 மனுதரும சாத்திரம் - தமிழ் விக்கிப்பீடியா
பிரித்தானிய இந்தியா ஆட்சி வரை "மநு தர்ம சாத்திரம்" என்பது இந்து மதத்திகு
ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் பின்பற்றி வருவதுமாக
இருந்தது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இந்திய குடியுரிமை சட்டங்கள்
இயற்றுவதற்கு முன்பு இந்தியாவை ஆண்ட இசுலாமியர்களும் பிரித்தாணியர்களும்
இந்து மக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளிலும், குடி உரிமை வழக்குகளிலும் மனு
தரும சாத்திரத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கினர். மேலும் இந்நூலை
பின்பற்றி சந்திரகுப்த மௌரியரின் தலைமை அமைச்சர் கௌடில்யர் என்ற
சாணக்கியர், அர்த்தசாஸ்திரம் என்ற அரசு நிர்வாகம் தொடர்பான நூலை எழுதி புகழ்
பெற்றார்.
தாக்கங்கள்
உள்ளடக்கம்
1வது அத்தியாயம்
2/7
7/13/2021 மனுதரும சாத்திரம் - தமிழ் விக்கிப்பீடியா
2வது அத்தியாயம்
3-5 அத்தியாயங்கள்
6வது அத்தியாயம்
7வது அத்தியாயம்
8வது அத்தியாயம்
3/7
7/13/2021 மனுதரும சாத்திரம் - தமிழ் விக்கிப்பீடியா
9வதுஅத்தியாயம்
10வது அத்தியாய ம்
11வது அத்தியாயம்
12வது அத்தியாயம்
4/7
7/13/2021 மனுதரும சாத்திரம் - தமிழ் விக்கிப்பீடியா
5/7
7/13/2021 மனுதரும சாத்திரம் - தமிழ் விக்கிப்பீடியா
மேற்கோள்கள்
1. Institutes of Hindu law by Jones, William, Sir, 1746-1794, Year 1770 (https://archive.org/details/i
nstitutesofhind00jone/page/n3/mode/2up)
6/7
7/13/2021 மனுதரும சாத்திரம் - தமிழ் விக்கிப்பீடியா
7/7