Professional Documents
Culture Documents
Vaasippu Thokuppu (2) (1) 2vv
Vaasippu Thokuppu (2) (1) 2vv
அப்பா
.
இவர் என் ஆசிரியர் இவரின் பெயர் திருமதி சந்திரா என் .
ஆசிரியர் நல்லவர் . திருமதி சந்திரா தமிழ்மொழிப் பாடம்
கூறுவார் .
செல்லப்பிராணி
கபிலனின் செல்லப்பிராணி ஒரு
பூனை. அதன் பெயர் மணி. மணியின்
நிறம் வெள்ளை. மணி மீனைத்
தின்னும். அது பாலை விரும்பிக்
குடிக்கும். கபிலன் மணியை மிகவும்
விரும்புவான். கபிலன் மணியுடன்
விளையாடுவான். அவன் மணியை
அன்பாகப் பார்த்துக் கொள்வான்.
கபிலனைப் போன்று நாமும்
பிராணிகளிடத்தில் அன்பு செலுத்த
வேண்டும்.
என்னைப் பற்றி
என் பெயர் நிலா. எனக்கு வயது
ஏழு. நான் குடும்பத்தில் மூத்தவள்.
எனக்கு இரு தங்கைகள் உண்டு.
நான் பள்ளிக்கூடம் செல்கிறேன்.
நான் முதலாம் வகுப்பில்
படிக்கிறேன். என்
பொழுதுபோக்கு புத்தகம்
படிப்பது. நான் பெரியவள்
ஆனதும் மருத்துவர் ஆவேன்.
சேலை
தென்னை மரம்
தேவதையும் விறகுவெட்டியும்
பிறந்த நாள்
இன்று என் பிறந்த நாள். பிறந்த
நாளன்று என் வீட்டிற்குத் தாத்தா,
பாட்டி, அத்தை, மாமா, அண்ணன்,
அண்ணி மற்றும் நண்பர்கள்
வந்தார்கள். என் அப்பா அணிச்சல்
வாங்கி வந்தார். என் அம்மா
நிறைய பலகாரங்கள் செய்தார்.
நான் அணிச்சலை வெட்டினேன்.
எனக்கு நிறைய பரிசுகள்
கிடைத்தன.
மிருகக்காட்சி சாலை
நான் குடும்பத்தோடு
மிருகக்காட்சி சாலைக்குச்
சென்றேன். அங்கு அதிகமானோர்
வந்திருந்தனர். மான், குரங்கு,
ஒட்டகச்சிவிங்கி, புலி, சிங்கம்
ஆகிய மிருகங்களைக் கண்டேன்.
நான் குரங்கிற்கு உணவு
கொடுத்தேன். அங்கு வந்திருந்த
ஒருவர் மிருகங்களைப் படம்
பிடித்தார். அப்பா அங்குள்ள
மிருகங்களைப் பற்றி விளக்கிக்
கூறினார். நான் மிருகக் காட்சி
சாலைக்குச் சென்றதை எண்ணி
மகிழ்ந்தேன்.
முயலும் ஆமையும்
மோட்டார் வண்டி
‘புரோட்டான் பெர்சோனா’………....
………………………………………………………………
………………………………………………………………
………………………………………………………………
………………………………………………………………
………………………………………………………………
………………………………………………………………
………………………………………………………………
………………………………………………………………
………………………………………………………………
…
………………………………………………………………
………………………………………………………………
………………………………………………………………
………………………………………………………………
………………………………………………………………
…………
வேடனும் புறாவும்
எறும்பு ஆற்றில் விழுந்து
விட்டது. அதைக் கண்ட புறா ஓர்
இலையைப் பறித்துப்
போட்டது. எறும்பு இலை மேல்
ஏறிக் கரை சேர்ந்தது. வேடன்
ஒருவன் புறாவைச் சுடக் குறி
வைப்பதைப் பார்த்தது. எறும்பு
வேடனின் காலைச் ‘சுளீர்’ எனக்
கடித்தது. வேடனின் குறி
தவறியது. புறா தப்பிச் சென்றது.