You are on page 1of 352

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 1

1975 ஆம் வருஷம் .

‘பாரதி மேல் நிலைப் பள் ளி‘, பெரிய இரும் பு கேற் றின் மேலாக அரை
வட்டமாக வளைத்து இரும் பிலே எழுதி இருந் தது. நேரம் காலை 7:40. 

இளமாறன் கேற் றுக் குப் பக் கத்தில் நின்று யாரையோ எதிர்பார்ப்பது


போல வீதியையே பார்த்தபடி நின்றிருந் தான். ஆண்களும் ,
பெண்களுமாக மாணவர்கள் வந் த வண்ணம் இருந் தார்கள் . 

வெள் ளை சட்டை, வெள் ளை காற் சட்டை ஆண்கள் அணிந் திருக் க,


பெண்பிள் ளைகள் பச்சை ஹாஃப் சாரி, வெள் ளை தாவணி உடுத்தி
இருந் தார்கள் . கலவன் பாடசாலை என்பதால் ரொம் பவும் கண்டிப் பு
இருந் தது. 

கனகம் மா டீச்சர் கையில் பெரிய பிரம் போடு, மன்னர்கள் நகர் வலம்


வருவதைப் போல பள் ளியை சுற் றி நடை பயின்று கொண்டிருந் தார்.

கோயம் புத்தூரின் சிங் கா நல் லூர் ஏரிக் கு பக் கத்தில் இருக் கும்
‘நல் லூர்‘ கிராமம் . மேற் குத் தொடர்சசி
் மலையின் அடிவாரத்தில்
அமைந் திருப் பதாலும் , கேரள மாநிலம் அண்மையில் இருப் பதாலும்
உடலுக் கு இதமான, குளிர்சசி
் யான, கூடுதல் வெப் பமில் லாத வானிலை
அந் த நல் லூர் கிராமத்தின் சிறப் புகள் .

தூரத்தில் அந் த கறுப் பு அம் பாசிடர் கார் தெரியவும் , சற் று ஒதுக் குப்
புறமாக தன்னை மறைத்தவாறு நின்று கொண்டான் இளமாறன்.
காரில் வருவது அவன் நண்பன் தமிழ் ச் செல் வன். 

நல் ல வசதியான வீட்டுப் பையன். இளமாறனைப் போல


சாதாரணமான நிலையிலுள் ள குடும் பத்துப் பையனோடு தன் பையன்
ஸ்நேகம் வைத் திருப் பதை தமிழ் ச்செல் வன் வீட்டில் ஏற் றுக் கொள் ள
மாட்டார்கள் . அதனால் இளமாறன் அவர்கள் முன்னிலையில்
எப் போதும் சற் று ஒதுங் கியே இருப் பான்.

என்றும் போல இன்றும் சிதம் பரம் ஐயா தான் காரை ஓட்டிக் கொண்டு
வந் தார். ஓங் கி உயர்ந்த ஆஜானுபாகுவான மனிதர். ஊரிலே பெரிய
புள் ளி. ஏக் கர் கணக்கில் நிலங் களை வாங் கி, அதில் பருத்தி சாகுபடி
செய் திருந் தார். நல் லூர் கிராமத்தின் கரிசல் மண் அவர் தொழிலுக் கு
கை கொடுத்திருந் தது.

பரம் பரை பரம் பரையாக தொழிலில் கொடி கட்டிப் பறக் கும் குடும் பம் .
ஊரில் ஒரு இரண்டு ஏக் கர் நிலத்தில் பெரிய ஸ்பின்னிங் மில் லும்
உண்டு. பக் கத்திலேயே திருப் பூர் இருப் பதால் இவர்கள் உற் பத்தி அங் கு
அதிகமாக போய் விடும் .

தமிழ் நாடு முழுவதும் தங் கள் உற் பத்தியை கொண்டு செல் வதில்
சிதம் பரம் ஐயா முழு மூச்சாக இறங் கி இருந் தார். தான் படிப் பை
முடித்த பிறகு தங் கள் குடும் பத் தொழிலை வெளிநாட்டிற் கு கொண்டு
செல் ல வேண்டும் என்பது தமிழ் ச்செல் வனின் கனவு. அதை அடிக் கடி
தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொள் வான்.

“உனக்கென்னடா! ராஜா வீட்டு கன்னுக் குட்டி. அப் பா சம் பாதிச்சு


வச்சிருக்கிறதை உக் காந் துக்கிட்டே சாப் பிடலாம் .” என்று நண்பர்கள்
சொன்னால் ,

“அப் படி இல் லைடா, தாத்தா மில் லைக் கட்டி திருப் பூர் வரைக் கும்
கொண்டு போனாரு. அப் பா அதை இன்னும் விசாலப் படுத்துறாரு. என்
பங் குக் கு நானும் ஏதாவது செய் யனும் டா.” என்பான்.

தமிழ் ச்செல் வன் ரொம் பவும் எளிமையான பையன். கார், பங் களா
என்று அத்தனை வசதிகள் இருந் த போதும் எந் த பந் தாவும்
காட்டமாட்டான். நட்பு என்று வந் துவிட்டால் அவனுக் கு எல் லோரும்
ஒன்று தான். ஒருவருக் குத் தெரியாமல் மற் றவருக் கு உதவி
செய் வதிலும் அவனை அடித்துக் கொள் ள முடியாது. 
இளமாறனுக் கும் , தமிழ் ச் செல் வனுக் கும் இடையில் ஓர் ஆழ் ந் த நட்பு
இருந் தது. இளமாறனின் அப் பா கடந் த ஆண்டு தவறி இருந் தார்.
அவர்களுக் கு சின்னதாக ஒரு கடையும் , சொந் தமாக ஒரு ஓட்டு வீடும்
இருந் தது. வீட்டிற் கு முன்பு இருந் த இடத்திலேயே அப் பா கடையை
நடத்திக் கொண்டிருந் தார். 

திடீரென்று ஒரு நாள் நெஞ் சைப் பிடித்துக் கொண்டு சரிந் தவர்தான்.


அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்கள் சிகிச்சை பலனளிக் காமல்
இறந் து போனார். அதன் பிறகு அம் மா கடையை தொடர்ந்து
நடத்துகிறார். கடைக் கு சாமான்கள் வாங் கிப் போடுவதிலிருந் து
அனைத்து வெளி வேலைகளையும் இளமாறன் பார்த்துக் கொள் வான்.
ஆஹா ஓஹோ என்று இல் லா விட்டாலும் கடவுள் புண்ணியத்தில்
வயிறு வாடாமல் வாழ் ந் தார்கள் .

இருவருக் கும் இடையே இருந் த நட்பில் எந் த ஒரு விரிசலும்


வந் துவிடக் கூடாது என்பதில் இருவருமே கண்ணும் கருத்துமாய்
இருந் தார்கள் . இளமாறன் மிகவும் நேர்மையானவன். தன் நண்பனிடம்
அத்தனை வசதி இருந் தும் எதுவும் பெற் றுக் கொள் ள மாட்டான்.
வறுமையிலும் செம் மை என்பது போல வாழுபவன். அதனாலேயே
தமிழ் ச் செல் வனுக் கு அவனை மிகவும் பிடிக் கும் .

அந் த அம் பாசிடர் நகர்ந்ததும் இளமாறன் வெளியே வந் தான்.


நண்பர்கள் இருவரும் சிரித்தபடி இணைந் து தங் கள் வகுப் பிற் கு
சென்றார்கள் . 

அன்று ஃபயாவெல் டே. பன்னிரண்டாம் வகுப் பு தேர்வுகள் முடிந் து


மாணவர்கள் சற் றே நிதானமாக மூச்சு விட்டுக் கொண்டிருந் தார்கள் . 
லட்சியங் களும் , கனவுகளும் அவர்கள் கண்களில் மின்னிக்
கொண்டிருந் தது.

“குந் தவி வந் துட்டாளா மாறா?” தமிழ் ச்செல் வன் கேட்க,


“இல் லை தமிழ் , நான் பாக் கலைப் பா. கனகம் மா டீச்சர் வேற
கண்கொத்திப் பாம் பு மாதிரி திரியுறாங் க. அதனால பொண்ணுங் க
கிட்ட கூட விசாரிக் க முடியலை.”

“வேண்டாம் விட்டுரு. அந் த அம் மா கண்ணுல பட்டுச்சு, அவ் வளவுதான்.


மானம் கப் பலேறிடும் .”

“ஏன் தமிழ் ? இந் தம் மா அவங் க வீட்டுக் காரர் கிட்டயும் இப் படித்தான்
குச்சியோட நிக் குமா?” இளமாறன் சந் தேகம் கேட்க, சிரித்த
தமிழ் ச்செல் வன்,

“அடேய் ! அவங் களுக் கு ரெண்டு பசங் க இருக் காங் கடா.” என்றான்.


இளமாறனுக் குப் புரியவில் லை. நான் என்ன கேட்டால் இவன் என்ன
சொல் கிறான் என்று தமிழ் ச்செல் வனைத் திரும் பிப் பார்க்க, அவன்
கண்ணடித்தான்.

“அடப் பாவி!” இளமாறன் வெடிச்சிரிப் பு சிரிக் க, தமிழ் ச்செல் வனும்


இணைந் து கொண்டான்.

அந் த அரங் கமே களைகட்டியது. மாணவர்கள் தங் களது திறமைகளை


நிரூபித்துக் கொண்டிருந் தார்கள் . பெண்கள் ஒரு பக் கமும் , ஆண்கள்
ஒரு பக் கமுமாக அமர்ந்திருந் தார்கள் . பெண்கள் பக் கத்தை கண்களால்
ஒரு அலசு அலசிய தமிழ் ச்செல் வன்,

“மாறா, குந் தவி இன்னைக் கு வரலைடா.” என்றான்.

“ம் … இது தெரிஞ் ச சங் கதி தானே. அவங் க அப் பா பண்ணுற கூத்து
தாங் கமுடியல் லை தமிழ் . பாவம் டா குந் தவி.” பெருமூச்சு விட்ட
தமிழ் ச்செல் வன்,

“நம் மளால என்னடா பண்ண முடியும் ? அப் பாதான் இப் படி அமைஞ் சு
போச்சு, கட்டிக்கிறவனாவது அவளை நல் லா புரிஞ் சவனா
இருக் கனும் .”
“ஆமா தமிழ் , நல் ல மார்க் வாங் கனும் , டாக் டர் ஆகணும் னு உசிரைக்
குடுத்து படிச்சா. அவ கனவு நனவாகனும் தமிழ் .”

“அதெல் லாம் கண்டிப் பா நடக் கும் . மார்க் கொஞ் சம் குறைச்சலா


இருந் தாலும் அவங் க அப் பா பணத்தைக் குடுத்து அதையெல் லாம் சரி
பண்ணிடுவாரு.”

“அதைச் சொல் லு. மத்த விஷயத்துல எப் படியோ? மனுஷன் படிப் பு


விஷயத்துல கெட்டி. குந் தவியை டாக் டர் ஆக் காம ஓயமாட்டாரு.”
அடுத்ததாக ஒரு பாடல் மேடையேற இவர்கள் கவனம் அங் கு
திரும் பியது. அந் த வருடத்தின் மிகப் பெரிய ஹிட் ‘அபூர்வ ராகங் கள் ‘
லிருந் து, 

அதிசய ராகம் … ஆனந் த ராகம் …

என ஒரு மாணவன் உருகிக் கொண்டிருந் தான். விசில் சத்தம் காதைப்


பிளந் தது.

                                **    **    **    **

2018, இன்று. 

‘Indian Institute of Management Bangalore’.

அந் தப் பெரிய வளாகத்தைக் கடந் து, ஹாஸ்டல் ரூமிற் கு நடந் து


கொண்டிருந் தான் சுதாகரன். இரண்டு வருடங் கள் பறந் து விட்டது. முழு
நேரமும் படிப் பு, அது சம் பந் தப் பட்டது என்று, எந் தவித
கேளிக்கைகளுக் கும் இடம் கொடாமல் தன்னை முழுதாய்
அர்ப்பணித்திருந் தான்.

இந் த இரண்டு வருடங் களில் மூன்று முறைதான் ஊருக் குப்


போயிருக்கிறான். அதில் அவன் அம் மா குந் தவிக் கு கொஞ் சம்
வருத்தம் .
“சுதா! என்னடா இப் படி பண்ணுற? அம் மாக் குத்தான் உன்னை வந் து
பாக்க முடியாது. நீ யும் செமஸ்டர் லீவுக் கு வரலேன்னா எப் படி?” குந் தவி
ஆதங் கப் பட,

“அப் படி இல் லைம் மா. ஊருக் கு வந் தா கவனம் ரொம் பவே கலையுது.
அதுக் கப் புறம் இங் க வந் தா கஷ்டமாப் போகுது. கொஞ் ச நாள் தானே,
அதுக் குள் ள எல் லாத்தையும் முடிச்சிட்டு ஓடி வந் திருவேன்.” இப் படியே
சொல் லி சமாளிப் பான். 

இன்றோடு எல் லாம் முடிந் து விட்டது. ‘வைவா‘ வும் மிகவும்


திருப் தியாக இருந் தது சுதாகரனுக் கு. இன்று முழுமையாக ஓய் வெடுக் க
வேண்டும் . நாளை மறுநாள் ஃப் ளைட் டிக்கெட்டை அம் மாவே புக்
பண்ணி இருந் தார். நாளை மூட்டை முடிச்சுகளை கட்டவே சரியாக
இருக் கும் .

ரூம் கதவை திறந் து தோளில் இருந் த பையை கட்டிலில் போட்டவன்,


அப் படியே அவனும் சரிந் தான். ஏதோ சாதித்து விட்ட திருப் தி
மனதுக் குள் இருந் தது. கொஞ் ச நேரம் கண்மூடி இருந் தவனைக்
கலைத்தது ஃபோன்.

“ஹலோ!”

“சுதா, அம் மா பேசுறேன்பா. வைவா முடிஞ் சுதாப் பா?”

“இப் பதான் எல் லாம் முடிச்சுட்டு ரூமுக் கு வந் தேம் மா.”

“எப் படி பண்ணினப் பா? நல் லா ப் ரிப் பேர் பண்ணிட்டேன்னு


சொன்னியே? எதிர்பார்த்த மாதிரி இருந் ததா?”

“ம் … ரொம் ப நல் லாப் பண்ணின திருப் தி இருக் கும் மா. அப் பா எங் க?”

“அப் பாக் கு இன்னைக் கு முக்கியமான ஆப் பரேஷன் ஒன்னு இருக் கு.


தியேட்டர் போயிருக் காங் க.”
“ஓ… அப் படியா? மாமா வந் தாங் களா?”

“எந் த மாமாவைக் கேக் குறே? இளமாறன் மாமாவா? இல் லை


தமிழ் ச்செல் வன் மாமாவா?”

“தமிழ் மாமா.”

“காலையிலேயே ஃபோன் பண்ணிட்டாங் க. இன்னைக் கு ஏதோ


பிஸினஸ் விஷயமா மலேஷியா போறாங் களாம் . சுதா எப் போ
வரும் னு கேட்டாங் க. நாளை மறுநாள் வந் துருவான்னு சொன்னேன்.
அப் போ தம் பி வர்ற நேரம் நான் வந் திடுவேன்னு சொன்னாங் க.”

“சரி, வேலையை முடிச்சிட்டு ஆறுதலா வரட்டும் . இங் க


பாத்துக் கத்தான் இளமாறன் மாமா இருக் காங் களே, ஒன்னும்
பிரச்சினை இல் லை.”

“எனக் குப் பிடிச்ச ரெண்டு பேரைப் பத்தியும் விசாரிச்சுட்டே. என்


செல் லத்தை விசாரிக் க மாட்டியா?”

“ஆமா, அது ஒன்னுதான் அவளுக் கு குறைச்சல் . நீ ங் க தான்


கொஞ் சிக் கனும் அந் த திமிர் பிடிச்சதை.”

“டேய் ! ஆடு உறவு, குட்டி பகையா? எந் த ஊர் நியாயம் டா இது?”

“எல் லாம் நம் ம ஊர் நியாயம் தான். என்ன பண்ணுறா உங் க செல் லப்
பொண்ணு?”

“இன்னைக் கு புடவை கட்டிக்கிட்டு வந் தா பாரு! நான் அசந் து


போய் ட்டேன். அவ பொறந் தப் போ முதல் முதலா தூக்கினது நேத்து
மாதிரி இருக் கு. அதுக் குள் ள எவ் வளவு வளந் துட்டா!”

“அவ பேச்சை ஆரம் பிச்சா நீ ங் க நிறுத்த மாட்டீங் க.”


“ம் … நான் பேசி என்னத்தை ஆகப் போகுது. என் மனசுல எவ் வளவு
ஆசை இருந் தது, எல் லாம் கனவாப் போச்சு.”

“அம் மா!” அதட்டலாக வந் தது சுதாகரனின் குரல் .

“ம் … சரி சரி, நான் பேசலை, உனக் கு குடுத்து வெக் கலைடா. எவ் வளவு
அழகா இருக் கா! இன்னைக் கு என் கண்ணே பட்டிருக் கும் . ஆராதனா
கிட்ட சொல் லி சுத்திப் போடச் சொல் லனும் .” தனக் குத் தானே பேசிக்
கொண்டார் குந் தவி.

“அம் மா, இன்னைக் கு நைட் ஃப் ரெண்ட்ஸ் எல் லாரும் சேர்ந்து பார்ட்டி
ஒன்னு அரேன்ஞ் பண்ணி இருக் காங் க. நானும் போறேன்மா. வர
லேட்டாகும் .”

“பாத்து சுதா, பசங் க அது, இதும் பாங் க. கவனம் . உனக் கு சொல் லத்
தேவையில் லை, இருந் தாலும் பத்திரமா நடந் துக் கோ.”

“ம் …”

“சரிப் பா, அம் மாக் கு லேட் ஆகுது, வச்சிடட்டுமா?”

“ஓகேம் மா, பை” ஃபோனை வைத்து விட்டு கண்களை மூடிக்


கொண்டான் சுதாகர். மூடிய விழிகளுக் குள் சின்னதாக ஒரு பெண், ஒரு
பத்து வயதிருக் கும் . ‘அத்தான், அத்தான்‘ என்று அவன் கரம் பிடித்து
ஏதோ ஓயாது பேசிக் கொண்டிருந் தாள் . உதட்டில் புன்னகை உறைய
கண்ணயர்ந்தான்.

                                    **    **    **    **

அந் த நட்சத்திர ஹோட்டலில் ஒரு ஹாலை புக் பண்ணி இருந் தார்கள் .


வண்ண விளக் குகளால் அலங் காரம் அற் புதமாக இருந் தது. அங் கிருந் த
அனைவரது முகத்திலும் ஒரு பணக் காரக் களை இருந் தது. 
ஆண்கள் அனைவரும் கோட் சூட்டில் இருக் க, பெண்கள் அனைவரும்
லெஹெங் காவில் வந் திருந் தார்கள் . 

சுதாகரன் அமைதியாக ஒரு டேபிளில் உட்கார்ந்து, சுற் றி வர


நடப் பவற் றை ஒரு சுவாரஸ்யத்துடன் பார்த்துக் கொண்டிருந் தான்.
சாம் பல் வண்ணத்தில் ஸ்லிம் ஃபிட் சூட் அவனுக் கு வெகுவாகப்
பொருந் தியது. வெள் ளை நிறத்தில் ஷேர்ட் அணிந் திருந் தான்.
தலைக் கு நன்றாக ஜெல் தடவி படிய வைத்திருந் தாலும் , கொஞ் சம்
திமிராகத்தான் நின்றது. இரண்டு நாட்கள் ஷேவ் பண்ணாத முகம்
கொஞ் சம் மயக்கியது.

கார்த்திக் பக் கத்தில் வந் து அமர்ந்தான். சென்னைக் காரன், இந் த


இரண்டு வருடங் களில் ஒரு அழகான நட்பு இருவருக் குள் ளும் உண்டு.

“என்ன சுதாகர்! ரவீனா உன்னை பிரிச்சு மேயுறா, நீ கண்டுக் க


மாட்டேங் கிறே?”

கார்த்திக் கண்ணைக் காட்டிய திசையில் திரும் பிப் பார்த்தான்


சுதாகரன். மெழுகு பொம் மை போல ஒரு அடர் பச்சை நிற
லெஹெங் காவில் , பியூட்டி பார்லர் கைவண்ணத்தில் இவனை வைத்த
கண் வாங் காமல் பார்த்துக் கொண்டிருந் தாள் . இது அவர்கள்
இன்ஸ்டிடியூட்டே அறிந் த ரகசியம் .

“பாவம் டா! ரெண்டு வருஷமா ட்ரை பண்ணுறா. கொஞ் சம் பேசேன்டா


அவகூட.” கார்த்திக் வற் புறுத்த, லேசாகச் சிரித்தவன்,

“நமக் கு இதெல் லாம் செட் ஆகாது மச்சான்.” என்றான்.

“டேய் மச்சான், உன்னை நான் என்ன அவளை கல் யாணம்


பண்ணிக் கவா சொன்னேன். ஜஸ்ட் டைம் பாஸுக் கு தானேடா.”

“இது அதை விட வில் லங் கம் கார்த்திக் .”


“அடப் போடா! ரெண்டு வார்த்தை பேசி, கொஞ் ச நேரம் அந் தப்
பொண்ணோட டைம் ஸ்பென்ட் பண்ணினா உன் கற் புக் கு பங் கம்
வந் துருமா?”

“அப் படி இல் லைடா, இன்ட்ரஸ்ட் வர மாட்டேங் குது. ஒரு பொண்ணை


பாத்தா நம் மளை அறியாமலேயே அவங் க பின்னாடி போகணும்
கார்த்திக் .”

“எவ் வளவு அழகா இருக் கா! உனக் கு இவ பின்னாடி போகத்


தோணலையா?”

கார்த்திக் கேட்க உதட்டை லேசாகப் பிதுக்கினான். ஏனோ அழகு என்று


சொன்னதும் அம் மாவின் குரல் காதில் ஒலித்தது. ‘இன்னைக் கு
எவ் வளவு அழகா இருந் தா தெரியுமா?’

“மச்சான், விசித்திரமான பிறவிடா நீ ! உன் மனசுக் குள் ள என்ன


இருக் குன்னு என்னால புரிஞ் சுக் கவே முடியலை.”

“சரி அதை விடு, அடுத்தது என்ன ப் ளான்? அதைச் சொல் லு.”

“இனி என்ன, வேலை தேடும் படலம் தான். உன்னைப் போல நமக் கு


மாமாவெல் லாம் கிடையாது. சோ, கொஞ் சம் கஷ்டம் தான்.”

“நீ யும் எங் க மாமா கிட்ட வந் திடு மச்சான், நான் சொல் றேன் மாமா
கிட்ட.”

“சாமி, ஆளை விடுப் பா. நமக் கு இந் த கிராமம் எல் லாம் செட் ஆகாது.
வெள் ளி நைட் ஆரம் பிச்சா சன்டே நைட்தான் நமக் கு ஓயும் .”

“அப் படி என்னதான்டா இருக் கு அந் த வீக் என்டுல உனக் கு?”

“மச்சான், அது ஒரு சுகம் டா. அதெல் லாம் உனக்கெங் கே


புரியப் போகுது. உனக் கு ஹிந் திக் காரியையும் பிடிக் க மாட்டேங் குது,
மாமா மகளையும் பிடிக் க மாட்டேங் குது.” கார்த்திக் அங் கலாய் க் க,
புன்னகைத்தான் சுதாகர்.

“ஆனாலும் மச்சான், நான் சொல் றேன்னு தப் பா எடுத்துக் காதே. உன்


வாய் தான் மாமா பொண்ணை திட்டுதே தவிர, கண்ணும் , முகமும்
வேற கதை சொல் லுதுடா.”

கார்த்திக் சொல் லி வாய் மூடவில் லை, அவர்கள் டேபிளில் ரவீனா வந் து


அமர்ந்தாள் .

“ஹாய் கைஸ்“

“ஹாய் ஏன்ஜல் , ஹௌ ஆர் யூ? பேசிக்கிட்டு இருங் க, இதோ


வந் திடுறேன்.” கார்த்திக் மெதுவாக நழுவிக் கொண்டான்.

“ஹாய் ஹேன்ட்ஸம் , என் கூட எல் லாம் பேச மாட்டீங் களா?”

“நோ நோ, அப் படியெல் லாம் இல் லை ரவீனா, சந் தர்ப்பம் அமையலை.”

“சந் தர்ப்பம் கிடைச்சாலும் அதை நீ ங் க யூஸ் பண்ணிக் க மாட்டீங் க


சுதா. பை த வே, இன்னைக் கு ரொம் ப ஸ்மார்ட்டா இருக் கீங் க.” அவள்
கண்களில் மயக்கம் தெரிந் தது. இயல் பாகவே அவனிடம் குடி
கொண்டிருக் கும் அகம் பாவம் தலை தூக் க…

“இது மாதிரி நானும் திருப் பி சொல் லனுமா?” என்றான்.

“நோ நோ, அப் படியெல் லாம் இல் லை. இங் க இன்னைக் கு நிறைய பேர்
அதை சொல் லிட்டாங் க. என்ன, நீ ங் க அதை சொன்னா நான்
சந் தோஷப் படுவேன், அவ் வளவுதான்.”

அவன் ஏதோ சொல் ல வாயெடுக் க, சட்டென்று அறிவிப் பு ஒலித்தது.


டான்ஸ் பண்ணுவதற் கு எல் லோரையும் அழைத்துக்
கொண்டிருந் தார்கள் . ரவீனா இவன் புறம் கையை நீ ட்டி,
“ஷால் வீ?” என்ற போது, மறுப் பது அநாகரிகம் என்று பட்டது. அவள்
கையைப் பற் றியவன், அவளோடு சென்றான்.

மெல் லிய இசை ஒலிக் க, ஜோடி ஜோடியாக நடனமாட


ஆரம் பித்தார்கள் .

தன் கை பற் றி இடை வளைத்திருந் த அவள் கையின் ஸ்பரிசத்தை


உணர்ந்த போது, ஒரு பதினாறு வயது பருவப் பெண் கண் முன்
தோன்றினாள் . அவள் கைப் பிடித்து தர தரவென இழுத்துச் சென்று
வீட்டிற் கு வெளியே விட்ட போது, தன்னை முறைத்துப் பார்த்த அந் தக்
கண்களும் , கடு கடுவென இருந் த முகமும் மின்னலடித்துப் போனது.

கண்களாலேயே கார்த்திக் கை தன்னருகே அழைத்தவன்,

“ஐ ஆம் எக் ஸ்ட்ரம


ீ ் லி ஸொரி டார்லிங் .” என்றுவிட்டு, ரவீனாவை
கார்த்திக்கின் கையில் ஒப் படைத்து, வெளியே நடந் து விட்டான்.

ஏதோ தப் பு செய் ததைப் போல ஒரு குற் ற உணர்வு. கார்த்திக்கின்


கண்களும் , ரவீனாவின் கண்களும் தன்னை விசித்திரமாக பார்ப்பதை
அவனால் உணர முடிந் தது. எதையும் பொருட்படுத்தாது, அந் த
சில் லென்ற காற் றில் போய் நின்று ஆழ மூச்சு விட்டான் சுதாகரன்.

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 2

1978 அன்று.

கோயம் புத்தூர், அவினாசி சாலை. இளமாறனும் , தமிழ் ச்செல் வனும்


நடந் து வந் து கொண்டிருந் தார்கள் .
“எங் கம் மாகிட்ட அதையும் , இதையும் சொல் லி பர்மிஷன்
வாங் கிறதுக் குள் ள ஒரு வழியாகிட்டேன் தமிழ் .”

“ம் … என்னால அப் பாக்கிட்ட உண்மையை சொல் ல முடியல, ஆனா


அம் மாகிட்ட குந் தவியை பாக் க போகப் போறேன்னு சொல் லிட்டேன்.”

“ஐயோ! நிஜமாவா?”

“அம் மா எல் லாத்தையும் புரிஞ் சுக் குவாங் க மாறா, நான் எதையும்


அம் மாகிட்ட மறைக் க மாட்டேன்.”

“என்ன சொன்னாங் க?”

“அந் த பொண்ணோட அப் பா கொஞ் சம் கெடுபிடின்னு


சொல் லியிருக் க, அதனால வம் புல மாட்டிக் காம பத்திரமா போய் ட்டு
வான்னு சொன்னாங் க.”

“இங் கப் பார்ரா! அம் மாவும் , மகனும் எல் லாம் பேசிக் குவீங் களா?”

“ம் … எல் லாம் பேசிக் குவோம் .”

“அங் க ஒரு சிவப் பு புடவை பார்க்க சூப் பரா இருக் குதே, இதையும்
போய் அம் மாகிட்ட சொல் வியா?” 

“என் கண்ணுக் கு அது சூப் பரா தெரியலையே, தெரிஞ் சா கண்டிப் பா


சொல் லுவேன்.” இரண்டு பேரும் வாய் விட்டு சிரித்தார்கள் .

Coimbatore Medical College.

குந் தவி தற் போது அங் குதான் படித்துக் கொண்டிருந் தாள் . அவள்
வீட்டில் மிகவும் கண்டிப் பு. அத்தனை சுலபத்தில் அவளால் வீட்டை
விட்டு வெளியே வரமுடியாது. ஊருக் கு வரும் போது கூட நண்பர்களால்
குந் தவியை பார்க்க முடியவில் லை. அதனால் இப் படி ஒன்றிரண்டு
முறை யாருக் கும் தெரியாமல் கோயம் புத்தூர் வரை வந் து பார்த்து
விட்டு செல் வார்கள் .

கல் லூரி வளாகத்தின் விசிட்டர்ஸ் அறையில் இருவரும்


காத்திருந் தார்கள் . ஹாஸ்டலுக் கு ஆண்கள் செல் ல அனுமதியில் லை.
சற் று நேரத்திற் கெல் லாம் ,

“மாறா! தமிழ் !” என்று கூவிக் கொண்டு வந் தாள் குந் தவி. மூவரிடமும்
இளமை பொங் கி வழிந் தது.

“எப் படி இருக் கே குந் தவி?”

“நல் லா இருக் கேன் தமிழ் . நீ ங் க ரெண்டு பேரும் எப் படி இருக் கீங் க?”

“அம் மிணியை பாத்தாலே தெரியுது, நல் லாத்தான் இருக் கீங் கன்னு.


இது என்ன பட்டணத்து ஸ்டைலா? நடத்துங் க அம் மணி, நடத்துங் க.”

“கேலி பண்ணாத மாறா, இங் கெல் லாம் இப் படி உடுத்தலைன்னா


சிரிக்கிறாங் க, சீனியர்ஸ் ராகிங் பண்ணுறாங் க.” அவள் சிணுங் க,

“அழகா பாவாடை, தாவணி போட்டிருந் த பொண்ணு, இதென்ன


கராட்டிக் காரன் மாதிரி எதையோ மாட்டிக்கிட்டு நிக் குது!”

“சும் மா அவளை கலாட்டா பண்ணாத மாறா. நீ சொல் லு குந் தவி,


படிப் பெல் லாம் எப் படிப் போகுது?”

“பிழிஞ் செடுக்கிறாங் க தமிழ் , இவ் வளவு காலமும் படிச்சதெல் லாம்


என்ன படிப் பு, இதுதான் படிப் பு எங் கிற அளவுக் கு படுத்துறாங் க.”

“ஏய் பொண்ணே! டாக் டருன்னா பின்னே சும் மாவா? அப் படித்தான்


இருக் கும் . நீ ஆசைப் பட்ட படிப் பு, உன்னோட கனவு. மார்க் கொஞ் சம்
குறைஞ் சு போச்சு மாறான்னு ஒப் பாரி வெச்சயே அதெல் லாம் மறந் து
போச்சா?”
“அப் படி இல் லை மாறா. முன்னாடி எவ் வளவு கஷ்டமா இருந் தாலும்
நாம எல் லாம் ஒண்ணாக் கூடி கொஞ் ச நேரம் சிரிச்சுப் பேசினா
சுலபமா போயிடும் . இப் பதான் நீ ங் க யாருமே எங் கூட இல் லையே.”
குந் தவியின் கண்களில் நீ ர் கோர்த்தது.

“குந் தவி, அப் படியெல் லாம் நினைச்சு உன்னையே நீ


வருத்திக் கப் படாது. இங் கேயும் எல் லார்க்கிட்டயும் நல் லா பழகனும் ,
புரிஞ் சுதா?”

“ம் …”

“இப் ப எதுக் கு கண்ணை கசக் குறே, உங் கப் பாக் கு இதெல் லாம்
தெரிஞ் சுது… அம் மணி பாடு திண்டாட்டம் தான்.”

“இல் லை மாறா, அப் பா வரும் போது இதெல் லாம் பேசமாட்டேன். நீ ங் க


ரெண்டு பேரும் எங் கிறதால மனசுல இருந் தது அப் படியே வந் திருச்சு.”

“சரி குந் தவி, ஹாஸ்டல் சாப் பாடெல் லாம் எப் படி? நல் லா இருக் குமா?”

“அவ் வளவு மோசம் னு இல் லை தமிழ் . ஆங் … உங் க ரெண்டு பேர்


கிட்டயும் சொல் லனும் னு நினைச்சேன். என் சீனியர் ஒருத்தர்,
பிரபாகரன்னு பேரு. என்னோட ரொம் ப நல் லா பழகுவாங் க. மெரிட்ல
பாஸ் பண்ணி இருக் காங் களாம் . கேட்ட உடனே நான் மலைச்சுப்
போயிட்டேன் தெரியுமா?” 

நண்பர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள் ள, இது


எதையும் கவனிக் காத குந் தவி பிரபாகரன் புகழ் பாடுவதிலேயே
இருந் தாள் .

“நல் லா பேசுவாங் க, எனக் கு டவுட் எல் லாம் சொல் லிக் குடுப் பாங் க.
ஃப் ரெண்ட்ஸ் எல் லாரும் என் ட்ரெஸ் பாத்து கிண்டல் பண்ணினப் போ
அவங் கதான் இப் படி உடுத்துன்னு எனக் கு சொன்னாங் க.”
“அவங் க சொன்னா, நீ உடனே கேட்டுக் குவியா?”

“ஏன் மாறா? அவங் க எனக் கு நல் லது தானே சொல் லிக் குடுக் குறாங் க.”

“நல் லதை யாரு வேணாலும் சொல் லிக் குடுக் கலாம் தப் பில் லை.
அதைவிடு குந் தவி, பையன் பணக் கார வீட்டுப் பையனா?”

“இல் லை தமிழ் , அவ் வளவு வசதி கிடையாது, அம் மாவும் , ஒரு


தங் கையும் மட்டும் தான். நல் லா படிப் பாங் க. பெரிய
கார்டியோலோஜிஸ்டா வரனும் எங் கிறது அவங் க கனவாம் .”

“ம் … அப் படியா, இதெல் லாம் உங் கிட்ட பேசினாங் களா?”

“ஆமா தமிழ் , என்னையும் மேல ஏதாவது பண்ணு, இங் கிலீஷ் நல் லா


இம் ப் ரூவ் பண்ணுன்னு நிறைய சொல் லுவாங் க.”

“பாத்து பழகு குந் தவி, உங் கப் பா பத்தி தெரியும் இல் லையா? கவனமா
இருந் துக் கோ என்ன?”

“உங் க ரெண்டு பேரைப் பத்தியும் பிரபாகிட்ட சொன்னேன். கண்டிப் பா


ஒரு நாளைக் கு சந் திக் கனும் னு சொன்னாங் க. அடுத்த முறை வரும்
போது லெட்டர் போட்டுட்டு வாங் க, சரியா?”

“சரிடா, நேரமாகுது. நாங் க கிளம் பட்டுமா?”

“ஐயோ! கிளம் புறீங் களா, மாறா ஏன் ஒன்னுமே பேசமாட்டேங் கிறே?”

“அதான் தமிழ் பேசுறானே, நான் சும் மா கேட்டுக்கிட்டு இருக் கேன்.”

“பி காம் முடிச்சுட்டு என்ன பண்ணப் போறே மாறா?”

“வேற என்ன பண்ண? வேலை தேடவேண்டியது தான். இனியாவது


எங் கம் மாவை நிம் மதியா உக் கார வெச்சு சோறு போடனும் .”
“தமிழ் , உன்னோட ஐடியா என்ன?”

“எம் பி ஏ பண்ணனும் குந் தவி. அதுதான் என் லட்சியம் . அதுக் கப் புறம்
அப் பா தொழிலை எடுத்துப் பெரிசா பண்ணனும் .”

“கண்டிப் பா உங் க ரெண்டு பேரோட லட்சியமும் நிறைவேறும் . அதே


மாதிரி எப் பவும் நாம மூணு பேரும் இதே மாதிரி ஃப் ரெண்ட்ஸா
இருக் கனும் , இல் லையாப் பா?”

“நாங் க இருப் போம் குந் தவி, நீ இருப் பியா?”

“ஏன் மாறா இப் படி கேக் குறே? நான் இருக் க மாட்டனா?”

“நீ இருப் பே, நாளைக் கு கல் யாணம் ஆகி புருஷன் வந் து எங் களை
வேணாம் னு சொல் லிட்டா என்ன பண்ணுவ?”

“அப் படி சொல் லுற புருஷன் எனக் கு வேணாம் னு தான் சொல் லுவேன்.
என் ஃப் ரெண்ட்ஸ் எனக் கு எப் பவுமே முக்கியம் மாறா. இன்னொரு தரம்
இப் படி பேசாதே. கஷ்டமா இருக் கு.”

“குந் தவி, ஏன்? உனக் கு மட்டும் தான் கல் யாணம் ஆகுமா? நம் ம மாறன்
பண்ணிக் க மாட்டானா? அவனுக் குன்னு வர்றவ ஏதாவது சொன்னா
ஐயா என்ன பண்ணுவாராம் ?”

“அதானே, அப் பிடிச் சொல் லு தமிழ் . அது என்னய் யா பழக் கம் ,


பொண்ணுங் க கூட எல் லாம் சகவாசம் வெச்சிருக் கேன்னு உன்னோட
பொண்டாட்டி கேட்டா, என் பக் கம் திரும் பி கூட பாக்கமாட்டே மாறா
நீ !” குந் தவி சிரிக் க,

“அடப் போவியா! நமக் கு இதெல் லாம் சரிப் பட்டு வராது. சும் மா சைட்
அடிக்கிறதோட சரி. கல் யாணமாவது, பொண்டாட்டியாவது…”
“நம் பிட்டோம் ! அங் கப் பாரு மாறா, அந் த மஞ் சள் துப் பட்டா உன்னை
ரொம் ப நேரமா சைட் அடிக்குது.”

“அட, நான் இதை இவ் வளவு நேரம் கவனிக் கலையே!” மாறன் சற் று


நகர, குந் தவியின் கைகளில் எதையோ திணித்தான் தமிழ் . பிரித்துப்
பார்க்க பணம் இருந் தது.

“ஐயோ தமிழ் , எனக்கெதுக் கு பணமெல் லாம் .”

“பரவாயில் லை குந் தவி, வெச்சுக் கோ.”

“எங் கிட்ட இருக் கு தமிழ் .”

“உங் கிட்ட இருக் கும் னு எனக் குத் தெரியும் . உங் கப் பா தேவைக் கு
குடுத்திருப் பாரு. இங் க, பொண்ணுங் க எல் லாம் அப் படி இருக் க
மாட்டாங் க. வெளியே போவாங் க, செலவு பண்ணுவாங் க. அப் போ
எல் லாம் நீ யும் அவங் க கூட சேந் து போகனும் . ஒதுங் கக் கூடாது என்ன?”

“சரி தமிழ் .”

“ரொம் ப ஒதுங் கினா நம் மளை பட்டிக் காடுன்னு ஒதுக்கிருவாங் க.


அதுக் காக ரொம் பவும் சுத்தக் கூடாது, சரியா?”

“சரி தமிழ் .”

“கவனமா இருந் துக் கோ, நல் லா சாப் பிடு. படிக்கிறேன் பேர்வழின்னு


வயித்தை காயப் போட்டுடாதே.”

“ம் …” குந் தவியின் கண்களில் கண்ணீர் நிறைந் தது.

“இப் ப எதுக் கு கண்ணைக் கசக் குறே? சீனியரோட எல் லாம் பாத்து


நடந் துக் கனும் புரிஞ் சுதா?”
“சரி மாறா, இனி எப் ப வருவீங் க?”

“அடுத்த முறை வரும் போது லெட்டர் போட்டுட்டு வர்றோம் . அந் த


பிரபாகனை கூட்டிட்டு வா, நாங் க பாக் கனும் .”

“ம் …” 

பிரிய மனமேயில் லாமல் பிரிந் து போனார்கள் . தமிழ் எதுவும் பேசாமல்


மௌனமாக நடக் க, அதற் கு மேல் பொறுக் க முடியாத இளமாறன்,

“என்ன தமிழ் ? குந் தவி என்னென்னவோ சொல் லுறா, நீ யும் சும் மா


கேட்டுக்கிட்டு வர்ற?”

“வேற என்ன பண்ணச் சொல் லுற?”

“குந் தவி நம் ம பொண்ணுப் பா, என்ன ஏதுன்னு விசாரிக் க வேணாமா?”

“அவளுக் கும் நம் ம வயசுதான். குந் தவி நினைச்சிருந் தா இதை


நம் மக்கிட்ட சொல் லனும் னு எந் த அவசியமும் இல் லை. ஆனாலும் அவ
சொல் லுறா. அந் தப் பையனும் உன்னையும் , என்னையும் பாக் கனும் னு
சொல் லி இருக் கான். தப் பான எண்ணம் இருந் தா அப் படி சொல் லி
இருக் க மாட்டான். என் கவலையெல் லாம் என்னன்னா, அவளுக் கு
பொருத்தமானவனா அந் தப் பையன் இருக் கனும் .”

“இந் தக் காதலெல் லாம் நம் ம ஊருக் கு ஒத்து வராது தமிழ் . அவங் க
அப் பாக் கு தெரிஞ் சா நிலைமை என்ன ஆகும் ?”

“ம் … நீ சொல் றதெல் லாம் சரிதான் மாறா. வாழப் போறவங் க முடிவு


பண்ணும் போது நாம என்ன பண்ண முடியும் ?”

“நாம சொன்னா குந் தவி கண்டிப் பா கேட்டுக் குவா.”


“கட்டாயம் கேப் பா, அதுல சந் தேகமே இல் லை. ஆனா அதுக் கப் புறம்
உயிர்ப்பே இல் லாம ஒரு வாழ் க் கை வாழுவா, அது பாவம் மாறா. இதை
அப் புறம் பாக் கலாம் , வா பொழுது சாயுறதுக் கு முன்னாடி ஊர் போய்
சேரலாம் .”

“ம் …”

                      **    **    **    **    **

2018 இன்று.

நன்றாக போர்வையை கழுத்து வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு


உறங் கிக் கொண்டிருந் தாள் உமா என்கிற மாதுமையாள் . போர்வைக் கு
வெளியே தெரிந் த அந் த வட்ட முகத்தில் கொஞ் சம் குறும் புத்தனமும் ,
கொஞ் சம் குழந் தைத் தனமும் , எக் கச்சக் கமான பிடிவாதமும்
தெரிந் தது. அந் த நீ ண்ட புருவமும் , சற் றே கூரான மூக் கும் , செதுக்கி
வைத்த இதழ் களும் பிரம் மன் கொஞ் சம் சிரத்தை எடுத்து படைத்த
படைப் பு என்று சொல் லாமல் சொன்னது.

“மாது… மாதும் மா… மாதுமையாள் …!” 

தான் ஆசை, ஆசையாக தன் பேத்திக் கு வைத்த பெயரை தவணை


முறையில் அழைத்துக் கொண்டிருந் தார் தமிழ் அரசி.

“ம் … பாட்டி… இன்னும் கொஞ் ச நேரம் தூங் க விடுங் க பாட்டி.”

“இன்னுமா! இப் பவே நேரம் ஒன்பது மணியாகுது ராஜாத்தி.”

“என்ன பாட்டி நீ ங் க…” சிணுங் கிக் கொண்டே எழுந் து கட்டிலில்


உட்கார்ந்தாள் உமா. பக் கத்தில் அமர்ந்த தமிழரசி,
“அப் பா இன்னும் கொஞ் ச நேரத்துல வந் திருவாங் க, தாத்தா மில் லுக் கு
போக ரெடி ஆகியாச்சு. ரெண்டு பேரும் வந் து, எங் க உமான்னு கேட்டா
நான் என்ன பதில் சொல் லுவேன். எழும் பி குளிச்சிட்டு வாடி செல் லம் .”

பாட்டியும் , பேத்தியும் கொஞ் சிக் கொண்டிருக்க, அந் த ரூமிற் குள்


நுழைந் தார் ஆராதனா. உமாவிற் கு இத்தனை அழகு எங் கிருந் து
வந் தது என்று அவரைப் பார்த்தால் புரிந் து கொள் ளலாம் .

“என்ன அத்தை, இன்னும் உங் க பேத்தியோட கொஞ் சி முடியலையா?


ரெண்டு அடியைப் போட்டு துரத்தி விடாம நீ ங் களும் கொஞ் சுறீங் க.
நாளைக் கு போற இடத்திலும் இந் தக் கூத்து தான் நடக்கப் போகுது.”

“சேச்சே! என்ன ஆராதனா இப் படி சொல் லிட்டே. என் பேத்தி சமத்து,
அப் படியெல் லாம் பண்ண மாட்டா, இல் லைடி கண்ணா.”

உமாவின் நாடியைப் பிடித்து தமிழரசி கேட்க, மேலும் கீழும்


தலையாட்டினாள் உமா. ஆராதனாக் கு சிரிப் பு வந் தது. அடக்கிக்
கொண்டவர்,

“சரி சரி, சீக்கிரம் குளிச்சிட்டு வா உமா, அப் பா ஏர்போர்ட்டிலிருந் து


கூப் பிட்டாங் க. இன்னும் கொஞ் ச நேரத்துல வந் திருவாங் க, சீக்கிரம் .”

“தமிழ் கூப் பிட்டானா ஆராதனா? நானே கேக் கனும் னு நினைச்சேன்.”

“ஆமா அத்தை, இப் பதான் கூப் பிட்டாங் க. மாமா ரெடியாகிட்டாங் க,


வாங் க சாப் பிடலாம் .” 

சொல் லி விட்டு ஆராதனா நகர, தமிழரசி பேத்தியையும் ,


மருமகளையும் பார்த்தபடி இருந் தார். அழகு என்றால் அது ஆராதனா
தான். தன் மகன் தமிழ் ச் செல் வனுக் கும் , ஆராதனாவிற் கும்
பன்னிரண்டு வருடங் கள் வித்தியாசம் . அதில் அவருக் கு கொஞ் சம்
கவலை இருந் தாலும் , அவர்களது அன்னியோன்யமான இல் லறம்
எதையும் இட்டு நிரப் பி விடும் .
சிதம் பரமும் , தமிழரசியும் எந் தக் குறையும் இல் லாமல் ஆராதனாவை
பார்த்துக் கொண்டார்கள் . எப் படி நடக்க வேண்டிய திருமணம் !
தமிழரசியின் மனதில் வெறுமை படர்ந்தது. இன்னாருக் கு இன்னார்
என்று இறைவன் போட்ட முடிச்சை எப் படி மாற் ற முடியும் ?
ஆராதனாவை படிக் க வைத்து, தொழில் கற் றுக் கொடுத்து, என்று
எதிலும் குறை வைக் கவில் லை. 

ஆராதனாவும் இன்று வரை தன் கணவனின் பெற் றோருக் கு எந் தக்


குறையும் வைத்ததில் லை. தன் பெற் றோர் இருந் து செய் ய வேண்டிய
அனைத்தையும் , அவர்கள் இடத்தில் இருந் து செய் த மாமனார்,
மாமியார் மீது அத்தனை பாசமும் , மரியாதையும் வைத்திருந் தார்.

“பாட்டீ…!” சிந் தனை கலைந் த தமிழரசி திரும் பிப் பார்க்க, குளித்து


முடித்த உமா இவரை அழைத்த வண்ணம் இருந் தாள் .

“என்ன யோசனை பாட்டி? எத்தனை தரம் கூப் பிடுறது உங் களை.


வாங் க சாப் பிடலாம் , பசிக் குது எனக் கு.” இருவரும் டைனிங் டேபிளுக் கு
போக, சிதம் பரமும் வந் து உட்கார்ந்தார். வயது ஏறியிருந் தாலும் , அந் த
மிடுக் கும் , கம் பீரமும் இன்னமும் அப் படியே இருந் தது அவரிடம் .

“குட் மார்னிங் தாத்தா.”

“குட் மார்னிங் கண்ணம் மா. இது என்ன பழக் கம் ? இத்தனை லேட்டா
எந் திரிக்கிறது.”

“ப் ளஸ
ீ ் தாத்தா, இங் க வரும் போது மட்டும் தான் இப் படி. ஹாஸ்டல் ல
அஞ் சு மணிக் கே எழும் பிடுவேன்.”

“சரி சரி, சாப் பிடும் மா.” எல் லோரும் உட்கார, ஆராதனா பரிமாறினார்.

“நீ சாப் பிடல் லையாம் மா?”


“இல் லை மாமா, அவங் க இப் போ வந் திருவாங் க, நான் அப் புறமா
சாப் பிட்டுக்கிறேன்“

“வந் ததும் வராததுமா மில் லுக் கு வரத் தேவையில் லை. ஓய் வெடுக் கச்
சொல் லு. நான் இப் போ போய் பாத்துக்கிறேன். பின்னேரமா ரெண்டு
பேரும் வந் தா போதும் .”

“சரி மாமா.”

ஒரு பத்து மணியளவில் தமிழ் ச்செல் வன் வீட்டுக் கு வந் துவிட்டார்.


குளித்து விட்டு வந் தவருக் கு சூடாக டிஃபன் ரெடியாக இருந் தது. 

“என்ன ஆரா, வீடு ரொம் ப அமைதியா இருக் கு? உமா ஹாஸ்டல் ல


இருந் து வரல் லையா?”

“வந் திட்டா, பாட்டியும் , பேத்தியும் கோவிலுக் கு போயிருக் காங் க.”

“அப் படியா, நீ யும் உக் காரு சாப் பிடலாம் .” இருவரும் சாப் பிட
ஆரம் பிக் க, 

“போன வேலை என்ன ஆச்சு?”

“ம் … சக் ஸஸ் தான். இந் த முறை இன்னும் ஒரு லோட் அதிகமா
கேக் குறாங் க, புதுசா ஒரு யுனிட் போட்றலாமான்னு யோசிக்கிறேன்.”

“எது பண்ணுறதா இருந் தாலும் இளமாறன் அண்ணாக்கிட்ட கலந் து


பேசிட்டு பண்ணுங் க.”

“சரிம் மா.” சாப் பிட்டு முடித்தவர், 

“ஆரா, வேலையெல் லாம் முடிஞ் சுதுன்னா ரூமுக் கு வா.” சொல் லி விட்டு


நகர்ந்தார்.
காலை நீ ட்டி கட்டிலில் சாய் ந் து உட்கார்ந்து இருந் தார் தமிழ் ச்செல் வன்.
காதோரம் லேசாக நரைத்திருந் தது, இருந் தாலும் கம் பீரம்
குறைந் திருக் கவில் லை. உழைத்து உழைத்து உரமேறியிருந் த உடம் பை
கட்டுக் கோப் பாக வைத் திருந் தார். மனைவியின் வருகையை ஆவலாக
எதிர்பார்ப்பதை அந் தக் கண்கள் அப் பட்டமாக காட்டிக் கொடுத்தது. 

“ஆரா…!”

“இதோ வந் துட்டேன்.” குரல் கொடுத்துக் கொண்டே உள் ளே நுழைந் தார்


ஆரதனா.

“இப் படி உக் காரு.” தன்னருகே கட்டிலில் தட்டிக் காட்ட,

“சமையலை ஆரம் பிக் கனும் , சீக்கிரம் சொல் லுங் க.”

“அதை சமையல் க் கார அம் மா பாத்துக் குவாங் க நீ உக் காரு.”


ஆராதனாக் கு சிரிப் பு வந் தது. இது வழமை. தமிழ் ச்செல் வன் இரண்டு,
மூன்று நாட்கள் சேர்ந்தாற் போல வீட்டில் இல் லாவிட்டால் , திரும் பி
வந் ததும் அவருக் கு மனைவியிடம் அனைத்தையும் கொட்ட வேண்டும் .
பிஸினஸ் முதற் கொண்டு, தான் பார்த்த அனைத்து நல் லது, கெட்டது
வரை கொட்டி விடுவார். 

“ஆரா…!”

“ம் … சொல் லுங் க, இழுக் கும் போதே தெரியுது, ஏதோ தப் பு பண்ணி
இருக் கீங் கன்னு.”

“ஓ… கண்டுபிடிச்சிட்டயா? ஒன்னுமில் லைம் மா, சூப் பரா ஒரு


மலேஷியன் பொண்ணு. அட அட, என்ன அழகு! சும் மா சொல் லக்
கூடாது போ.”

“மலேஷியன் பொண்ணா, ஆன்ட்டியா? நல் லா பாத்திங் களா?”


“அடியேய் ! என்னைப் பாத்தா உனக் கு எப் படித் தோணுது? புருஷன்
எவளோ ஒருத்தியை வர்ணிக்கிறேன், கொஞ் சமாவது கோபம் வருதா
உனக் கு? சண்டை போடுவேன்னு பாத்தா டவுட் கேக் குறே?”

“மூஞ் சைப் பாத்தா தெரியாதா, எது மொசப் புடிக்கிற…” முடிக் காமல்


அவர் வாய் க் குள் முணுமுணுக் க… 

“ரொம் பவே அசிங் கப் படுத்தறேடி.” சொல் லிக் கொண்டே தன்


மனைவியின் கழுத்து வளைவில் முகம் புதைத்தவர்,

“இந் த முறை என்னமோ தெரியலை, உன்னை ரொம் பவே மிஸ்


பண்ணினேன் தங் கம் , அதனால…”

“பிஸினஸ் மீட்டிங் முடிஞ் சதுக் கு அப் புறம் பார்ட்டி குடுத்திருப் பாங் க,


நீ ங் களும் எல் லாரோடையும் சேந் து ரெண்டு பெக் எடுத்தீங் க, சரியா?”

“இல் லை, இந் த தடவை மூணு.”

“ஆஹா! அப் படியா? நல் ல முன்னேற் றம் . வாழ் த்துக் கள் .”

“ஏய் ! கேலி பண்ணுற பாத்தியா.”

“பின்ன என்ன பண்ணுவாங் க, நீ ங் க பாக் குற வேலைக் கு உங் களை


கொஞ் சுவாங் களா?”

“ஏன், கொஞ் சினா என்ன தப் பு?”

“ஆமா, பொண்ணுக் கு கல் யாணம் பண்ணுற வயசாச்சு, இப் போ நாம


கொஞ் சுறதுதான் ரொம் ப முக்கியம் .”

“அப் ப கல் யாணம் பண்ணி குடுத்துட்டு கொஞ் சலாங் கிறியா?”

“இப் போ உங் க பிரச்சினை என்னங் க?”


“நீ எப் போ என்னை கொஞ் சுவேங் கிறதுதான்.”

“என்னாச்சு இன்னைக் கு உங் களுக் கு? ஓவர் ரொமான்ஸா இருக் கு.”

“ரொமான்ஸ் பண்ண வேண்டிய வயசுல பிஸினஸ் பின்னாடி


ஓடியாச்சு. அதனால தான் இப் போ அப் படியெல் லாம் தோணுதோ
என்னவோ!” வாஞ் சையோடு சிரிக் கும் மனைவியின் முகம் பார்த்தவர்,

“ஆரா, நீ சந் தோஷமா இருக்கியா?” எனக் கேட்டார்.

“இந் தக் கேள் வியை எங் கிட்ட கேக் கக் கூடாதுன்னு பல தடவை சொல் லி
இருக் கேன்.”

“மனசு கேக் கமாட்டேங் குதுடி, எவ் வளவு அழகா இருக் கே! கல் யாண
வயசுல உனக்கொரு பொண்ணு இருக் கான்னா யாரு நம் புவா?”

“யாரும் நம் ப வேணாம் , நீ ங் க நம் பினா போதும் .”

“என்னாலையும் தான் நம் ப முடியல் ல, ஃபர்ஸ்ட் நைட் அன்னைக் கு


பாத்த மாதிரியே இருக் கே.” கணவன் வாயில் சின்னதாக ஒரு அடி
வைத்தவர்,

“பேச்சைப் பாரு.” என்றார்.

“உனக் கு நான் பொருத்தம் தானா ஆரா? நமக் குள் ள இவ் வளவு வயது
வித்தியாசம் இருக் கே, அது உனக் கு கஷ்டமா இல் லையா?” அவர்
கண்களுக் குள் ஆழ் ந் து சில நொடிகள் பார்த்தவர்,

“உங் களை விட வேற யாருமே பொருத்தம் இல் லை. கல் யாண மேடை
வரைக் கும் இவன்தான் மாப் பிள் ளைன்னு சொல் லி ஒருத்தன்
வந் தானே, அந் தக் கல் யாணம் நடந் திருந் தா என்ன ஆகியிருக் கும் ?
எவ் வளவு அற் புதமான ஒரு வாழ் க் கையை நான் மிஸ் பண்ணி
இருப் பேன். என்னால நினைச்சுக் கூட பாக் க முடியலை.” 
உணர்சசி
் களின் பிடியில் நடுங் கிய மனைவியை லேசாக அணைத்துக்
கொண்டார் தமிழ் ச்செல் வன். அந் தக் கசப் பான பொழுதுகளை கடக் க
நினைப் பவர் போல, கணவனின் கைகளுக் குள் ஆராதனாவும் புகுந் து
கொண்டார். அந் த மோன நிலையை கலைக் காமல் சற் றே எல் லை
மீறியது தமிழ் ச்செல் வன் கைகள் . 

“அத்தையும் , உமாவும் வந் திருவாங் க.”

“அதெல் லாம் வரமாட்டாங் க, எங் கம் மாவுக் கு தெரியும் அவங் க


மகனைப் பத்தி.”

“நல் ல அம் மா, நல் ல மகன்!” இருவரது சிரிப் புச் சத்தமும் அந் த ரூமை
நிறைத்தது.

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 3

1982 அன்று

Government Hospital Coimbatore.

நீ ட்டாக பின் செய் து உடுத்தியிருந் த காட்டன் புடவை, வெள் ளை கோட்,


கையில் ஸ்டெத் என அந் த காரிடோரில் நடந் து வந் து
கொண்டிருந் தாள் குந் தவி. நீ ண்ட பின்னல் அவள் இடை தழுவி
நின்றது. முதல் வேலை நியமனம் கோயம் புத்தூரிலேயே கிடைத்தது.
தங் குவதற் கு குவாட்டர்ஸ் கொடுத்திருந் தார்கள் . அதனால் எந் த
பிரச்சனையும் இருக் கவில் லை.

அப் பா, தங் கை என அளவான குடும் பம் குந் தவியுடையது. அம் மா


இவர்கள் சிறுவர்களாக இருக் கும் போதே இறந் து போனார். அதன்
பிறகு அப் பா வேல் முருகன் தன் பிள் ளைகளுக் காகவே இன்று வரை
வாழ் பவர். வசதியான குடும் பம் என்பதால் நம் பிக் கையானவர்களை
வேலைக் கு வைத்து பிள் ளைகளை ஒரு குறையுமில் லாமல் வளர்த்தார்.

என்ன, கொஞ் சம் கண்டிப் பான மனிதர். தாயில் லாப் பிள் ளைகளை,
அதுவும் பெண் பிள் ளைகளை வளர்க்கும் பொறுப் பு
தனக்கிருப் பதாலோ என்னவோ கடினமாக மாறிப் போனார். படிப் பு
தான் அவர் உயிர் நாடி. பெண்பிள் ளைகள் என்று எத்தனை கட்டுப் பாடு
விதித்தாரோ, அதே அளவு ஆண்களுக் கு சமமாக பெண்களும் படிக் க
வேண்டும் என்ற கொள் கை உடையவர்.

முதல் முறையாக இங் கே குந் தவியை பார்க்க வந் த போது மனிதர்


அழுது விட்டார். குந் தவிக் கும் , தங் கை மல் லிகாவிற் கும் ஆச்சரியம்
பிடிபடவில் லை. இந் த கல் லுக் குள் ளே இத்தனை ஈரமா என்று வியந் து
போனார்கள் . குந் தவிக் கும் , மல் லிகாவிற் கும் இடையில் ஆறு
வருடங் கள் வித்தியாசம் . அதனால் தங் கை என்பதை விட, தன் பிள் ளை
போலவே பார்த்துக் கொண்டாள் குந் தவி.

இதழில் புன்சிரிப் புடன் அத்தனையையும் அசைபோட்டபடி ஸ்டாஃப்


ரூமிற் கு போய் க்கொண்டிருந் தாள் . அன்று ஓ பி டி யில் டியூட்டி.
கொஞ் சம் களைப் பாக இருந் தது. ஒரு காஃபி குடித்தால் நன்றாக
இருக் கும் போல தோன்றவே, சரி பர்ஸை எடுத்துக் கொண்டு
போகலாம் என்று எண்ணமிட்டபடி நடந் தவளை கலைத்தது அந் தக்
குரல் .

“ஹலோ டாலி.” அந் தக் குரலை சட்டென்று இனங் கண்டவள் ,

“ப் ரபா!” என்றாள் ஆச்சரியமாக.

“டாக் டர் அம் மா ரொம் ப பிசியோ?”

“என்ன ப் ரபா, சொல் லாம கொள் ளாம வந் து நிக்கிறீங் க. என்னால


நம் பவே முடியலை.”
“ம் … பாக் கணும் போல தோணுச்சு, அதான் கிளம் பி வந் துட்டேன்.”
பிரபாகரன் முகத்தில் அத்தனை சோர்வை இதுவரை பார்த்திராதவள் ,

“ப் ரபா, ஏதாவது பிரச்சனையா? விஜயா கல் யாணத்துல ஏதாவது


சிக் கலா?” 

“இல் லை, பிரச்சினை எல் லாம் இல் லை. கொஞ் சம் பேசணும் குந் தவி,
ட்யூட்டி முடியுற டைம் தானே, வெளியே போலாமா?”

“கொஞ் சம் வெயிட் பண்ணுங் க, இதோ ஓடி வந் தர்றேன்.”

வெளியே வந் தவன் தன் ‘ஃபியட் பத்மினி‘ யை நோக்கி நடந் தான்.


எண்பதுகளில் கொடிகட்டிப் பறந் த அந் தக் கார் என்னைப் பார், என்
அழகைப் பார் என்று நின்றிருந் தது.

பிரபாகரன் நல் ல கெட்டிக்காரப் பையன். சின்ன வயதிலிருந் தே


படிப் பில் அத்தனை ஆர்வம் . அப் பா சாதாரண ஆசிரியராக இருந் து
இறந் து போனார். அதனால் அம் மா காந் திமதிக் கு அப் பாவின்
பென்ஷன் வந் தது. ஒரேயொரு தங் கை விஜயா. பையனின் ஆர்வம்
பார்த்து அம் மா வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி மகனை படிப் பித்தார்.
மெரிட்டில் மெடிக் கல் ஸீட் கிடைத்தது. 

பிரபாகரன் அத்தோடு நிறுத்தி விடவில் லை. ‘கார்டியோலோஜிஸ்ட்‘


என்பது அவன் கனவு. ‘எம் பிபிஎஸ்’ முடித்த கையோடு ‘எம் எஸ்
கார்டியோலோஜி’ பண்ண ஆரம் பித்து விட்டான். அதை முடித்த போது
அதே யூனிவர்ஸிட்டியே அவன் திறமை பார்த்து அவனை பகுதி நேர
விரிவுரையாளராக சேர்த்துக் கொண்டார்கள் . பல தனியார்
மருத்துவமனைகளிலும் வளர்ந்து வரும் அந் த இளம் இதய நோய்
நிபுணருக் கு நல் ல வரவேற் பு இருந் தது. வாய் ப் பை பயன்படுத்திக்
கொண்டான்.

வாழ் க்கைத்தரம் வெகுவாக உயர்ந்தது. இருந் தாலும் குந் தவியின் மேல்


அவனுக்கிருந் த நேசமும் , பாசமும் மாறவில் லை. தங் கை விஜயாவிற் கு
நல் ல பெரிய இடத்திலேயே டாக் டர் மாப் பிள் ளை பார்த்திருந் தான்.
நல் ல சீர்வரிசைகளோடு எந் தக் குறையும் இல் லாமல் அடுத்த வாரம்
கல் யாணம் நிச்சயம் ஆகியிருந் தது.

“போகலாமா ப் ரபா?” குந் தவியின் குரல் கலைக் க நிமிர்ந்து


பார்த்தவன், ஒரு சோர்வான சிரிப் புடன் கதவை அவளுக் காக திறந் து
விட்டான்.

“என்னாச்சு ப் ரபா? ஏதாவது சொல் லுங் களேன். உங் களை இப் படி
பாக் குறதுக் கு கஷ்டமா இருக் குப் பா.”

சற் று சந் தடியற் ற சாலை ஓரத்தில் காரை நிறுத்தியவன், அவள் தோள்


சாய் ந் து கொண்டான். மென்மையாக அவன் தலை கோதியவள் , அதன்
பிறகு எதுவும் பேசவில் லை. எதுவாக இருந் தாலும் அவன் வாயிலிருந் து
வரட்டும் என்று மௌனமாகவே இருந் தாள் .

“டாலி!”

“ம் …”

“வாழ் க் கையில மனுஷனுக் கு காசு, பணம் வரக் கூடாது.”

“ஏன்ப் பா?”

“மாறிப் போயிடுறான், புத்தி மாறிப் போகுது.”

“என் ப் ரபா மாறிடுச்சா என்ன?” நிமிர்ந்து அவள் கண்களுக் குள்


ஆழமாகப் பார்த்தவன்,

“உன் ப் ரபா அப் படி மாறினா அவன் செத்துப் போய் ட்டான்னு அர்த்தம்
குந் தவி.” அவன் வாயை சட்டென்று மூடியவள் ,

“என்ன பேச்சு ப் ரபா? இதை சொல் லத்தான் இவ் வளவு தூரம்


வந் தீங் களா?”
“வாழ் க் கையில எல் லாம் கிடைச்சிருச்சு, நிம் மதி தொலைஞ் சு போச்சு.
என் டாலிக்கிட்ட அது கிடைக் கும் னு வந் திருக் கேன் குந் தவி.” அவனை
இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டவள் எதுவும்
பேசவில் லை.

“ஏதாவது பேசு குந் தவி.”

“எதுவும் பேச வேணாம் . நீ ங் க அமைதியா இருங் க. எந் தப்


பிரச்சினையாக இருந் தாலும் அது கடந் து போகும் ப் ரபா.”

“அம் மாவே இப் படி மாறிப் போவாங் கன்னு நினைச்சுக் கூடப்


பாக்கலை குந் தவி.”

“ம் …” அவன் தலையைக் கோதியபடி மௌனமாக இருந் தாள் .

“பணம் பணம் னு பறக் குறாங் க. நாம என்ன பரம் பரை


பணக் காரங் களா? இல் லையே. ஆனா ஆண்டவன் இன்னைக் கு
எல் லாத்தையும் குடுத்திருக் கானே. அவங் களுக் கு நான் என்ன குறை
வெச்சிருக் கேன். விஜயாக் கு அப் பா இல் லாத குறை தெரியக்
கூடாதுன்னு ஒவ் வொன்னா பாத்துப் பாத்து பண்ணுறேன்.
இதுக்கப் புறமும் எங் கிட்ட இருந் து என்ன எதிர்பாக்கிறாங் க?”

“பொண்ணு பாத்திருக் காங் களா?” சட்டென்று நிமிர்ந்தவன், அவளை


ஆச்சர்யமாகப் பார்த்தான்.

“எப் படி கண்டு பிடிச்சே குந் தவி?”

“இதுக் கு எதுக் கு அம் மாவை குத்தம் சொல் லுறீங் க? இது இயற் கை


தானே ப் ரபா. பையன் படிச்சு முடிச்சு, கை நிறைய சம் பாதிக் கும்
போது அடுத்ததா கல் யாணம் பண்ணி பாக் கனும் னு எல் லா
அம் மாக் களும் நினைப் பாங் க தானே.”
“பையன் மனசுல ஒரு பொண்ணு இருக் கான்னு தெரிஞ் சதுக் கு
அப் புறமுமா குந் தவி?” இப் போது குந் தவி ஆச்சரியப் பட்டுப் போனாள் .

“எப் படித் தெரியும் ப் ரபா?”

“என் அலமாரியில இருந் த உன் ஃபோட்டோவை விஜயா பாத்துட்டா.


அம் மாகிட்ட சொல் லப் போனா. நானும் தடுக் கலை. எப் ப இருந் தாலும்
தெரிய வேண்டியது தானே, சொல் லட்டும் னு விட்டுட்டேன்.”

“ஓ…”

“ஏய் டாலி! நீ ஏன் அதுக் கு மூட் அவுட் ஆகுறே.” அவளை தன்னை


நோக்கி இழுத்து அணைத்தவன், அவள் கூந் தலுக் குள் முகம் புதைத்துக்
கொண்டான்.

“ப் ரபா… நடு ரோட்டுல, என்ன இப் படி…”

“ஐ டோண்ட் கெயார் டாலி.”

“ப் ளஸ
ீ ் ப் ரபா…”

“நோ! லெட்டர் போடு உன் பாடி கார்ட் ரெண்டு பேருக் கும் .”

“எதுக் கு?”

“வரச் சொல் லு அந் த தடியன்களை, நான் பேசனும் .” வாய் பேசினாலும் ,


பிடிவாதமாய் அவள் கழுத்து வளைவில் குடியிருந் தான்.

“என்ன பேசப் போறீங் க? அதுதான் அன்னைக் கு பாத்து பேசினீங்களே.”

“ஆமா! பெருசா பேசினானுங் க. ஏதோ வில் லனை பாக் குற மாதிரி


பாத்தானுங் க.”
“நீ ங் க வில் லன் மாதிரி தான் இருக் கீங் களோ என்னவோ?”

“அப் படியா அம் மணி! உங் களுக் கு இப் போ நான் ஹீரோ ஆகிக்
காட்டட்டுமா? பெர்மிஷன் குடுக் குறீங் களா?”

“ஐய் யைய் யோ, இதுதான் வாயைக் குடுத்து வாங் கிக் கட்டிக்கறதா?”


அவள் சந் தேகம் கேட்க,

“நீ இன்னும் குடுக் கவே இல் லையே டாலி!” பதில் வில் லங் கமாக வந் தது.

“….” மௌனமே பதிலாக வர, சிரித்தவன்…

“என்ன பெர்ஃப் யூம் இது? வித்தியாசமா இருக் கு.” என்றான் பேச்சை


மாற் றும் விதமாக.

“தமிழ் சிங் கப் பூர் போனப் போ எனக் காக வாங் கிட்டு வந் தது.”

“குந் தவி! தமிழையும் , மாறனையும் வரச்சொல் லி லெட்டர் போடு. நான்


பேசணும் .”

“தமிழோட மில் லுல ஃபோன் இருக் கு ப் ரபா, எதுக் கு இப் போ


அவசரமா…”

“ஓ… வசதியாப் போச்சு. நம் பர் குடும் மா, நான் பேசுறேன். என்
மச்சினனுங் க வரட்டும் . வந் து ஒரு வார்த்தை ‘யெஸ்‘ ன்னு
சொல் லட்டும் .”

“எதுக் கு ‘யெஸ்‘?”

“நம் ம கல் யாணத்துக் கு.”

“ப் ரபா…!”
“நான் முடிவெடுத்துட்டேன் குந் தவி, யாருக் கும் சொல் ல வேணாம் .
ரிஜிஸ்டர் மெரேஜ் பண்ணிக் கலாம் .”

“இது தப் பு ப் ரபா.”

“எனக் கும் புரியுது, ஆனா என்ன பண்ணச் சொல் லுறே? உங் கப் பாவைத்
தான் சமாளிக் கறது கஷ்டம் , என் சைட்ல எந் தப் பிரச்சினையும்
வராதுன்னு நம் பினேன். எங் கம் மா போற போக் கு எனக் கு சரின்னு
படலை.”

“அதுக் காக இப் படி முடிவெடுக் கலாமா? நம் மளை கஷ்டப் பட்டு
வளத்தவங் களுக் கு நாம கஷ்டத்தை கோடுக் கலாமா ப் ரபா?”

“அவங் க நம் மளை கஷ்டப் படுத்துறாங் களே குந் தவி.”

“தாங் கிக் கலாம் , உங் களையும் , என்னையும் பெத்தவங் க தானே. ஒரு


கட்டத்துல அவங் களே புரிஞ் சுக் குவாங் க. அதுவரைக் கும்
காத்திருக் கலாம் .”

“பேரன், பேத்தி பாக் குற வயசிலதான் பிள் ளை குட்டியே


பெத்துக் கலாம் , பரவாயில் லையா?”

“பரவாயில் லை, சமாளிக்கலாம் .” அவள் சிரிக் க…

“நீ சமாளிப் ப, என்னால முடியாது.” அவன் பிடிவாதமாக நிற் க, வாய்


விட்டு சிரித்தவள் ,

“அப் போ அம் மா பாக் குற பொண்ணை கட்டிக் கோங் க.” என்றாள் .

“அடிங் … உன்னை பேசவிட்டு வேடிக் கை பாக் குறேன் இல் லையா? நீ


இதுவும் பேசுவே, இதுக் கு மேலேயும் பேசுவே.” அதற் கு மேல் அவள்
பேசவே இல் லை. அந் த இதயநோய் நிபுணரின் இதயத்திற் கு
வைத்தியம் பார்த்துக் கொண்டிருந் தாள் குந் தவி.
                                **    **    **    **

2018 இன்று.

இரவு ஒன்பது மணி. தமிழ் ச்செல் வன் டின்னரை முடித்து விட்டு


ஓய் வாக உட்கார்ந்திருந் தார். பக் கத்தில் உமா. ஏதோ டிஸ்கவரி
சேனலில் மூழ் கி இருந் தாள் .

“ஆரா…”

“இதோ வந் துட்டேன்.” சமையல் கட்டிலிருந் து குரல் வந் தது. 

“உமா.”

“என்னப் பா?”

“அத்தையோட பேசினியாம் மா?”

“ம் … பேசினேன்பா, எதுக் கு கேக் குறீங் க?”

“சுதா வந் திட்டானாம் , சொன்னாங் களா?”

“ம் …”

“அத்தை வீட்டுக் கு போகலாமாம் மா?”

“நீ ங் க போயிட்டு வாங் கப் பா.”

“ஏன்டா? அப் படி என்னம் மா பிரச்சினை உனக் கும் , சுதாவுக் கும் ?”

“பிரச்சினை எல் லாம் ஒன்னும் இல் லைப் பா.”

“அப் போ ஏம் மா அத்தை வீட்டுக் கு வர மாட்டேங் குறே?”


“…..”

“இன்னைக் கா? நேத்தா? எத்தனை வருஷம் ஆச்சு? குந் தவி எவ் வளவு
வருத்தப் படுறா தெரியுமா?”

“அத்தையை ஹாஸ்பிடல் ல போய் பாக் குறேன் தானேப் பா?”

“அப் போ வீட்டுக் கும் போய் பாக்கலாமேம் மா.” எதுவும் பேசாமல் டீ வி


யை ஆஃப் பண்ணி விட்டு தனது ரூமிற் குள் சென்று விட்டாள் உமா.
மௌனமாக வந் தமர்ந்த ஆராதனா, 

“எதுக் குங் க அவளை வற் புறுத்துறீங் க? விடுங் க, அவளுக் கா எப் ப


தோணுதோ அப் ப போகட்டும் .”

“ஏதோ உமா மனசு காயப் படுற மாதிரி நடந் திருக் கு ஆரா.”

“ம் … ஆமா! சுதாவோட பாட்டி ஏதாவது சொல் லி இருப் பாங் களாக் கும் .
இவ பிடிவாதம் தான் நமக் கு தெரியுமே.”

“இல் லைம் மா, உமா அந் த அம் மாவையெல் லாம் கணக் குல
எடுத்துக்கிற ஆளே இல் லை. அந் த அம் மா பேசின பேச்சுக் காக இவ
குந் தவி வீட்டுக் கு போகாம இருக் க மாட்டா.”

“சரி அதை விடுங் க, சுதாவை போய் பாக்கலாமா?”

“ம் … நாளைக் கு ஈவ் னிங் மில் லுல இருந் து அப் படியே ஒரு எட்டு போய்
பாத்துட்டு வந் திடலாம் .”

“சரிங் க.” ஆராதனா நகர்ந்து விட, யோசனையில் ஆழ் ந் தார்


தமிழ் ச்செல் வன்.

அதே நேரம் உமாவும் தன் ரூமில் உட்கார்ந்து கொண்டு யோசனையில்


ஆழ் ந் து இருந் தாள் . தன் மனதுக் கு மிகவும் நெருக் கமான அத்தை.
தனக் கு ரோல் மாடலாக இருக் கும் அத்தை. அவரைப் போல படித்து
பெரிய ‘கைனோகோலோஜிஸ்ட்‘ ஆக வரவேண்டும் என்று ஆசை
வைத்து, மருத்துவத் துறையை தெரிவு செய் தாள் .

ஆனால் அந் த அத்தையின் வீட்டிற் கு அவள் செல் வதில் லை. ஃபோனில்


அடிக் கடி பேசுவாள் . பார்க்க வேண்டும் போல இருந் தால் ஹாஸ்பிடல்
போய் பார்த்துவிட்டு வருவாள் . 

“வீட்டுக் கு வாயேன் உமா.” அத்தை ஆசையாக அழைக் கும்


போதெல் லாம் வலிக் கும் . போய் விடலாமா என்று தோன்றும் . ஆனால்
தன்னை தர தரவென்று இழுத்துக் கொண்டு வந் து வீட்டிற் கு வெளியே
விட்ட அந் த உருவத்தை நினைக் கும் போது மனம் கடினப் பட்டு விடும் .
மனதிற் குள் ,

‘வருவேன் அத்தை, நேரம் வரும் போது உங் கள் வீட்டிற் கு நிச்சயம்


வருவேன்‘ என்று நினைத்துக் கொள் வாள் .

சிந் தனை வசப் பட்டு இருந் தவளை தொலைபேசி கலைத்தது. எடுத்துப்


பார்க்க, அத்தை என்றது. குந் தவி அழைத்துக் கொண்டிருந் தார்.
தொடர்பை இணைத்தவள் ,

“சொல் லுங் க அத்தை” என்றாள் .

“உமா, நீ கேட்ட புக் கிடைச்சிருச்சு. இப் போ வீட்டுலதான் இருக் கு.


நாளைக் கு குடுத்து அனுப் பவா?”

“இல் லை அத்தை, நாளைக் கு உங் க வீட்டுக் கு பக் கத்துல இருக்கிற


கோயிலுக் கு வருவேன். மகேஷ் கிட்ட குடுத்தனுப் புங் க. நான்
வாங் கிக் கறேன்.”

“சரிடா, இப் பவும் உங் க வீட்டுக் கு வந் து வாங் கிக் கறேன்னு சொல் ல
மாட்டே இல் லை?”
“அத்தை… ப் ளஸ
ீ ் …”

“சரி விடு, என் மனசுல ஆயிரம் ஆசை இருந் து என்ன பண்ண?


ஆண்டவன் விதிக் கனுமே. மகேஷ் கிட்ட குடுத்தனுப் புறேன். ஓ கே டா,
பை, குட் நைட்.”

“குட் நைட் அத்தை.” ஃபோனை தூக்கி கட்டிலில் போட்டவள் தானும்


அப் படியே சரிந் தாள் . தூக் கம் வருவேனா என்று கண்ணாமூச்சி
காட்டியது.

                                 **    **    **   **    **

அந் த பிள் ளையார் கோயில் வாசலில் ஸ்கூட்டியை நிறுத் தியவள் ,


உள் ளே சென்றாள் . மகேஷிற் கு ஒரு மெஸேஜை அனுப் பி விட்டு
காத்திருந் தாலும் கண்கள் மட்டும் அந் தத் தெருவையே அளந் தது.
மகேஷ் குந் தவியின் இரண்டாவது பையன். சுதாகரனுக் கும் ,
மகேஷுக் கும் மூன்று வருடங் கள் வித்தியாசம் .

கண்கள் ஒரு எதிர்பார்ப்போடு காத்திருந் தது. உமா உட்கார்ந்திருக் கும்


இடத்தில் இருந் து பார்க்கும் போது அத்தையின் வீடு தெளிவாகத்
தெரிந் தது. க் ரில் வேலைப் பாடு கொண்ட கேட்டும் , அதை
அடுத்தாற் போல இருந் த ரோஜாத் தோட்டமும் ஏதேதோ எண்ணங் களை
ஞாபகப் படுத்தியது.

மகேஷுக் கும் , உமாவிற் கும் இடையில் ஒரு அழகான நட்பு உண்டு.


பெண் பிள் ளைகள் இல் லை என்பதால் உமா அந் த வீட்டின்
செல் லப் பிள் ளை. குந் தவி மட்டுமல் ல, பிரபாகரனும் அப் படித்தான்.
ஆனால் சுதாகரன் மட்டும் விதிவிலக் கு.

சுதாகரன், அவன் பாட்டி காந் திமதியின் செல் லம் . பாட்டி செய் வது
பிழை என்று தெரிந் தாலும் , அத்தனை சீக்கிரத்தில் வாயைத் திறந் து
பாட்டியை எதுவும் சொல் ல மாட்டான். கொஞ் சம் பொறுமையும் ,
நிதானமும் இருக் கும் . மகேஷ் அதற் கு நேர் எதிர். மனதில்
தோன்றினால் அடுத்த நிமிடம் வார்த்தையாக வந் துவிடும் . தயவு
தாட்சண்யம் மருந் திற் கும் கிடையாது. 

அத்தையின் வீட்டு கேட்டை மகேஷ் திறப் பது தெரிந் தது. கையில்


அவள் கேட்ட புத்தகம் . யாரோ அழைத்திருப் பார்கள் போலும் , திரும் பி
நின்று ஏதோ பேசிக் கொண்டிருந் தான்.

‘யாராக இருக் கும் ?’ சிந் தனை பலவிதமாக ஓட தலையை நீ ட்டி எட்டிப்


பார்த்தாள் உமா.

மகேஷ் அப் போதுதான் எழுந் திருப் பான் போல, அவசரமாக எடுத்து


மாட்டிய டெனிமும் , டீ ஷர்டடு
் மாக இருக் க, அவனோடு கூட வருவது
சு..தா..கர்!

உமா ஒரு கணம் இமைக் க மறந் து பார்த்திருந் தாள் . இரண்டு


வருடங் களுக் கு மேலாகிவிட்டது உமா சுதாகரனைப் பார்த்து. அவன்
ஊருக் கு வரும் போது இவள் இருப் பதில் லை, இவள் வரும் போது அவன்
இருப் பதில் லை. 

காலையிலேயே எழுந் து குளித்திருப் பான் போலும் . வெள் ளை வேட்டி,


சட்டை அணிந் திருந் தான். அவனும் கோவிலுக் குத்தான் வர ரெடியாகி
இருந் திருப் பானாக இருக் கும் . இரண்டு பேரும் பேசிக் கொண்டே
வந் தார்கள் . மகேஷ் ஏதோ சொல் லி அட்டகாசமாக சிரிக் க, இவன்
எப் போதும் போல ஒரு அமைதியான புன்னகையை சிந் தினான். 

‘கல் லுளி மங் கன்‘ மனதிற் குள் அவனை திட்டினாலும் , கண்கள்


அவனை அளவெடுத்தது. இன்னும் கொஞ் சம் முறுக் கேறியிருந் த
உடம் பு, முகத்தில் படிப் பிற் குண்டான ஒரு களை, நடையில் ஒரு
கம் பீரம் , ஆனால் என்ன, முகம் மட்டும் எப் போதும் போல மனதில்
இருப் பதைக் காட்டவில் லை. அது எப் படித்தான் அவனால் முடிகிறதோ,
உமா ஆச்சரியப் பட்டுப் போவாள் . 

இருவரும் கோவிலை நெருங் கி இருந் தார்கள் . இவளைப் பார்த்த


மகேஷ் அங் கிருந் தே கையை அசைத்து ‘ஹாய் ‘ என்றான். பதிலுக் கு
இவள் சிரிக் க, சுதாகரனின் ஆழ் ந் த பார்வை ஒன்று உமாவை உச்சி
முதல் , உள் ளங் கால் வரை ஆராய் ந் தது. மௌனமாக தலையைக்
குனிந் து கொண்டாள் . அருகில் வந் த மகேஷ்,

“குட்மார்னிங் உமா” என்றான்.

“குட்மார்னிங் மகேஷ்.”

“அவன் கூட பேசேன்டி” மகேஷ் சொன்னதுதான் தாமதம் , உமா


மறுப் பாக தலையசைக் க,

“டேய் அண்ணா!” அவர்களை கடந் து போய் க் கொண்டிருந் த


சுதாகரனை சத்தமாக அழைத்தான் மகேஷ். அவன் இவர்களை
திரும் பிப் பார்க்க,

“உமா உங் கிட்ட பேசனுமாம் ” என்றான் சத்தமாக.

உமா இதை சற் றும் எதிர்பார்க்கவில் லை. சட்டென்று மகேஷின் வாயை


தன் கையால் மூடியவள் , தவிப் புடன் ‘இல் லை, நான் அப் படிச்
சொல் லவில் லை‘ என்பது போல சுதாகரனைப் பார்த்தாள் . 

நின்று, நிதானமாக ஒரு நொடி அவளைப் பார்த்தவன் கண்களில்


சிரிப் பு வந் து போனது. திரும் பி நடந் துவிட்டான். உமா மலைத்துப்
போனாள் .

“ஏன்டா இப் படி பண்ணினே?” கோபமாக அவள் கேட்க,

“சும் மா போடி, எத்தனை நாளைக் குத் தான் இப் படி ரெண்டு பேரும்
முறைச்சிக்கிட்டே நிப் பீங் க?”

“டேய் மகேஷ், உங் கண்ணா சிரிச்சா மாதிரி இருந் துச்சு டா.”

“ஏன்டீ, அவன் சிரிக் க மாட்டானா?”


“சிரிப் பாராயிருக் கும் . ஆனா என்னைப் பாத்து சிரிக் க மாட்டாரு.”

“ஏன், நீ மட்டும் அவனைப் பாத்து சிரிச்சிருக் கயா?”

“எதுக் குடா நான் சிரிக் கனும் , எதுக் கு நான் உங் கண்ணனை பாத்து
சிரிக் கனும் ?” அவன்மேல் பாயாத குறையாக அவள் கேட்க,

“அப் படி என்னடி அவன் பண்ணிட்டான்? பாட்டி உன்னை திட்டினாங் க,


தப் புதான் இல் லேங் கலை, ஆனா அதுக் கு நீ யும் பாட்டியை திருப் பி
சத்தம் போட்டே. அந் தக் கோபத்துல உன்னை வீட்டுக் கு வெளியே
கொண்டு வந் து விட்டுட்டான். இது ஒரு பெரிய விஷயமா உமா?” சற் று
நேரம் மௌனமாக இருந் தவள் ,

“பாட்டியை நான் திட்டினேன்னு என்னை வெளியே துரத்தினாரே,


என்னையும் தான் உங் க பாட்டி திட்டினாங் க, அதுக் கு என்ன
பண்ணினார் உங் கண்ணன்?”

“ஏய் உமா, உனக் குத்தான் தெரியுமில் லை, பாட்டின்னா அவனுக் கு


ஸ்பெஷல் டீ, அம் மாவை பாட்டி திட்டினாலே கேட்டுட்டு சும் மா
உக் கார்ற ஆள் டீ அவன்.”

“அப் போ பாட்டிதான் அவருக் கு ஸ்பெஷலா? உங் கம் மாவை திட்டினா


கேட்டுக்கிட்டு இருக் கட்டும் , எனக் கு அதைப் பத்தி கவலை இல் லை.
ஆனா என்னை… என்னை… திட்டும் …” கண்கள் கலங் க, வார்த்தைகள்
தடுமாற விம் மியவள் மகேஷின் கையிலிருந் த புத்தகத்தை பிடுங் கிக்
கொண்டு ஸ்கூட்டியை நோக்கிப் போய் விட்டாள் . விக்கித்துப் போய்
அமர்ந்திருந் தான் மகேஷ்.

கோயில் பிரகாரத்தை சுற் றி வந் த சுதாகரன் தூண் மறைவில்


நின்றபடி இவர்கள் சம் பாஷனையை கேட்டுக் கொண்டிருந் தான்.
கண்ணீரோடு செல் பவளை கவலையோடு பார்த்திருந் தாலும் , அவன்
இதழ் களில் ஒரு சின்னப் புன்னகை முளைத் திருந் தது.

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 4


1984 அன்று.

அந் த ஸ்பின்னிங் மில் மிகவும் பிஸியாக இயங் கிக் கொண்டிருந் தது.


தங் கள் புதிய, இளம் முதலாளி கொண்டு வந் திருக் கும் வெளிநாட்டு
ஆர்டர்களை செவ் வனே நிறைவேற் ற அத்தனை பேரும் மும் முரமாக
உழைத்துக் கொண்டிருந் தார்கள் .

தமிழும் , மாறனும் ஆஃபீஸ் அறையில் உட்கார்ந்து கொண்டு


தங் களுக் குள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந் தார்கள் .
தமிழின் பொறுப் பில் தொழிலை ஒப் படைத்து விட்டு, சிதம் பரம்
மேற் பார்வை மட்டும் செய் தார். அப் பாவின் இடையீடு இல் லாததால்
மாறனையும் தன்னோடு சேர்த்துக் கொண்டான் தமிழ் .

“வெளிநாட்டு காரங் க மாறா, டைமுக் கு டெலிவரி பண்ணலைன்னா


திருப் பி அனுப் பிடுவானுங் க. அதுல நாம கண்ணும் , கருத்துமா
இருக் கனும் .”

“புரியுது தமிழ் .”

“நீ இங் க பாத்துக் குவே என்கிற தைரியத்துல தான் நான் ஆர்டர்


பிடிக்கிறதுல மும் முரமா இருக் கேன். எங் கேயும் சொதப் பிடப் படாது
மாறா.”

“இல் லை தமிழ் , நான் ரொம் பவே கவனமா இருக் கேன்.”

இளமாறன் தன் எல் லை தெரிந் து பழகுபவன். ஆஃபிஸில்


தமிழ் ச்செல் வனுக் கு முன்னால் உட்காரக் கூட மாட்டான். அதனால்
சிதம் பரத்திற் கே அவன் மேல் ஒரு நல் ல அபிப் பிராயம் தோன்றி
இருந் தது.

“மாறா, ரொம் ப பண்ணாம உக் காருடா.” என்று தமிழ் சொன்னால் ,


“இல் லை தமிழ் , இந் த விஷயத்துல என்னை என் போக் குல விட்டுடு,
அதுதான் நம் ம ரெண்டு பேருக் குமே நல் லது.” என்று சொல் லி
விடுவான்.

கடந் த ஒரு வருடமாக இரண்டு பேரும் தொழிலில் இணைந் தே


செயல் படுகிறார்கள் . இள ரத்தம் , இருவருக் கும் இருந் த ஆர்வம் , புதிய
புதிய ஐடியாக் கள் என தொழில் ஒரு படி மேலே போயிருந் தது.

“மாறா, அம் மா எப் படி இருக் காங் க?”

“முன்னேற் றம் என்று சொல் ற அளவுக் கு ஒன்னும் இல் லை.”

“நல் ல டாக் டர் கிட்ட தானே காட்டுறே?”

“என்ன தமிழ் இப் படி கேட்டுட்டே? நீ குடுக் குற சம் பளத்துக் கு நான்
எங் கம் மாக் கு ராஜ வைத் தியமே பண்ணலாம் .”

“துணைக் கு யாரு இருக் கா?”

“அம் மாவோட ஒன்னுவிட்ட தங் கை ஒருத்தங் க இருக் காங் க,


அவங் களுக் கும் கஷ்ட ஜீவனம் தான். அதனால கூட்டிட்டு வந் துட்டேன்.”

“நல் லது மாறா, பணம் ஏதும் தேவை இருந் தா கேளுடா.”

“சரி தமிழ் .” அவர்கள் பேச்சை கலைத்தது டெலிபோன் அலறல் .

“ஹலோ, தமிழ் ச்செல் வன் ஸ்பீக்கிங் “

“தமிழ் , நான் பிரபாகரன் பேசுறேன்பா.”

“சொல் லுங் க மச்சான்.” ‘யாரது‘ என்று செய் கையால் மாறன் கேட்க,


சத்தமில் லாமல் ‘பிரபாகரன்‘ என்றான் தமிழ் .
“மாறன் எங் க தமிழ் ?”

“என்னோட தான் இருக் கான் மச்சான்.”

“ஏதாவது ப் ரோக் ராம் இருக் கா தமிழ் ?”

“இல் லை மச்சான், நீ ங் க சொல் லுங் க.”

“ஒரு மெடிகல் காம் ப் விஷயமா உங் க ஊரிலிருந் து ஒரு இருபது மைல்


தூரத்தில இருக் கேன். நீ ங் க ரெண்டு பேரும் ஃப் ரய
ீ ா இருந் தா
அப் படியே பாத்துட்டு போகலாம் னு தோணிச்சு.”

“இது என்ன கேள் வி மச்சான், கிளம் பி வாங் க. உங் களைப் பாத்து நாலு
மாசத்துக் கு மேல ஆச்சு.”

“சரிப் பா, ஒரு அரை மணி நேரத்துல வந் திடுறேன்.”

“சரி மச்சான்.” ஃபோனை வைத்த தமிழ் ,

“மாறா, பிரபாகரன் இன்னும் ஒரு அரை மணி நேரத்தில வருவாராம் ,


நம் ம மூணு பேருக் கும் லன்ச்சுக் கு ரெடி பண்ணு. நல் ல ஹோட்டல் ல
சொல் லு, எந் தக் குறையும் வந் திரப் படாது.”

“சரி தமிழ் , என்ன இந் தப் பக் கம் வந் திருக் காரு?”

“ஏதோ மெடிக் கல் காம் ப் சம் பந் தமா வந் திருக் காராம் .”

“ஓ… இப் போ என்ன குண்டைத் தூக்கி போடப் போறாரோ?”

“ஹா… ஹா… அப் படி இல் லை மாறா, மனுஷன் குந் தவி மேல
பைத்தியமா இருக் கார். அதுக் கு நாம சந் தோஷம் தான் படனும் .”
“அது உண்மைதான், நான் அன்னைக் கு மிரண்டு போயிட்டேன் தமிழ் .
திடுதிடுப் னு நான் குந் தவியை ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணப்
போறேன்னு நின்னாரே! எப் படியோ குந் தவி சமாளிச்சு வெச்சிருக் கா
போல.”

“ம் … பாவம் பா மனுஷன். இவ் வளவு உயரத்துல இருந் தும் எவ் வளவு
பணிவா இருக் காரு. இந் தக் காலத்தில இப் படி பாக் க முடியாது மாறா.”

“அந் த வகையில நம் ம பொண்ணு குடுத்து வெச்சவதான்.”


இளமாறனும் ஒத்துக் கொண்டான்.

ஒரு அரை மணி நேரத்தில் பிரபாகரன் வந் துவிட, மூவரும் சாப் பிட
உட்கார்ந்தார்கள் . மாறன் எல் லா ஏற் பாடுகளையும் கச்சிதமாக
பண்ணி இருந் தான். நல் ல தரமான ஹோட்டலில் இருந் து உணவு
வரவழைக் கப் பட்டிருந் தது.

“எதுக் குப் பா இதெல் லாம் , வெளியே போய் சாப் பிட்டிருக் கலாம் .”

“பரவாயில் லை மச்சான், எங் க ஊருக் கு வந் திருக் கீங் க. எங் க வீட்டு


மாப் பிள் ளையை நாங் களே கவனிக் கலைன்னா எப் படி?”

“வாயாலே பந் தல் போடாம செய் கையிலயும் காட்டுங் கப் பா.”

“முதல் ல சாப் பிடுங் க மச்சான், அப் புறமா எல் லாம் பேசலாம் .”


பிரபாகரனை சமாதானப் படுத்தி மூன்று பேரும் சாப் பிட்டு
முடித்தார்கள் .

“சொல் லுங் க மச்சான்.”

“சொல் ல ஒன்னுமே இல் லை இளமாறன். ரெண்டு


பொம் பளைங் களுக் கு நடுவில மாட்டிக்கிட்டு நான் முழிக்கிறேன்.”

“திரும் பவும் ஏதாவது பிரச்சனையா மச்சான்?”


“டெய் லி ஏதாவது ஒரு ஜாதகத்தோட எங் கம் மா அலையுறாங் க தமிழ் .
அவங் களை மாத்த முடியும் னு எனக் கு தோணலை. குந் தவியும் நான்
சொல் றதை கேக் க மாட்டேங் குறா.”

“மச்சான், இந் த விஷயத்துல நீ ங் க குந் தவியை தப் பு சொல் லாதீங் க.


ஒத்தையா இருந் து வளத்த அப் பாவுக் கு தெரியாம எப் படி கல் யாணம்
பண்றது? அதுவும் இல் லாம, அவளுக் கு ஒரு தங் கை இருக் கா.
குந் தவியோட செய் கை அந் தப் பொண்ணு வாழ் க்கையை பாதிக் கும்
இல் லையா?”

“எங் கம் மாவும் என்னை ஒத்தையாத்தான் வளத்தாங் க மாறன். நானும்


அவங் களுக் கு தெரியாமத்தானே கல் யாணம் பண்ணப் போறேன்.”

“மச்சான், சொல் றேன்னு நீ ங் க தப் பா எடுக் கக் கூடாது. குந் தவி வீட்டுல
காதல் கல் யாணத்துக் கு தான் எதிர்ப்பு வருமே தவிர உங் களை யாரும்
மறுக் க மாட்டாங் க. இப் ப கூட உங் க ஜாதகத்தை ஒரு தரகர் கிட்ட
கொடுத்து குந் தவி அப் பாவை அணுக முடியும் . ஆனா… பிரச்சினை…
உங் க…” முடிக்காமல் தமிழ் இழுக் க…

“புரியுது தமிழ் , பிரச்சினை எங் கம் மா தான். அவங் க பொண்ணு கேட்டு


வரப் போறதில் லை. நானும் அவங் க காட்டுற பொண்ணை கட்டப்
போறதும் இல் லை. அதுக் குத் தான் நான் ஒரு முடிவுக் கு
வந் திருக் கேன்.”

“மச்சான்…!”

“ஃபாரினுக் கு ஒரு ஆஃபர் வந் திருக் கு, மூணு வருஷம் . அப் படியே M Ch
பண்ணுற ஐடியா.”

“எங் க மச்சான்?”

“லண்டன், கிங் ஸ்டன் யூனிவர்ஸிட்டி.”


“குந் தவிக் கு தெரியுமா?”

“இல் லை, குந் தவிக் கும் தெரியாது, அம் மாக் கும் தெரியாது.
அக் ரிமென்ட் சைன் பண்ணிட்டேன். மூணு வருஷத்துல திரும் பி
வருவனா, இல் லை அதையும் தாண்டி போகுமா தெரியலை. நான்
குந் தவியைத் தவிர யாரையும் கல் யாணம் பண்ணப் போறதில் லை.
அவளுக் கு வேற யாரையாவது பிடிச்சிருந் தா எனக் கு ஆட்சேபனை
இல் லை. நான் அவ வாழ் க் கையில குறுக் கே வர மாட்டேன். இல் லை,
எனக் கு குந் தவிதான்னு விதிச்சிருந் தா அதை காலம் முடிவு
பண்ணட்டும் .”

“என்ன மச்சான், சட்டுன்னு முடிவெடுத்துட்டீங் க.”

“இல் லை தமிழ் , நல் லா யோசிச்சு எடுத்த முடிவுதான். எனக் கு


வாழ் க்கை என்ன விதிச்சிருக் குன்னு பாக்கலாம் .”

“குந் தவி தாங் க மாட்டா மச்சான்.”

“எனக் கும் புரியுது. நான் வேற என்னதான் பண்ணட்டும் ? இப் போ கூட


நீ ங் க குந் தவியை மட்டும் தான் யோசிக் குறீங் க, என்னைப் பத்தி
யோசிக் கலை இல் லை மாறன்.”

“ஐயோ மச்சான், அப் படியில் லை.”

“இல் லையில் லை, நான் தப் பா எடுத்துக் கலை. இன்ஃபாக் ட,் எனக் கு
சந் தோஷமா இருக் கு. குந் தவி வாழ் க் கையில எந் தத் தவறும் நடக்க
நீ ங் க ரெண்டு பேரும் விடமாட்டீங் க. அதுவே எனக் கு யானை பலம் .”

பேசி முடித்து விட்டு பிரபாகரன் சென்று விட, தமிழ் ச்செல் வனும் ,


இளமாறனும் திகைப் போடு அமர்ந்து விட்டார்கள் . அதன் பிறகு ஒரு
வேலையும் ஓடவில் லை.

                                        **    **    **    **    **


2018 இன்று.

ட்ரைவர் காரை ஓட்ட, பின் சீட்டில் தமிழ் ச்செல் வனும் , ஆராதனாவும்


அமர்ந்திருந் தார்கள் . கார் குந் தவி வீட்டை நோக்கி போய் க்
கொண்டிருந் தது.

“ஆரா, எல் லாம் சரியா வாங் கி வச்சிருக் கயா?”

“ம் … ஆப் பிள் ரெண்டு டஜன், ஆரஞ் ச் ரெண்டு டஜன், ஸ்வீட் ரெண்டு
கிலோ, காரம் ரெண்டு கிலோ. போதுமில் லைங் க?”

“நீ என்னதான் கொண்டு போனாலும் அந் த அம் மா குறைதான்


சொல் லப் போகுது.”

“விடுங் க, அந் தம் மா குணம் தான் நமக் குத் தெரியுமே. நாம போறது
குந் தவிக் காக, அவங் க என்ன வேணாப் பேசட்டும் .”

“ம் …”

“மாறன் அண்ணாவையும் கூப் பிட்டிருக் கலாமே.”

“கூப் பிட்டேன் மா. முடியாதுன்னு சொல் லிட்டான். அந் தம் மா பேச்சை


என்னால தாங் க முடியாது, சுதாவை நான் வெளியே எங் காவது
பாத்துக்கிறேன்னு சொல் லிட்டான்.”

“அப் படியா, குந் தவி தான் பாவம் . எவ் வளவு பொறுமையா இருக் கா,
இல் லைங் க?”

“ம் … பிரபாகரனுக்காக பொறுத்துக்கிட்டு இருக் கா.”

கார் வீட்டை நெருங் க இருவரும் பேச்சை நிறுத் திக் கொண்டார்கள் .


ட்ரைவர் பழங் கள் , ஸ்வீட் இருந் த அந் தப் பெரிய பையை தூக்கிக்
கொண்டு வீட்டிற் குள் செல் ல, தமிழும் , ஆராதனாவும் பின்
தொடர்ந்தார்கள் .

சோஃபாவில் அமர்ந்து டீ வீ பார்த்துக் கொண்டிருந் த மகேஷ்தான்


இவர்களை வரவேற் றான்.

“வாங் க மாமா, வாங் கத்தை. அம் மா, யாரு வந் திருக் கான்னு வந் து
பாரு.”

ரூமில் கம் ப் யூட்டரில் ஏதோ வேலையாக இருந் த குந் தவி மகேஷின்


குரலுக் கு ‘யாராக இருக் கும் ?’ என்ற யோசனையோடு எழுந் து வந் தார்.
முகம் மலர்ந்து போனது.

“தமிழ் ! ஆராதனா! வாங் க வாங் க. என்ன ஒரு ஃபோன் கூட பண்ணாம


வந் திருக் கீங் க?”

“சுதாகர் வந் திருக் கான்னு இவர் சொன்னார் குந் தவி, அதான்


பாத்துட்டு போகலாமேன்னு வந் தோம் .”

“என்ன அத்தை, அப் போ என்னையெல் லாம் பாக் க வரமாட்டீங் களா?”


மகேஷ் வேண்டுமென்றே கலாய் க் க,

“ஏன் வரமாட்டேன், நல் லா வருவேனே. ஆனா இன்னைக் கு


சுதாவைத்தான் பாக் க வந் தேன்.” ஆராதனா பதிலுக் கு கொடுக் க,

“ஐயோ! வெட்கம் , அவமானம் , இதைக் கேட்க யாருமே இல் லையா?”


என்றான் மகேஷ் நாடகப் பாணியில் .

“போடா அரட்டை.” அவன் தலையில் தட்டிய குந் தவி,

“உட்காரு தமிழ் , நீ யும் உட்காரு ஆராதனா.” என்றார்.

“இருக் கட்டும் குந் தவி, மச்சான் எங் க?”


“இதோ வந் துட்டேன் தமிழ் .” உள் ளேயிருந் து குரல் கொடுத்த வண்ணம்
வந் து சேர்ந்தார் பிரபாகரன்.

“இப் போதான் ஹாஸ்பிடல் ல இருந் து வந் தேன். அதான் ஒரு குளியல்


போட்டுக்கிட்டு இருந் தேன். ஆராதனா, எப் படிம் மா இருக் கே?”

“நல் லா இருக் கேண்ணா, நீ ங் க எப் படி இருக் கீங் க?”

“எனக்கென்னம் மா, குந் தவி என்னை நல் லா பாத்துக் குறா. நல் லா


இருக் கேன்.”

“ஐயோ அத்தை, சும் மாவே இங் க ரொமான்ஸ் தாங் க முடியலை. இதுல


நீ ங் க வேற கிளப் பி விடுறீங் களா?”

“உனக் கு பொறாமைடா மகேஷ், உங் கம் மா உன்னைக் கவனிக் காம


என்னைக் கவனிக் குறாளேன்னு உனக் கு பொறாமை.”

“அட ஆண்டவா! இந் த வந் தியத் தேவன் தொல் லை தாங் கலை.” மேலே
இரு கையையும் உயர்த்தி மகேஷ் சொல் ல, எல் லோரும் கொல் லென்று
சிரித்தார்கள் . சூழ் நிலை கலகலப் பாக இருந் தது.

“சுதாகர் எங் க குந் தவி?”

“அத்தையை கோவிலுக் கு கூட்டிட்டு போயிருக் கான், வந் திருவாங் க.”

ஸ்நாக் ஸ், காஃபியுடன் அரசியல் , பொருளாதாரம் , மருத்துவம் என


பொழுது போய் க் கொண்டிருந் தது. இவர்களது சத்தத்தில் கார் வந் த
ஓசை யாருக் கும் கேட்கவில் லை. பாட்டியும் , பேரனும் உள் ளே வந் ததை
கவனித்த மகேஷ்,

“அண்ணா, வா வா, அத்தையும் மாமாவும் உன்னைப் பாக் கத்தான்


வந் திருக் காங் களாம் . நானெல் லாம் அவங் க கண்ணுக் கு
தெரியலையாம் .” மகேஷ் மீண்டும் வார,
“சின்ன மருமகனே, உங் களையும் தான் பாக்க வந் தோம் , சரியா?
எங் களை ரொம் ப கலாய் க் காதீங் க.” வேண்டுமென்றே மகேஷை
சீண்டினார் ஆராதனா.

“நான் சின்ன மருமகன்னா, அண்ணா பெரிய மருமகனா அத்தை?”

“அதிலென்ன சந் தேகம் , நீ ங் க ரெண்டு பேரும் எங் க மருமகன்கள்


தானே?”

“ஒத்தைப் பொண்ணுதானே வெச்சிருக் கே, உனக்கெதுக் கு ஆராதனா


ரெண்டு மருமகன்?” வீட்டுக் குள் நுழையும் போதே விஷத்தை
கக்கினார் காந் திமதி.

அந் த இடமே அமைதியாகிப் போனது. ஆராதனாவின் முகம்


பேயறைந் தது போல் ஆகிவிட, தமிழுக் கு கை முஷ்டி இறுகியது.
யதார்த்தமாக சொன்ன வார்த்தைக் கு இப் படி ஒரு அர்த்தமா?

“அந் த அர்த்தத்துல நான் சொல் லலை பெரியம் மா.” ஆராதனா பதற,

“அத்தை, வார்த்தையை விடாதீங் க, பிள் ளைங் க மனசுல என்ன


இருக் குன்னு தெரிஞ் சுக் காம எதுவும் பேசாதீங் க.” மகேஷின்
வார்த்தைகள் ஆராதனாவை நோக்கி கூரிய அம் பாக வந் தது.

“எம் பேரன் மனசுல எதுவும் இல் லை.” காந் திமதி சீற,

“அதோட நிப் பாட்டுங் க பாட்டி, ஏன்? எனக் கு எந் த எண்ணமும்


இருக் கப் படாதா? உமாவை நான் கட்டிக் கப் போறேன்னு சொன்னா
என்ன பண்ணுவீங் க?” மகேஷும் உனக் கு நான் சளைத்தவன் இல் லை
என்று காட்ட,

“மகேஷ்!” ஒரு அதட்டல் போட்டார் குந் தவி.


“என்ன தமிழ் , அடுத்த கட்ட ஆட்டத்துக் கு ரெடியாகுறயா?” பாட்டியின்
கேள் வி இப் போது தமிச்செல் வனை குறிபார்த்தது.

“இல் லை அத்தை, சத்தியமா இல் லை. சுதாகரை பாக் க வந் தோம் ,


அவ் வளவுதான். வேற ஒன்னும் இல் லை. நாங் க கிளம் புறோம் மச்சான்.”
தமிழ் சட்டென்று வெளியேற, பின்னோடு சென்றார் ஆராதனா.
குந் தவியின் கண்கள் கலங் கி விட்டது. கார் வரை வந் த பிரபாகரன்,

“அம் மா குணம் உங் களுக் கு தெரிஞ் சது தானே தமிழ் . அது கடைசி
வரைக் கும் மாறப் போறதில் லை, மனசுல எதுவும் வச்சுக் காதீங் க.
ஆராதனா இந் த அண்ணனுக் காக கொஞ் சம் பொறுத்துக் கோம் மா.” 

என்ன பேசுவதென்று தெரியாமல் இருவரும் மௌனமாக காரை


நோக்கித் திரும் பினார்கள் . எப் போதும் ஏதாவது ஒரு சொல் மனதைக்
காயப் படுத்தும் , பொருட்படுத்த மாட்டார்கள் . ஆனால் இது போல
நடந் ததில் லை.

“மாமா!” சுதாகரனின் குரல் , சட்டென்று இவர்கள் திரும் பிப் பார்க்க,


இவர்களை நோக்கி நடந் து வந் தவன்.

“நானே உங் களை வந் து பாக் கனும் னு நினைச்சேன். நாளைக் கு


மில் லுக் கு வர்றேன் மாமா.”

இதுதான் சுதாகர். பாட்டி மேல் அன்பு அதிகம் என்பதற் காக அவர்


சொல் லும் அனைத்திற் கும் ஆமாம் போட மாட்டான். சுதாகர் பிறந் த
பிறகுதான் காந் திமதி அம் மாள் குந் தவியை ஓரளவு மருமகளாகப்
பார்த்தார். சுதாகர் மேல் அத்தனை பாசமாக இருப் பார். அந் தப்
பாசத்தில் எந் தக் குறையும் இல் லாததால் சுதாகரை மாமியார் வசம்
விட்டு விட்டார் குந் தவி. அடுத்தாற் போல மகேஷும் பிறந் து விட,
சுதாகர் பாட்டியுடன் ஒட்டிக் கொண்டான்.

பாட்டி மேல் பாசம் அதிகம் இருந் தாலும் , தன்னுடைய கொள் கைகளில்


மிகவும் உறுதியானவன் சுதாகரன். அம் மாவின் நண்பர்கள் என்ற
பாசம் தமிழ் ச்செல் வன் மீதும் , இளமாறன் மீதும் இருந் தாலும் அதையும்
தாண்டி தமிழ் மேல் ஒரு தனி பக் தியே உண்டு சுதாகருக் கு.
வெளிநாடுகளுக் கு எல் லாம் சென்று வியாபாரம் பண்ணும் அந் த
மாமாவை, அவனுக் கு அவ் வளவு பிடிக் கும் . எப் போதும் தொழில்
பற் றியே பேசுவான். வளர வளர தமிழ் அவனுக் கு ஒரு கதாநாயகன்
போல ஆகிவிட்டார். எல் லாம் மாமாவைப் போலவே பண்ணவேண்டும்
சுதாகருக் கு. 

வேலை என்று போய் நின்றாலே மில் லையே தூக்கி அவன் கையில்


கொடுக் க தமிழ் ரெடியாக இருக் கும் போது, அந் த வாய் ப் பை
பயன்படுத்தாமல் மாமாவைப் போல எம் பி ஏ பண்ணி விட்டுத்தான்
தொழிலில் இறங் க வேண்டும் என்று தன் தகுதிகளை வளர்த்துக்
கொண்டான்.

மாறனை விட தமிழிடம் எப் போதும் அதிக உரிமை எடுத்துக்


கொள் வான். மில் லுக் கு சென்றுதான் தமிழை சந் திப் பான். வீட்டில்
சிதம் பரம் இருப் பதால் அங் கே அவ் வளவு தூரம் போகமாட்டான். அவன்
வரும் போதெல் லாம் தகவல் மட்டுமே கொடுப் பான். அத்தனை
பிஸியாக இருக் கும் மாமா அன்று ஃப் ரத
ீ ானா? தன்னைச் சந் திக் க
அவரால் அன்றைக் கு முடியுமா? இதைப் பற் றி எல் லாம் சுதாகர்
என்றைக் குமே கவலைப் பட்டதில் லை. அத்தனை வேலைகளையும்
ஒதுக்கி வைத்து விட்டு தமிழ் தான் காத்திருப் பார். குந் தவியின் மகன்
தன்னிடம் அத்தனை உரிமை எடுத்துக் கொள் வதில் அந் த மாமனுக் கு
அவ் வளவு ஆனந் தம் .

“கண்டிப் பா வா சுதா, நான் காத்துக்கிட்டு இருப் பேன்.”

“சுதா, இப் படித்தான் தகவல் சொல் லுவியா? அவரென்ன,


வேலையத்துப் போய் உக் காந் திருக் காரா? இத்தனை மணிக் கு
வருவேன்னு ஒழுங் கா சொல் லுப் பா.”

“பரவாயில் லை மச்சான், எப் ப வேணா வரட்டும் . சுதாக் கு எப் போ டைம்


கிடைக் குதோ அப் ப வரட்டும் .”

“பத்து மணிக் கு வந் தர்றேன் மாமா.”


“சரிப் பா, நாங் க கிளம் பட்டுமா?”

“சரி மாமா.”

“வர்றோம் மச்சான்.”

“சரி தமிழ் , உமாவைக் கேட்டதா சொல் லு ஆராதனா.”

“சரிங் கண்ணா.” அவர்கள் கிளம் பிச் செல் ல, பிரபாகரன் வீட்டினுள்


சென்றுவிட்டார். வெளியே வந் த மகேஷ், சுதாகரனை நோக்கி வந் தான்.

“போய் ட்டாங் களா அண்ணா? எதுக் குத்தான் இங் க வந் து இப் படி
அவமானப் படுறாங் களோ? மாறன் மாமா புத்திசாலி. பாட்டி
இல் லாதப் போ வந் து போவாரு.”

“அதென்ன, இன்னைக் கு நீ புதுசா ஒரு அறிக்கை விட்ட?”

“என்ன?”

“பாட்டிக்கிட்ட ஏதோ சொன்னியே.”

“என்ன சொன்னேன்?”

“உமா பத்தி ஏதோ சொன்னியே.” மகேஷுக் கு உள் ளுக் குள் சிரிப் பு


பொங் கியது. வாடா வா என்று நினைத்துக் கொண்டான்.

“ஆமா, சொன்னேன். ஏன் எனக் கு உமாவைக் கட்டிக் க உரிமை


இல் லையா?”

“நான் அப் படி சொல் லலை மகேஷ்.”

“வேற எப் படி சொல் லுற?”


“நீ ங் க ரெண்டு பேரும் நல் ல ஃப் ரெண்ட்ஸ் தானே. என்ன இப் போ
திடீர்னு இப் படிச் சொல் லுற?”

“ஃப் ரெண்ட்ஸ் தான். இவ் வளவு நாளும் ஒன்னும் தோணலை.


இன்னைக் கு திடீர்னு வந் திருச்சு. நான் நினைக்கிறேன், என்னோட ஆழ்
மனசுல இப் படி ஒரு எண்ணம் இருந் திருக் குமாக் கும் .”

“உண்மையாத்தான் சொல் லுறயா?”

“நீ எதுக் கு இவ் வளவு குடையுற? உனக் கும் , உமாக் கும் ஆகாது.
யாருக் கோ கட்டிக் கொடுக் கப் போறாங் க. அழகான பொண்ணு,
டாக் டர் வேற. அத்தையும் மாமாவும் அவங் களுக் கு வர்ற மருமகனை
தாங் குவாங் க. கசக் குமா என்ன? உமாக்கிட்ட இதைப் பத்திப் பேசனும் .”

“கணக் குப் போட்டு கல் யாணம் பண்ணிக் கப் போறியா? காதல்


வேணாமா?”

“அடப் போண்ணா, எந் த உலகத்துல இருக் கே? காதலாவது,


கத்தரிக் காயாவது.” நன்றாக கொளுத்திப் போட்டு விட்டு உள் ளே
போய் விட்டான் மகேஷ்.

சுதாகரன் சற் று நேரம் அங் கேயே நின்றான். உமாவின் முகம்


கண்ணுக் குள் வந் து போனது. தமிழ் மாமா எத்தனை பெரிய மனிதர்.
ஊருக் குள் எத்தனை செல் வாக் கான குடும் பம் . சிங் கப் பூர், மலேஷியா
என்று வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக் கும் மனிதர். அத்தை மட்டும்
என்ன சளைத்தவரா? தன் அம் மா மேல் வைத்த பாசத்திற் காக இவர்கள்
இப் படி வந் து அவமானப் படுவது அவனுக் குமே கஷ்டமாக இருந் தது.
ஒரு பெரு மூச்சுடன் உள் ளே போய் விட்டான்.

அதேநேரம் , பிரபாகரன் தன் மனைவியை சமாதானப் படுத்திக்


கொண்டிருந் தார்.

“டாலி, எதுக் கு இப் ப அழுற? விடும் மா.”


“சும் மா இருங் க ப் ரபா, என் கவலையை நான் அழுதாவது
தீத்துக்கிறேன்.”

“ஏய் டாலி, அழாதம் மா, இதென்ன நமக் கு புதுசா?”

“அதைத்தான் ப் ரபா நானும் சொல் லுறேன். இன்னும் எத்தனை


நாளைக் கு? கல் யாணம் பண்ணனும் னு பிடிவாதமா நின்னது நீ ங் களும் ,
நானும் . இதுல எதுக் கு தமிழை காயப் படுத்தனும் . அதுகூட
பரவாயில் லை, ஆராதனா என்ன பாவம் பண்ணினா?அவளை எதுக் கு
அவமானப் படுத்தனும் ?”

“புரியுது டாலி, என்னை என்ன பண்ணச் சொல் லுற? நான் ஏதாவது


பேசினா, அந் தக் கோபமும் உன் மேல தான் திரும் பும் . நான்
இல் லாதப் போ உன் மேல பாயுவாங் க. நீ யும் அமுக் குணி மாதிரி
ஒன்னுமே எங் கிட்ட சொல் லமாட்டே.”

“சரி சரி விடுங் க, உங் க மகன் கிட்ட சொல் லி வையுங் க, பெரியவங் க


கிட்ட மரியாதையில் லாம இப் படியெல் லாம் பேசக் கூடாதுன்னு.”

“யாரு, மகேஷை சொல் லுறயா? ஏன், அவன் என்ன தப் பா பேசிட்டான்?


டாலி, உனக்கொரு விஷயம் தெரியுமா?”

“என்ன?”

“மகேஷ் அப் படி நச்சுன்னு பாயின்ட் பாயின்டா பேசும் போது எனக் கு,
சபாஷ்டா ராஜான்னு சொல் லத் தோணும் . ஹா… ஹா… அதுவும்
இன்னைக் கு எவ் வளவு தைரியமா அத்தனை பேர் முன்னாடியும்
சொன்னான் பாரு, உமாவை நான் கட்டிக்கறேன்னு, என் சிங் கக் குட்டிடி
அவன்.”

“ஆமா, நீ ங் க தான் மெச்சிக் கனும் . அப் படி ஏதாவது அவன் மனசுல


இருந் துது, வகுந் திருவேன் அவனை.”
“ஏன் குந் தவி?” சிரிப் பினூடே கேட்டார் பிரபாகரன். அவருக் கா குந் தவி
மனது தெரியாது.

“இங் கப் பாருங் க, சொல் லி வைங் க அவன் கிட்ட, அப் படி ஏதாவது
அவன் மனசுல இருந் ததுன்னா அந் த எண்ணத்தை விட்டுட
சொல் லுங் க.” குந் தவியை தன்னருகே இழுத்து அணைத்தவர்,

“எப் படி? நீ என்னை விட்டுட்டு போனியே, அதுமாதிரியா?”

“ப் ரபா!”

“ம் …”

“உங் களுக் கு ஞாபகம் இருக் கா?”

“எது டாலி?”

“உமா பொறந் த அன்னைக் கு நான் தான் ஆராதனாக் கு டெலிவரி


பாத்தேன். இந் தக் கையாலதான் அவளை முதல் முதலா தூக்கினேன்.
பொறந் திருக்கிறது பொண்ணுன்னு தெரிஞ் சப் போ, எனக் கு அவ் வளவு
சந் தோஷம் .” உணர்சசி
் வசப் பட்டு குந் தவி பேச, அமைதியாக
கேட்டிருந் தார் பிரபாகரன்.

“என்னமோ தெரியலை, எனக் கு நம் ம சுதாதான் அப் போ ஞாபகத்துக் கு


வந் தான். அந் தக் கணம் என் மனசுல தோணின ஆசை அது ப் ரபா.
உமா மனசிலயும் , சுதா மனசிலயும் என்ன இருக் குன்னு எனக் குத்
தெரியாது ப் ரபா. ஆனா என் நெஞ் சு நிறைய ஆசை இருக் கு ப் ரபா,
உமா இந் த வீட்டுக் கு மூத்த மருமகளா, சுதாக் கு மனைவியா வரனும் னு
என் நெஞ் சு நிறைய ஆசை இருக் கு.” கண்களில் கண்ணீர் வடிய
குந் தவி சொன்னபோது, மென்மையாக சிரித்தார் பிரபாகரன்.

“தெரியும் குந் தவி, உன் மனசுல இப் படியொரு ஆசை இருக் குன்னு
எனக் கு நல் லாவே தெரியும் . நான் எப் போ உன்னோட ஆசைக் கு
குறுக் கே வந் திருக் கேன். ஆனா இந் த விஷயத்துல நான் என்ன பண்ண
முடியும் ? உன் பையன் தான் உனக் கு உதவ முடியும் .”

“இல் லையில் லை, என்னோட ஆசையை நான் யார் மேலேயும் திணிக் க


மாட்டேன். நடந் தா சந் தோஷம் , அவ் வளவுதான். உங் ககிட்ட நான்
எதையும் மறைச்சதில் லை. அதனால சொன்னேன்.” கண்களைத்
துடைத்தவர்,

“வாங் க சாப் பிடலாம் , நேரமாச்சு.” என்றார்.

“சரிம் மா.” குந் தவி முன்னால் போக, அவரைத் தொடர்ந்தார்


பிரபாகரன்.

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 5

1986 அன்று.

வீடே அமைதியாக இருந் தது. தமிழரசி புடவைத் தலைப் பால்


கண்களைத் துடைத்தபடி இருந் தார். கண்களில் கண்ணீர் பெருகிய
வண்ணம் இருந் தது.

“அரசி விடு, நடந் தது நடந் து போச்சு, அழுது அழுது நீ எதையாவது


இழுத்துக் காதே.” சிதம் பரம் ஒரு அதட்டல் போட்டார்.

“ஐயா தமிழ் , என்னை மன்னிச்சிடுய் யா. இப் படி நடக் கும் னு நான்
கனவிலயும் நினைக் கலைய் யா.”

ஜன்னலோரமாக நின்று கொண்டு வெளியே வெறித்துப் பார்த்தபடி


நின்றிருந் த தமிழ் , தன் அம் மா தன்னை நோக்கி கரம் குவித்து அழவும்
பதறிப் போனான்.

“அம் மா! என்ன பண்ணுறீங் க? கொஞ் ச நேரம் அமைதியா இருங் க.”


“இல் லைப் பா, நீ எவ் வளவோ சொன்னே இப் போ கல் யாணம்
வேண்டாம் னு. நான்தான் உன்னைக் கட்டாயப் படுத்தி உன் முகத்துல
கரியைப் பூசிட்டேன்.”

“அப் படியெல் லாம் ஒன்னும் இல் லை. விரும் பத்தகாத நிகழ் வொன்னு
நடந் து போச்சு. இல் லேங் கலை, அதுக் காக இப் படி மனசை தளரவிடக்
கூடாதும் மா. எழும் புங் க, முதல் ல கொஞ் ச நேரம் ரெஸ்ட் எடுங் க.”

இவர்கள் பேச்சைக் குலைத்தது அழைப் பு மணியோசை. இவர்கள்


மூவரும் திரும் ப, வாசலில் மாறன் நின்றிருந் தான்.

“உள் ளே வாப் பா, ஏன் அங் கேயே நின்னுட்ட.” சிதம் பரம் அழைக்கவும்
வெகு பவ் வியமாக அவரருகே வந் தவன் சாவிக் கொத்தை அவரிடம்
நீ ட்டினான்.

“ஐயா, மண்டபத்தோட சாவி. எல் லா கணக் கு வழக் குகளையும் சரி


பாத்து, குடுக் க வேண்டியவங் களுக் கு எல் லாம் குடுத்துட்டேன். இது
மீதிப் பணம் , எல் லாம் இந் த நோட்டுல எழுதி இருக் கேங் க.”
அனைத்தையும் அவரிடம் நீ ட்ட,

“ரொம் ப நன்றிப் பா, இக் கட்டான நிலமையில ரொம் ப பெரிய உதவி


பண்ணுற.”

“இது என்னோட கடமை ஐயா.” மறந் தும் என் நண்பனுக்காக


செய் கிறேன் என்று மாறன் சொல் லவில் லை.

தமிழ் ச்செல் வனுக் கு சொந் தமாக ஒரு கல் யாண மண்டபம் இருந் தது.
அதன் சாவியையும் , நின்று போன கல் யாணத்தின் கணக் குகளையும்
சரிபார்த்து சிதம் பரம் வசம் ஒப் படைக் க வந் திருந் தான் இளமாறன்.

“அரசி! போ, போய் ஒரு மாத்திரையை போட்டுக்கிட்டு கொஞ் ச நேரம்


தூங் கு. இல் லைன்னா இப் படியே அழுது அழுது நீ எதையாவது
இழுத்துக் கப் போறே.” சிதம் பரம் கையோடு மனைவியை அழைத்துக்
கொண்டு சென்று விட்டார்.
தமிழ் ச்செல் வன் எழுந் து வெளியே செல் ல அவனைப் பின் தொடர்ந்து
மாறனும் வெளியேறினான். தோட்டத்தில் ஒதுக் குப் புறமாக இருந் த
அந் த பெஞ் சில் இருவரும் அமர்ந்தனர்.

“தமிழ் , மனசுல எதையும் போட்டு குழப் பிக் காத.”

“அப் படியெல் லாம் இல் லை மாறா.”

“நான் ஒன்னு கேட்டா தப் பா நினைக் க மாட்டியே?”

“கேளு மாறா.”

“இல் லை… அந் தப் பொண்ணு மேல ரொம் ப ஆசைப் பட்டியோ?”

“மாறா, நான் உண்மையைச் சொல் லட்டுமா? அம் மா


ஆசைப் படுறாங் களேன்னுதான் இந் த கல் யாணத்துக் கு சம் மதிச்சேன்.
எப் படியும் அம் மா நல் ல பொண்ணாத்தான் பாப் பாங் கன்னு எனக் கு
நிச்சயமாத் தெரியும் .”

“தமிழ் , நான் விசாரிச்ச வரைக் கும் பொண்ணு ரொம் ப நல் ல


மாதிரிதான் தெரியுது. படிப் புல ரொம் பவே ஆர்வமாம் . கோல் ட் மெடல்
வாங் கின பொண்ணாம் பா“

“ம் … அப் படித்தான் அம் மாவும் சொன்னாங் க. படிச்ச பொண்ணு,


தொழில் லயும் உனக் கு உதவியா இருக் கும் னாங் க.”

“வீட்டுல கட்டாயப் படுத்தி இருப் பாங் க போல இருக் கு தமிழ் .”

“ம் … எனக் கும் அப் படித்தான் தோணுது. ஃபோட்டோவை பாத்துட்டு


விட்டுட்டேன். பேசியிருக் கனுமோன்னு இப் ப தோணுது.”

“ஆமாம் பா, ஒருவேளை நீ பேசியிருந் தா, அந் தப் பொண்ணு தன்


மனசுல இருக்கிறதை சொல் லி இருக் கும் .”
“ம் … விடு மாறா, பாவம் பா அந் தப் பொண்ணு. படிக் கணும் னு
ஆசைப் படுறது ஒரு குத்தமா? என்னோட கவலை எல் லாம் இப் போ அது
எங் க போய் மாட்டிக்கிட்டு நிக் குதோங் கிறதுதான்.”

“இல் லையில் லை, பொண்ணோட தம் பியை பாத்துட்டு தான் வர்றேன்.


ஏற் கனவே ஹைதராபாத் யூனிவர்சிட்டியில இடம் கிடைச்சிருக் கும்
போல. அதுக் கு முன்னாடி சட்டுப் புட்டுன்னு கல் யாணத்தை முடிக் கப்
பாத்திருக் காங் க.”

“நிச்சயமா தெரியுமா மாறா?”

“இன்னைக் கு போஸ்ட்ல லெட்டர் வந் துதாம் . என்னை மன்னிச்சிடுங் க,


ஃப் ரெண்ட்ஸ் உதவியோட நான் ஹைதராபாத் போறேன்னு.”

“எப் படியோ நல் லா இருந் தா சரி, என்ன? இதை எங் கிட்ட சொல் லி
இருக் கலாம் . ஊரைக் கூட்டி, மாப் பிள் ளைக் கோலத்துல மணவறை
வரை போய் , எல் லாம் கேலிக் கூத்து மாதிரி ஆகிப் போச்சு.”

“விடு தமிழ் , இதை விட அமோகமான பொண்ணு உனக் கு விதிச்சிருக் கு


போல.”

“ஐயா சாமி! ஆளை விடுங் கப் பா. இது ஒன்னே போதும் . எனக் கு என்
தொழில் போதும் பா. நான் அதைக் கட்டிக்கிட்டு அழறேன். வேற
ஒன்னும் வேணாம் .”

“சரி அதை விடு, குந் தவி இன்னைக் கு உன்னை கோவிலுக் கு வரச்


சொன்னா. நாளைக் கு அவ கிளம் பனுமாம் .”

“ம் … போகலாம் , வேற என்ன சொன்னா? பிரபாகரன் மச்சான் பத்தி


ஏதாவது சொன்னாளா?”

“கடிதம் போட்டிருந் தாராம் . போய் சேந் துட்டார் போல. இவளும் பதில்


போட்டிருக் காளாம் .”
“என்னத்தை சொல் ல, ஒவ் வொருத்தருக் கு ஒவ் வொரு பிரச்சினை.
நீ யாவது ஒரு நல் ல பொண்ணா பாத்து கல் யாணம் பண்ணிக் கோ
மாறன்.”

“ஆமாப் பா, அது ஒன்னுதான் குறை இப் போ. சும் மாவே நமக் கு
கல் யாணம் னா ஆகாது. இப் போ உங் க ரெண்டு பேரையும் பாக் கும்
போது வாழ் க்கை பூரா இப் படியே இருந் திரலாம் போல தோணுது.”

“அது வாஸ்தவம் தான். நினைச்சுக் கூட பாக்கலை மாறா. போறதுன்னு


முடிவெடுத்த பொண்ணு ஒரு நாள் முந் திப் போயிருக் கப் படாதா?”

“ஆமாம் பா, மணவறை வரைக் கும் இழுத்து விட்டுட்டு போயிருக் க


வேணாம் .”

“அப் போதான் சந் தேகம் வராதுன்னு நினைச்சிருக் குமாக் கும் .”

“கல் யாணத்துக் கு அப் புறமா நான் உன்னை படிக் க வைக்கிறேன்னு நீ


ஒரு உத்தரவாதம் குடுத்திருந் தா இந் தக் கல் யாணம் நடந் திருக் கும் பா.”

“சரி விடு, இனி அதைப் பேசி என்னத்தை ஆகப் போகுது.” இருவரும்


அனைத்தையும் மறந் து தங் கள் புதிய ஏற் றுமதி பற் றி பேச
ஆரம் பித்தார்கள் .

                                  **    **    **    **     **    **

2018 இன்று

அந் தப் பெரிய மில் வளாகத்திற் குள் சென்றான் சுதாகரன். முன்னர்


பார்த்ததை விட நிறைய வித்தியாசம் தெரிந் தது. தொழில்
மேலாண்மையில் தேர்ந்த அவன் கண்கள் அத்தனையையும்
அளவிட்டது.
நேராக தமிழின் அறைக் குச் சென்றவன், கதவை இருமுறை தட்டிவிட்டு
உள் ளே சென்றான். உள் ளே தமிழ் ஏதோ ஒரு ஃபைலில் மூழ் கி
இருந் தார். நிமிர்ந்து பார்த்தவர்,

“வா சுதா, உன்னைத்தான் எதிர்பாத்துக் கிட்டு இருக் கேன்.”

“பிஸியா மாமா?”

“எப் போதும் உள் ளதுதான், உக் காருப் பா. அப் புறம் சொல் லு சுதா,
படிப் பை முடிச்சாச்சு, இனி என்ன ஐடியா?”

“எப் பவும் உள் ள அதே ஐடியா தான் மாமா. தமிழ் மாமாவோட சேந் து
தொழில் பண்ணனும் . பிஸினஸ் கத்துக் கணும் .”

“ரொம் ப சந் தோஷம் சுதா, உனக் காக நான் எப் பவுமே காத்துக்கிட்டு
இருப் பேன், அதே நேரம் இன்னொரு விஷயத்திலயும் நான் ரொம் பவே
உறுதியா இருக் கேன்பா.”

“சொல் லுங் க மாமா.”

“எனக் கும் , குந் தவிக் குமான உறவில எந் த விரிசலும் வர்றத நான் எந் த
விதத்திலும் அனுமதிக் க மாட்டேன் சுதா.”

“ஓ… நீ ங் க பாட்டிய சொல் லுறீங் களா? அதற் கு வாய் ப் பே இல் லை


மாமா. அவங் க மேலே எனக் கு பாசம் இருக் கு, இல் லேங் கலை. ஆனா
அதுக் காக என்னோட ஆசைகளை பாதிக்கிற அளவுக் கு
கண்மூடித்தனமானது இல் லை.”

“அப் போ சரிப் பா, ஏன் சொல் லுறேன்னா இத்தனை நாள் வரைக் கும்
குந் தவி விஷயத்துலதான் எங் களை தாக்கிப் பேசினாங் க. ஆனா
இந் தத் தடவை வார்த்தை கொஞ் சம் தடிச்சிருச்சு சுதா.”

“…”
“நமக் குள் ள ஒளிவு மறைவு இருக் கக் கூடாது சுதா. எல் லாத்தையும்
தெளிவா பேசிட்டா பின்னாடி பிரச்சினைகளை தவித்துக்கலாம் “

“புரியுது மாமா.”

“பிரபாகரன் மச்சான் விஷயத்துல ஒரு தாயா அவங் க உணர்வுகளை


என்னால புரிஞ் சுக் க முடியுது. ஆனா, என்னோட பொண்ணு
விஷயத்துல தலையிடுற உரிமையை இன்னும் நான் யாருக் கும்
குடுக் கல் லை சுதா.”

“…”

“எனக் கும் சரி, உங் கத்தைக் கும் சரி, அந் த எண்ணம் கொஞ் சங் கூட
இல் லைப் பா. அப் படி இருக் கும் போது எதுக் கு வீணா வார்த்தையை
விடனும் . இதை யாரு புரிஞ் சுக் கலைன்னாலும் பரவாயில் லை. நீ
புரிஞ் சுக் கனும் சுதா.”

“உங் களுக் கும் , அத்தைக் கும் ஏன் மாமா அப் படி ஒரு எண்ணம்
வரலை?”

“சுதா!”

“சொல் லுங் க மாமா, எங் கிட்ட என்ன குறை இருக் குன்னு உங் களுக் கு
அப் படி ஒரு எண்ணம் வரலை?”

“நிறை, குறைக் கே இங் க இடம் இல் லைப் பா. குந் தவியோட பையன்
எங் கிற ஒரு தகுதி போதும் சுதா. ஆனா உனக் கும் , உமாக் கும் தான்
ஆகாதே.”

“அப் படி நான் எப் போ சொன்னேன்?”

“சுதா… நீ என்ன சொல் ல வர்றே?”


“ஒன்னுமில் லை மாமா, பாட்டியோட எனக்கிருக்கிற பாசத்தை வச்சு
என்னை கணக் குப் போடாதீங் க. அது வேறே, இது வேறே.”

“அதனால…”

“உங் களுக் கும் எனக் கும் இடையில எந் த ஒளிவும் மறைவும் இருக் கக்
கூடாதுன்னு நீ ங் க சொன்னதால நான் சொல் லுறேன்.
அத்தைக்கிட்டயும் சொல் லி வையுங் க.” மென்மையாக புன்னகைத்த
தமிழ் ச்செல் வன் சுதாகரனை ஆழமாகப் பார்த்தார்.

“என்ன சொல் லனும் சுதா?”

“இப் போதைக் கு என்னால ஒன்னும் சொல் ல முடியலை மாமா, ஆனா


ஒரு நாள் சொல் லுவேன். அப் போ நான் எதைச் சொன்னாலும் நீ ங் க
ஏத்துக் கனும் .”

அதிகாரமாக வந் தது சுதாகரனின் குரல் . தான் பார்த்து வளர்ந்த


குந் தவியின் மகன் தன்னை மிரட்டுவதை‌ஒரு ரசனையோடு பார்த்த
தமிழ் ச்செல் வன்,

“ஏத்துக் கலைன்னா…?” என்றார்.

“எங் கம் மா விஷயத்துல எங் கப் பா பண்ணின மாதிரி நான்


கெஞ் சிக்கிட்டு நிக் க மாட்டேன்.”

“ம் … அப் போ என்ன பண்ணுவே?” சிரிப் போடு வந் தது தமிழின் கேள் வி.
அவரை புன்னகையோடு பார்த்தவன்,

“தூக்கிருவேன்.” என்றான்.

வாய் விட்டு சிரித்தார் தமிழ் ச்செல் வன். சற் று நேரம் தன்னை மறந் து
சிரித்தவரை கலைத்தது அவரது ஃபோன். நம் பரை பார்த்தவர்,
அழைப் பை ஏற் றார். 
“சொல் லு உமா.”

“அப் பா, அத்தை வீட்டுல நேத்து என்ன நடந் துது?”

ஐய் யைய் யோ என்று தமிழ் ச்செல் வன் தலையில் கை வைக் க, அவரைக்


கேள் வியாகப் பார்த்தான் சுதாகரன். ஸ்பீக் கரை ஆன் பண்ணியவர்
மேற் கொண்டு பேச, இப் போது உமா பேசுவதும் தெளிவாகக் கேட்டது.

“என்ன நடந் ததுன்னு சொல் லுங் கப் பா?”

“என்னடா ஆச்சு? சுதாவை பாக்கப் போனோம் , அவ் வளவுதான்.”

“இன்னைக் கு மகேஷ் வீட்டுக் கு வந் திருந் தான்பா.”

“போச்சுடா, போட்டுக் குடுத்துட்டானா?”

“நீ ங் க எதுக் குப் பா அங் க போய் கதை கேக் குறீங் க? என்னமோ அவங் க
பேரன் பெரிய மன்மதன், இதுல அவரை வளைச்சுப் போட நாங் க
அலையிறோமா? ஆனாலும் அந் தப் பாட்டிக் கு இத்தனை தலைக் கனம்
ஆகாதுப் பா!”

“இது நியாயம் இல் லை உமா, அவங் க பேரன் மன்மதன் கணக்கா


இருக் கான் தானேம் மா.”

“அப் பா, உங் க கண்ணை ஒரு தரம் செக் பண்ணனும் பா?”

“ஏம் மா?”

“அந் த சிரிக் காத மூஞ் சியைப் போய் மன்மதன்னு சொல் லுறீங் களே.”

“ஹா… ஹா… பாத்துப் பேசு உமா, ஒரு வேளை அந் த சிரிக் காத
மூஞ் சியைத் தான் ஆண்டவன் உன் தலையில எழுதி இருக் கானோ
என்னவோ.”
“சான்ஸே இல் லை. யாரோ ரவீனாவாம் , ஹிந் திப் பொண்ணாம் .
அத்தைக் கு ஹிந் திக் காரிதான் மருமகள் பா.”

தமிழ் ச்செல் வன் கேள் வியாய் சுதாகரனைப் பார்க்க, இல் லையெனத்


தலையாட்டினான் சிரித்துக் கொண்டே.

“உனக் கு யாரும் மா சொன்னாங் க இதெல் லாம் ?”

“மகேஷ்தான்பா சொன்னான். அதை விடுங் க, இனிமேல் அத்தையை


பாக் கனும் னா ஹாஸ்பிடல் ல போய் பாருங் க. வீட்டுக் கு போய் வீணா
அவமானப் படாதீங் கப் பா, ப் ளஸ
ீ ் .”

“அத்தனை சீக்கிரத்துல விட்டுக் குடுக்கிற உறவில் லைம் மா அது.”

“என்னமோ பண்ணுங் க. நான் சொல் லிட்டேன் அவ் வளவுதான். என்னை


அந் த சிரிக் காத மூஞ் சியோட சம் பந் தப் படுத்தி இனிமேல் யாராவது
பேசினா எனக் கு கெட்ட கோபம் வரும் சொல் லிட்டேன். நான்
கோவிலுக் கு போகனும் , பை.” 

அழைப் பை பட்டென்று ஆத்திரத்துடன் துண்டித்தாள் உமா.


தமிழ் ச்செல் வன் சிரித்தபடி சுதாகரனைப் பார்க்க, எழுந் து
கொண்டவன்,

“கொஞ் சம் வெளியே வேலை இருக் கு மாமா, முடிச்சுட்டு சீக்கிரம்


வந் தர்றேன்” அவசரமாக சுதாகரன் வெளியேற, தலையசைத்து
அனுமதித்தார் தமிழ் ச்செல் வன்.

                                    **    **    **    **    **

கோவிலில் அமைதியாக கண்மூடி அமர்ந்திருந் தாள் உமா. மனம்


மகேஷ் சொன்ன விஷயத்திலேயே நின்றது. 
‘யாரோ ரவீனாவாம் உமா, கார்த்திக் அண்ணாதான் சொன்னான்.
சுதான்னா அவளுக் கு அவ் வளவு பிரியமாம் . பாக் குறதுக் கு அவ் வளவு
அழகாம் .’ 

மகேஷின் வார்த்தைகள் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந் தது.


வெளியே ‘எனக்கென்ன வந் தது‘ என்று காட்டிக் கொண்டாலும்
உள் ளுக் குள் வலித்தது. கண்கள் லேசாகக் கலங் கியது. ஃபோன்
அதிரவும் எடுத்துப் பார்த்தாள் . வைப் பிரேட் மோடில் போட்டிருந் தாள் .
புது நம் பர், யாராக இருக் கும் ? யோசனையோடே ஆன் பண்ணியவள் ,

“ஹலோ” என்றாள் .

“மது!” அந் த வார்த்தையும் , அந் தக் குரலும் அவள் உயிர் வரை சென்று
மீண்டது.

“…..”

“மது…!”

“அ..த்..தா..ன்!”

“ம் … வெளியே கார்ல வெயிட் பண்ணுறேன், சீக்கிரமா வா.”

“…..”

“மதூ…!”

“ஆங் …”

“கோவிலுக் கு வெளியே வெயிட் பண்ணுறேன் சீக்கிரமா வா.”

“ம் …”
சட்டென்று எழுந் தவள் மடமடவென வெளியே நடந் தாள் .
இன்றைக்கென்று பார்த்து பாட்டி வற் புறுத்தவும் சேலை கட்டி
இருந் தாள் . அவசரமாக நடக்க முடியாமல் அது வேறு இடைஞ் சல்
பண்ணியது.

கோவிலுக் கு வெளியே வந் தவள் ஒரு எதிர்பார்ப்போடு பார்க்க, அவள்


எண்ணத்தைப் பொய் ப் பிக் காமல் நின்றது அந் த ‘black Audi’. நெஞ் சம்
படபடக் க, அதை நோக்கி நடந் தவள் அருகில் சென்றதும் காரின் பின்
டோரில் கை வைத்தாள் .

‘சென்ற் றல் லொக் ‘ சட்டென்று இயங் க, டோரை ஓபன் பண்ண


அவளால் முடியவில் லை. முன்னே நகர்ந்து ஃப் ரொன்ட் டோரில் கை
வைக் க இப் போது அனுமதி கிடைத்தது. 

கதைவைத் திறந் து உள் ளே உட்கார்ந்தாள் உமா. எதற் கு தனக் கு


இத்தனை படபடப் பு என்று அவளால் புரிந் து கொள் ள முடியவில் லை.
நிமிர்ந்து அவனைப் பார்க்கும் தைரியம் இருக் கவில் லை. ஆனால்
அவன் கூர் பார்வை தன்னை அளவெடுப் பதை அவளால் உணர
முடிந் தது.

காரை ஸ்டார்ட் செய் தவன் எதுவும் பேசாமல் மௌனமாகவே


ஓட்டினான். கார் ஊரின் எல் லையைத் தாண்டி போய் க்
கொண்டிருந் தது. கேள் வியாக அவனைத் திரும் பிப் பார்க்க,
அப் போதும் எதுவும் பேசவில் லை. ஆள் அரவமற் ற ஓரிடத்தில் காரை
நிறுத்தியவன், அமைதியாக இருந் தான்.

“மகேஷ் என்ன சொன்னான்?” 

இப் போதும் அவளைத் திரும் பிப் பார்க்கவில் லை. கேள் வி மட்டும்


வந் தது. இதற் கு என்ன பதில் சொல் வது? மகேஷ் நிறைய விஷயங் கள்
பேசினான். அதில் இவன் எதைக் கேட்கிறான்? அவள் புறமாக திரும் பி
அமர்ந்தவன்,

“மகேஷ் இன்னைக் கு வீட்டுக் கு வந் தான் இல் லையா?”


“ம் …”

“என்ன சொன்னான்?”

“உங் க பாட்டி…” அவள் முடிப் பதற் கு முன் குறுக்கிட்டவன்,

“அது இல் லை.”

“வேற எது?”

“ரவீனா பத்தி என்ன சொன்னான்?”

“அ.. அது… உங் களுக் கு… எப் பிடி தெரியும் ?”

“ம் … கிளி வந் து சொல் லிச்சு, நான் கேட்ட கேள் விக் கு பதில் இன்னும்
வரலை.” அவன் ஆங் காரமாகக் கேட்க, அவளுக் கும் அத்தனை நேரமும்
இருந் த அதிர்சசி
் போய் கோபம் வந் தது.

“நாங் க ஆயிரம் பேசிப் போம் , அது எதுக் கு உங் களுக் கு?” அவளும்
இப் போது கோபமாக பேச, அவன் முகம் மாறியது.

“உனக்கெதுக் கு தேவையில் லாத பேச்சு மகேஷோட?”

“ஏன்? உங் க வண்டவாளம் எல் லாம் வெளியே வருதேன்னு கோபம்


வருதா?”

“பல் லைப் பேத்திருவேன், இங் க ஒரு வண்டவாளமும் இல் லை நீ ங் க


தண்டவாளத் தில ஏத்துறதுக் கு.”

“அப் போ ஏன் இவ் வளவு கோபம் வருது உங் களுக் கு? விட்டுட்டு போக
வேண்டியது தானே?”
“மதூ… என்னை சும் மா சீண்டாதே, நீ யும் , மகேஷுமா சேந் து மட்டும்
பேசியிருந் தா பரவாயில் லை, அதை உங் கப் பாக்கிட்ட எதுக் கு
சொல் லுற?”

“ஏன் சொன்னா என்னவாம் ? பெரிசா உங் களை தலைல தூக்கி வெச்சு


ஆடுறார் இல் லையா, அவருக் கும் தெரியட்டுமே உங் க அழகு.”

“இங் கப் பாரு மது, உங் கப் பாக் கு தெரிய வேண்டிய விஷயம் னா நானே
அவர்கிட்ட நேரடியா சொல் லுவேன். அந் தத் தைரியம் என்கிட்ட
இருக் கு. நீ இல் லாததை எல் லாம் சொல் லாதே.”

“யாரு கண்டா, நாங் க என்ன பாத்துக்கிட்டா இருந் தோம் .” அவள்


தனக் குத்தானே பேசிக்கொள் ள, 

“அங் க என்ன முணு முணுக் குறே?”

“ஒன்னும் இல் லை.”

“ரவீனா கூடப் படிச்ச பொண்ணு, அவ் வளவுதான் புரியுதா?” 

அவள் எதுவும் சொல் லாமல் மௌனமாக தலை குனிந் திருந் தாள் .


முகம் நான்கு முளத்தில் நீ ண்டிருந் தது. அவளையே பாத்திருந் தவன்
வாய் விட்டுச் சிரிக் க, திரும் பி அவனைப் பார்த்து முறைத்தவள் ,

“என்னைப் பாத்தா எப் பிடி இருக் கு உங் களுக் கு? அத்தனை கேலியா
இருக் கா? இருங் க, வீட்டுக் கு போனதும் முதல் வேலையா அத்தைக் கு
ஃபோனை போட்டு உங் களை மாட்டி வைக் குறேன்.” விட்டால் அழுது
விடுவாள் போல அவள் பேச, 

“அப் படியா? உங் க அத்தைக்கிட்ட என்னை மாட்டி விடுவீங் களா?”


என்றவன், ஃபோனை எடுத்து யாரையோ அழைத்தான். மறுபுறம் ரிங்
போவது உமாவுக் கு தெளிவாகக் கேட்டது.
“சுதா, என்னடா இந் நேரத்துக் கு கூப் பிடுறே? அம் மா கொஞ் சம்
பிஸிடா.”

“அதை விட இங் க முக்கியமான பஞ் சாயத்து இருக் கும் மா.”

“பஞ் சாயத்தா? என்னடா சொல் லுற?”

“உன் செல் லப் பொண்ணை கார்ல அள் ளிப் போட்டுக்கிட்டு


வந் திருக் கேன்.”

“டேய் , விளையாடாத சுதா. எங் க இருக் கே இப் போ? தமிழ் மாமாவை


பாக்கப் போகலையா நீ ?”

“அங் கதான் போனேன், பேசிக்கிட்டு இருக் கும் போது அவர் பொண்ணு,


அதாம் மா அந் த அடங் காதது இருக்கில் ல, அது ஃபோன் பண்ணிச்சு”
வேண்டுமென்றே அவன் பேச, பல் லைக் கடித்தாள் உமா.

“சுதா, திஸ் இஸ் டூ மச், எதுக் கு இப் போ உமாவைப் பத்தி பேசுறே?


அவளுக் கு தெரிஞ் சுது, நீ அவ் வளவு தான்.”

“என்ன பண்ணிருவா என்னை?”

“ஹா… ஹா… சின்ன பொண்ணா இருக் கும் போது ஒரு தரம்


உன்னை…” குந் தவி முடிக் கும் முன்பே,

“அத்தை…!” உமாவின் குரல் கீச்சிட்டது.

“சுதா…! உமா உங் கூட இருக் காளா? டேய் …! நீ ங் க ரெண்டு பேரும்


பேசிக்கிட்டீங் களா? எங் க இருக் க சுதா? ஏதாவது பேசுடா. உமா…!
உமா… சுதா உங் கூட பேசினானா?” குந் தவியின் குரல் உணர்சசி

மிகுதியில் தடுமாறியது.
“அம் மா, எதுக் கு இவ் வளவு உணர்சசி
் வசப் படுறீங் க? மது எங் கூட தான்
இருக் கா, பேசுங் க.” ஃபோனை அவளிடம் நீ ட்ட, அதை வாங் கியவள் ,

“அத்தை.” என்றாள் .

“உமா, எனக் கு இது போதும் டா, நீ ங் க ரெண்டு பேரும் பேசிக்கிட்டதே


எனக் கு போதும் . நான் இதை ப் ரபாகிட்ட சொல் லனும் , அத்தை
வைக்கிறேன்டா.” சட்டென்று அழைப் பை துண்டித்து விட்டார் குந் தவி.

கையிலிருந் த அவன் ஃபோனை பார்த்தவள் , உள் ளே செல் ல


முயற் சிக்க அனுமதி கேட்டது. அவனை நிமிர்ந்து பார்க்க,

“டேட் ஒஃப் பேர்த் குடு.” என்றான். அவன் பிறந் த தேதி, மாதம் கொடுக் க
தவறு என்றது. மீண்டும் அவனைக் கேள் வியாகப் பார்க்க, சிரிப் பு
மட்டுமே பதிலாகக் கிடைத்தது. 

ஆச்சரியத் தோடு அவள் பிறந் த தேதி, மாதம் கொடுக் க அனுமதி


கிடைத்தது. ஹோம் ஸ்க் ரன
ீ ில் அவர்கள் இருவரது குழந் தைப் பருவ
ஃபோட்டோ இருக் க, விக்கித்துப் போனாள் உமா.

அவனை நிமிர்ந்து அதிசயமாகப் பார்க்க, அவளையே பார்த்திருந் தான்


சுதாகரன்.

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 6

1988 அன்று.

தமிழ் ச்செல் வனும் , இளமாறனும் அந் த வீட்டின் வராண்டாவில் இருந் த


ஒற் றை சோஃபாக் களில் அமர்ந்த வண்ணம் காத்துக்
கொண்டிருந் தார்கள் .
குந் தவியின் வீடு, பழைய தொட்டிக் கட்டு வீடு. மரத்தினாலான பெரிய
பெரிய தூண்கள் அழகிய வேலைப் பாடுகளுடன் காட்சியளித்தது.
வீட்டைப் பார்க்கும் போதே அவர்களது வளமும் , செழிப் பும் தெரிந் தது. 

“தமிழ் , இன்னைக் கு என்ன நடக் கப் போகுதோ? கொஞ் சம் எனக் கு


படபடப் பாத்தான் இருக் குப் பா.”

“என்ன நடந் தாலும் பரவாயில் லை மாறா, இதுக் கு அப் புறமும் ஒரு


பொண்ணை வீட்டுல வைச்சிருக்கிறது நியாயம் இல் லை. ஒரு
தகப் பனா அதை அவர் கண்டிப் பா உணருவார்.”

“எல் லாம் நல் லபடியா முடிஞ் சா சந் தோஷம் தான். இதாவது


பரவாயில் லை, பிரபாகரன் அவரோட அம் மாவை எப் பிடி சமாளிக்கப்
போறாரோ?”

“அது அவர் பிரச்சினை மாறா, அதை அவர் பாத்துக் கட்டும் . நாம


குந் தவி ரூட்டை க் ளியர் பண்ணுவோம் .”

தூரத்தில் குந் தவியின் அப் பா வேல் முருகன் வருவது தெரிந் தது.


இருவரும் ஒருவர் முகத்தை மற் றவர் பார்த்துக் கொண்டார்கள் . இருவர்
முகத்திலும் ஒரு உறுதி தெரிந் தது.

“வணக் கம் ஐயா!”

“வணக் கம் , யாருப் பா நீ ங் க? எங் கயோ பாத்த மாதிரி இருக் கு.”

குந் தவியின் அப் பா வீட்டிற் குள் வந் ததும் இருவரும் எழுந் து நின்று
வணக் கம் வைத்தார்கள் .

“உக் காருங் கப் பா, என்ன விஷயமா என்னைப் பாக் க வந் திருக் கீங் க?”

“ஐயா, என் பேரு தமிழ் ச்செல் வன், ஸ்பின்னிங் மில் நடத்துற


சிதம் பரத்தோட மகன். இது இளமாறன், என்னோட நண்பன்.”
“அட, சிதம் பரம் பையனாப் பா நீ ? அப் பா எப் பிடி இருக் கார்?”

“நல் லா இருக் கார் ஐயா.”

“நான் உங் களை எங் கயோ பாத்திருக் கேன்பா, ஆனா எங் கன்னு தான்
ஞாபகம் வரமாட்டேங் குது.”

“ஐயா, நாங் க குந் தவியோட ஒன்னா படிச்சவங் க, அப் போ எங் களை


பாத்திருப் பீங் க.”

“ம் … ஆமா…!” அவர் கண்களில் ஆராயும் பாவனை ஒன்று வந் து


போனது.

“சொல் லுங் க தம் பி.”

“ஐயா, ஜாதகம் ஒன்னு வந் திருக் கு, எனக் குத் தெரிஞ் சவங் க தான்.
நானும் நல் லா விசாரிச்சுட்டேன். அதைப் பத்தி உங் ககிட்ட
பேசலாம் னுதான் வந் தோம் .”

இத்தனையும் பேசும் போது மாறன் அமைதியாக உட்கார்ந்து


பார்த்திருந் தான். இப் போது வேல் முருகனின் முகம் கொஞ் சம்
யோசனையைக் காட்டியது. தாடையை தடவியபடி மௌனமாக
இருந் தார்.

“ஐயா, ஜாதகம் ஒன்னும் குறைச்சலானது இல் லை. பையன் பெரிய


சர்ஜன். இப் போ லன்டன்ல வேலை பாக் குறாரு. வயசும் நம் ம
குந் தவிக் கு ஏத்த வயசுதான்.”

“அப் போ எதுக் கு தம் பி கிராமத்துல பொண்ணு தேடுறாங் க?”

சட்டென்று பாயின்ட்டைப் பிடித்தார் அந் த கிராமத்து மனிதர். இதற் குப்


பிறகும் மறைப் பதில் அர்த்தம் இல் லை என்று தமிழுக் கு புரிந் தது.
“ஐயா, பையன் கோயம் புத்தூர் ஹாஸ்பிடல் ல நம் ம குந் தவியை
பாத்திருப் பார் போல, அவருக் கு ரொம் ப பிடிச்சுப் போச்சு. கட்டினா
குந் தவியைப் போல ஒரு பொண்ணைத் தான் கட்டனும் னு ஆசைப் பட்டு
கேக் குறாரு“

“அவர் மட்டும் தான் ஆசைப் படுறாரா? இல் லை… குந் தவியும் …?”

“அப் படியெல் லாம் இல் லை ஐயா, ஆனா குந் தவியை அணுகி இருப் பார்
போல. குந் தவி அப் பாக்கிட்ட பேசுங் கன்னு சொல் லியிருக் கா. அதனால
எங் களை பாத்து பேசினார். உங் க அபிப் பிராயம் என்னன்னு
தெரிஞ் சா…”

சற் று நேரம் அமைதியாக யோசித்த வண்ணம் இருந் தார் குந் தவியின்


அப் பா. மாறனுக் கு முகமெல் லாம் வியர்த்துப் போனது. தமிழையும் ,
குந் தவியின் அப் பாவையும் மாறி மாறி பார்த்தபடி இருந் தான்.

“இப் போ புரியுது தம் பி, வந் த அத்தனை வரன்லயும் ஒன்னு கூட


பிடிக் கலையான்னு ஆச்சரியப் பட்டேன். மனசுல ஒன்னு இருக் கும்
போது எப் பிடி பிடிக் கும் .”

“ஐயா, குந் தவிக் கும் இதுக் கும் எந் த சம் பந் தமும் இல் லை.”

“ம் … சரிப் பா, அப் படி இருந் தா நல் லதுதான். இப் ப நான் என்ன
செய் யனும் னு நீ ங் க எதிர்பாக் குறீங் க?”

“ஐயா, பையன் ரொம் ப நல் ல பையன், சர்ஜன் வேற. ஒரே தங் கை,
அதையும் கல் யாணம் பண்ணி குடுத்துட்டாங் க. அம் மா மட்டும் தான்.
நீ ங் க மனசு வெச்சீங் கன்னா…”

“இத்தனை வயசுக் கு மேல சாஸ்திரம் , சம் பிரதாயங் களை


பிடிச்சிக்கிட்டு என்ன பண்ணப் போறேன். அடுத்தவளுக் கும் கல் யாண
வயசு வந் திடுச்சு. அவங் களை வந் து பொண்ணு கேக் கச் சொல் லுங் க
தம் பி.”
“ஐயா! நிஜமாத்தான் சொல் லுறீங் களா? உங் களுக் கு இதுல சங் கடம்
ஒன்னும் இல் லையே?”

“இல் லைப் பா, என் பொண்ணுங் க சந் தோஷமா இருந் தா அதுவே


போதும் . நம் ம ஊரு வழக் கப் படி மாப் பிள் ளை வீட்டுக் காரங் க தான்
பொண்ணு கேட்டு வரணும் . அவங் களை வரச்சொல் லுங் க, பேசலாம் .”

“சரிங் கய் யா.”

“என்ன எதிர்பாப் பாங் கன்னு ஏதாவது தெரியுமா தம் பி?”

“மாப் பிள் ளை தங் கம் ஐயா, குந் தவியை உள் ளங் கையில வைச்சு
தாங் குவாரு. அதுல உங் களுக் கு எந் த சந் தேகமும் வேணாம் . ஆனா
அவரோட அம் மா கொஞ் சம் எதிர்பாப் பாங் க…”

“பரவாயில் லை தம் பி, அதை நான் தப் பு சொல் லலை. நான் சேத்து
வைச்சு இருக்கிறதெல் லாம் என் ரெண்டு பொண்ணுங் களுக் கும் தான்.
இந் த வீடு என்னோட பரம் பரை வீடு, எனக் கு பையன் இல் லை,
அதனால குந் தவிக் குத்தான் இதை குடுப் பேன். இருபது ஏக் கர் நிலமும் ,
நூறு பவுன் நகையும் குடுப் பேன். அவ் வளவுதான் என்னால முடிஞ் சது.
எனக் கு இன்னும் ஒரு பொண்ணு இருக் கா. அவளையும் நான்
யோசிக் கனும் இல் லையா?”

“சரிங் கய் யா, ஒன்னும் பிரச்சினை இல் லை. நான் மாப் பிள் ளைக்கிட்ட
கலந் து பேசிட்டு உங் களுக் கு தகவல் சொல் லுறேன். அப் போ நாங் க
கிளம் புறோம் ஐயா.”

“சரிங் க தம் பி, அப் பாவை கேட்டதா சொல் லுங் க. உங் கம் மா எனக் கு
தூரத்து சொந் தம் . அக் கா முறையாகனும் . வேல் முருகன்னு
சொல் லுங் க, நல் லாத் தெரியும் .”

“நல் லது ஐயா.” இரண்டு பேரும் கிளம் பி வெளியே வந் தார்கள் .


“என்ன தமிழ் ? மனுஷன் சுலபமா இறங் கி வந் துட்டாரு.
மலையிறக் கனும் னு நினைச்சேன்.”

“இல் லை மாறா, குந் தவிக் கும் வயசு ஏறுதில் லையா? அதனால் தான்
இறங் கியிருப் பாரு. அதோட பிரபாகரனை வேணாம் னு சொல் ல எந் தக்
காரணமும் இல் லையே.”

“ம் … அது உண்மைதான், இவங் க பண்ணப் போற சீரெல் லாம் அந் த


அம் மாவை திருப் திப் படுத்துமா தமிழ் ?

“கொஞ் சம் கஷ்டம் தான் மாறா, அந் த அம் மா பெரிய எதிர்பார்ப்போட


இருக் கு, இனி பிரபாகரன்தான் சமாளிக் கனும் .”

“இந் த வாரம் ஃபோன் பண்ணும் போது எல் லாம் தெளிவா சொல் லிடு
தமிழ் , இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு வரும் போது ஒரேயடியா
கல் யாணத்தை முடிக்கிற மாதிரியே வரச்சொல் லுப் பா.”

“ஆமாம் பா, நானும் அதையேதான் நினைச்சேன். இன்னும் எத்தனை


நாளைக் கு குந் தவி இப் படியே இருக் க முடியும் . அவளுக் கு பின்னாடி
ஒரு பொண்ணு இருக்கில் லையா? அதோட நல் லது கெட்டதும் அவங் க
அப் பா பாக் கனுமே.”

“அதைச் சொல் லு” பேசியபடியே இருவரும் மில் லுக் கு வந் து


சேர்ந்தார்கள் .

                                  **    **     **    **    **    **

2018 இன்று

தன் கையில் இருந் த ஃபோனை வெறித்துப் பார்த்தபடி இருந் தாள்


உமா. அவளால் நம் பவே முடியவில் லை. தன்னை அத்தனை தூரம்
உதாசீனப் படுத்திய அத்தான் எதற் காக இன்னும் இந் த
ஞாபகார்த்தங் களை சுமந் து கொண்டு திரியவேண்டும் .
அதுவும் ஃபோனிற் கு பின் நம் பராக எதற் கு தன்னுடைய டேட் ஒஃப்
பேர்த் குடுக் க வேண்டும் ? தலை குழம் பியது. அவள் முகம் பிரதிபலித்த
உணர்சசி
் களை வைத்த கண் வாங் காமல் பார்த்துக் கொண்டிருந் தான்
சுதாகர்.

“மது…! நீ மாறிட்டதா நினைச்ச எதுவுமே மாறல் ல.”

“……..”

“நான்… அன்னைக் கு… அது தப் புதான், உங் கிட்ட அப் படி
நடந் திருக் கப் படாது. பாட்டியை நீ எதிர்த்துப் பேசினதும் , என்னமோ
கண் மண் தெரியாம ஒரு கோபம் வந் திடுச்சு.”

“……..”

“ஏதாவது பேசு மது.”

“நீ ங் க அப் படி நடந் துக்கிட்டது கூட எனக் கு கவலை இல் லை


அத்தான்…”

அவளை கூர்மையாக அவன் ஆழ் ந் து பார்க்க, அவள் கண்களிலிருந் து


கண்ணீர் கொட்டியது. பிடிவாதமாக இருந் த அந் த முகம் ஃபோனையே
வெறித்துப் பார்த்திருந் தது.

“நீ ங் க என் கையைப் பிடிச்சு வீட்டுக் கு வெளியே இழுத்துக்கிட்டு


வந் தீங் க இல் லையா?… அப் போ உங் க பாட்டி… உங் க பாட்டி என்னைப்
பாத்து ஏளனமா ஒரு சிரிப் பு சிரிச்சாங் க அத்தான்… என்
ஜென்மத்துக் கும் அதை மறக் க மாட்டேன் அத்தான்.”

“இங் கப் பாரு மது, பெரியவங் க ஏதோ கோபத்துல பண்ணிட்டாங் க.


விடுடா, இப் போ நான் கூப் பிடுறேன். வா நம் ம வீட்டுக் கு போகலாம் .”
கண்களில் கண்ணீர் கோடாக இறங் க அவனைத் திரும் பிப் பார்த்தாள்
உமா. அவள் கன்னங் களைப் பற் றியவன் தன் பெரு விரல் களால் அவள்
கண்ணீரைத் துடைத்து விட்டு,

“இப் ப எதுக் கு இப் படியொரு லுக் கு?” என்றான்.

“நீ ங் க துரத்தியுட்டா போகணும் , திரும் ப கூப் பிட்டா ஓடி வரனுமா?”

“சரி, நான் என்ன பண்ணனும் நீ யே சொல் லு.”

“நான் என்ன சொன்னாலும் செய் வீங் களா அத்தான்?”

“ம் … நீ என்ன சொன்னாலும் செய் யுறேன், சொல் லு மது.”

“அவசரப் பட்டு வாக் குக் குடுக் காதீங் க, அப் புறம் வருத்தப் படப்
போறீங் க.”

இத்தனையும் பேசும் போது அவள் முகம் மட்டும் கல் லைப் போல


இருந் தது. ஏதோ ஒரு பிடிவாதம் அந் தக் கண்களில் தெரிந் தது.
வாய் விட்டுச் சிரித்த சுதாகரன்,

“இந் தப் பிடிவாதம் தான் உன்னோட கெட்ட குணமே. பரவாயில் லை,


சொல் லு மது. உங் கிட்ட மன்னிப் பு கேக் கணுமா?”

“இல் லை அத்தான், நீ ங் க எதுக் கு எங் கிட்ட மன்னிப் பு கேக் கணும் ?”

“பாட்டி மன்னிப் பு கேக் கணுமா?”

“இல் லை.”

“அப் போ என் பேர்ல இருக்கிற சொத்து எல் லாத்தையும் உனக் கு


குடுக் கட்டுமா?”
“யாருக் கு வேணும் அத்தான் உங் க சொத்து.”

“அப் போ என்னதான் பண்ணனும் ? எங் கிட்ட வேற என்ன இருக் கு?”

“ஏன்? நீ ங் க இல் லையா அத்தான்?”

“மது…! நீ என்ன சொல் லுற?”

“எந் தப் பேரனை உரிமை கொண்டாடிக்கிட்டு என்னை வீட்டை விட்டு


துரத்தினாங் களோ, அதே பேரனை உரிமை கொண்டாடிக்கிட்டு அந் த
வீட்டுக் குள் ள நான் வரனும் .”

காருக் குள் கொஞ் ச நேரம் எந் தச் சத்தமும் இல் லை. உமா பிடிவாதமாய்
அவனையே பார்த்திருக் க, இப் போது சுதாகரனின் முகம்
சிந் தனையைக் காட்டியது.

“குந் தவியோட மகன் எங் கிற தகுதி உங் கப் பாக் கு போதுமா இருக் கு,
உன்னோட ஆத்திரத்தை தீத்துக் க உனக் கு இந் த அத்தான் தேவையா
இருக் கு. சுதாகரன் எங் கிற மனுஷனை யாருக் கும் கண்ணுக் கு
தெரியலை. அவனுக் கும் ஒரு மனசு இருக் கும் ன்னு யாருக் கும்
தோணலை.”

“ஏன்? அந் த மனசுல ரவீனா இருக் கான்னு சொல் லப் போறீங் களா?”

“ஏன் மது, அந் த மனசுல நீ இருக் கப் படாதா?”

“ஹா… ஹா… அத்தான், சமயத்துக் கு நீ ங் களும் நல் லா காமடி


பண்ணுறீங் க.”

“நான் சொன்னது உனக் கு சிரிப் பா இருக் கா மது?”

“சிரிப் புத்தான் வருது அத்தான்… அந் த மனசுல நான் இருந் திருந் தா,
என் நினைப் பு இருந் திருந் தா, இத்தனை வருஷத்துல ஒரு தரமாவது
கூப் பிட்டு, மது எப் படி இருக் கேன்னு கேக் கத் தோணி இருக் கும் . முதல்
முதலா காலேஜ் போனப் போ அத்தனை பேரும் விஷ் பண்ணினாங் க.
எப் படியும் அத்தான் இன்னைக் கு கூப் பிடுவாங் கன்னு ஆசையா
காத்திருந் தேன். என்னோட அத்தான் கடைசி வரைக் கும் கூப் பிடவே
இல் லை தெரியுமா?”

“மது…”

“……”

“உனக் கு எப் படிப் புரிய வைக் குறதுன்னு எனக் குத் தெரியல் லை மது.”

“விடுங் க அத்தான், அது முடிஞ் சு போன விஷயம் . இப் போ நான்


சொன்ன விஷயத்துக் கு நீ ங் க இன்னும் பதில் சொல் லலை.”

“மது, எனக் கு எந் த விதமான ஆட்சேபனையும் இல் லை. என்னைப்


பொறுத்த வரைக் கும் வாழ் க் கையில ஒரு முறை தான் கல் யாணம் , அது
உங் கூட நடக் கப் போறதுதான், அதுல எந் த மாற் றமும் இல் லை.”

“கண்டிப் பா அத்தான்.”

“பொறு, நான் பேசி முடிக்கிறேன். என்னோட சைட் க் ளன


ீ ா இருக் குது.
ஆனா நீ அப் படி இல் லை. பழிவாங் க கல் யாணம் பண்ணுற.
நாளைக் கே உன் கோபம் தீந் துட்டா எனக் கு பை சொல் லிர மாட்டேன்னு
என்ன நிச்சயம் ?”

“என்ன அத்தான் விளையாடுறீங் களா?”

“அம் மா தாயே, இப் போ நீ தான் என்னை வெச்சு விளையாடுற. கடைசி


வரைக் கும் கூட இருப் பேன்னாவது சொல் லும் மா.”

“ம் … ம் … அதெல் லாம் இருப் பேன்.”


“சுதாகரா, அந் த ரவீனாவை நீ சுத்தல் ல விட்டதுக் கு இவ் வளவு பெரிய
தண்டனையா? பெண் பாவம் பொல் லாததுன்னு சும் மாவா
சொன்னாங் க.” 

“இப் ப எதுக் கு அவளை இழுக்கிறீங் க?”

“அப் போ உன்னை இழுக் கட்டுமா?”

“ஆமா… இவர் என்னை இழுத்திட்டாலும் …!”

தலையை வெளிப் புறமாகத் திருப் பி வாய் க் குள் முணுமுணுத்தாள்


உமா. அவளின் முணுமுணுப் பு சுதாகரனுக் கு நன்றாகவே கேட்டது.
அப் போதுதான் அவளை கவனித்தான். 

புடவை கட்டி இருந் தாள் . அடர் பச்சை நிறப் புடவை அவள் நிறத்திற் கு
எடுப் பாக இருந் தது. கோவிலுக் கு வந் ததால் பட்டுப் புடவையாக தெரிவு
செய் திருந் தாள் . சிவப் பு சேர்ந்த மெரூன் வண்ணத்தில் த்ரெட் வேர்க்
பண்ணிய ப் ளவுஸ், கழுத்து அபாயகரமாக பின்னோக்கி இறங் கி
இருந் தது. 

ப் ளவுசின் பின் பக் கம் இரண்டு பட்டுக் கயிறுகள் முடிச்சிடப்


பட்டிருந் தது. முடியை ஒற் றை ஜடை போட்டு முன்னால்
போட்டிருந் தாள் . மஞ் சள் சேர்ந்த வெண்ணிற மேனி முதன்முறையாக
சுதாகரனை என்னவோ பண்ணியது.

குழந் தை முதல் ஒன்றாக வளர்ந்தவர்கள் , உருண்டு புரண்டு


விளையாடி இருக்கிறார்கள் . அப் போது எந் தக் கல் மிஷமும்
தோன்றியதில் லை. இத்தனை காலமும் அந் த குழந் தை முகம் அவனை
தொல் லை பண்ணி இருக்கிறது. ஆனால் இன்று தனக் குப் பக் கத்தில்
அமர்ந்திருக் கும் பெண், அவனுள் பல இரசாயன மாற் றங் களை உண்டு
பண்ணினாள் . 

இதுவரை அவளை பார்த்திராத பார்வை இப் போது பார்த்தான்


சுதாகரன். கிட்டத்தட்ட அவன் உயரம் இருந் தாள் . வேண்டுமென்றே
பிடிவாதமாக முகத்தை அந் தப் புறம் திருப் பி அமர்ந்திருந் தாள் .
காதுகளில் மின்னிய சிவப் பு வைரம் அவள் தமிழ் ச்செல் வனின் சீமந் த
புத்திரி என்றது. நீ ண்ட அழகான கழுத்தில் கனமான ஒரு ஒற் றை
ஆரம் . அதற் கு மேல் பயணித்த கண்களுக் கு கஷ்டப் பட்டு கடிவாளம்
இட்டவன், அவள் ப் ளவுசில் முதுகுப் புறமாக இருந் த முடிச்சை
வேண்டுமென்றே இழுத்து அவிழ் த்து விட்டான்.

“அத்தான்! என்ன பண்ணுறீங் க?”

“என்ன ட்ரெஸ் இது மது? உங் க அம் மாவும் , பாட்டியும் என்ன


பண்ணுறாங் க? என்னமோ சூசைட் ஸ்பாட் மாதிரி இருக் கு.”

“இப் ப இதுதான் ஃபேஷன், அம் மாதான் இந் த டிசைன்ல தைக் க


சொன்னாங் க.”

“விளங் கிரும் !”

“இப் போ எதுக் கு அந் த ‘நொட்டை‘ கழட்டி விட்டீங் க அத்தான்? என்னால


கட்ட முடியாது. நீ ங் க கட்டி விடுங் க, இல் லைன்னா பாக் க அசிங் கமா
இருக் கும் .”

தன்னை நோக்கி முழுதாகத் திரும் பி முதுகு காட்டி அவள் அமர,


திணறிப் போனான் சுதாகரன். ‘இவ இன்னைக் கு என்னை ஒரு வழி
பண்ணாம விடமாட்டா போல இருக் கே!’, அவன் மனதின் சங் கடம்
புரியாமல் ,

“ம் … சீக்கிரம் அத்தான், என்ன பண்ணுறீங் க?” என்றாள் .

அவள் சொன்ன காரியத்தை செய் யச் சென்ற கைகள் அதைவிடுத்து


அவள் தோள் களை அழுந் தப் பிடித்தது. அவள் ஒற் றை ஜடையில் முகம்
புதைத்தவன், கழுத்து வளைவில் முத்தம் வைத்தான். அவள் உடலில்
ஓடிய சிலிர்ப்பை அவனால் உணர முடிந் தது.
“அ..த்..தான், என்ன பண்ணுறீங் க?”

அவனிடமிருந் து அவள் விலக முயல, அவளை மேலும் தன்னோடு


சேர்த்தணைத்தவன் அந் த முதுகெங் கும் முத்தம் வைத்தான். தன்
பெண்மைக் கு நேர்ந்த முதல் தாக் குதலில் உமா அதிர்சசி
் அடைந் தது
ஒரு சில நிமிடங் கள் தான். தன்னை அவனிடமிருந் து திமிறி
விடுவித்துக் கொண்டவள் ,

“அத்தான்! என்ன பண்ணுறீங் க? இது தப் பு.” என்றாள் . 

“எது தப் பு மது?” அவன் குரலில் போதை ஏறி இருந் தது. அந் தக் குரலில்
விக்கித்தவள் ,

“என்ன பேசுறீங் க?” என்றாள் .

“நீ தானே கல் யாணம் பண்ணிக் கலாம் னு சொன்னே.”

“சொன்னேன்தான், அதுக் காக இதெல் லாம் பண்ணனுமா?”

“பின்ன இல் லையா மது?”

அவனை மருண்டு பார்த்த அந் த விழிகளில் அழுந் த முத்தமிட்டவன்,


அடுத்து கன்னத்திற் கு முன்னேறினான். அவன் அடுத்த இலக் கை
யூகித்தவள் வெட்கம் மேலிட அவன் மார்பிற் குள் முகம் புதைத்துக்
கொண்டாள் .

                                     **     **    **    **   **    **

மிகவும் களைப் பாக இருந் தது குந் தவிக் கு. கொஞ் சம் க் ரிடிகலான
டெலிவரி. மூன்று நாட்களாக லேபர் பெயினில் கஷ்டப் பட்டுக்
கொண்டிருந் தாள் அந் தப் பெண். 
அந் தப் பெண்ணின் கணவர் ‘சீ செக்ஷ
் னுக் கு‘ ஒத்துக் கொள் ள வில் லை.
கடைசி வரை நோர்மல் டெலிவரிக் கே முயற் சி பண்ணினார்கள் .
குழந் தையின் ஹாட் பீட்டில் சிறிய மாற் றங் கள் தெரியவே, வாட்டர்
பேகை(அம் னியோன்) இவர்களே உடைத்தார்கள் . 

 வலியால் துடித்தவளுக் கு அவர்கள் அனுமதியின் பேரில்


‘எப் பிடியூரலும் ‘ கொடுத்திருந் தார்கள் . மூன்று நாட்கள் போராட்டத்தின்
பிறகு, தன் முகம் காட்டி இருந் தது அந் த பெண் குழந் தை. 

குந் தவிக் கு அத்தனை மகிழ் ச்சி. பெண் பிள் ளைகள் என்றால் தன்
மனம் கொஞ் சம் நெகிழ் ந் து தான் போகிறது என்று இப் போது
நினைத்துக் கொண்டார். கான்டீனுக் கு அழைத்து சூடாக ஒரு காஃபி
வரவழைத்து அருந் தினார். கொஞ் சம் தெம் பாக இருந் தது. 

எமெர்ஜன்சி இல் லாத பட்சத்தில் தன்னை அழைக்க வேண்டாம் என்று


ஒரு தகவல் கொடுத்து விட்டு சாய் ந் து அமர்ந்து கண்களை மூடிக்
கொண்டார்.

சற் று நேரத்திற் கெல் லாம் அனுமதியில் லாமல் தன் ரூமின் கதவை


யாரோ திறக் க, கண்விழித்துப் பார்த்தார். சுதாகரன் வந் து
கொண்டிருந் தான், பின்னால் உமா.

“உமா…!” தன் பிள் ளையை மறந் து உமாவிடம் போனார் குந் தவி.


சுதாகரன் அங் கிருந் த மேசைமேல் சாய் ந் து நின்று இவர்களையே
பார்த்த வண்ணம் இருக் க,

“அடடே, இன்னைக் கும் புடவையா? சூப் பர் உமா. அப் படியே உன்னை
மாடலிங் பண்ண அனுப் பலாம் . என்ன இது? இந் த ஸ்டைல் ல ப் ளவுஸ்
தைச்சிட்டு நொட் போடாம விட்டிருக் கே!”

இரண்டு பேரும் நேராக குந் தவியை பார்க்க வந் திருந் தார்கள் .


குந் தவியின் கேள் வியில் அதிர்ந்த சுதாகரன், ‘என்னக் காட்டிக்
குடுத்தே, உனக் கு இருக் கு இன்னைக் கு‘ என்ற ரீதியில் பார்க்க, ‘சரிதான்
போடா‘ என்று அலட்சியமாக அவனைப் பார்த்தவள் ,
“நான் சரியாத்தான் போட்டுக்கிட்டு வந் தேன் அத்தை, உங் க
மகன்தான் இழுத்து விட்டாரு.” கொஞ் சும் குரலில் வந் தது புகார்.

“சுதா…! என்ன வேலை இது? இப் படித்தான் பண்ணுவியா? அவ


இன்னும் என்ன சின்னப் பொண்ணுன்னு நினைச்சு விளையாடுறியா?”
உள் ளுக் குள் சிரித்துக் கொண்டாலும் , ஒரு தாயாக மகனைக்
கண்டித்தார் குந் தவி.

குந் தவியின் முதுகுப் புறமாக வந் து, அவர் தோளில் முகத்தை


வைத்துக் கொண்டவள் அவனைப் பார்த்து அழகு காட்டினாள் . ‘உன்
லீலைகள் அனைத்தையும் அத்தையிடம் சொல் லுவேன்‘, என
மிரட்டியது அவள் கண்கள் .

‘சொல் லித்தான் பாரேன்‘ என்று பதிலுக் கு மிரட்டியது அவன் கண்கள் .

“பாருங் க அத்தை, உங் க முன்னாடியே என்னை முறைச்சு பாக் குறதை.”

“அதானே! எதுக் குடா அவளை முறைக் குற?”

“ஆமா, நீ ங் க தான் அவளை செல் லம் கொஞ் சுங் க. அவ இந் த ஊரையே


மேய் ச்சுக் கட்டுவா.”

“எம் பொண்ணு கெட்டிக் காரிடா, ஊரை என்ன? இந் த உலகத்தையே


மேய் ச்சுக் கட்டுவா.” குந் தவி பெருமை பேச, அவரையே பார்த்த
சுதாகரன்,

“உன்னோட பையனை மேய் ச்சுக் கட்ட பெர்மிஷன் கேக் குறாம் மா,


குடுக் குறியா?” என்றான்.

ஒரு கணம் குந் தவிக் கு அந் த வார்த்தைகளின் அர்த்தம் புரியவில் லை.


அமைதியாக அவர் நிற் க, அருகில் வந் த சுதாகரன் உமாவின் கையைப்
பிடித்து இழுத்து தன்னருகே நிறுத் தி,
“ஜோடிப் பொருத்தம் நல் லா இருக் கா?” என்றான்.

உமாவின் கண்கள் தானாக நிலம் பார்க்க, ஆச்சரிய மிகுதியில்


வார்த்தைகளற் று ஸ்தம் பித்து நின்றார் குந் தவி.

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 7

1990 அன்று.

சிங் கா நல் லூர் ஏரி சல சலவென அமைதியாக ஓடிக்கொண்டிருந் தது.


குறைச்சலாக இருந் த நீ ர் மட்டம் அந் த வருட மழைவீழ் ச்சியின் அளவை
வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஏரியோரமாக இருந் த படிக் கட்டில்
இளமாறனும் , தமிழ் ச்செல் வனும் கால் நீ ட்டி அமர்ந்து இளைப் பாறிக்
கொண்டிருந் தார்கள் . 

ஏரியை ஒட்டி இருந் த நாலு ஏக் கர் நிலத்தை பார்வையிட


வந் திருந் தார்கள் . வியாபாரம் இப் போது நன்றாக முன்னேறி
இருந் ததால் தங் கள் ஊருக் கு ஏதாவது நல் லது செய் யவேண்டும் என்று
தமிழின் மனதில் ஒரு ஆசை. தன் தந் தையிடமும் கலந் து ஆலோசிக் க
அவரும் அனுமதி அளித்திருந் தார். 

ஊருக் கு இப் போது அதிமுக்கியம் சகல வசதிகளுடன் கூடிய ஒரு


ஹாஸ்பிடல் தான் என்று முடிவெடுத்து, அதற் கான ஆரம் ப கட்ட
வேலைகளில் இறங் கி இருந் தார்கள் நண்பர்கள் இருவரும் . 

மாறனின் முகத்தில் கவலை அப் பட்டமாகத் தெரிந் தது. இரண்டு


வாரங் களுக் கு முன்பு தான் மாறனின் அம் மா தவறி இருந் தார்.
எத்தனை நல் ல வைத்தியம் பார்த்தும் எதுவும் பலனளிக் கவில் லை.
அந் த சோகத்திலிருந் து மாறனை மீட்கவே  இந் த ஹாஸ்பிடல்
பணியில் தமிழ் அதிக ஆர்வம் காட்டினான்.

“மாறா, இடம் ஓ கே தானேப் பா?”


“ஆமா தமிழ் , முடிச்சிரலாம் . விசாலமா, நல் ல காத்தோட்டமா இருக் கு.
இதை விட நல் லதா நமக் கு அமையாதுப் பா.”

“அதுவும் சரிதான். முடிச்சிரலாம் , குந் தவிகிட்ட இதுபத்தி பேசினாயா


மாறா?”

“ஆமா தமிழ் , குந் தவிகிட்டயும் , மச்சான்கிட்டயும் பேசிட்டேன், அடுத்த


மாசம் குந் தவிக் கு பிரசவத்திற் கு டேட் குடுத்திருக்கிறதால
இப் போதைக் கு அவங் களால வரமுடியாதாம் . நம் மளை ஆரம் பிக் க
சொன்னாங் கப் பா.”

“ம் … அதுவும் சரிதான், ஆறுதலாவே வரட்டும் . காந் திமதி அம் மா


எப் பிடி இருக் காங் களாம் ? இப் பவாவது குந் தவியோட பாசமா
இருக் காங் களாமா?”

“மச்சான் பக் கத்துல இருந் ததால குந் தவி அவ் வளவு விலாவரியா
பேசலை தமிழ் . ஆனா ஏதோ சுமுகமா போகுதுன்னு நினைக்கிறேன்.”

“குந் தவி கல் யாணம் இப் ப நினைச்சாலும் கனவு மாதிரி இருக் கு


மாறா, ஆனாலும் மச்சானை பாராட்டனும் . அம் மாக் கு தெரியாம
கோயம் புத்தூரில குந் தவி பேர்ல வீடு வாங் கி, அதையும் குந் தவி அப் பா
வாங் கின மாதிரி ஒரு நாடகம் ஆடி… கிரேட்பா அந் த மனுஷன்.
குந் தவியோட அப் பா அன்னைக் கு மச்சான் காலடியில விழுந் தவர்
தான், இன்னும் எழுந் திரிக் கல் லை.”

“ஆமா தமிழ் , அப் பிடி ஒரு மனுஷன் தேடினாலும் கிடைக் க மாட்டாங் க.


குந் தவி லக்கிதான்.”

“அப் புறம் என்ன மாறா, சட்டுப் புட்டுன்னு நீ யும் ஒரு நல் ல பொண்ணை
பாத்து கல் யாணம் பண்ணு. இன்னும் எத்தனை நாளைக் கு இப் படியே
இருப் பே?”

“ஏம் பா தமிழ் , உனக்கென்னப் பா அவ் வளவு கோபம் எம் மேல?


சிவனேன்னு இருக்கிறவனை வம் புல மாட்டுற?”
“அப் படி இல் லை மாறா, உனக் குன்னு ஒரு துணை வேணாமா?”

“தமிழ் நீ என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கிறேன், ஆனா இந் த ஒரு


விஷயத்துல மட்டும் என்னை வற் புறுத்தாத. எனக் கு இந் தப்
பொண்ணுங் க, கல் யாணம் , குடும் பம் இதுலெல் லாம் ஆசை
வரலைப் பா. நம் மோட தேவைக் கு கல் யாணம் பண்ணி ஒரு
பொண்ணோட வாழ் க் கையை சீரழிக் கப் படாது.”

“அப் போ, இப் படியே இருக் கப் போறியா?”

“இருந் தா என்ன? எனக் கு உறவுன்னு சொல் லிக் க நீ இருக் க, குந் தவி


இருக் கா. கை நிறைய சம் பாதிக்கிறேன், எனக் கு என்ன குறைப் பா?”

“ஒரு குறையும் இல் லையில் லை, அப் போ ஏன் தயங் குற?


கல் யாணத்தை பண்ணிக் கோ.”

“எனக் கு எப் போ தோணுதோ அப் ப பண்ணிக்கிறேன்.”

“உனக் கு அறுபது வயசுல தோணும் , அப் ப பண்ணிக் குவயா?”

“ஏன்? என்ன தப் பு? அறுபது வயசுலயும் அப் படி ஒரு எண்ணம்
வருதுன்னா, அந் த வயசுலயும் என்னைக் கவர ஒரு ஜீவன்
இருக் குதுன்னு தானே அர்த்தம் . எத்தனை வயசுங் கிறது முக்கியம்
இல் லை தமிழ் , தோணனும் … அதுதான் முக்கியம் .”

“நல் லாத்தான் பேசுற, கிளம் பலாம் பா, அம் மா கோவிலுக் கு


போகணும் னு சொன்னாங் க. யாரோ தாசில் தார் பொண்ணுக் கு
கல் யாணமாம் . எங் க வீட்டு பூஜை அறையில ஒரு தாலி வருஷக்
கணக்கா இருக் குதில் லை, அதையும் கோயில் உண்டியல் ல
போடனுமாம் . சீக்கிரமா வந் திடுன்னு சொன்னாங் க.”

“சரி தமிழ் , நீ கிளம் பு. வீட்டுல இருக்கிற சித்தி மாத்திரை கேட்டாங் க,


நான் மெடிக் கல் ஷாப் வரை போகனும் .”
“ம் … சரிப் பா, நான் கிளம் பறேன்.”

                                          **    **    **    **    **    **

நல் லூர் கிராமத்தின் அந் த அம் மன் கோயில் மிகவும் பிரசித்தி


பெற் றது. கொஞ் சம் பழமையான கோயிலும் கூட. அன்று கல் யாணம்
இருந் ததால் அலங் காரம் பலமாக இருந் தது. தமிழ் ச்செல் வன் காரை
ஓர் ஓரமாக நிறுத்த, சிதம் பரமும் , தமிழரசியும் இறங் கினார்கள் . 

ஊரின் முக்கிய புள் ளிகள் அனைத்தும் அங் கு கூடி இருக் க


அவர்களோடு ஐக்கியமாகிப் போனார் சிதம் பரம் . தாசில் தார் வீட்டுக்
கல் யாணம் என்பதால் கொஞ் சம் சிரத்தை எடுத்து அலங் காரமாக
வந் திருந் தார் தமிழரசி. முகூர்த்தத்திற் கு நேரம் இருப் பதால்
அம் மாவும் , பிள் ளையும் கோயில் உண்டியலை நோக்கிப் போனார்கள் .
இந் தத் தாலி வீட்டில் இருக் கும் வரை மீண்டும் கல் யாணப் பேச்சு
தடைப் படும் என்று யாரோ ஒரு சாமியார் சொன்னதால்
தமிழ் ச்செல் வனையும் கையோடு அழைத்து வந் திருந் தார் தமிழரசி.

‘அம் மா தாயே, நான் இந் தத் தாலியை நல் ல நேரம் பாத்துத்தான்


செஞ் சேன். ஆனா, மணமேடை வரைக் கும் வந் தது கழுத்துல ஏறாமப்
போச்சு. என் குடும் பத்துக் கு இனி நீ தான் ஒரு நல் ல வழி காட்டனும்
அம் மா‘ மனமுருகி பிரார்த்தித்தார் தமிழரசி.

“தமிழ் இந் தத் தாலியை உன் கையால நீ யே உண்டியல் ல போடுப் பா”


தமிழரசி நீ ட்டிய தாலியை உண்டியலருகே தமிழ் கொண்டு போக,

“கொஞ் சம் பொறுப் பா!” கணீரென்று ஒலித்தது அந் தக் குரல் .

“அதுக் குன்னே ஒரு கழுத்து காத்துக்கிட்டு இருக் கே, உனக் கு அது


புரியல் லையா?” 

குரல் வந் த திசையில் திரும் பிப் பார்க்க ஒரு வயதான மூதாட்டி


கோயில் தூணில் சாய் ந் தபடி இருந் தார். நரையும் , கூனுமாக
இருந் தவர்க்கு வயது என்பதுக் கு மேல் இருக் கும் . தமிழின் கைகள்
லேசாக நடுங் க, தமிழரசிக் கு உடல் வேர்த்தது.

“அம் மா! யாரு நீ ங் க? என்ன சொல் லுறீங் க? எனக் கு ஒன்னுமே


புரியலையே.”

“அம் மாடி, வந் த வேலையை முதல் கவனி, அதுக் கப் புறம் இந் த
தாலியை என்ன பண்ணுறதுன்னு யோசிக் கலாம் .”

“இதுக்காகத்தானேம் மா கோயிலுக் கு வந் தேன்.”

அந் த மூதாட்டியின் முகத்தில் மெல் லிய கீற் றாக ஒரு புன்னகை


தோன்றியது. தனது கையை நீ ட்டி பக் கத்திலிருந் த கோயில்
மண்டபத்தை காட்டினார்.

“அம் மா, அவங் க அந் தக் கல் யாணத்தை காட்டுறாங் கம் மா.”

தமிழ் தன் அம் மாவிடம் சொல் ல, தமிழரசி அந் த மூதாட்டியை


திரும் பிப் பார்த்தார். ‘போ‘ என்பது போல் அவர் சைகை காட்ட
தன்னையறியாமல் மகனின் கையைப் பிடித்துக் கொண்டு தாசில் தார்
வீட்டுக் கல் யாணம் நடக் கும் மண்டபத்தை நோக்கி நடந் தார் தமிழரசி.

கல் யாணம் இரண்டு பட்டுக் கொண்டிருந் தது. மாப் பிள் ளையும் ,


பெண்ணும் மணவறையில் உட்கார்ந்து சம் பிரதாயங் களை செய் து
கொண்டிருந் திருப் பார்களாக இருக் கும் . இடையில் ஒரு பெண் வந் து
கத்திக் கொண்டிருக் க எல் லாம் பாதியில் நின்றது. போலிஸ் வேறு
வந் திருந் தார்கள் .

“தமிழ் , என்னப் பா நடக்குது இங் கே?”

“ஒன்னும் புரியலைம் மா, எதுக் கு போலிஸெல் லாம் வந் திருக் குன்னு


தெரியலையே?” அம் மாவும் , மகனும் பேசிக் கொண்டிருக்க அவர்களை
நோக்கி வந் தார் சிதம் பரம் .
“அரசி, கேட்டியா சங் கதியை, இந் த மடப் பய பரமேஸ்வரன் பெரிய
என்ஜினீயர் பையன்னு சரியா விசாரிக் காம கல் யாணம் வரைக் கும்
வந் திருக் கான். இப் ப என்னடான்னா யாரோ ஒரு பொண்ணு, எனக் கும்
இந் த மாப் பிள் ளைக் கும் ஏற் கனவே ரெஜிஸ்டர் கல் யாணம்
நடந் திருச்சுன்னு ஆதாரத்தோட வந் து நிக் குது. போதாததற் கு
போலிஸை வேற கூட்டிக்கிட்டு வந் திருக் கு.”

“என்னங் க என்னென்னமோ சொல் லுறீங் க?”

“வேற என்னத்தைச் சொல் ல, கலி முத்திப் போச்சு. இந் த அதிர்சசி


் யில
பரமேஸ்வரன் மயங் கி விழுந் திட்டான். டாக் டர் பாத்துக்கிட்டு
இருக் காங் க.”

“ஐயையோ! ஒன்னும் ஆபத்தில் லையே?”

“இல் லைன்னு தான் சொல் லுறாங் க, ஆண்டவன் தான் காப் பாத்தனும் .” 

தன் கையோடு மாப் பிள் ளையை அந் தப் பெண் அழைத்துக் கொண்டு
போக, மாப் பிள் ளை வீட்டார் ஒவ் வொருவராக கலைந் து போனார்கள் .
யாருமற் ற அனாதை போல அந் தப் பெண் மணவறையில் முழித்துக்
கொண்டு நின்றாள் . மணப் பெண் அலங் காரத்தில் அத்தனை அழகாக
இருந் தாள் . பார்ப்பதற் கு குழந் தை போல இருந் தது அந் த முகம் .

தமிழரசி அந் த நொடி சட்டென்று முடிவெடுத்தார். தன் கணவனையோ,


மகனையோ ஒரு வார்த்தை கலந் து ஆலோசிக் கவில் லை.

“ஐயரே! அங் க என்ன பார்வை, உக் காந் து ஆக வேண்டியதை பாருங் க.”


என்றார்.

“அரசி! என்ன பண்ணுற நீ ?” சிதம் பரம் அதட்ட, எதையும் காதில்


போட்டுக் கொள் ளவில் லை அவர். 

“தமிழ் ! மணவறையில போய் உக் காரு.”


“அம் மா!”

“அம் மாதான் சொல் லுறேன், போய் உக் காரு.”

“ரொம் பச் சின்னப் பொண்ணு மாதிரி தெரியுதும் மா.”

“இது ஆண்டவன் போட்ட முடிச்சு தமிழ் , மறுத்து எதுவும் பேசாதே.”


என்றவர் கோயில் கருவறையை நோக்கி சாஷ்டாங் கமாக நிலத்தில்
வீழ் ந் தார். தமிழ் ச்செல் வனுக் கு மெய் சிலிர்த்தது.

தமிழ் ச்செல் வன் அந் தப் பெண்ணை கொஞ் ச நேரம் நிதானமாக


பார்த்தான். அவ் வளவு அழகாக இருந் தாள் . கல் லூரிக் கு
போய் க்கொண்டிருக் கும் பெண்ணை மாலையும் கழுத்துமாக உட்கார
வைத்திருப் பார்கள் என்பது பார்த்தாலே தெரிந் தது. எதையோ
தொலைத்து விட்டது போல் அவள் நின்ற தோற் றம் , சில
வருடங் களுக் கு முன் தன் நிலையை படம் பிடித்துக் காட்ட, அந் த நொடி
முடிவெடுத்தான் தமிழ் ச்செல் வன். இனி வாழ் க்கை முழுமைக் கும்
தனக் கான பெண் இவள் தான் என்று.

அதன்பிறகு மந் திரம் போட்டது போல அத்தனையும் மாறிவிட்டது.


அவசரமாக வாங் கிய மாலையை கழுத்தில் அணிந் து கொண்டு தமிழ்
மணவறையில் அமர, என்றோ செய் த தாலியை அழகே உருவாக
இருந் த ஆராதனாவின் கழுத்தில் கட்டினான் தமிழ் ச்செல் வன்.

                                     **    **    **    **    **    **

2018 இன்று.

தனக் கு முன்னால் ஜோடியாக நின்றிருந் த சுதாகரனையும் ,


உமாவையும் வைத்த கண் வாங் காமல் பார்த்திருந் தார் குந் தவி. சற் று
நேரத்திற் கெல் லாம் அவர் கண்களில் இருந் து அருவியாக கண்ணீர்
கொட்டியது.
“அத்தை! என்னாச்சு அத்தை? ஏன் அழுறீங் க? உங் களுக் கு
பிடிக் கலைன்னா எதுவும் வேணாம் அத்தை. நீ ங் க அழாதீங் க, நீ ங் க
அழுதா என்னால தாங் க முடியாது.” உமா பதற, கேள் வியாக தன்
அம் மாவைப் பார்த்தான் சுதாகரன்.

“உமா, கொஞ் ச நேரத்துக் கு முன்னாடி தான் ஒரு டெலிவரி பாத்தேன்.


பொண் கொழந் தைடா. நீ பொறந் தப் போ கூட அப் பிடித்தான் இருந் தே.
உங் கம் மாக் கும் நான் தான் டெலிவரி பாத்தேன். உன்னை முதன்
முதலா தூக்கினப் போ, இவ என் சுதாக் குத்தான்னு அப் பவே என்
மனசுல ஆசை வந் திருச்சு.” கண்களில் கண்ணீர் வழிய வாய் விட்டுச்
சிரித்தார் குந் தவி.

“என் ஆசை நிறைவேறிடிச்சு உமா. ஹா… ஹா… கூப் பிடு உன்


அப் பனை, இனிமேல் என்னை பேர் சொல் லிக் கூப் பிடுவானா?‌நான்
இப் போ மாப் பிள் ளையோட அம் மா.” 

உணர்சசி
் மேலிட சத்தமாகச் சிரித்தார் குந் தவி. சுதாகரனும் , உமாவும்
ஒருவர் முகத்தை மற் றவர் பார்த்துக் கொண்டார்கள் . அவர்கள்
முகத்திலும் சிரிப் பு தொற் றிக் கொண்டது.

“உமா! லேபர் வாட் வரை போய் , இப் ப அங் க என்ன சிட்டுவேஷன்னு


பாத்துட்டு வா.”

“சரிங் கத்தை.” அத்தானோடு ஏதோ தனியாகப் பேசவே தன்னை


அத்தை அனுப் புகிறார் என்று புரிந் து கொண்ட உமா சட்டென்று
வெளியேறினாள் .

“சுதா, இந் த முடிவுல உறுதியா இருக் கயா?”

“அம் மா!”

“விளையாட்டு இல் லை சுதா, இத்தனை வருஷமா என் மனசுல இப் படி


ஒரு ஆசை இருந் தும் நான் ஏன் அதை வெளியே சொல் லல் லை
தெரியுமா? 
“ஏன்?” 

“வற் புறுத் தி வர்ற உறவு எத்தனை நாளைக் கு நீ டிக் கும் சொல் லு.
எக் காரணத்தைக் கொண்டும் உமாவோட வாழ் க்கை பாதிக் கப்
படக் கூடாது. அதைத் தமிழ் தாங் குவானோ இல் லையோ நான் தாங் க
மாட்டேன்.”

“இப் போ ஏன் இப் படி பேசுறீங் க?”

“காரணமாத்தான், இந் தக் கல் யாணத்துக் கு உங் க பாட்டியோட முழு


எதிர்ப்பும் இருக் கும் .”

“ஓ… அதைச் சொல் றீங் களா? அதை நான் பாத்துக்கிறேன்.”

“என்னடா, இவ் வளவு ஈசியா சொல் லிட்டே!”

“அதான் நான் சொல் லுறேன் இல் லைம் மா, பாட்டியை நான் சம் மதிக் க
வைக் குறேன். யூ டோண்ட் வொர்ரி” அழகாக சிரித்தான் சுதாகரன்.

                                    **    **    **    **    **    **

லைட்டை எல் லாம் ஆஃப் பண்ணி விட்டு பெட் ரூமிற் குள் வந் தார்
ஆராதனா. தமிழ் ச்செல் வன் தூங் காமல் கட்டிலில் சாய் ந் தபடி ஏதோ
யோசனையில் இருந் தார்.

“தூங் காம என்ன யோசனை?”

“ஆரா, வேலையெல் லாம் முடிச்சுட்டயா?”

“ம் … சொல் லுங் க.”

“சுதா இன்னைக் கு மில் லுக் கு வந் திருந் தான்.”


“ம் …”

“படிப் பு முடிஞ் சிருச்சே, என்ன பண்ணப் போறேன்னு கேட்டேன்.”

“ம் …”

“உங் ககிட்ட தொழில் கத்துக் கணும் மாமான்னு சொன்னான்“

“நல் ல விஷயம் தானே, இதுக் கா இவ் வளவு யோசனை?”

“இல் லைம் மா, எல் லாத்தையும் தெளிவா பேசணும் இல் லையா?


நாளைக் கு வீணான மனவருத்தங் கள் வந் திரக் கூடாதுன்னு
சொன்னேன்” 

“அதுவும் சரிதான், அவங் க பாட்டி தெரிஞ் சே பேசும் .”

“ம் … ஆனா சுதா இன்னொரு விஷயம் சொன்னான் ஆரா.”

“என்னவாம் ?”

“உன்னோட பாட்டி இன்னைக் கு எம் பொண்ணைப் பத்தி பேசினது


எனக் குப் பிடிக் கலை, எங் களுக் கு அப் படியொரு எண்ணமே
இல் லாதப் போ எப் பிடி அவங் க அப் பிடிப் பேசலாம் னு கேட்டேன்.”

“சரியாத்தானே கேட்டிருக் கீங் க.”

“அதுக் கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?”

“என்ன?”

“உங் களுக் கும் , அத்தைக் கும் ஏன் மாமா அப் பிடியொரு எண்ணம்
வரலை? எங் கிட்ட என்ன குறை இருக் குன்னு கேட்டான் ஆரா.”
“……..”

“எனக் கு என்ன சொல் லுறதுன்னே புரியலைம் மா.”

“சுதா மனசுல அப் பிடி ஒரு எண்ணம் இருக் காமா?”

“தெளிவா ஒன்னும் சொல் லலை, ஆனா நான் சொன்னா நீ ங் க


ஒத்துக் கணும் , அத்தைக்கிட்டயும் சொல் லுங் கன்னு சொன்னான்.”

“நீ ங் க ஏதாவது வாக் கு குடுத்துட்டீங் களா?”

“என்ன பேசுறம் மா, நான் எதுக் கு வாக் குக் குடுக் கணும் ?”

“நீ ங் க என்ன சொல் ல வர்றீங் க?”

“இங் கப் பாரு ஆரா, இதுல முடிவெடுக் க வேண்டியது உமாதான்.


உமாக் கு விருப் பம் இருந் ததுன்னா எனக் கு ஒரு ஆட்சேபனையும்
இல் லை.”

“என்னங் க பேசுறீங் க நீ ங் க? அந் தம் மா கூட எப் பிடி வாழமுடியும் ?”

“நம் ம பொண்ணு வாழப் போறது சுதா கூட, அந் தம் மா கூட இல் லை.”

“அந் தம் மா நம் ம பொண்ணை நிம் மதியா வாழ விட்ருமா? அதுவும்


சுதா பாட்டியின்னா அப் படியே தலை கீழா மாறிடுவான். நம் ம
பொண்ணுக் கு எதுக் கு இப் படியொரு தலை வேதனை.”

“குந் தவியும் அந் த வீட்டுல தானே வாழுறா?”

“அதுக் கு, நம் ம பொண்ணும் அங் க போய் கஷ்டப் படனுமா?


அந் தம் மாவோடது நாக் கா? இல் லை தேள் கொடுக் கா? இதெல் லாம்
எதுக் கு நம் ம உமாக் கு? ஏன்? ஊர் உலகத்துல வேற மாப் பிள் ளையே
இல் லையா?”
“இது உமாவோட வாழ் க்கை, அவளே முடிவு பண்ணட்டும் .”

“அப் பிடியெல் லாம் விட முடியாதுங் க. அவளுக் கு என்ன தெரியும்


இவ் வளவு பெரிய முடிவெடுக் க?”

“ம் … பாக் கலாம் .” 

மௌனமாக தூங் க ஆரம் பித்தார் தமிழ் ச்செல் வன். மனதிற் கு


கொஞ் சம் கவலையாக இருந் தது. சுதாகரனின் ஆசைக் கு மறுப் புச்
சொல் லவும் முடியவில் லை. அதேநேரம் ஒரு தாயாக உமாவின்
வாழ் க்கையை பற் றி அக் கறை கொள் ளும் ஆராதனாவையும் குறை
சொல் ல முடியவில் லை. நடப் பது நடக்கட்டும் என்று கண்ணயர்ந்தார்.

                                       **    **    **    **    **

படுக் கையில் புரண்டு கொண்டிருந் தாள் உமா. மனதில் சந் தோஷம்


நிறைந் திருந் தது. கொஞ் சமும் எதிர்பார்க்கவில் லை. இன்றைய
விடியல் தனக் கு இத்தனை மகிழ் ச்சியை அள் ளிக் கொடுக் கும் என்று.

மகேஷ் சொன்ன விஷயங் கள் வேதனையை கொடுக் கவே கோயிலுக் கு


கிளம் பினாள் . ஆனால் அதன் பிறகு நடந் ததெல் லாம் இனித்தது.
அத்தான் மனதில் என் நினைப் பு இருந் திருக்கிறதா? இல் லாமல்
இருந் திருந் தால் ஃபோனில் எதற் கு ஃபோட்டோ வைத்திருக் க
வேண்டும் . அப் படியென்றால் அந் த ரவீனா யார்? மகேஷ் விளையாடி
இருப் பானோ? 

சுதாகரன் மேல் அத்தனை பாசம் இருந் தது உமாவிற் கு.


மகேஷோடுதான் நட்பு என்றாலும் , சுதாகரன் தான் அவள் ஹீரோ.
நாளாக நாளாக அந் த அன்பு காதலாகிப் போனது. பாட்டிக் காக
தன்னை அவமானப் படுத்திய வேதனை ஒரு புறம் இருந் தாலும் ,
அத்தான் மேல் கிறக்கம் இருந் தது.

‘ஒரு கை தட்டி ஓசை வருமா‘ என்று அந் தக் காதலை தனக் குள் ளேயே
புதைத்துக் கொண்டாள் உமா. இன்று அத்தான் அழைத்து தானாகப்
பேசிய போது சந் தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டாள் . ஆனால்
அதிசயம் என்னவென்றால் , அத்தானுக் கும் தன் மேல் ஒரு
அபிப் பிராயம் இருந் திருக் கும் போல் இருக்கிறதே! காதல் இல் லாமல்
கட்டிப் பிடிப் பார்களா என்ன? தவையணைக் குள் முகம் புதைத்துக்
கொண்டாள் உமா. இதுவரை உணர்ந்திராத உணர்வு அவளை ஏதோ
செய் தது. ஃபோன் சிணுங் கவே எடுத்துப் பார்த்தாள் . அத்தான் என்றது.

“சொல் லுங் க அத்தான்.”

“என்ன பண்ணுற மது?”

“தூங் குறேன் அத்தான்.”

“அடிப் பாவி! உனக் கு தூக் கம் வருதா?”

“ம் … சும் மா கண்ணைக் கட்டுது. நீ ங் க தூங் கலையா?” சிரிப் பை


அடக்கிக்கொண்டு பேசினாள் உமா.

“ம் ஹூம் , தூக் கம் வரலை பொண்ணே.”

“ஏன் அத்தான்?” வேண்டுமென்றே சீண்டினாள் உமா.

“தெரியலை மது, ஒரு குழந் தை முகம் அடிக் கடி தொல் லை பண்ணும் .


ஆனா இன்னைக் கு…”

“இன்னைக் கு என்னாச்சு அத்தான்?” அவள் குரலும் குழைந் து போனது.

“தெரியலை மது, ரொம் ப டிஸ்டேர்ப்டா இருக் கு. ஒரு பொண்ணு


ரொம் பத் தொல் லை பண்ணுறா.” அடிக் குரலில் அவன் சிரித்த சிரிப் பு,
அவள் உயிரின் ஆழத்தை தீண்டியது. தன்னை மறைத்துக்
கொண்டவள் ,

“நல் லா பாருங் க அத்தான், ரவீனா தானே அது?” கேலியாக வினவ,


“மதூ…!” 

கர்சச
் னையாக வந் தது சுதாகரனின் குரல் . ஃபோனை சட்டென்று அவன்
துண்டிக் க, துடித்துப் போனாள் உமா. மீண்டும் மீண்டும் அழைக்க
‘ஸ்விச்ட் ஆஃப் ‘ என்று வந் தது. ‘ஐயோ, என்ன இது?’ உமாவிற் கு
பயமாகிப் போனது. விளையாட்டாகச் சொன்னது வினையாகிப்
போனதே! கண்களில் கண்ணீர் வடிய செய் வதறியாது உட்கார்ந்து
இருந் தாள் உமா.

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 8

2018 இன்று, காலை 7:00 மணி.

மகேஷ் அமைதியாக டைனிங் டேபிளில் உட்கார்ந்து டீ குடித்துக்


கொண்டிருந் தான். ஃபோன் சிணுங் கவே எடுத்துப் பார்க்க, உமா
என்றது. ‘இவ எதுக் கு காலங் காத்தால கூப் பிடுறா?’ யோசனை
செய் தபடியே அழைப் பை ஏற் றவன்,

“குட் மார்னிங் உமா.” என்றான்.

“மகேஷ், அத்தான் எங் க?”

“ஏன்? உன் கண்ணுக் கு என்னைப் பாத்தா அத்தான் மாதிரி


தெரியலையா?’

“விளையாடாத மகேஷ், அத்தான் எங் கன்னு சொல் லு?”

“சோஃபாவில உட்காந் து பேப் பர் படிக்கிறான். என்ன ஆச்சு உமா?”

“நேத்து நைட்ல இருந் து அத்தான் ஃபோன் ஸ்விச்ட் ஆஃப் ன்னு வருது.”

“ஆஹா, என்னங் கடா நடக்குது! அம் மணி எதுக் கு அவர் போனுக் கு


ட்ரை பண்ணுறீங் க?”
“வேற எதுக் கு? பேசத்தான்.”

“இது எப் போ இருந் து?” மகேஷ் ஆச்சரியத்தின் உச்சத்தில் சத்தம்


போட்டான். குரலில் குறும் பு இழையோட வந் தது உமாவின் பதில் .

“நேத்து அத்தான் ஃபோன் பண்ணினாங் க. வெளியே ஒரு ட்ரைவ்


போனோம் .”

“பாத்தியா, அத்தானை பாத்த உடனே மகேஷை மறந் துட்டயே. பசங் க


தான் ஃபிகரை பாத்தா ஃப் ரெண்டை கழட்டி விடுவாங் க, நீ யுமா தாயீ…”
சிவாஜி ஸ்டைலில் அங் கலாய் த்தான் மகேஷ்.

“உனக் கு கூப் பிட்டு சொல் லனும் னு தான் நினைச்சேன் மகேஷ்,


அதுக் குள் ள அத்தான் திரும் ப கால் பண்ணினாங் க.”

“யாரு? நம் ம கூடப் பொறந் ததா! அது அப் படியெல் லாம் பண்ணாதே…!”

“ஆமா, நீ இப் படியே நினைச்சுக்கிட்டு இரு. ஐயா ஃபீலிங் ஸோ


ஃபீலிங் ஸ் நேத்து.”

“என்ன ஆச்சு உமா?”

“மூஞ் சை பாறாங் கல் லு மாதிரி வெச்சுக்கிட்டு என்னமா ரொமான்ஸ்


பண்ணுறாரு தெரியுமா?”

“என்னடி உமா சொல் லுற? எனக் கு மயக் கம் வரும் போல இருக் கே.”

“நான் மயங் கியே போய் ட்டேன் மகேஷ்.” இரு பொருள் பட வந் தது
உமாவின் பதில் .

“இது டபுள் மீனிங் மாதிரி இருக் கே..!”


“அதை விடு, நைட் அத்தான் பேசும் போது சும் மா தமாஷுக் கு ரவீனா
பத்தி பேசினேன். கோபத்துல ஃபோனை ஆஃப் பண்ணிட்டாரு.”

“கெட்டது குடி, சொதப் பிட்டயா? நேத்துத் தான் பேசவே


ஆரம் பிச்சிருக் கான், அதுக் குள் ள அவனை சீண்டி விட்டுட்டயா?”

“ஜஸ்ட் ஃபோர் ஃபன் மகேஷ், நாம எப் பிடியெல் லாம் பேசிக்கிறோம் . நீ


எதையாவது தப் பா எடுத்துக்கிறயா? இல் லையில் லை?”

“இங் கப் பாரு உமா, நான் வேற அவன் வேற. சின்ன விஷயத்தை கூட
பெரிசா யோசிப் பான். ஸச் அன் இமோஷனல் இடியட், அவன் கூட
பேசும் போது கவனமா பேசனும் , புரியுதா?”

“ம் …”

“இப் ப என்ன பண்ணப் போறே? என்னை வேற காச்சப் போறான்.


எதுக் கு ரவீனா பத்தியெல் லாம் உமாகிட்ட சொன்னேன்னு.”

“திட்டினா வாங் கிக் கோ. அத்தானை ஃபோனை ஆன் பண்ணச்


சொல் லு மகேஷ்.”

“திட்டுவான் உமா.”

“அப் ப நீ நைஸா ஆன் பண்ணிடு.”

“பின் நம் பர் கேக் குமேடி? அதுக் கு நான் எங் க போவேன்?”

“யாமிருக் க பயமேன் மகேஷ். அம் மணியின் டேட் ஒஃப் பேர்த்தை


அழுத்து, அத்தானின் சொர்க்க வாசல் திறந் து கொள் ளும் .” நாடக
பாணியில் உமா சொல் ல,

“என்னங் கடி நடக் குது இங் க?” பெருங் குரலெடுத்து கத்தினான் மகேஷ்.
வாய் விட்டு சிரித்த உமா, 
“என்னென்னமோ நடக் குது மகேஷ்!” என்றாள் .

இவன் போட்ட சத்தத்திற் கு அங் கிருந் த படியே திரும் பிப் பார்த்த


சுதாகரன் ‘என்ன?’ என்பது போல் கேள் வியாகப் பார்த்தான்.

“ஒன்னுமில் ல அண்ணா, ஃபோன் ஆஃப் ல இருக் கா என்ன?” என்றான்.

சுதாகர் எதுவுமே பேசவில் லை. பேப் பரை தூக்கி டேபிளில் போட்டவன்,


தனது ரூமிற் குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.

“என்னாச்சு மகேஷ்?”

“ரூமுக் குள் ள போய் ட்டான். உமா, இன்னைக் கு மில் லுக் கு போகணும் னு


நேத்து அம் மாக்கிட்ட சொல் லிக் கிட்டு இருந் தான். நீ அங் க
போய் ப் பாரு.”

“திட்டினா என்ன பண்ண மகேஷ்?”

“ஆ… பேசுறதுக் கு முன்னாடி இந் த புத்தி எங் க போச்சு?”

“நீ யும் திட்டாத மகேஷ், முப் பத்தி ரெண்டு தடவை கால்


பண்ணிட்டேன்டா.”

“சரி விடு, அரசியல் ல இதெல் லாம் சகஜம் . சொதப் பாம போய் ப்


பேசணும் என்ன?”

“ம் …பை மகேஷ்.”

“பை.”

                             ________________________________
தமிழின் ஆஃபிஸ் அறையில் உட்கார்ந்து தமிழ் ச்செல் வன், இளமாறன்,
சுதாகரன் மூவரும் காரசாரமாக அடுத்த ஏற் றுமதி பற் றி விவாதித்துக்
கொண்டிருந் தார்கள் . சட்டென்று கதவைத் திறந் து கொண்டு உமா
உள் ளே நுழைந் தாள் .

“அடடே! உமா வா வா, என்ன திடீர்னு வந் திருக் கே.” மாறன் வியப் பாக
வினவினார்.

“சித்தப் பா, அத்தானை எங் கூட பேசச் சொல் லுங் க.” விட்டால்
அழுதுவிடும் முகத்தோடு மாறனிடம் புகார் வைத்தாள் உமா.

“என்ன சுதா, எத்தனை நாளைக் குத் தான் உமாவோட பேசாம இருக் கப்
போற? இது நல் லா இல் லை நான் சொல் லிட்டேன்.”

“இல் லை சித்தப் பா, அத்தான் நேத்து எங் கூட பேசினாங் க.


இன்னைக் குத் தான் பேச மாட்டேங் கிறாங் க.”

“ஐய் யைய் யோ! சின்ன பசங் க மாதிரி இது என்ன ரெண்டு பேரும் ? பேசு
சுதா, பாவம் புள் ளை முகமே வாடிப் போச்சு.”

“நேத்து பேசின அத்தான் இன்னைக் கு பேசலைன்னா நீ என்ன


பண்ணின?” சரியாக பாயின்டை பிடித்தார் தமிழ் .

“என்னப் பா தமிழ் நீ , சும் மா குறுக் கு விசாரணை பண்ணிக்கிட்டு. நம் ம


அத்தான் தானேன்னு உமா ஏதாவது பேசி இருக் கும் . அதுக் கு நீ
கோவிச்சுக் கலாமா சுதா? புள் ளை கூட பேசு.” கட்டளையிட்டார் மாறன்.

“எல் லாரும் செல் லம் குடுத்து குடுத்து வாய் இப் ப கொஞ் சம்
அதிகமாகிருச்சு உமா. பொண்ணுங் களுக் கு இத்தனை வாய் த்துடுக் கு
நல் லதுக்கில் லை. சுதாக் கு கோபம் வர்ற அளவுக் கு அப் பிடி என்ன
பேசின?”
ஒரு தகப் பனாக தமிழ் கண்டிக் க உமாவுக் கு அழுகை பொத்துக்
கொண்டு வந் தது. இத்தனையும் பேசும் போதும் சுதாகர் அமைதியாக
உட்கார்ந்து இருந் தான், எதுவும் பேசவில் லை. பொறுக் க முடியாமல்
கண்களில் கண்ணீர் வழிய ரூமை விட்டு வெளியேறினாள் உமா.

“நில் லு உமா.” மாறனின் அழைப் பை அவள் காதில் போட்டுக்


கொள் ளவில் லை.

“எதுக் கு மாமா இப் ப அவளைத் திட்டினீங்க?” சுதாகரன் தமிழை


நோக்கி கேட்க, விக்கித்துப் போன தமிழ் …

“உனக் காகத் தானேப் பா நான் பேசினேன்!” என்றார்.

“அதை நான் பாத்துக் குவேன் இல் லை, எனக் கு கோபம் வந் தா நான்
அவளை திட்டுவேன், நீ ங் க எதுக் கு திட்டுறீங் க? இப் ப பாருங் க
அழுதுகிட்டே போறா.” சுதாகரன் சட்டென எழுந் து உமாவின்
பின்னோடு போக,

“என்னப் பா நடக் குது இங் க?” என்றார் தமிழ் .

“ஒன்னும் புரியல தமிழ் . நீ பெத்த பொண்ணை அவன் திட்டுவானாம் ,


ஆனா நீ திட்டக் கூடாதாம் .” 

இளமாறன் விளக் கம் சொல் ல இரண்டு பேரும் வெடிச் சிரிப் பு


சிரித்தார்கள் . அவர்கள் சிரிப் பை மீறிக் கொண்டு தொலைபேசி
அலறியது.

“ஹலோ, தமிழ் ச்செல் வன் ஸ்பீக்கிங் .”

“தமிழ் , குந் தவி பேசுறேன்பா.”

“சொல் லு குந் தவி.”


“ஹாஸ்பிடல் பக் கத்துல வரப் போற டை ஃபேக் டரி பத்தி கலெக் டருக் கு
ஒரு மனு குடுத்திருந் தோம் இல் லையா?”

“ஆமா.”

“அது சம் பந் தமா பேசுறதுக் கு வரச்சொல் லி சப் கலெக் டர் கிட்டயிருந் து
லெட்டர் வந் திருக் குப் பா. நீ யும் , மாறனும் ஒரு எட்டு இங் க வந் து
போறீங் களா? ப் ரபா இன்னும் டெல் லியில இருந் து வரலை.”

“சரி குந் தவி, பின்னேரம் போல நாங் க வந் திர்ரோம் . பேசலாம் .”


பேசிவிட்டு தமிழ் தொலைபேசியை வைக் க, மாறன் கேள் வியாகப்
பார்த்தார்.

“ஒன்னுமில் லைப் பா, அந் த டை ஃபேக்டரி பத்தி மனு குடுத்திருந் தோம்


இல் லையா? அது சம் பந் தமா கலெக் டர் ஆபீஸில் இருந் து லெட்டர்
வந் திருக் காம் . குந் தவி வரச் சொல் லுது.”

“தமிழ் , இந் த விஷயத்துல முழு மூச்சா இறங் கி நான் வேலை


பண்ணுறதுன்னு நான் முடிவு பண்ணியிருக் கேன். அவங் க
ஊரையெல் லாம் விட்டுட்டு எதுக் கு கேரளாவிலிருந் து இங் க ஃபேக்டரி
கட்ட வாறானுங் க?”

“வேற எதுக் கு? நம் ம ஊரை நாசம் பண்ணத்தான்.”

“அதைச் சொல் லு. ஜனங் களுக் கு வேலை வாய் ப் பு கூடுது எங் கிறது
மட்டும் தான் கண்ணுக் கு தெரியுமே தவிர, இவனுங் க பண்ணி
வைக் கப் போற நாசம் தெரிய மாட்டேங் குது. நம் ம ஊர் ஏரியை ஒரு
வழி பண்ணத்தான் இவனுங் க வாறானுங் க தமிழ் .”

“ம் … கண்டிப் பா மாறா. பக் கத்துல ஹாஸ்பிடல் வேற இருக் கு.


கழிவுகளையெல் லாம் ஒழுங் கா அப் புறப் படுத்தினா பிரச்சினை
இல் லை. ஆனா இவனுங் க ஒழுங் காவா இதெல் லாம் பண்ணப்
போறானுங் க?”
“கிழிப் பானுங் க. எத்தனை நியூஸ் பாக் குறோம் , நமக் குத் தெரியாதா
இவனுங் க என்ன பண்ணுவானுங் கன்னு.”

“அது சரிதான். கலெக் டரை அவனுங் க கைக் குள் ள போட்டுக்கிட்டா


நம் மளால ஒன்னும் பண்ண முடியாது மாறா.”

“அதையும் தான் பாப் போமே. அவனுங் க கைக் குள் ள போடுறதுக் கு


முன்னாடி நாம போட்டுக் கலாம் . எந் த லாபமும் இல் லாம சேவை
அடிப் படையில தான் இந் த ஹாஸ்பிடல் நடக் குதுன்னு அந் த
கலெக் டருக் கு எடுத்துச் சொல் லுவோம் . அவரும் மனுஷன் தானே,
புரிஞ் சுக் க மாட்டாரா என்ன?”

“முடிஞ் சவரை முயற் சி பண்ணி பாப் போம் மாறா.”

“ம் … பசிக் குது, சாப் பிடலாம் தமிழ் .”

“சரிப் பா, இதுங் க ரெண்டும் எங் கப் பா?”

“அதுங் க அடிச்சு மூட்டிட்டு ஆறுதலா வரட்டும் , வா நாம சாப் பிடலாம் .”


இருவரும் சிரித்தபடி போனார்கள் .

                                     ___________________________

என்றுமே இப் படிப் பேசியிராத அப் பா இன்று சற் று குரலை உயர்த்திப்


பேசவும் கண்கள் குளமாகிவிட்டது உமாவுக் கு. சுதாகரனின்
பாராமுகமும் அவளை வாட்ட சட்டென்று வெளியே வந் தவள்
ஸ்கூட்டியையும் மறந் து வேகமாக ரோட்டில் இறங் கினாள் . 

“அம் மா, வண்டியை விட்டுட்டு போறீங் களே!” வாட்சமே


் ன் சத்தமாகக்
கூற எதையும் பொருட்படுத்தாமல் ரோட்டை க் ராஸ் பண்ணினாள் .
கண்களில் வழிந் த கண்ணீர் அனைத்தையும் மறைக் க எதிரே வந் த
அந் த விலை உயர்ந்த பென்ஸை அவள் கவனிக் கவில் லை. திடீரென
அடித்த ப் ரேக்கில் கார் கிறீச்சிட்டது. கண்ணாடி மெதுவாக இறங் க
ட்ரைவர் சீட்டில் இருந் த அந் த இளைஞன் இவளைத் திட்ட வாய்
திறந் துவிட்டு மூடிக் கொண்டான்.

“ஹேய் ப் ரிட்டி வுமன், என்ன யோசனையில ரோடைக் க் ராஸ்


பண்ணுறீங் க? ம் …” என்றான் சிரித்த முகமாக. அதிர்சசி
் மேலிட மலங் க
விழித்தாள் உமா.

“ஸாரி, நான்… ஏதோ யோசனையில…” அவள் தடுமாற, அந் த


தடுமாற் றத்தை ரசித்தவன்,

“இட்ஸ் ஓகே, டோன்ட் வொர்ரி. அழகான பொண்ணுங் க தப் புப்


பண்ணினாலும் அழகுதான்.” மலையாளம் கலந் த தமிழில்
அப் பட்டமாக ஜொள் ளு விட்டான்.

“எங் க போகணும் ? ட்ராப் பண்ணட்டுமா?” கர்ண பிரபுவாக அவன்


கேட்க, விழித்தவள் …

“நோ தான்க் யூ” என்றுவிட்டு அவசரமாக மீண்டும் மில் லுக் குள்


நுழைந் தாள் . நீ ண்ட பின்னல் அசைய அவள் போவதையே
சுவாரஸ்யமாக பார்த்திருந் தான் அந் த இளைஞன்.

தன் ஸ்கூட்டியை நோக்கி அவசரமாகப் போனவள் சுதாகரன் மேல்


மோதிக் கொண்டாள் . அவளைப் பிடித்து நிறுத் தியவன்,

“என்னாச்சு மது?” என்றான். அதற் கிடையில் ஓடி வந் த வாட்சமே


் ன்,

“அம் மா, அடி ஒன்னும் படலையே?” என்றார்.

“என்னாச்சு அண்ணா?”

“என்னன்னு தெரியலை தம் பி, அம் மா அவசரமா வந் தவங் க


கவனிக் காம ரோட்டை க் ராஸ் பண்ணிட்டாங் க. அந் தப் பக் கமா
இருந் து வந் த கார் அம் மா மேல மோதப் பாத்திடுச்சு. நல் ல காலம் ,
ட்ரைவர் ப் ரேக் கை பிடிச்சிட்டான்.”

“சரிங் கண்ணா, நான் பாத்துக் குறேன். நீ ங் க போங் க.”

“சரி தம் பி.” வாட்சமே


் ன் நகர, உமாவைப் பார்த்தவன்,

“மது, கார்ல ஏறு.” என்றான். அவள் அசையாமல் அப் படியே நிற் க,

“மது, இங் க நின்னு சீன் க் ரியேட் பண்ண வேணாம் , கார்ல ஏறு.”


என்றான். அப் போதும் அவள் அப் படியே நிற் க,

“நீ இப் படியே நின்னேன்னா நான் உன்னை தூக்கிக்கிட்டு போய் கார்ல


உக் கார வைப் பேன், அதுக் கப் புறம் உன் இஷ்டம் .” அவன் சொல் லி
முடிக் க, தன் கண்களை அழுந் த மூடித் திறந் தவள் காரில் ஏறி
அமர்ந்தாள் . 

ஊரைத் தாண்டி அன்று போல் இன்றும் அந் த black Audi சீறிக்கொண்டு


போனது. ஆள் அரவமற் ற ஒதுக் குப் புற சாலையில் காரை நிறுத்திய
சுதாகரன், கண்ணாடியை ஏற் றிவிட்டு ஏ சி ஐ ஆன் பண்ணினான்.
அந் த மதிய வெயிலுக் கு இதமாக காருக் குள் ஒரு குளுமை பரவியது.

இருவருமே பேசவில் லை. யாராவது ஒருவர் இறங் கி வந் தால் தானே


பேச முடியும் . உனக் கு நான் சளைத்தவன் இல் லையென இருவருமே
மௌனமாக இருந் தார்கள் . உமாவைத் திரும் பிப் பார்த்த சுதாகரன்,

“மது” என்றான். கண்கள் சாலையை வெறித்திருக் க அமைதியாக


இருந் தாள் .

“மது, பேசமாட்டியா?”

“நீ ங் க பேசினீங்களா அத்தான்? எத்தனை மிஸ்ட் கால் உங் க ஃபோன்ல


இன்னைக் கு இருந் தது. நீ ங் க ஒரு தரமாவது பேசினீங்களா அத்தான்?”
“கோபம் வந் தது மது, அதான் பேசலை.”

“அப் பிடியென்ன கண் மண் தெரியாத கோபம் அத்தான்? நான் அப் பிடி
என்ன சொல் லிட்டேன்னு உங் களுக் கு இவ் வளவு கோபம் . நான்
சொன்னது பிடிக் கலைன்னா சொல் லுங் க திருத்திக்கிறேன். இல் லை
உங் க கோபத்தை கொஞ் ச நேரம் பிடிச்சு வச்சுக் கோங் க. இது என்ன
மாதிரியான தண்டனை அத்தான்?”

“மது, போதும் ! மத்தவங் க யார்கிட்டேயும் நான் இப் படி நடந் துக்கிறதே


இல் லை. அது என்னன்னு எனக் கே தெரியாது. நீ என்னை நோகடிச்சா
என்னால தாங் க முடியுதில் லை.” கண்களை இறுக மூடிக் கொண்டு
அவன் சொல் ல, மௌனமாக இருந் தாள் உமா.

“என்னைக் கோபப் படுத்தாத மது. நீ சம் பந் தப் பட்ட எந் த


விஷயத்திலயும் என்னால நிதானமா நடக்க முடியலை, புரிஞ் சுக் க
மது.”

“ட்ரை பண்ணுறேன் அத்தான். என்னால முடிஞ் ச வரை உங் களை


புரிஞ் சுக் க ட்ரை பண்ணுறேன். ஏன்னா என் அத்தானை எனக் கு
ரொம் பப் பிடிக் கும் .”

“மதூ…” அவளைத் தன்னருகே இழுத்தவன், அவள் முகத்தை தன்


கைகளில் தாங் கி,

“மது, நேத்து நான் எவ் வளவு சந் தோஷமா இருந் தேன் தெரியுமா?
இத்தனை நாளும் உன்னோட பேசாத ஏக் கமெல் லாம் தீர்ந்து போய் ,
ஏதோ சாதிச்ச மிதப் புல இருந் தேன். தூங் கினா தூக் கமே வரலை.
அப் பவே உன்னைப் பாக் கணும் போல இருந் தது. அதான் கால்
பண்ணினேன். நீ என்னடான்னா…”

“சாரி அத்தான், நான் சும் மா விளையாட்டுக் குத்தான்…”

“தப் புடா, இனிமேல் அப் படிப் பேசக் கூடாது. அந் தப் பொண்ணு மேல
எனக் கு நாட்டம் இருந் திருந் தா நான் ஆசைப் பட்டதை நடத்திக்கிட்டு
போயிருப் பேன். எனக் கு அப் படியெல் லாம் தோணலை. என் மனசுல
இந் த ராங் கிக் காரிதான் இருந் தா.” அவள் தலையோடு தன் தலையை
மோதிச் சிரித்தான் சுதாகரன்.

தன் முகத்தை தாங் கியிருந் த அவன் கைகளைப் பற் றியவள் , அவன்


உள் ளங் கையில் லேசாக முத்தம் வைத்தாள் . அவளையே
பார்த்திருந் தவன், 

“ஏன்? அடுத்த கை என்ன பாவம் பண்ணிச்சு?” என்றான். மெல் லச்


சிரித்தவள் அடுத்த கையிலும் முத்தம் வைத்தாள் . அவளருகே நகர்ந்து
அமர்ந்தவன், அவன் ஒரு கன்னத்தைக் காட்ட தயங் கினாள் உமா.

“மதூ…” அவன் அதட்டல் போடவே, அந் தக் கன்னத்திலும் முத்தம்


வைத்தாள் . அவன் யேசுநாதர் பரம் பரை என்று நிரூபிக் க மறு
கன்னத்திலும் முத்தம் வைத்தாள் . லேசாகச் சிரித்தவன்,

“பிரியப் பட்டா இன்னும் கொஞ் சம் கருணை காட்டலாம் .” என்றான்.


அவனை விட்டு சட்டென தள் ளி அமர்ந்தவள் , தலையை மறுபுறம்
திருப் பிக் கொண்டாள் .

“அம் மணி இப் போ எதுக் கு அந் தப் பக் கம் திரும் பிக்கிட்டீங் க?” 

“அத்தான் போகலாம் ப் ளஸ
ீ ் .”

“ம் ஹூம் , நான் கேட்டது கிடைக்காம போக முடியாது.”

“நீ ங் க கேட்டது நான் குடுத்துட்டேன்.”

“இல் லையில் லை, முக்கியமானதை குடுக் கலை மது.” அவன் சட்டமாக


உட்கார்ந்திருந் தான்.

“எனக் கு அதெல் லாம் குடுக் கத் தெரியாது அத்தான்.” விட்டால் அழுது


விடுவாள் போல இருந் தது உமாவின் குரல் .
“ஆ… இது பேச்சு மது. இதை வேணும் னா நான் ஏத்துக்கிறேன்.”

“அப் பாடா…! அப் போ கிளம் பலாம் அத்தான்.”

“பொறு மது, உனக் குத்தானே தெரியாது? எனக் குத் தெரியாதுன்னு


யாரு சொன்னா?” 

“அத்தான்…!” அவள் கண்கள் பயத்தினில் விரிய, அவன் கைகள்


அவளை வளைத்துக் கொண்டது. எதில் பிடிவாதம் பிடிப் பது என்று
விவஸ்தை இல் லாமல் இருவரும் மல் லுக் கு நிற் க, அந் த அழகான black
Audi அவஸ்தைப் பட்டது. 

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 9

கலெக் டர் ஆஃபிஸ் வரை வந் திருந் தார் இளமாறன். சப் கலெக்டரை
சந் திக் குமாறு அழைப் பு வந் ததை குந் தவி கூறவும் , அடுத்த நாளே
புறப் பட்டு கோயம் புத்தூர் வந் து விட்டார். பிரபாகரனும் ஊரில் இல் லை,
தமிழும் ஒரு புது அக் ரிமென்ட்டில் ரொம் பவே பிஸி, அதனால் தானே
கிளம் பி வந் திருந் தார்.

‘விசாலாட்சி I.A.S’, கதவின் மேல் அழகாகப் பொறிக் கப் பட்டிருந் தது.


கதவைத் தட்டிவிட்டு உள் ளே சென்றார் மாறன். கம் பீரமாக உட்கார்ந்து
இருந் தார் அந் த பெண் சப் கலெக் டர். மத்திய வயதில் இருந் தார். முகம்
கொஞ் சம் பரிட்சயமானது போல் இருந் தது மாறனுக் கு.

“வணக் கம் மேடம் .”

“வணக் கம் , உட்காருங் க.”

“தாங் க் யூ மேடம் .”

“சொல் லுங் க மிஸ்டர் இளமாறன், உங் க மனுவை நான் தான் ஹேன்டில்


பண்ணுறேன். எந் த விதத்தில நான் உங் களுக் கு உதவ முடியும் ?” 
குரலிலும் ஒரு மிடுக் கு இருந் தது. அழகான இளமஞ் சள் காட்டன்
புடவையை நேர்த்தியாக உடுத் தி இருந் தார். நெற் றியில் சின்னதாக
ஒரு சிவப் பு நிற ஸ்டிக் கர் பொட்டு. ஒற் றைப் பின்னலில் கொஞ் சம்
மல் லிகைப் பூ இருந் தது.

“மேடம் , டை பேக்டரி ஆரம் பிக் கப் போறாங் க. அதுவும் ஏரிக் கு


பக் கத்துல. ஊர்ல விளையுற பருத்திக் கு உதவியான விஷயம் தான்
இல் லைங் கலை, ஆனா எங் க ஊர் ஏரியோட நிலமை என்ன ஆகும் னு
கொஞ் சம் யோசிச்சு பாருங் க.”

“ம் … வேலை வாய் ப் பும் கூடுறதுக் கு சான்ஸ் இருக் குதில் லையா


மிஸ்டர் இளமாறன்.”

“கரெக் ட் மேடம் , இல் லைங் கலை. ஆனா ஏரியை விட்டு வைப் பாங் களா?
எல் லாருக் கும் ஷோர்ட் டேர்ம் நன்மைகள் மட்டும் தான் கண்ணுக் கு
தெரியும் . ஆனா எதிர் காலத்தையும் யோசிக் கணும் . நமக் குப்
பின்னால வர்றவங் களுக் கு என்னத்தை விட்டுட்டு போறோம் னும்
கொஞ் சம் சிந் திக் கணும் .”

அந் தப் பெண் கலெக் டர் முகத்தில் லேசான புன்னகை ஒன்று


வந் தமர்ந்தது. இளமாறனின் மூளையோ, இந் தப் பெண்ணை
எங் கேயோ பார்த்திருக்கிறோமே என்ற ஆராய் ச்சியில் இறங் கியது.

“உங் க தொழிலுக் கு போட்டியா அவங் க வர்றதால நீ ங் க இதை


எதிர்க்கிறீங் கன்னும் நான் யோசிக் கலாம் இல் லையா மிஸ்டர்
இளமாறன்?”

“தாராளமா மேடம் , ஆனா நான் இப் போ இங் க வந் திருக்கிறது நல் லூர்
கிராமத்தோட ஒரு பிரதிநிதியா. எங் க கிராமத்தில சேவை
அடிப் படையில மட்டுமே
் நடக் குற ஒரு ஹாஸ்பிடலோட வளர்சசி
் யில,
ஆரம் பத்துல இருந் தே கூட இருக்கிற ஒரு தொண்டனா.”

“புரியுது, ஆனா ‘அபிமன்யூ மில் ‘ சப் மிட் பண்ணி இருக்கிற அப் ரூவல்
ப் ளான்ல எல் லாம் ப் ரொப் பரா இருக் கு மிஸ்டர் இளமாறன்.”
“மேடம் , தொழில் ல ஆயிரம் பார்த்துட்டோம் , இப் படித்தான்
ஆரம் பிப் பாங் க. போகப் போக எல் லாம் தலைகீழா மாறிடும் . நம் ம
ஊர்க்காரங் கன்னா கூட பரவாயில் லை. வெளியூர்க்காரங் க. அந் தளவு
பற் றையெல் லாம் எதிர்பார்க்க முடியாது மேடம் .”

“நீ ங் க சொல் லுறதும் சரிதான், நான் இது சம் பந் தப் பட்டவங் ககிட்ட
பேசிட்டு உங் களுக் கு தகவல் சொல் லுறேன்.” ஃபைலை மூடி வைத்தவர்,

“மிஸ்டர் தமிழ் ச்செல் வன் எப் படி இருக் கார்?” என்றார். மாறனுக் கு
ஆச்சரியமாகிப் போனது.

“தமிழை உங் களுக் கு தெரியுமா மேடம் ?”

“கல் யாணத்தை பாதியில விட்டுட்டு ஓடிப் போன பொண்ணைப் பத்தி


அக் கறையா அவ தம் பிக்கிட்ட போய் விசாரிச்ச இளமாறனையும்
தெரியும் .”

“மே…டம் !”

“விசாலாட்சின்னு கூப் படுங் க மாறன்.” அவர் முகத்தில் அழகானதொரு


புன்னகை சதா உட்கார்ந்து இருந் தது.

“அதான் முகம் எங் கேயோ பார்த்த மாதிரி இருந் தது மேடம் .”

“மேடமில் லை, விசாலாட்சி.”

“சொல் லுங் க விசாலாட்சி… ஆட்சேபனை இல் லைன்னா உங் களைப்


பத்தி சொல் லுங் க. வீட்டுக் காரர் என்ன பண்ணுறார்?”

“இருந் தாத்தானே மாறன் சொல் ல முடியும் . கல் யாணம் பண்ணனும் னு


தோணவே இல் லை. கலெக் டர் ஆகணுங் கிறது சின்ன வயசுல இருந் தே
பெரிய கனவு. அதை நனவாக் கத்தான் இத்தனை போராட்டமும் . அது
உங் களையெல் லாம் காயப் படுத்தும் னு அன்னைக் கு தோணலை. ஐ
ஆம் ரியலி சாரி.”

“பரவாயில் லை விடுங் கன்னு சொல் ல மாட்டேன் விசாலாட்சி.


குடும் பமே நிலை குலைஞ் சி நின்னுது. நீ ங் க தமிழ் கிட்ட
பேசியிருக் கலாம் .”

“முயற் சிக்கலைன்னு நினைக்கிறீங் களா?”

“ஓ…!”

“எந் த வாய் ப் பும் கிடைக்கலை. தம் பியை கூட வீட்டை விட்டு வெளில
போக விடல் லை.”

“புரியுதுங் க, அதுக் கப் புறம் ஊருக் கே வரல் லையா?”

“பேசவே மறுக்கிற பெத்தவங் களை எப் பிடி வந் து பாக் குறது?


வெளியூர்லயே காலம் போயிருச்சு. நம் ம ஏரியாவுல வேலை
பாக் கணும் னு தோணிச்சு, அதான் சப் கலெக் டர் போஸ்டுன்னாலும்
பரவாயில் லைன்னு கிளம் பி வந் துட்டேன்.”

“ஓ…!” மாறனுக் கு என்ன பேசுவதென்று புரியவில் லை. 

“அப் புறம் , உங் களுக் கு எத்தனை பசங் க இளமாறன்?” புன்னகை


முகத்துடனே கேட்டார் விசாலாட்சி.

“நீ ங் க சொன்ன அதே பதில் தாங் க. தோணலை, அதனால கல் யாணமே


பண்ணிக் கலை. உங் களுக் கு உங் க தொழில் , எனக் கு என் நண்பர்கள் ,
அவ் வளவுதான் வித்தியாசம் .”

“புரியுது இளமாறன்.”
“உங் க நேரத்தை நான் வீணாக் க விரும் பலை விசாலாட்சி, எங் களுக் கு
சாதகமா உங் க முடிவை நாங் க எதிர்பார்கிறோம் .”

“உங் க தரப் புல நியாயம் இருக் கும் பட்சத்துல மட்டும் தான் என் முடிவு
உங் களுக் கு சாதகமா இருக் கும் இளமாறன்.” 

“தெரியும் மேடம் , நம் ம ஊர்க்காரங் க காசுக் கு விலை போக மாட்டாங் க,


அதனால நிச்சயமா முடிவு எங் களுக் கு சாதகமாத்தான் முடியும் . அதுல
எந் த மாற் றமும் இல் லை.” அழகாக கை கூப் பி விடைபெற் றுக்
கொண்டார் இளமாறன். விசாலாட்சியின் முகத்தில் வாடாத அந் தப்
புன்னகை அப் போதும் இருந் தது.

                                  ———————————————————

ஏரியின் படிக் கட்டில் உட்கார்ந்து கால் நனைத்துக் கொண்டிருந் தாள்


உமா. குந் தவி அத்தையை ஹாஸ்பிடலில் பார்த்துவிட்டு கொஞ் ச நேரம்
இப் படி வந் து உட்கார்வது அவள் வாடிக்கை. மாசு மருவற் று ஓடும்
அந் த தெளிந் த நீ ரோடையை பார்த்த வண்ணம் அமர்ந்திருந் தாள் . 

“ஹாய் ப் ரிட்டி வுமன்!” குரல் வந் த திசையில் திரும் பிப் பார்க்க, அந் த
பென்ஸ் கார்க்காரன் இவளையே பார்த்தபடி வந் து கொண்டிருந் தான்.
சட்டென இவள் எழப் போக,

“நோ… நோ… ஸிட்… ஸிட்…” என்றான். அவள் அருகே வந் தவன்,

“ஐம் அபி… அபிமன்யூ.” என்றான் கையை நீ ட்டியவாறு. அந் த கையை


வெறித்துப் பார்த்தவள் அமைதியாக இருக் க…

“எம் பி பி எஸ், ஃபைனல் இயர். ஹேன்ட் ஷேக் பண்ண மாட்டிங் களா?”


என்றான். அவனை ஆச்சரியமாகப் பார்த்தவள் ,

“எப் பிடித் தெரியும் ?” என்றாள் .


“கம் ஆன் உமா, இதென்ன பெரிய விஷயமா?”

“நீ ங் க யாரு? அபின்னா… எந் த ஊருக் கு ராஜா?” என்றாள்


கேலிக் குரலில் .

“ஹா… ஹா…” வாய் விட்டுச் சிரித்தான் அந் த வாலிபன். ‘என்னடா


இது? அவனை நாம கலாய் ச்சிட்டோம் னு பாத்தா பய புள் ளை ரசிச்சு
சிரிக்கிறான்!’ உமா மனதிற் குள் நினைத்தபடி ஆச்சர்யமாக அவனைப்
பார்த்தாள் .

“யூ நோ வன் திங் உமா? நீ ங் க சொன்னது ஒரு வகையில சரிதான்.”


அவன் சிரித்தபடி சொல் ல, அவனை ஒரு ஏளனப் பார்வை பார்த்தாள்
உமா.

“நிஜமாத்தான் சொல் லுறேன் உமா.” அவன் பேச்சில் மலையாள


வாடை அடிக் கவே,

“ஊருக் குப் புதுசா நீ ங் க? எதுக் கு எங் க ஊருக் கு வந் திருக் கீங் க?”
என்றாள் .

“இதென்னடா வம் பாப் போச்சு. காரணம் இல் லாம உங் க ஊருக் கு


யாரும் வரக் கூடாதா?”

“இல் லை… ஏதோ ஒரு ஊருக் கு ராஜான்னீங்க? அதான் ராஜ் யத்தை


எல் லாம் விட்டுட்டு வெட்டியா ஊர் சுத்தமாட்டீங் களேன்னு கேட்டேன்.”

“ஹா… ஹா… யூ ஸ்மார்ட்!” என்றான் மீண்டும் சிரித்தபடி.

“பிஸினஸ் பேர்பஸ் உமா.” என்றான், ஏதோ பலகாலம் பழகியது போல் .

“ஓ…! அம் மா, அப் பா எல் லாம் …?”

“கூடிய சீக்கிரம் வருவாங் க.”


“ஓ… அப் படியா? ஓ கே மிஸ்டர் அபி, நேரமாச்சு பை.” என்றவள் ,
மெதுவாக நடக்க ஆரம் பித்தாள் . அவளோடு கூட நடந் தவன்,

“எனக் கு உங் களை விட கொஞ் சம் யங் கா ஒரு சிஸ்டர் இருக் கா, பேரு
ரஞ் சனி. இங் க வரும் போது உங் களுக் கு இன்ட்ரடியூஸ் பண்ணுறேன்.”
என்றான்.

“அப் படியா, என்ன பண்ணுறாங் க?” என்றாள் ஏதோ பேச வேண்டும்


என்பதற் காக.

“பி கொம் பண்ணிட்டு வீட்டுலதான் இருக் கா. மாப் பிள் ளை


பாத்துக்கிட்டு இருக் கோம் .”

“ஓ… ஓ கே மிஸ்டர்…” அவளை பாதியிலேயே இடை மறித்தவன்,

“இந் த மிஸ்டரை விட்டுடுங் க உமா. ரொம் ப அன்னியமாத் தெரியுது.”


அவள் புருவம் நெளித்துப் பார்க்க, 

“நீ ங் க இப் பிடிப் பாக் குற அளவுக் கு நான் வில் லன் கிடையாது. ஜஸ்ட்
ஒரு ஃப் ரெண்டா பேசக் கூடாதா? பாக் க அவ் வளவு மோசமாவா
இருக் கேன்?” இதழில் மெல் லிய சிரிப் பு இழையோட அவனைப்
பார்த்தாள் உமா.

“எனக் குத் தெரிஞ் சு என் கேர்ள் ஃப் ரெண்ட்ஸ் எல் லாம் என்னை ரொம் ப
ஸ்மார்டுன்னுதான் சொல் லுவாங் க.”

“ம் ஹூம் …?”

“சத்தியமா உமா, வேணும் னா நீ ங் க ரஞ் சனியைக் கேட்டுப் பாருங் க.”

“ஓ… அவ் வளவு க் ளோசா? அண்ணனும் , தங் கையும் ?”

“கண்டிப் பா, ஒன்னு சொன்னா கோபிக் க மாட்டீங் களே?”


“என்ன?”

“ஓ போடும் போது ரொம் ப அழகா இருக் கீங் க.” அவனை முறைத்துப்


பார்த்தவள் விடுவிடுவென நடக்க, ஒரு கையால் தலையை கோதியபடி
அவளையே பார்த்திருந் தான் அபி.

                                   ——————————————————————-

கட்டிலில் கால் நீ ட்டி பிரபாகரன் அமர்ந்திருக் க, அருகே மகிழ் ச்சியே


உருவாக அமர்ந்திருந் தார் குந் தவி. இரவு உணவை முடித்துவிட்டு
இருவரும் தங் கள் பெட்ரூமில் அமர்ந்து பேசிக் கொண்டிருந் தார்கள் .

“என்ன ப் ரபா? எவ் வளவு சந் தோஷமான விஷயம் சொல் லி இருக் கேன்,
நீ ங் க அமைதியா இருக் கீங் க?”

பிரபாகரன் டெல் லியில் இருந் து வந் ததும் வராததுமாக


அத்தனையையும் அவரிடம் கொட்டி இருந் தார் குந் தவி. மௌனமாக
அனைத்தையும் கேட்டிருந் தவர் முகத்தில் சிந் தனை ரேகைகளே
இருந் தது.

“சந் தோஷமா இருக் கு டாலி, ஆனாலும் ரொம் பவே யோசனையாவும்


இருக் கு.”

“அத்தையை சொல் லுறீங் களா?”

“ம் … உமாவை அவங் களுக் கு சும் மாவே பிடிக் காது. இப் போ இது வேற
தெரிஞ் சா ஆடித் தீத்திடுவாங் க.”

“இது சுதாவோட முடிவுங் க, நாம யாரும் திணிக் கலையே?”

“ஏத்துக் குவாங் கன்னு நினைக்கிறயாம் மா?”

“சத்தியமா இல் லை, ஆனா அதை சுதா தான் டீல் பண்ணனும் .”


“ம் … எனக் கு இன்னொரு சந் தேகமும் உண்டு குந் தவி.”

“என்ன ப் ரபா?”

“விஜயாவோட மகளை சுதாக் கு பாக் கணும் னு அவங் களுக் கு ஒரு


எண்ணம் இருக் கும் போல.”

“சந் தியாவும் நம் ம பொண்ணுதான், சுதாக் கு விருப் பம் இருந் தா


தாராளமா பாக் கட்டும் .”

“ம் … நான் யாருக் குன்னு பேசுவேன். விஜயா மனசுல என்ன எண்ணம்


இருக் குன்னு தெரியாதே.”

குந் தவி என்ன நினைத்தாரோ சட்டென்று பேச்சை நிறுத் தியவர்,


மௌனமாக மறுபக் கம் திரும் பிப் படுத்துவிட்டார். அந் தச்
செய் கையில் ஆத்திரம் மட்டுமே தெரிந் தது.

“டாலி, என்னை என்னம் மா பண்ணச் சொல் லுற? என் நிலமையில்


இருந் து யோசிச்சு பாரு.”

“இப் போ எதுவும் பேச வேணாம் ப் ரபா, தூங் குங் க.”

“இப் பிடி மூஞ் சைத் திருப் பிக்கிட்டு இருந் தா எனக் கு எப் பிடிம் மா
தூக் கம் வரும் ?”

“இல் லை ப் ரபா, இப் போ பேசுற எதுவும் சரியா இருக் காது.


வார்த்தைகள் தவறா வந் து விழுந் திரும் .”

“நமக் குள் ள என்னம் மா கோப, தாபம் ? என்னைத் திரும் பிப் பாரு


குந் தவி.” தன் பக் கமாக மனைவியை வலுக் கட்டாயமாக திருப் பினார்
பிரபாகரன்.
“டாலி, உன் மனசுல இருக்கிற ஆசை எனக் குத் தெரியாதா? சுதாக் கும்
அதே எண்ணம் தான்னா எனக் கும் சந் தோஷம் தான்டா.”

“ப் ரபா, யோசிச்சுப் பாருங் க. நம் ம கல் யாணத்துல உங் கம் மா


பண்ணாத அழிச்சாட்டியம் இல் லை. நானும் சரி, எங் கப் பாவும் சரி
உங் களுக் காக எல் லாத்தையும் பொறுத்துக்கிட்டோம் .”

“இது நீ சொல் லித்தான் எனக் குத் தெரியணுமா டாலி?”

“இன்னைக் கு வரைக் கும் அவங் க பேசுற அத்தனையையும் நான்


பொறுத்துக்கிட்டு இருக் கேன்னா, அதுக் குக் காரணம் ப் ரபா எங் கிற
மனுஷன் மட்டும் தான்.” வருத்தமாக சிரித்த பிரபாகரன் குந் தவியின்
கன்னத்தில் முத்தமிட்டார்.

“ஆனா அதே பல் லவி என்னோட பிள் ளைகள் விஷயத்திலயும்


தொடரும் னா அது நியாயம் இல் லை ப் ரபா.”

“புரியுதும் மா.”

“அவங் க பெத்ததுக் கும் அவங் களே முடிவெடுத்து, நான் பெத்ததுக் கும்


அவங் களே முடிவெடுத்தா, அம் மான்னு எதுக் கு நான் இருக் கேன்? இந் த
வீட்டுல நான் யாரு ப் ரபா?”

கண்கலங் க குந் தவி கேட்க, விக்கித்துப் போனார் பிரபாகரன்.


கன்னங் களில் வழிந் த கண்ணீரைத் துடைத்து விட்டவர், அப் படியே ஒரு
பெருமூச்சோடு குந் தவியை அணைத்தவாறு தூங் கிவிட்டார்.
மனைவியின் பேச்சில் இருந் த நியாயம் அவரை வாள் கொண்டு
அறுத்தது.

                                        —————————————————————
அந் த black Audi ஆனைமலையை நோக்கிப் போய் க் கொண்டிருந் தது.
சுற் றுப் புறம் பச்சைப் பசேலென்று இருந் தது. லேசாக மழைவரும்
அறிகுறியும் இருந் ததால் கொஞ் சம் குளு குளு வென்று இருந் தது. 

காரின் கண்ணாடிகளை சுதாகரன் திறந் துவிட மூலிகை நிறைந் த


காட்டு வாசம் நாசியை நிரப் பியது. ஆழ் ந் து சுவாசித்து சுத்தமான
அந் தக் காற் றை நுரையீரலுக் குள் அனுப் பினாள் உமா. தூரத்தே
தெரிந் த கரிய மலைகள் , கடந் து போன மேகங் கள் அனைத்தையும்
முத்தமிட்டுக் கொண்டிருந் தது.

“ரொம் ப அழகா இருக் குதில் லை அத்தான்?”

“ம் …” காரை ஓட்டிக் கொண்டிருந் த சுதாகரன் முகத்தில் அவள்


ஆனந் தம் பார்த்து ஒரு மெல் லிய சிரிப் பு வந் தது.

அந் த சரணாலயத்திற் குள் கார் நுழைந் தது. சற் றுத் தொலைவில் நீ ர்


தேங் கி இருந் த ஒரு சின்னக் குட்டையில் நான்கு யானைகள் குளித்துக்
கொண்டிருந் தன. தங் கள் தும் பிக் கையால் நீ ரை உறுஞ் சி மேல்
நோக்கிப் பீச்சியடிக்க, பூந் தூறலாய் சிதறியது நீ ர்.

“அப் புறம் , முதலாளியம் மா எனக் கு எவ் வளவு சம் பளம் குடுக் கப்
போறீங் க?” விளையாட்டாக கேட்டான் சுதாகரன்.

“யாரு? நான் முதலாளியம் மாவா?”

“பின்ன இல் லையா? நான் உங் கப் பா மில் லுல தானே வேலை
பாக் குறேன். இன்னும் ரெண்டு நாள் ல சம் பளமில் லையா? அதான்
கேக் குறேன்.”

“ஓ…! அத்தானோட ஃபர்ஸ்ட் சாலரியா?”

“ஆமா, உனக் கு என்ன வேணும் மது?”


“ம் … எனக் கு… புடவை, ஓ கேயா அத்தான்?”

“டன்!”

“உங் க பட்ஜெட் எவ் வளவு அத்தான்?”

“வாங் குற சம் பளத்தை அப் பிடியே உங் கிட்ட குடுக்கிறேன். நீ மிச்சம்
ஏதாவது இருந் தா எனக் குக் குடு.”

“ஐயோ அத்தான்! நீ ங் க சோ ஸ்வீட்!” அவன் கன்னங் கள் இரண்டையும்


பிடித்துக் கிள் ளியவள் ,

“ஒவ் வொரு மாசமும் இப் பிடியா குடுக் கப் போறீங் க? அதால இந் த
சான்ஸை மேக் ஸிமம் யூஸ் பண்ணிக் கறேன்.”

“விவரம் தான்டி நீ !”

கார் மெல் லிய நீ ரோடை ஒன்றைக் கடந் து சென்றது. ஓரடி ஆழத்தில்


சல சலவென நீ ரோட ஆங் காங் கே பாறைகள் இயற் கையாகவே
பதிந் திருந் தது. நீ ரோடையின் இரண்டு பக் கமும் வளர்ந்திருந் த பெரிய
மரங் கள் மேல் நோக்கிச் சென்று ஒன்றையொன்று முத்தமிட்டுக்
கொண்டிருந் தன.

“அத்தான், காரை இங் க கொஞ் சம் நிறுத்துங் களேன்.” 

அவள் சொல் லவும் பின்னால் வரும் வாகனங் களுக் கு இடைஞ் சல்


இல் லாமல் காரை ஒரு ஓரமாக நிறுத் தினான் சுதாகரன்.  காரை விட்டு
இறங் கியவள் வரிசையாக இருந் த கற் களில் நடக் க ஆரம் பித்தாள் .

“மது, கவனம் . விழுந் திரப் போறே.” திரும் பி அவனைப் பார்த்து


சிரித்தவள் ,
“நீ ங் களும் வாங் க அத்தான்.” என்றாள் . காரின் கண்ணாடிகளை ஏற் றி
லாக் பண்ணியவன், அவள் அமர்ந்திருந் த பாறைக் கு சென்றான்.
அவன் கை பற் றி தன்னருகே அமர்த்தியவள் ,

“அத்தான், நெக் ஸ்ட் வீக் ஃபெயாவல் ஃபங் ஷன் இருக் கு. நீ ங் க வாங் கிக்
குடுக் குற சாரியைத் தான் நான் கட்டிக்கப் போறேன்.”

“ஃபங் ஷனுக் கு சாரியா மது?”

“ம் … அப் பதான் கிரான்டா இருக் கும் அத்தான்.”

“ஃபங் ஷனுக் கு சுடிதார் நல் லா இருக் குமே மது?”

“இல் லை அத்தான், எனக் கு சாரிதான் ரொம் ப அழகா இருக் குன்னு


பாட்டி சொன்னாங் க.”

“ம் … அதனாலதான் சொல் றேன். சாரி வேணாம் டா.” அவனை


ஆச்சரியமாக உமா பார்க்க,

“கேர்ள்ஸ் மட்டும் வருவாங் கன்னா பரவாயில் லை, போய் ஸும்


வருவாங் க. பசங் க பார்வை எப் பிடி இருக் கும் னு உனக் குத் தெரியாது
மது.” அவனையே பார்த்திருந் தாள் உமா.

“சாரியும் , சுடிதாரும் வாங் கலாம் . ஃபங் ஷனுக் கு சுடிதார், ஒ கே.”

“அப் போ சாரி எதுக் கு?”

“அதை எப் போ கட்டனும் னு நான் சொல் லுறேன், அப் போ கட்டிக் கோ.”

“ம் …” மனமேயில் லாமல் தலையாட்டினாள் உமா. காலை ஓடும் நீ ரில்


நனைத்தபடி உட்கார்ந்திருந் தார்கள் இருவரும் . மெல் ல அவனருகே
நகர்ந்து அமர்ந்து அவன் தோள் களில் தலை சாய் த்துக் கொண்டவள் ,
“அத்தான்.” என்றாள் .

“ம் …”

“நான் ஒன்னு கேக் கட்டுமா?”

“கேளு மது.”

“நீ ங் க கோபிக் கக் கூடாது.”

“அப் போ என்னமோ வில் லங் கமா கேக் கப் போறே, பரவாயில் லை


கேளு“

“இல் லை அத்தான், உங் க பாட்டியை எப் பிடி சமாளிக் கப் போறீங் க?”

“மது, நீ ங் க எல் லாரும் அவங் களுக் கு ஒரு பார்வைன்னா, நான்


அவங் களுக் கு தனிப் பார்வை.”

“அப் படீன்னா?”

“நான் சொன்னா அவங் க மறுக் க மாட்டாங் க.” அவள் அவனை


நிமிர்ந்து நம் பாத பார்வை பார்க்க, அவள் நெற் றியில் முத்தமிட்டவன்,

“நீ இருந் து பாரு மது, என்ன நடக்குதுன்னு.”

“அவங் களுக் கு என்னைப் பிடிக் காது அத்தான்.”

“ஆனா சுதாகரனுக் கு மதுவைப் பிடிக் கும் னு அவங் களுக் கு நல் லாவே


தெரியும் .”

“நிஜமாவா!”
“ம் … அம் மா விஷயத்துல அவங் க நடந் துக்கிற விதத்தை வெச்சு அப் பா
அவங் களை அண்டுறதில் லை. மகேஷைப் பத்தி நான் உனக் கு சொல் ல
வேண்டியது இல் லை. அவங் களுக் கு இந் த உலகத்துல இருக் குற ஒரே
சந் தோஷம் நான் தான்.” அவள் கலவரமாக அவனை நிமிர்ந்து
பார்க்க, 

“எதுக் கு இந் த பயம் மது?” என்றான். அவள் இடம் வலமாகத்


தலையாட்ட,

“இதைப் பேசத்தான் இவ் வளவு தூரம் வந் திருக் கோமா மது?” 

“இல் லை அத்தான், கேக் கணும் போல தோனிச்சு அதான்…”

“எம் மேல நம் பிக் கை இருக்கில் லையா, இந் த விஷயத்தை எங் கிட்ட
விட்டுட்டு இப் போ வந் த வேலையை கவனி.” சொன்னவன் அவள்
இடையை வளைத்து அணைக் க,

“அத்தான், நீ ங் க பண்ணுற கூத்தையெல் லாம் சொன்னா மகேஷ் நம் ப


மாட்டேங் குறான்.” சொன்னவளை முறைத்துப் பார்த்தவன்,

“ஏய் ! என்னத்தைடி அவங் கிட்ட சொல் லித் தொலைச்ச?” என்றான்.

“நீ ங் க ரொம் பவே ரொமாண்டிக்னு சொன்னேன் அத்தான்.” கிளுக்கிச்


சிரித்தாள் உமா.

“மது! இதெல் லாம் போய் அவங் கிட்ட பேசுவயா? அவன் என் தம் பிடி.
மானத்தை வாங் காத மது, ப் ளஸ
ீ ் .”

“ம் … அந் த பயம் இருக் கனும் . இனிமே ஏடா கூடமா நடக் கப் படாது,
சரியா அத்தான்.”

“உங் கிட்ட ஏடா கூடமா நடக் காம, வேற யாருகிட்ட நடக் க மது?”
கேட்டபடி அவன் நெருங் கி அமர,
“பாத்தீங் களா, இதுதானே வேணாங் கிறது.”

“ஐயோ மது! நாம வந் ததே இதுக் குத் தானேடா.” என்றவனை அவள்
செல் லமாகத் தள் ளிவிட, அவளையும் இழுத்துக்கொண்டு தண்ணீரில்
இறங் கினான் சுதாகரன். அவர்கள் சிரிப் புச் சத்தம் அந் தக் காற் று
வெளியிடையை நிரப் பியது.

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 10

லைப் ரரிக் கு வந் திருந் தாள் உமா. மருத்துவம் சம் பந் தப் பட்ட நூல் களை
மாத்திரம் படித்துப் படித்து மூளை சூடாகி இருந் தது. கொஞ் சம்
ரிலாக் ஸ் பண்ண நல் ல கதைப் புத்தகங் களை தேர்ந்தெடுத்தாள் .

லைப் ரரிக் கு வெளியே சீராகப் பேணப் பட்டு வருகின்ற பச்சைப்


புல் லில் நிதானமாக அமர்ந்தாள் உமா. சுதாகரனைப் பார்த்து இரண்டு
நாட்கள் ஆகியிருந் தது. கொஞ் சம் பிஸியாக இருந் ததால் இவளும்
தொல் லை பண்ணவில் லை. ‘இன்று லைப் ரரிக் கு போகிறேன்‘,என்று
சொல் லவும் , 

“நீ போ மது நான் உன்னை அங் கே பிக் அப் பண்ணுகிறேன்“, என்று


சொல் லி இருந் தான். சுதாகரன் நினைவு வந் தவுடன் உமாவின்
இதழ் களில் ஒரு புன்னகை அமர்ந்து கொண்டது. அம் மாடியோவ் !
இப் போதே ஆயிரத்தெட்டு ரூல் ஸ் போடுகிறாரே இந் த அத்தான்.
சத்தமா சிரிக் காதே, அதை உடுத்தாத, தனியா போகாதே… அப் பப் பா,
விட்டால் தன்னை அவன் பாக்கெட்டில் வைத்துக் கொள் வானோ?
அவன் அத்தனை செய் கைகளிலும் கண்டிப் பையும் தாண்டி, தன்மேல்
இருந் த வெறித்தனமான அன்பே அவளுக் குத் தெரிந் தது. அவனை
விடுத்து தன்னை யாரும் ரசனையாகப் பார்ப்பதைக் கூட அவன்
விரும் பவில் லை என்பதை அவளால் புரிந் து கொள் ள முடிந் தது.
ரவீனாவைப் பற் றி கேள் விப் பட்ட போது தனக் கும் இப் படித்தானே
இருந் தது, என்று நினைத்துக் கொண்டாள் . தன் அத்தானைப் பற் றி
நினைத்த மாத்திரத்தில் உமாவின் முகம் பூவாக மலர்ந்திருந் தது.
“ஹேய் ப் ரிட்டி வுமன், வாட் அ சர்ப்ரைஸ்!” அபி வந் து
கொண்டிருந் தான், கூடவே ஒரு பெண். பார்க்கும் போதே புரிந் தது,
கேரளா மேட் என்று. நீ ண்ட கூந் தலும் , வட்ட முகமும் , அடேங் கப் பா,
என்ன கலர்! அந் தப் பெண்ணின் அழகில் ஒரு கணம் மயங் கிப்
போனாள் உமா.

“மீட் மை சிஸ்டர் ரஞ் சனி. ரஞ் சனி, திஸ் இஸ் உமா, மை ஃப் ரெண்ட்.”
அறிமுகப் படுத்தினான் அபி.

“எதுக் கு இவ் வளவு பெரிய பொய் சொல் லுற அண்ணா? ரெண்டு வாட்டி
மீட் பண்ணி இருக் க, அதுல ஒரு தரம் காரால இடிக் கப் பாத்த,
இன்னொரு தரம் எம் பேரைச் சொல் லி கொஞ் ச நேரம் பேசின. இதுக் கு
இவ் வளவு பில் டப் பா?” 

கள் ளங் கபடம் இல் லாமல் அந் தப் பெண் சொல் லிமுடிக் க, பக்கென்று
சிரித்தாள் உமா. அந் தக் கணத்திலேயே ரஞ் சனியைப் பற் றி
நல் லதொரு எண்ணம் உமாவிற் கு உண்டானது. உமாவின் கையை
பற் றிக் கொண்டவள் ,

“ஹாய் உமா, எப் படி இருக் கீங் க?” என்றாள் . பேச்சு, செய் கை
அனைத்திலும் அழகானதொரு குழந் தைத் தனம் தெரிந் தது.

“நல் லா இருக் கேன் ரஞ் சனி. நீ ங் க எப் போ வந் தீங் க?”

“இன்னைக் கு காலைல தான் வந் தோம் .”

“வந் தோம் னா…?”

“நான், அம் மா, அப் பா எல் லாரும் வந் தோம் . ஊரைச் சுத்திப்
பாக்கலாம் னு அண்ணா கூட வந் தேன்.” இவர்கள் பேசுவதை
சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந் த அபிமன்யு, ஒரு கால் வரவும் ,
“பேசிக்கிட்டு இருங் க, இதோ வந் திடுறேன்.” என்று சொல் லி விட்டு
ஃபோனை காதுக் கு கொடுத்த படி நகர்ந்து விட்டான்.

“சொல் லுங் க உமா, நீ ங் க டாக் டராமே! அண்ணா சொன்னாங் க.”

“ம் …”

“எங் க வீட்டுல நான் ஒரு டிகிரி முடிக் கப் பட்ட பாடு, அப் பப் பா!”

“ஏன், என்னாச்சு ரஞ் சனி?”

“அம் மாக் கு இதுலெல் லாம் இன்ட்ரஸ்ட் இல் லை உமா, யாருக் காவது


கட்டிக் குடுத்துடனும் . அப் பாவும் , அண்ணாவும் கொஞ் சம் சப் போர்ட்
பண்ணினதால தான் டிகிரியே முடிச்சேன். இதுக் கு மேல
படிக் கணும் னு சொன்னா, அம் மா பூரிக் கட்டையை தூக் குவாங் க.” 

“ஐயையோ!”

“ம் … ஆமா… இப் பவே மாப் பிள் ளை பாக் க ஆரம் பிச்சாச்சு” எந் தக்
கல் மிஷமும் இல் லாமல் அனைத்தையும் பகிர்ந்து கொண்ட அந் தப்
பெண்ணை உமாவிற் கு நிரம் பவே பிடித்தது. 

“மது.” பேச்சு சுவாரஸ்யத்தில் சுதாகரன் வந் ததை உமா


கவனிக் கவில் லை. இவர்கள் அருகில் வந் தவனைப் பார்த்துச்
சிரித்தவள் ,

“அத்தான், இது ரஞ் சனி. என்னோட ப் ரெண்ட்.” என்று அறிமுகப்


படுத்தினாள் . உமா தன்னை ப் ரெண்ட் என்று சொன்னதில் மகிழ் ந் து
போன அந் தப் பெண்,

“வணக் கம் அண்ணா” என்றது. அழகாக கை கூப் பி தனக் கு வணக் கம்


வைத்த, அதுவும் ‘அண்ணா‘ என்று அழைத்த அந் தப் பெண்ணை
சுதாகரன் வாஞ் சையாகப் பார்த்தான். 
“வணக் கம் மா, ஊருக் கு புதுசா நீ ங் க? முன்னாடி பாத்த மாதிரி
இல் லையே.”

“ஆமாண்ணா, அப் பாக் கு சொந் த ஊர் கோயமுத்தூர் தான். தொழில்


விஷயமா இப் போ இங் க வந் திருக் கோம் .”

“அப் படியா, நல் லது.” அந் தப் பெண்ணிற் கு பதில் சொன்னவன்,

“கிளம் பலாமா மது?” என்றான்.

“நாங் க கிளம் பறோம் ரஞ் சனி, கண்டிப் பா ஒரு நாளைக் கு எங் க


வீட்டுக் கு வாங் க என்ன?”

“கண்டிப் பா வர்றேன் உமா, நீ ங் க கிளம் புங் க.” 

இவர்கள் இரண்டு பேரும் கிளம் பிப் போக கையசைத்து விடை


கொடுத்தாள் ரஞ் சனி. ஃபோன் பேசி முடித்து விட்டு அபி வந் த போது
ரஞ் சனி மட்டுமே நின்றிருந் தாள் .

“உமா எங் க ரஞ் சனி?”

“அவங் க கிளம் பி போய் ட்டாங் க அண்ணா. யாரோ அவங் க சொந் தக்


காரங் க போல, வந் து கூட்டிட்டு போனாங் க.”

“ஒரு black Audi ல வந் தாங் களா?”

“ம் … உங் களுக் கு எப் படித் தெரியும் ?” தங் கை தலையில் செல் லமாகத்
தட்டியவன்,

“இதெல் லாம் தெரிஞ் சதால தான் நீ கேட்ட உடனேயே வைர நெக் லஸ்
என்னால வாங் க முடியுது.” என்றான். அவள் விளங் காத பார்வை
பார்க்க,
“கிளம் பலாம் ரஞ் சனி.” என்று கூறி காரை நோக்கி நடந் தான்.

                                              ————————————————-

வீட்டு முற் றத்தில் அமர்ந்திருந் தான் சுதாகரன். முழு நிலா பால் போல
பொழிந் து கொண்டிருந் தது. எதிரே இருந் த பிரம் பு நாற் காலியில் கால்
நீ ட்டி, சுகமாக அந் த இரவுப் பொழுதை அனுபவித்துக்
கொண்டிருந் தான்.

சொல் லாமல் கொள் ளாமல் உமாவின் முகம் அவன் மனதில் வந் தது.
இப் போது அவள் பக் கத்தில் இருந் தால் எத்தனை இன்பமாக இருக் கும்
என்று அவன் வயது கணக்கெடுப் பு நடத்தியது. ஏதேதோ ஆசைகள்
அடிமனதில் ஆட்டம் போட்டது. தனக் குத்தானே சிரித்துக் கொண்டான்.
பாங் களூரில் இருந் து கிளம் பும் போது இந் தப் பெண் தன்னை
இத்தனை தூரம் ஆக்கிரமிப் பாள் என்று கொஞ் சமும் அவன்
நினைத்துப் பார்க்கவில் லை.

எத்தனை வருட புறக் கணிப் பு. அவன் மட்டுமல் ல, அவளும் தான்.


கோபம் வந் துவிட்டால் இருவரும் சளைத்தவர்கள் அல் ல. முற் றாகப்
பேச்சை நிறுத் தி, தூரத்தே அவள் முகம் பார்த்த ஞாபகம் மட்டுமே
இருந் தது. ஆனால் நேற் று ஆனைமலையில் , அவளோடு ஜலக்கிரீடை
நடத்தியதை நினைத்த போது சிரிப் பு வந் தது.

‘இந் தப் பெண் என்னை தலை கீழாக மாற் றிவிட்டாள் ‘, என்று


நினைக் கும் போதே சுதாகரனுக் கு இனித்தது. பாட்டியை நினைத்து
அவள் அச்சப் படும் போது, சமாதானம் பண்ணும் சாக்கில் அவளை
உரசும் ரகசியம் அவனுக் குத் தானே தெரியும் . அசட்டு தைரியமும் ,
வாய் துடுக் குமாக இருந் தவள் இன்று முற் றாக மாறிவிட்டாள் .

அந் த நாள் இன்னும் சுதாகரன் மனதில் பசுமையாக இருந் தது. கோடை


விடுமுறை என்பதால் சுதாகரனும் , மகேஷும் வீட்டில் இருந் தார்கள் .
குந் தவியும் , பிரபாகரனும் ஹாஸ்பிடல் போயிருக் க, காந் திமதி மட்டும்
வீட்டில் இருந் தார்.
விடுமுறை நாட்களில் அத்தை வீட்டில் உமாவின் வரவு கொஞ் சம்
அதிகமாக இருக் கும் . அத்தான், அத்தான் என்று இவன் பின்னோடு
அலைந் தாலும் , மகேஷோடுதான் அதிக நட்பு உமாவிற் கு. சின்னப்
பெண் என்பதால் அடக் க ஒடுக் கம் எதுவும் கிடையாது. அவள்
சிரித்தால் பக் கத்து வீட்டிற் கு கேட்கும் . அவளின் செய் கைகளைப்
பார்த்து அஷ்ட கோணலாகும் பாட்டியின் முகத்தை இன்று
நினைத்தாலும் சிரிப் பு வந் தது சுதாகரனுக் கு.

அன்றும் அப் படித்தான், மகேஷோடு ஏதோ அடித்துப் பிடித்து


விளையாடிக் கொண்டிருந் தாள் . காந் திமதி என்ன மூடில் இருந் தாரோ,

“ஏய் பொண்ணே! என்ன ரொம் ப ஆட்டம் போடுறே? ஒரு இடத்துல


அடங் கி உக் கார மாட்டியா?” என்றார்.

சட்டென அவர் திட்டியதில் அதிர்சசி


் அடைந் தாலும் , தன்னை
சுதாகரித்துக் கொண்டவள் வேண்டுமென்றே அவரை முறைத்துப்
பார்த்தாள் . தன் தோழியை திட்டியதில் கோபம் கொண்ட மகேஷ்,

“எதுக் கு பாட்டி இப் போ அவளைத் திட்டுறீங் க?” என்றான்.

“நீ வாயை மூடு பொடிப் பயலே, அவளுக் கு வக் காலத்தா நீ ? இவ


எதுக் கு ஆ ஊ ன்னா இங் க ஓடி வர்றா? பசங் க இருக்கிற வீட்டுல
இவளுக் கு என்ன வேலை?”

“நான் உங் க வீட்டுக் கு வரலை, எங் க அத்தை வீட்டுக் கு வந் திருக் கேன்.”
இது உமா.

“ஆமா, உங் க அத்தை. உங் கப் பாவோட பொறந் தா பாரு, நீ


அத்தைங் கிறதுக் கு.”

“ஆமா, எங் கப் பாவோட தான் பொறந் தாங் க. எங் கப் பாவோடதான்
வளந் தாங் க. உங் களுக் கு இப் போ என்ன அதுக் கு.” உமா வாயடிக் க,
“மது…!” அதட்டலாக வந் தது சுதாகரனின் குரல் . சுதாகரனை திரும் பிப்
பார்த்து உமா முறைக் க, 

“எதுக் கு எம் பேரனை முறைக் குற? உங் கப் பனுக் கும் , அம் மாக் கும்
விவஸ்தையே கிடையாதா? வீட்டோடை உன்னை வச்சிருக்காம எதுக் கு
இங் க அனுப் புறாங் க?” என்றார் காட்டமாக. அப் போதும் தன்னை
அதட்டி அடக்கிய சுதாகரனையே வெறித்துப் பார்த்தாள் உமா. தன்
ஆசைப் பேரனை உமா முறைக் க முறைக் க, கோபம் ஏறியது
காந் திமதிக் கு. உமாவின் கையைப் பிடித்து தன் பக் கமாக இழுத்தவர்,

“எதுக் குடி அவனை முறைக் குற? லேசா மாப் பிள் ளை பிடிக்கிறது


உங் கப் பனுக் கு கைவந் த கலை தானே? அதைச் சொன்னா
உனக்கெதுக் கு கோபம் வருது.” காந் திமதி உச்சஸ்தாயியில் கத்தினார்.
‘நீ கத்துவதைக் கத்து, எனக் கு அதைப் பற் றி கவலை இல் லை‘, என்பது
போல அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் சுதாகரனையே
முறைத்துப் பார்த்தாள் உமா. காந் திமதிக் கு எங் கிருந் துதான்
அத்தனை கோபம் வந் ததோ, பளாரென்று உமாக் கு ஒரு அறை
வைத்தார்.

“பாட்டி! என்ன பண்ணுறீங் க?” அதிர்சசி


் யில் மகேஷ் கத்த… தனக் காக
எதுவும் பேசாத சுதாகரனையே மறுபடியும் முறைத்துப் பார்த்தாள்
உமா.

“நான் சொல் லச் சொல் ல கேக் காம எதுக் குடி மறுபடி மறுபடி அங் கயே
முறைக் குற?” மீண்டும் அடிக் க கை ஓங் கியவரை இப் போது உமாவின்
கை பாதியிலேயே தடுத்து நிறுத்தியது. பாட்டியின் கையை
பிடித்தவள் , அதை லேசாக அழுத்திப் பிடிக் க, பாட்டி வலியில் அலற
ஆரம் பித்தார்.

“சுதா, இவ எங் கையை ஏதோ பண்ணுறாப் பா!” பாட்டி அலற,


அவர்களை நோக்கி வந் த சுதாகரன் பாட்டியை அவளிடமிருந் து
பிரித்து எடுத்து விட்டு, அவள் கையை தர தரவென இழுத்துச் சென்று
வீட்டுக் கு வெளியே விட்டான். பதறிப் போன மகேஷ்,
“அண்ணா! என்ன பண்ணுற? உமா என்ன பண்ணினா? தப் பு
பண்ணினது பாட்டி, அவங் களை ஒன்னும் சொல் லாம எதுக் கு உமாவை
வெளியே அனுப் புற?” ஆக் ரோஷமாக வந் தது மகேஷின் கேள் வி.

இத்தனை கலவரத்திலும் பாட்டி ஒரு பக் கம் உட்கார்ந்து அழ,


அப் போதும் உமா சுதாகரனையே முறைத்த படி இருந் தாள் . ‘எனக் காக
நீ ஒரு துரும் பைக் கூட அசைக்கவில் லை‘ என்ற குற் றச்சாட்டு அதில்
அப் பட்டமாக தெரிந் தது. மகேஷ் அவளை தோளோடு அணைத்து
சமாதானம் செய் தபடி கூட்டிக்கொண்டு போக, அந் தக் கண்கள்
இரண்டும் சுதாகரனை வெறித்த படியே போனது. 

இன்று நினைத்தாலும் அந் தப் பார்வை சுதாகரனை ஏதோ செய் யும் .


பாட்டியை எதிர்த்தது தவிர, அவள் மேல் எந் தத் தவறும் இல் லை என்று
சுதாகரனுக் கு இப் போது புரிந் தாலும் , அரும் பு மீசையோடு அன்றிருந் த
சுதாகரனுக் கு அவள் ஏதோ தன் பாட்டிக் கு அநியாயம் செய் தது போல
தான் தோன்றியது. 

அன்றோடு இருவரும் பேச்சை நிறுத்திக் கொண்டனர். இருவருக் கும்


இயற் கையாகவே இருந் த பிடிவாதமும் , கோபமும் இத்தனை
வருடங் களாக அவர்களை பிரித்து வைத் திருந் தது. ஆனால்
உள் ளுக் குள் இருந் த அன்பு மட்டும் உயிர்ப்போடு தான்
இருந் திருக்கிறது என்று நினைக் கும் போது, உதடுகளில் இளநகை
பூத்தது சுதாகரனுக் கு.

“என்ன சுதாகரா! உனக் கு நீ யே சிரிச்சுக்கிற?” பக் கத்தில் வந் தமர்ந்தார்


பாட்டி. வயது எழுபதைத் தாண்டி இருந் தது. பழைய திடம் உடம் பில்
இல் லாவிட்டாலும் அந் தக் கண்களில் இருந் த கூர்மை ‘நான்
மாறவில் லை‘ என்று சொல் லாமல் சொன்னது. பாட்டியின்
உள் வயனங் களை நன்கு அறிந் தவன் என்பதால் , மௌனமாகச்
சிரித்தான் சுதாகரன்.

“சொல் லச் சொல் ல கேக் காம அந் த விளங் காத பய மில் லுல போய்
சேந் துக்கிட்ட. அடுத்ததா எதுக் கு அடிப் போடுற சுதாகரா?”
“பாட்டி, விளங் காத பயன்னா உருப் படாததுன்னுதானே அர்த்தம் ?”

“ம் … வேறென்ன?” காந் திமதி குரலில் அத்தனை வெறுப் பிருந் தது.

“ஐயோ பாட்டி! தமிழ் மாமா மில் லோட ஒரு வருஷ லாபம் என்னன்னு
உங் களுக் கு தெரியுமா? நான் கூட நல் லா போற மில் லுன்னு தான்
இத்தனை நாள் நினைச்சுக்கிட்டு இருந் தேன். உள் ள போய் பாத்தாதான்
தெரியுது, தமிழ் மாமா லேசுப் பட்ட ஆளில் லைன்னு.” முகம்
அசிரத்தையாக கேட்பது போல் பாவனை செய் தாலும் , பாட்டியின்
காதுகள் தகவல் களை கச்சிதமாக சேகரித் தது.

“ஹாஸ்பிடல் சேவை அடிப் படையில தான் நடக்குதுன்னாலும் , அங் க


இருக்கிற நவீன உபகரணங் களோட சேத்து அதோட மதிப் பே தனி
பாட்டி. போதாக் குறைக் கு மில் லுல வர்ற லாபத்தை வேற வேற
தொழில் ல முதலீடு பண்ணி இருக் காரு. சும் மா சொல் லப் படாது,
மனுஷன் விவரமான ஆள் தான்.” பாட்டியின் மனதறிந் த பேரனாக
எல் லாவற் றையும் கொட்டினான் சுதாகரன்.

“அதுக் காக, பாட்டிக் கு புடிக் காத எதையாவது செய் ய யோசனை


பண்ணுறயா சுதாகரா?”

“எனக் கு புடிக்கிறதெல் லாம் என்னோட பாட்டிக் கும் புடிக் கும் .”


என்றான் பிடிவாதமான குரலில் ஆணித்தரமாக. முகத்தில் புன்னகை
மட்டும் அப் படியே இருந் தது. பாட்டி அதற் கு மேல் எதுவும் பேசவில் லை.
மௌனமாக எழுந் து சென்றுவிட்டார்.

                                         ———————————————————

தமிழ் ச்செல் வன் வந் ததும் வராததுமாக கலெக் டர் ஆஃபிஸில்


நடந் ததைச் சொல் லி இருந் தார் இளமாறன். அந் த அறையில் சற் று
நேரம் அமைதி நிலவியது.
“என்னால நம் பவே முடியல் ல தமிழ் , பெயர் மறந் து போச்சு. ஆனா
முகத்தைப் பாத்தப் போ இந் த முகத்தை எங் கயோ
பாத்திருக் கோமேன்னு என் மனசுல ஓடிக்கிட்டே இருந் துது.”

“ம் …”

“அதுக் கப் புறம் அந் த நினைப் பை தூக்கிப் போட்டுட்டு, நம் மை


பிரச்சனையை பேச ஆரம் பிச்சிட்டேன். எல் லாம் பேசி முடிச்சிட்டு
கிளம் பலாம் னு பாத்தா, அந் த அம் மாவே தமிழ் ச்செல் வன் எப் படி
இருக் காருன்னு கேக் குது!”

“ம் …!”

“எனக் கும் , ஏதோ தொழில் முறையில உனக் கு அறிமுகமானவங் களா


இருக் கும் னு தான் தோணுச்சு. அப் புறம் பாத்தா பொண்ணு நம் மை
எல் லாரையும் பத்தி பேசுது.”

“ம் …”

“எனக் கு என்ன சொல் லுறதுன்னே புரியல் லை. ஆனா, உன்னை


சந் திக் க ரொம் பவே முயற் சி பண்ணி இருந் திருக் காங் க. தம் பியை கூட
வீட்டை விட்டு வெளியே விடலையாம் .”

“என்னோட தப் புதான் மாறா. நான் அந் தப் பொண்ணு கூட பேசி
இருக் கனும் . அம் மா எல் லாம் சரியாத்தான் பண்ணுவாங் கன்னுட்டு
சும் மா இருந் துட்டேன்.”

“ஆமாப் பா.”

“சரி விடு, நடக்கிறது எல் லாம் நல் லதுக் கு தான். அந் த கல் யாணம்
நடந் திருந் தா ஒரு கெட்டிக்கார கலெக் டரை நம் ம நாடு இழந் திருக் கும் .”
“ஏம் பா அப் பிடிச் சொல் லுற, ஆராதனாவும் உங் கிட்ட வரும் போது
காலேஜ் முடிக் காமத்தானே இருந் துது. நீ மேலே படிக் க வெச்சு
இன்னைக் கு இந் த மில் லோட பார்டன
் ர் ஆக் கலையா?” 

இவர்கள் பேச்சை கலைத்தது கதவைத் தட்டும் ஓசை. பேச்சை நிறுத்தி


விட்டு நண்பர்கள் இருவரும் திரும் பிப் பார்க்க, கதவைத் திறந் து
கொண்டு ஆராதனா வந் து கொண்டிருந் தார். அவரைப் பார்த்த
மாத்திரத்தில் தமிழின் முகத்தில் தோன்றிய மலர்சசி
் யை
ஆச்சரியமாக பார்த்தார் இளமாறன்.

இத்தனை நேரமும் தமிழின் வாழ் க் கையில் நடந் த மறக் க முடியாத ஒரு


சம் பவத்தைப் பற் றி, அதுவும் ஒரு பெண் சம் பந் தப் பட்டிருக் கும்
விஷயத்தைப் பற் றி பேசிக்கொண்டு இருக்கிறோம் . அது
அத்தனையையும் தன் மனைவியைப் பார்த்த மாத்திரத்தில்
தொலைந் து போகிறது என்றால் , இந் தப் பெண்ணை தமிழ் எத்தனை
தூரம் நேசிக்க வேண்டும் . 

“என்ன அண்ணா, என்னை இவ் வளவு ஆச்சரியமா பாக் குறீங் க?” 

“ஒன்னுமில் லை ஆராதனா, இப் போதுதான் தமிழ் உன்னைப் பத்தி


பேசிக்கிட்டு இருந் தான். அதுக் குள் ள நீ யே வந் து நிக் குறே.”

“ஆமா, இவங் களுக் கு வேற என்ன வேலை. என்னைப் பத்தியே ஏதாவது


பேசிக்கிட்டு இருப் பாங் க.” ஏதோ அங் கலாய் ப் பது போல் இருந் தாலும் ,
அந் தக் குரலில் மகிழ் ச்சியே நிறைந் திருந் தது.

“என்னம் மா இப் படி சொல் லிட்டே! பொண்ணுங் க என்னடான்னா


புருஷன்மார் தங் களை கண்டுக்கிறதே இல் லைன்னு
நொந் துக்கிறாங் க, நீ என்னடான்னா இப் பிடி சலிச்சுக்கிறே.” இவர்கள்
உரையாடலை கேட்டுக் கொண்டிருந் த தமிழ் முகத்தில் புன்னகை
தவழ் ந் தது.

“அது சரி, இப் பிடி பேசிப் பேசியே நீ ங் க உங் க காலத்தை கடத்திட்டீங் க.


காலா காலத்தில நீ ங் களும் கல் யாணம் பண்ணி இருந் தா, இப் போ
நாங் களும் உங் க வீட்டு அம் மா என்ன சொல் லுறாங் கன்னு கேலி
பண்ணி இருப் போம் இல் லை.”

“அட ஆண்டவா! நான் என்ன வச்சுக்கிட்டா வஞ் சகம் பண்ணினேன்.


எனக் கு யாரைப் பாத்தும் அப் பிடி ஒரு ஆசை வரல் லையேம் மா.”

“இதையே திரும் ப திரும் ப சொல் லுங் கண்ணா. என்னைக் கேட்டா,


உங் களுக் கு சேர்க்கை சரியில் லைன்னு தான் சொல் லுவேன்.”

“ஐயையோ, என்னம் மா இப் பிடி சொல் லிட்டே!”

“பின்ன என்ன அண்ணா, நீ ங் க வேணாம் னா உங் களை அப் பிடியே


விட்டுர்றதா? அவங் க எல் லாம் கல் யாணம் , குழந் தை, குட்டின்னு செட்ல்
ஆகிட்டாங் க இல் லை?” கடைக் கண்ணால் தமிழைப் பார்த்தபடி
ஆராதனா சொல் லி முடிக் க, தமிழ் ச்செல் வனின் கண்கள்
மனைவியையே வட்டமிட்டது. இந் த நாடகத்தைப் பார்த்த இளமாறன், 

“அம் மாடி, இந் த விளையாட்டுக் கு நான் வரலை. ஆளை விடும் மா.”


என்று சொல் லி விட்டு மெதுவாக ரூமை விட்டு நகர்ந்து போனார். அவர்
செல் லும் வரை பொறுத்திருந் த தமிழ் ச்செல் வன் தன் மனைவியின்
கையைப் பிடித்து தன்னருகே இழுத்தவர்,

“அவன் சேர்க்கை சரியில் லைன்னா, உன்னோட சேர்க்கை மட்டும்


சரியா ஆரா?” அவர் கைகள் வில் லங் கம் பண்ண, நெழிந் த ஆராதனா,

“ஐயோ! என்ன பண்ணுறீங் க நீ ங் க? யாராவது வந் திடப் போறாங் க.”


என்றார் பதறியபடி.

“நீ தானே சேர்க்கை சரியில் லைன்னு சொன்ன ஆரா, சரியில் லாத


சேர்க்கை இப் படித்தான் இருக் கும் .” வாய் விட்டு சிரித்தார்
தமிழ் ச்செல் வன்.

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 11


நேரம் காலை 5:00 மணி. குந் தவியின் ஃபோன் மெதுவாக சிணுங் க,
எடுத்துப் பார்த்தார். ‘உமா‘ என்றது. புன்னகையுடன் ஆன் பண்ண,

“ஹாப் பி பர்த்டே அத்தை!” என்றது அந் த மகிழ் ச்சியான குரல் .

“தாங் க் யூ கண்ணம் மா.”

“டிஸ்டர்ப் பண்ணினதுக் கு ரொம் பவே சாரி. மிட் நைட் கால் பண்ணி


டிஸ்டர்ப் பண்ணனும் னு தான் நினைச்சேன். பதினொன்னுக் கு
மேலதான் வீட்டுக் கே கிளம் பினீங்கன்னு ஹாஸ்பிடல் ல சொன்னாங் க.
அதான் கொஞ் சம் லேட்.” சத்தமாகச் சிரித்தாள் உமா.

“ம் … நைட் ஒரு சிசேரியன் இருந் தது. அதான் லேட் ஆகிடுச்சு டா”
குந் தவியும் சிரித்துக் கொண்டார்.

“இன்னைக் கு என்ன ப் ளான் அத்தை?”

“நானும் , மாமாவும் கோயம் புத்தூர் வரைக் கும் போற வேலை இருக் கு


உமா.”

“குட், அப் போ இன்னைக் கு எல் லாரும் அங் கயே ஹோட்டல் ல மீட்


பண்ணலாம் . ஓ கே யா அத்தை?”

“எல் லாரும் ஃப் ரய


ீ ான்னு பாத்துக் கோடா.”

“அதெல் லாம் நான் பாத்துக்கிறேன். நீ ங் களும் , மாமாவும் சரியா


ஈவ் னிங் அஞ் சு மணிக் கு வந் து சேருங் க. எங் க வரணும் னு நான்
உங் களுக் கு அப் புறமா டெக் ஸ்ட் பண்ணுறேன்.”

“ஓ கே டா.”

“பை அத்தை, ஹேவ் அ லவ் லி டே.”


“விஷ் யூ த ஸேம் பேபி.” அழைப் பை துண்டித்தார் குந் தவி.

“என்ன, ஒரு பேபி இன்னொரு பேபிக் கு விஷ் பண்ணுதா?” குந் தவியை


தன்னை நோக்கி இழுத்தபடி கேட்டார் பிரபாகரன்.

“ம் … இன்னைக் கு மகேஷ் சீக்கிரமா வெளியே போகணும் னு


சொன்னான் ப் ரபா.” என்றபடி குந் தவி எழும் ப, அவரை தன்னருகே
பிடித்து வைத்த பிரபாகரன்,

“அதுக் கு? அஞ் சு மணிக் கே எந் திருச்சு ஓடணுமா? எங் கூட கொஞ் சம்
டைம் ஸ்பென்ட் பண்ணு டாலி. வர வர நாம பேசிக்கிறதே குறைஞ் சு
போச்சு.” தன் கணவனின் அங் கலாய் ப் பில் சிரித்த குந் தவி, அவர்
தலையை கோதிக் கொடுத்த வண்ணம் பக் கத்தில் அமர்ந்தார்.

“சரி, சொல் லுங் க ப் ரபா.”

“நான் நைட் குடுத்த கிஃப் ட் பிடிச்சிருந் ததா டாலி?” ஆசையாகக்


கேட்டார் பிரபாகரன்.

“எந் த கிஃப் டை கேக் குறீங் க ப் ரபா?” குந் தவி குறும் பாகக் கேட்க,

“ஹா… ஹா… என் பொண்டாட்டி செம மூட்ல இருக் காப் பா.”


வாய் விட்டு சிரித்த பிரபாகரனின் வாயை மூடியவர்,

“ஐயோ ப் ரபா, எதுக் கு இப் போ இப் படி சத்தம் போட்டு சிரிக்கிறீங் க?


வயசுப் பசங் க வீட்டுல இருக்கிறது ஞாபகம் இருக் கா இல் லையா?”

“அடிப் போடி, வயசுப் பேரனுங் க வீட்டில இருந் தாலும் நான்


இப் படித்தான் சிரிப் பேன். நீ சொல் லு டாலி, உனக் கு எந் த கிஃப் ட்
பிடிச்சிருக் கு?” கண்ணடித்தபடி குறும் பாகக் கேட்டார் பிரபாகரன்.

“எனக் கு, நீ ங் க குடுத்த டைமண்ட் ரிங் தான் ரொம் பவே


பிடிச்சிருந் தது.” குந் தவி பதில் சொல் ல கடுப் பானவர்,
“இப் பிடிக் கவுத்திட்டயேம் மா, நானும் என்னெல் லாமோ கற் பனை
பண்ணினேன்… ம் ஹூம் .” பிரபாகரன் பெருமூச்சு விட, இப் போது
குந் தவி சிரித்தார்.

“கற் பனைதானே அது நல் லா பண்ணுவீங் களே நீ ங் க.‌மாறன் கலெக் டர்


ஆஃபிஸ் போகணுமாம் . கார் சர்வீசுக் கு போயிருக்கிறதால நம் ம
மகேஷை காரை எடுத்துக்கிட்டு வரச்சொன்னானாம் . நான் மகேஷை
கிளப் புற வழியைப் பாக் குறேன். நீ ங் க இன்னும் கொஞ் ச நேரம்
தூங் குங் க.” சொல் லிவிட்டு பாத்ரூமிற் குள் நுழைந் தார் குந் தவி.

                                                    —————————————–

சுதாகரனும் , உமாவும் அந் த black Audi இல் கோயம் புத்தூர் கிளம் பி


இருந் தார்கள் . மகேஷும் , மாறனும் ஏற் கனவே கிளம் பி கலெக் டர்
ஆபிஸுக் கு போய் விட்டார்கள் . தமிழும் , ஆராதனாவும் மதியத்திற் கு
மேல் கிளம் பி வருவதாக ஏற் பாடு.

ஸ்டார் ஹோட்டலில் டேபிள் புக் பண்ணி இருந் தார் தமிழ் ச்செல் வன்.
தங் கள் வேலைகளை முடித்துக்கொண்டு எல் லோரும் ஐந் து மணிக் கு
ஆஜர் ஆகவேண்டும் என்பது உமாவின் அன்புக் கட்டளை. அத்தையின்
பர்த் டே பாட்டியை முடித்து விட்டு உமா ஹாஸ்டல் போவதாக ஏற் பாடு.
காலையிலேயே black Audi புறப் பட்டு விட்டது. இன்றைய நாளை
இருவரும் சேர்ந்தே கழிப் பது என்று முடிவெடுத் திருந் தார்கள் .

“அத்தான்.”

“ம் …”

“எல் லா வேலையும் முடிய ஒரு பத்து நாளாவது ஆகும் அத்தான்.”

“இதை ஒரு பத்துத் தரம் சொல் லிட்ட மது.”


“உங் களுக் கு என்னை விட்டுட்டு இருக்கிறதைப் பத்தி கவலையே
இல் லை. நான் தான் கிடந் து புலம் புறேன்.” அவள் முகத்தை நாலு
முளத்தில் தூக்கி வைத்துக் கொள் ள, சிரித்தான் சுதாகரன்.

“மது, லைஃப் னா எல் லாம் தான்டா. நீ இன்னும் சின்னப் பொண்ணு


இல் லை. சின்னச் சின்ன விஷயத்துக்கெல் லாம் இப் படி அப் செட்
ஆகப் படாது புரியுதா?”

“ம் …”

“நீ ரொம் ப வொர்ரி பண்ணுறேன்னு தானே இன்னைக் கு முழுசா


உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ண முடிவு பண்ணினேன்?”

“ம் …”

“அதுக் கப் புறமும் டல் லா இருந் தா எப் பிடிடா?” அவன் கேட்கவும் ,


நகர்ந்து அவன் தோள் களில் சாய் ந் து கொண்டாள் . அவள்
உச்சந் தலையில் முத்தம் வைத்தவன்,

“ஹாப் பியா இருடா. ஷாப் பிங் முடிச்சுட்டு, மூவிக் கு போகலாமா?”

“உங் க இஷ்டம் அத்தான்.”

“மது, இங் கிலீஷ் மூவி போகலாமா?”

“ஐயோ அத்தான்! எதுக் கு வம் பு? தமிழ் மூவிக் கே போகலாம் .”

“அப் படீங் கறே! அப் போ இன்னைக் கு கண்டிப் பா இங் கிலீஷ் மூவி


தான். அதுல மாற் றமே இல் லை.”

“அத்தான், இன்னைக் கு மகேஷ் வந் து, எங் கெல் லாம் போனீங்கன்னு


கேப் பான், நான் எல் ல் ல் லாம் சொல் லுவேன்.” என்றாள் , அந் த
எல் லாமில் ஒரு அழுத்தம் கொடுத்து.
“ஓ… அம் மணி ப் ளாக் மெயில் பண்ணுறீங் களா? எங் க, இன்னைக் கு
உங் க ஃப் ரெண்ட்டு கிட்ட நீ ங் க என்ன சொல் லுறீங் கன்னு நானும்
பாக் குறேனே.” அவன் தைரியமாக சவால் விட அதில் கலவரமானவள் ,

“இந் த வம் புக் கே நான் வரலை அத்தான், எந் தக் கடைக் குப் போறோம் ?”
என்றாள் பேச்சை மாற் றி.

“அது, அந் தப் பயம் இருக் கனும் .” என்றான் சுதாகரன் சிரித்தபடி. காரை
கோயம் புத்தூரின் பிரசித்தமான அந் த ஜவுளி மாளிகைக் குள்
நிறுத்தியவன்,

“இறங் கு மது, உனக் கு என்னெல் லாம் புடிக் குதோ, அதையெல் லாம்


எடுத்துக் கோ. அப் பிடியே அம் மாக் கும் ஒரு பட்டுப் புடவை. ஓ கே.”
என்றான்.

“ம் …” உமா தலையசைக் க, மலர்ந்த முகத்துடன் இருவரும் கடைக் குள்


நுழைந் தார்கள் . 

“அத்தான், எனக் கு நீ ங் க செலெக் ட் பண்ணுங் க. நான் அத்தைக் கு


செலெக் ட் பண்ணுறேன், ஓ கே.” என்றாள் . சிரித்துக்கொண்டே தலை
ஆட்டிய சுதாகரன், ஃபங் ஷனுக் கு கிரான்ட்டாக செஞ் சந் தனக் கலரில்
அநார்க்கலி ட்ரெஸ் தேர்ந்தெடுத்தான். உடல் முழுவதும் நெட்டில்
மெல் லிய இழையாக த்ரெட் வேர்க் இருந் தது. போர்டர், கை, கழுத்து என
அனைத்து இடத்திலும் தங் க ஜரிகை வேலைப் பாடு கண்ணைப்
பறித்தது.

“அத்தான்! சூப் பரா இருக் கு. என்ன இப் படி அசத்துறீங் க?” என்றாள்
ஆச்சரியமாக. புடவை செக்ஷ
் னுக் கு சென்றவன், குங் குமக் கலரில் ஒரு
பட்டுப் புடவையை தேர்ந்தெடுத்தான்.

“ஐயோ அத்தான்! எதுக் கு இவ் வளவு காஸ்ட்லியா எடுக் குறீங் க?” அவள் ,
அவன் காதைக் கடிக் க, முறைத்துப் பார்த்தவன், அவன்
நினைத்ததையே சாதித்தான். 
குங் குமப் பூ கலரில் இருந் தது புடவை. பெரிய தங் க நிற சூர்யகாந் திப்
பூக் கள் ஹெட்பீஸை அலங் கரிக் க, ஹெட்பீஸின் முடிவில் மயில்
கண்கள் வரிசைகட்டி நின்றன. உடல் முழுதும் தங் கப் புள் ளிகள்
கோலம் போட, போர்டர் நெடுகிலும் பாதி சூர்யகாந் திகள்
அணிவகுத்து நின்றன. உமா ஒரு கணம் புடவையை பார்த்து சொக்கிப்
போனாள் .

புடவைப் பிரிவில் வேலைக் கு நின்ற பெண்ணை அழைத்தவன்,


ப் ளவுஸ் தைப் பதற் கு அங் கு வசதிகள் இருக்கின்றதா என விசாரித்து
அதற் கும் ஆர்டர் பண்ணினான். கேள் வியாக உமா பார்க்க,

“இன்னைக் கு ஈவ் னிங் இந் த புடவையை கட்டிக் க மது.” என்றான். அவள்


ஆச்சரியமாகப் பார்க்க, லேசாகச் சிரித்தவன், 

“இந் தப் புடவையில நீ எப் படி இருப் பேன்னு பாக் கத் தோணுச்சு.”
என்றான். இவர்கள் பேச்சைக் குலைப் பது போல அந் த சேல் ஸ் கேர்ள்
ப் ளவுஸ் டிசைன்களோடு வர,

“இதை நீ யே செலெக் ட் பண்ணிடு மது, எனக் கு எப் பிடி செலெக் ட்


பண்ணுறதுன்னு தெரியாது. ஆனா அன்னைக் கு மாதிரி ஜன்னல் ,
கதவெல் லாம் இருந் துது, எனக் கு கெட்ட கோபம் வரும் ,
சொல் லிட்டேன்.” இவன் சத்தமாகச் சொல் ல, அந் த சேல் ஸ் கேர்ள்
வாய் மூடி சிரிப் பை அடக்கிக் கொண்டாள் .

“அத்தான், மானத்தை வாங் காம கொஞ் ச நேரம் அத்தைக் கு புடவை


செலக் ட் பண்ணுங் க, ப் ளஸ
ீ ் .” என்றாள் பற் களைக் கடித்தபடி. அவளை
முறைத்தபடியே மயில் க் கழுத்து நிறத்தில் ஒரு புடவையை
குந் தவிக் காக தெரிவு செய் தான்.

“ஒரு டூ அவர்ஸ்ல ப் ளவுஸ் ரெடியாகிடும் சார்.” அந் தப் பெண் சொல் ல,


தலையாட்டியவன் பில் லை பே பண்ண நகர்ந்தான். அவன் கைகளை
பற் றி நிறுத்தியவள் ,
“அத்தான், உங் க பாட்டிக் கு ஒன்னும் வாங் கலையே?” என்றாள் . ஒரு
கணம் அவன் கண்களில் வர்ணிக் க முடியாத ஒரு பாவம் வந் து
போனது. அவள் கையை லேசாக அழுத்தியவன்,

“போகலாம் மது.” என்றான். இருவரும் கடையை விட்டு வெளியேறி ஒரு


ஹோட்டலுக் கு போய் மதிய உணவை முடித்தார்கள் . 

“ஹாஸ்டல் ல சாப் பாடு எப் பிடி இருக் கும் மது?”

“ம் … குறை சொல் ல முடியாது அத்தான். சில சமயம் நாக் கு செத்துப்


போச்சுன்னா எல் லாரும் ஹோட்டல் போய் சாப் பிடுவோம் .”

“ம் …” இருவரும் சாப் பிட்டு முடித்து தியேட்டர் போனார்கள் .

“அத்தான், இங் கிலீஷ் மூவி எனக் கு பிடிக் காது. தமிழ் ப் படம் பாக்கலாம்
அத்தான்” என்றாள் கெஞ் சலாக.

“ஏன் பிடிக் காது?”

“படம் பாக்க டைமெல் லாம் கிடைக்காது அத்தான். எப் போதாவது ஒரு


சான்ஸ் கிடைக் கும் போது யாராவது அதைப் பாப் பாங் களா?”
அவளைப் பார்த்து சிரித்தவன், ‘சீமராஜா‘ வுக் கு இரண்டு
டிக்கெட்டுகள் எடுத்தான். 

“அத்தான், யூ ஸோ ஸ்வீட்.” என்று அவன் இரண்டு கன்னங் களையும்


பிடித்துக் கிள் ளினாள் . தியேட்டர் நிரம் பி வழிந் தது. கூச்சலும் ,
கும் மாளமும் காதைப் பிளக் க, உமாவை முறைத்துப் பார்த்தான்
சுதாகரன்.

“இதுக் குதான் இங் கிலீஷ் மூவி போகலாம் னு சொன்னேன். இப் பிடி


கத்தினா எப் பிடி படம் பாக் குறது?”
“ப் ளஸ
ீ ் அத்தான், எனக் காக ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணுங் க.
எனக்கெல் லாம் இந் த அட்மோஸ்ஃபியர்ல படம் பாத்தாத்தான், படம்
பாத்த ஃபீலிங் கே வரும் .” அவள் கெஞ் சவும் , கொஞ் சம் மலை
இறங் கினான் சுதாகரன். படம் ஆரம் பிக் கவும் அவள் அதில் லயித்துப்
போனாள் . 

                                               ————————————————–

நேரம் மாலை ஐந் தை நெருங் கிக் கொண்டிருந் தது. ஆராதனாவும் ,


தமிழ் ச்செல் வனும் அந் த ஸ்டார் ஹோட்டலின் பார்க்கிங் கில் காரை
நிறுத்திவிட்டு, தாங் கள் டேபிள் புக் பண்ணி இருந் த ஹாலுக் கு
போனார்கள் . வண்ண விளக் குகளின் அலங் காரமும் , காதை வருடிச்
சென்ற மெல் லிய மேலைத் தேய இசையும் அந் த இடம் எத்தனை நவ
நாகரீகமானது என்று சொல் லாமல் சொன்னது. ஆங் காங் கே ஒரு சில
உல் லாசப் பயணிகளையும் காண முடிந் தது. 

“என்ன ஆரா, இன்னும் ஒருத்தரும் வரல் லை போல இருக் கே?” தமிழ்


சொல் லி முடிப் பதற் குள் குந் தவியும் , பிரபாகரனும் ஊள் ளே
நுழைந் தார்கள் . இங் கருந் தே கை காட்டிய ஆராதனா,

“அதோ! குந் தவியும் , அண்ணாவும் வந் தாச்சு.” என்றார். சற் று நேரத்தில்


இளமாறனும் , மகேஷும் வர அந் த இடமே களைகட்டியது. மகேஷுக் கு
குறையாமல் மாறனும் வம் படித்துக் கொண்டிருந் தார்.

“எங் கப் பா, சுதாவும் , உமாவையும் இன்னும் காணலை?” மாறன் கேட்க,

“அதானே, காலையிலேயே புறப் பட்டுட்டதா அண்ணா சொன்னானே.”


இது மகேஷ். 

இவர்கள் இங் கு பேசிக் கொண்டிருக் கும் போது, அந் த black Audi


பார்க்கிங் கில் வந் து நின்றது. அழகோவியமாய் அமர்ந்திருந் தவள்
காரை விட்டு இறங் கப் போக, அவள் கை பிடித்து தடுத்தவன், அவள்
கன்னத்தில் லேசாக முத்தமிட்டான். அதிர்சசி
் யாய் உமா சுற் று முற் றும்
பார்க்க,
“யாரும் இல் லை, டோன்ட் வொர்ரி.” என்றான். குங் கும நிறப் புடவை
அவள் நிறத்திற் கு தூக்கி அடித்தது. கஷ்டப் பட்டு தன்னைக்
கட்டுப் படுத்திக் கொண்ட சுதாகர், காரை விட்டிறங் கினான். ‘தான்
பார்க்க வளரந் த பெண்ணா இவள் !’, என்று அவனால் பிரமிக் காமல்
இருக் க முடியவில் லை. 

இவர்களுக் காக ஒதுக் கப் பட்டிருந் த டேபிளை நோக்கி இவர்கள்


போகவும் , அத்தனை பேரின் கண்களும் திரும் பிப் பார்த்தது.

“அதோ, அண்ணாவும் , உமாவும் வந் தாச்சு.” மகேஷ் சொல் லிவிட்டு


வெயிட்டரை நோக்கிப் போய் விட்டான். இவர்களை ஜோடியாக பார்த்த
மாத்திரத்தில் குந் தவியின் முகம் மலர்ந்து போக, ஆராதனாவின் முகம்
கொஞ் சம் யோசனையாக மாறியது. 

“உமா, சாரி புதுசா இருக் கே, இது எப் போ வாங் கினோம் ?” அம் மாவாக
ஆராதனா கேட்க,

“இல் லை அத்தை, அம் மாக் கு கிஃப் ட் வாங் கப் போனோம் . அப் போ


நான் தான் மதுவை கட்டாயப் படுத்தி இதை எடுத்துக் கச் சொன்னேன்.”
உமாவிடம் கேள் வி கேட்க, பதில் சுதாகரனிடம் இருந் து வந் தது. குந் தவி
பிரபாகரனின் முகத்தை திரும் பிப் பார்க்க, அவர் கண்ணமர்த்தி
சமாதானப் படுத்தினார்.

“அண்ணா, ஃபர்ஸ்ட் சாலரி எடுத்தா உமாக் கு மட்டும் தான் கிஃப் ட்


வாங் கி குடுப் பயா? அப் போ எங் களுக் கு எல் லாம் ஒன்னும்
இல் லையா?” சூழ் நிலை கொஞ் சம் கனமாவதைத் தடுக் க மகேஷ்
சட்டென்று கேலியில் இறங் கினான். அவன் நோக் கம் புரிந் ததோ
என்னவோ இளமாறனும் ,

“நல் லா கேளு மகேஷ், சுதா நமக்கெல் லாம் எதுவும் வாங் கிக் குடுக் க
மாட்டானாமா?” என்றார்.

“மாறன் மாமா, அந் த வழக் கை அப் புறமா பாப் போம் . நான் இப் போ
உங் க வழக் குக் கு வாறேன்.” எல் லோரும் மகேஷை வியப் பாகப் பார்க்க,
“சின்னப் பசங் களோட சகவாசகம் வச்சுக் கக் கூடாதெங் கிறது
சரியாத்தான் இருக் கு. எங் கிட்ட என்னப் பா வழக் கு?” என்றார் மாறன்
மகேஷைப் பார்த்து.

“தமிழ் மாமா, இன்னைக் கு கலெக் டர் ஆஃபிஸிலே ஒரு பெரிய


காவியமே ஓடிச்சு.” மகேஷ் சிரித்துக் கொண்டே சொல் ல, மாறன்
லேசாக நெளிந் தார்.

இளமாறனும் இன்று அதை லேசாக உணர்ந்திருந் தார். விசாலாட்சியின்


பார்வையிலும் , பேச்சிலும் இன்று ஒரு உரிமையும் , அன்னியோன்யமும்
தெரிந் தது. தனது கற் பனையாக இருக் கும் என்று அவர் புறந் தள் ளிய
விஷயத்தை, மகேஷ் கண்டு கொண்டிருப் பான் என்று அவர்
கிஞ் சித்தும் நினைக் கவில் லை.

“என்னாச்சு மகேஷ்?” தமிழ் ச்செல் வன் கேட்க, 

“நீ வேறப் பா, சின்ன பையன் ஏதோ சொல் லுறான். அதைப் போய்
விசாரிச்சுக்கிட்டு!” அங் கலாய் த்தார் மாறன்.

“சும் மா பேச்சை மாத்தாதீங் க மாமா. இன்னைக் கு அந் த கலெக் டர்


உங் களை சைட் அடிக் கலை?” குரலை தாழ் த்தி, ஆனால் தெளிவாகக்
கேட்டான் மகேஷ். எல் லோரும் வாய் க் குள் சிரிப் பை அடக் க, 

“ஏம் பா மகேஷ், பெரிய இடத்து வில் லங் கத்தை எதுக் குப் பா இழுக்கிற?
இத்தனை வயசுக் கு மேல உம் மாமனுக் கு சைட் ரொம் ப முக்கியமா?”
என்றார் மாறன்.

“ஏன் மாறன்? அம் மணி இன்னும் மிஸ், நீ ங் க எலிஜிபிள் பேச்சிலர்,


அப் புறம் என்ன?” பிரபாகரன் கேட்க,

“மச்சான் நீ ங் களுமா?” முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு


கேட்டார் இளமாறன்.
“சுதாக் கு பொண்ணு பாக் குற வயசுல, நீ ங் க எனக் கு ஜோடி
சேக் குறீங் களே மச்சான்.”

“இல் லாதவங் களுக் குத் தான் தேடனும் , இருக்கிறவங் களுக் கு எதுக் கு


மாறா தேடனும் ?” இது குந் தவி. சற் று நேரம் அந் த இடத்தில் அசாத்திய
அமைதி நிலவியது.

“தமிழ் , குந் தவி கேக் குறேன். உன்னோட பொண்ணை எம் பையனுக் கு


குடுப் பியா?” தடாலடியாக கேட்டார் குந் தவி. இப் படி ஒரு தாக் குதலை
பிரபாகரனே எதிர்பார்க்கவில் லை. ஆராதனா ஏதோ சொல் ல
வாயெடுக் க, அவர் கையை மேசைக் குக் கீழே அழுத்திப் பிடித்தார்
தமிழ் ச்செல் வன். ‘எதையும் அவசரப் பட்டு சொல் லி விடாதே‘, என்ற
சேதி அதில் இருந் தது.

“என்ன தமிழ் , எதுவும் பேசமாட்டேங் குற? உனக் கு இதுல இஷ்டம்


இல் லையா?”

“என்ன குந் தவி, இப் படி சட்டுன்னு கேட்டுட்டே?”

“ஏன் தமிழ் , எப் போ இருந் தாலும் நான் உங் கிட்ட இப் படி கேப் பேன்னு
உனக் குத் தெரியாதா? பிடிக் கலைன்னா தாராளமா சொல் லிடு.”
குந் தவியின் பேச்சுக் கு தமிழ் ச்செல் வன் பதில் சொல் வதற் கு முன்
சீறிப் பாய் ந் து இளமாறனின் குரல் .

“பாத்தீங் களா மச்சான் இவ பேசுற பேச்சை! நீ ங் க இருக் கீங் களேன்னு


பாக்கிறேன். இல் லைன்னா நடக்கிறதே வேற.” குந் தவியின் பதிலில்
இளமாறன் ஆத்திரப் பட,

“பொறுங் க மாறன். ஆராதனா, நீ சொல் லும் மா. குந் தவி கேட்டதுக் கு


உன்னோட பதில் என்ன?” சரியான இடத்தில் கேள் வியை வைத்தார்
பிரபாகரன். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இருந் தது
ஆராதனாவின் பதில் .
“அண்ணா, உங் களுக் கு மருமகளா எம் பொண்ணை அனுப் புறதுல
எனக் கு எந் த விதமான ஆட்சேபனையும் இல் லை. ஆனா, உங் க வீட்டுல
எம் பொண்ணு சந் தோஷமா இருப் பாளா? இதுக் கு இப் போ நீ ங் க பதில்
சொல் லுங் கண்ணா?”

ஆராதனாவின் கேள் வியில் வாயடைத்துப் போனார் பிரபாகரன்.


இதற் கு என்னவென்று பதில் சொல் ல முடியும் . தன் அம் மா அந் தச்
சின்னப் பெண்ணை நிம் மதியாக வாழ விடுவாரா? பிரபாகரன்
மௌனிக் க,

“அண்ணா, நீ கல் யாணம் பண்ணின கையோட தனிக் குடித்தனம்


போயிடு. அப் போ எல் லாம் சரியாகிரும் .” மகேஷ் சொல் ல,

“ஏன் மகேஷ், கல் யாணம் பண்ணின உடனேயே குடும் பத்தை


பிரிச்சிட்டா மகராசின்னு எல் லாரும் எம் பொண்ணைத்
திட்டுறதுக் கா?” என்றார் ஆராதனா. மகேஷ் ஏதோ சொல் லப் போக,
அவனை இடை மறித்தது சுதாகரனின் குரல் .

“அத்தை, சுதாகரன் உங் ககிட்ட நேரடியா கேக் குறேன். மதுவை


எனக் குக் கட்டிக் குடுக் க உங் களுக் கு சம் மதமா? இல் லையா?”
நேரடியாக ஆராதனாவை நோக்கி வந் தது கேள் விக் கணை. யாரும்
எதுவும் பேசவில் லை. எல் லோரும் ஆராதனாவின் முகத்தைப்
பார்த்தபடி இருந் தார்கள் . அத்தனை கண்களும் தன்னையே
மொய் ப் பதை ஒரு வித சங் கடத்துடன் பார்த்தவர் உமாவைத் திரும் பிப்
பார்த்தார். தனக் கு சாதகமாக அம் மா ‘ஆம் ‘ என்று சொல் லமாட்டாரா
என்ற எதிர்பார்ப்பு அந் தக் கண்களில் அப் பட்டமாக தெரிந் தது.
தமிழ் ச்செல் வனை திரும் பிப் பார்க்க, நீ சொல் வதே என் முடிவு,
என்பதைப் போல அமைதியாக இருந் தார். 

“உரிமையா கேக் குற சுதாக் கு இந் த அத்தை இல் லைன்னு சொல் ல


மாட்டேன். ஆனா அதே நேரம் …” சற் று இடைவெளி விட்டவர், மீண்டும்
தொடர்ந்தார்.
“எம் பொண்ணு வாழ் க்கையில, ஆண்டவன் பாதுகாக் கணும் , ஏதாவது
பிரச்சினை வந் துதுன்னா இதே அத்தை சுதாவோட சட்டையை
பிடிக் கவும் தயங் க மாட்டேன்.” ஆணித்தரமாக வந் தது ஆராதனாவின்
குரல் .

“அதுக் கு அவசியமே இல் லை அத்தை.” சுதாகரனும் உறுதியாகச்


சொல் ல,

“இல் லைன்னா எனக் கும் சந் தோஷம் தான் சுதா.” அந் தக் குரலில்
லேசாக கேலி இழையோடி இருந் ததோ…? அதன் பிறகு அந் த இடமே
கல கலப் பாகிப் போனது. சின்னதாக ஆர்டர் பண்ணியிருந் த கேக் கை
குந் தவி கட் பண்ண, கேளிக் கை, விருந் து என பொழுது நகர்ந்து
போனது.

                                                     —————————————————–

இது மௌனமான நேரம் – இள

மனதில் என்ன பாரம் …

காரில் மென்மையாக பாடல் ஒலிக் க, அமைதியாக காரை ட்ரைவ்


பண்ணிக் கொண்டிருந் தான் சுதாகரன். பக் கத்தில் உமா. ஹாஸ்டலை
நோக்கிப் போய் க் கொண்டிருந் தது அந் த black Audi. ஹோட்டலில்
டின்னரை முடித்துக்கொண்டு எல் லோரும் கிளம் ப, உமாவை ட்ராப்
பண்ண வந் திருந் தான் சுதாகரன். 

ஹாஸ்டல் நெருங் க நெருங் க உமாவின் முகம் வாடிப் போனது. அவள்


முகத்தில் ஒரு கண்ணை வைத் திருந் தவன், காரை ஓர் ஓரமாக
நிறுத்தினான். கேள் வியாக உமா பார்க்க,

“இப் படி முகத்தை வெச்சுக்கிட்டு இருந் தா நான் எப் படி திரும் பப்
போறது? என்றான். அவன் மார்பில் முகம் புதைத்தவள் லேசாக
விம் மினாள் . 
“மது, என்னடா இது? எதுக் கு இந் த அழுகை?” அவளை லேசாக
அணைத்தவன், தலையை மெதுவாக தடவிக் கொடுத்தான்.

“எனக் கு உங் களை விட்டுட்டு போறது ரொம் பக் கஷ்டமா இருக் கு


அத்தான்.”

“இத்தனை நாளும் இப் படித்தானே மது இருந் திருப் ப, இப் போ கொஞ் ச


நாளாத்தானே அத்தானோட சகவாசம் ?” அவன் குரலும் கரகரத்தது.

“இத்தனை நாளும் எப் படின்னு தெரியலை, ஆனா இனிமேல் முடியும் னு


தோணலை அத்தான்.” அவள் சொல் லி முடிக் க, அவன் அணைப் பு
இறுகியது.

“அத்தான், நான் நைட்ல ஃப் ரீ ஆகிட்டு கால் பண்ணுவேன். எங் கூட


பேசுவீங் க இல் லை?”

“கண்டிப் பா, ஆமா… இன்னைக் கு சாரி எடுக் கும் போது எதுக் கு உனக் கு
பாட்டி ஞாபகம் வந் துது மது?”

“என்ன கேள் வி அத்தான் இது? உங் களுக் கு பாட்டி எவ் வளவு


முக்கியம் னு எனக் குத் தெரியாதா? 

“ஆனா உனக் கு அவங் களைப் பிடிக் காதே மது?”

“பிடிக் காதுன்னு இல் லை அத்தான், எப் பவுமே அப் பாவை, அத்தையை


திட்டும் போது ஆத்திரம் வரும் . அந் த வீட்டை விட்டு என்னைத்
துரத்துறதுலயே குறியா இருப் பாங் களா, அப் போ கோபம் வரும் .”

“ம் … அவங் க எவ் வளவு துரத்தியும் ஒன்னும் வேலைக் காகலையே மது?”


அவன் சிரித்தபடி சொல் ல, அவனை நிமிர்ந்து பார்த்தவள் ,

“ரொம் ப கவலைப் படுற மாதிரி தெரியுது?” என்றாள் .


“ம் … ரொம் பவே மது.” என்றான் முகத்தை சோகமாக வைத்துக்
கொண்டு. அவன் பதிலில் வெகுண்டவள் , எட்டி அவன் கன்னத்தை
கடித்து வைத்தாள் .

“ஆ… வலிக் குதுடி, இன்னும் இந் த பழக் கத்தை நீ விடலையா மது?


சின்னப் பொண்ணா இருக் கும் போதுதான் சட்டுன்னு கடிச்சு வைப் பே,
இப் பவுமா?” கன்னத்தைத் தடவிக் கொண்டு அவன் கேட்க,

“என் அத்தானை நான் கடிக் க சின்ன பொண்ணா இருந் தா என்ன?


பெரிய பொண்ணா இருந் தா என்ன?”

“அதானே! நேரமாச்சு, கிளம் பலாமா மது?” சுதா சொல் லவும் , அவனை


கலவரமாக பார்த்தாள் உமா.

“அத்தான், யாராவது ஏதாவது சொன்னாங் கன்னு, என்னை விட்டுட


மாட்டீங் களே?” பயத்தை எல் லாம் கண்ணில் தேக்கி அவள் கேட்க,
அப் போதுதான் அவளின் மன சஞ் சலம் புரிந் தது சுதாகரனுக் கு. பாட்டி
தன்னை அவளிடமிருந் து பிரித்து விடுவார் என்று அவள்
பயப் படுகிறாள் என்று புரிந் து போக, அவள் கண்களுக் குள் ஆழமாகப்
பார்த்தவன், அவள் இதழ் களில் அழுந் த முத்தமிட்டான்.

“பாங் களூர்ல அத்தனை பொண்ணுங் களோட இருந் தப் பவே, உன்னை


மறக் காதவன்டி நான். பாட்டி சொல் லியா உன்னை விட்டிருவேன், ம் …?”
அவன் கேள் வி கேட்க, ஏதோ யோசனையில் இருந் தாள் உமா.

“என்ன யோசனை?”

“இல் லை… இன்னும் கொஞ் சம் … கருணை காட்டலாம் …” என்றாள்


இழுத்தபடி. சுதாகரனுக் கு முதலில் புரியவில் லை. புரிந் த போது வாய்
விட்டுச் சிரித்தான். தான், அன்று அவள் முத்தமிட்ட போது சொன்ன
வார்த்தைகளை தனக் கு இப் போது அவள் சொல் கிறாள் என்று
புரிந் தது. அவனுக் கு புரிந் து விட்டது என்று தெரியவும் , வெட்கம் மேலிட
அவன் மார்புக் குள் புகுந் து கொண்டாள் .
“அடடா! கருணை காட்ட சொல் லிட்டு முகத்தை மறைச்சுக்கிட்டா
எப் படி மது?” மேலும் பொங் கிச் சிரித்தவன், அவள் முகத்தை
வலுக் கட்டாயமாக உயர்த்தினான். அந் த black Audi ஆனந் த மயமாக
நின்றது.

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 12

காலை நேரத்து பரபரப் பு அந் த கலெக் டர் அலுவலகத்தில் தெரிந் தது.


தமிழ் ச்செல் வனும் , மணிமாறனும் கலெக் டரின் அழைப் பின் பேரில்
அவரைச் சந் திக் க வந் திருந் தார்கள் . தங் கள் முறை வரவும் , லேசாக
கதவைத் தட்டிவிட்டு இருவரும் உள் ளே நுழைந் தார்கள் .

“வணக் கம் மேடம் .” மாறன் வணக் கம் வைக் கவும் தலை நிமிர்ந்து
பார்த்தார் விசாலாட்சி. அந் த ஆளுமையிலும் , கம் பீரத்திலும் தமிழ் ஒரு
கணம் அசந் து போனார். 

“வாங் க, உக் காருங் க.” இருவருக் கும் பொதுவாகச் சொன்னார்


கலெக் டராக.

“இது தமிழ் ச்செல் வன், என் நண்பன், நலன் விரும் பி எப் பிடி
வேணும் னாலும் நீ ங் க எடுத்துக் கலாம் மேடம் .” அறிமுகம் செய் தார்
மாறன்.

“அப் பிடியா மாறன்.” என்றார் ஒரு நேசப் புன்னகையுடன். தமிழும்


பொதுவாக சிரித்து வைத்தார்.

“அபி மில் ஸ், அவங் களோட பிளான் எல் லாத்தையும் கரெக் டா


குடுத்திருக் காங் க மாறன். அது சம் பந் தமா பேசத்தான் நான் உங் களை
கூப் பிட்டேன்.”

“சொல் லுங் க மேடம் .”


“ஃபாக் டரியிலிருந் து வரப் போற இரசாயனக் கழிவு நீ ர் ஏரியோட
கலக் கும் போது, அதிலிருக்கிற நச்சுத்தன்மை வாய் ந் த ரசாயன
பொருட்களால மனித ஆரோக்கியத்திற் கு நேரடியாகவும் ,
மறைமுகமாகவும் தீங் குகள் ஏற் படும் எங் கிறது உங் களோட வாதம்
இல் லையா?”

“மனுஷங் களுக் கு மட்டும் இல் லை மேடம் , கழிவு நீ ர் சேரச் சேர மண்


கடினப் பட்டு, அதோட உற் பத்தி வளமும் குறைஞ் சு போகும் . பருத்தி
விளைச்சலை மட்டுமே நம் பி வாழுற மக் களோட நிலமை என்ன
மேடம் ?”

“ம் … நீ ங் க சொல் லுறது சரி மாறன், இது சம் பந் தமா நான் மிஸ்டர்
அபிமன்யு கிட்ட பேசினேன். அவர் என்ன சொல் லுறார்னா, கழிவு நீ ரை
ஃபேக் டரியிலிருந் து அவங் க வெளியேற் றாம, அதே நீ ரை மீள் பாவனை
பண்ணப் போறாங் களாம் .” மாறனும் , தமிழும் ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொண்டனர்.

“அதெப் பிடி மேடம் ?”

“டையிங் மெதட்ல நீ ரோட பங் கு ரொம் பவே ஜாஸ்தியா இருக் கு மாறன்.


டை பண்ணப் போற பொருள் ல கெமிக் கலை சேர்க்கிறதுல இருந் து,
கடைசியா கழுவுறது வரைக் கும் அவங் களுக் கு நிறைய நீ ர்
தேவைப் படுது. அதனால கழிவு நீ ரை வாஷ் பண்ணி அதை ரீ– யூஸ்
பண்ணப் போறாங் களாம் .” இதுவரை மௌனமாக இவர்கள்
உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந் த தமிழ் ச்செல் வன், 

“மேடம் , தொழில் துறை சார்ந்த நீ ர் மாசுபடுதலுக் கு தோராயமா 17-20%


இது போன்ற டை ஃபேக்டரிகள் தான் காரணமா இருக் காங் கன்னு
புள் ளி விவரங் கள் சொல் லுது. மீள் பாவனை பண்ணினா இந் த நிலமை
எப் பிடி வந் திருக் கும் ?”

“நீ ங் க சொல் லுறதும் நியாயமான பாயின்ட் தான் மிஸ்டர்


தமிழ் ச்செல் வன்.” விசாலாட்சி சொல் லவும் , தமிழ் மனதிற் குள்
சிரித்துக் கொண்டார். நான் மிஸ்டர் தமிழ் ச்செல் வன், ஐயாவை
உரிமையா மாறன்னு  சொல் லுவாங் களாமா? நடத்துங் க நடத்துங் க.

“அது மட்டுமில் லை மேடம் , டை நீ ர் கழிவுகளால 72 டாக்சிக்


கெமிக் கல் ஸ் (toxic chemicals) நீ ர் நிலைகளில கண்டுபிடிக் கப் பட்டிருக் கு.
இதுல பயங் கரம் என்னன்னா, இதுல 30 வகை கெமிக் கல் ஸ்
சுத்திகரிப் பில கூட நீ க் கப் பட முடியாதவையாம் .”

“ம் …”

“எத்தனை நாளைக் கு இவங் க நீ ரை ரீ–யூஸ் பண்ணப் போறாங் க? ஒரு


கட்டத்துல ஏரியில கழிவு நீ ர் சேரத்தான் போகுது. அதுக் கு
வசதியாத்தான் ஏரிக் கு பக் கத்துல இடம் பிடிச்சிருக் காங் க மேடம் .”

“ம் … புரியுது மாறன்.”

“இவங் க மில் லோட சைஸ் ஏதாவது சொல் லி இருக் காங் களா மேடம் ?”

“ஆரம் ப கட்டம் எங் கிறதால சின்ன சைஸ் மில் லுன்னுதான் சொல் லி


இருக் காங் க மிஸ்டர் தமிழ் ச்செல் வன்.”

“ஒரு ஆவரேஜ் சைஸ்ல இருக்கிற மில் லுல ஒரு நாளைக் கு 8000kg


பொருட்கள் டை பண்ணுறாங் களாம் . இதுக் கு எவ் வளவு நீ ர்
தேவைப் படுது தெரியுமா மேடம் ?” தமிழ் ச்செல் வனின் கேள் வியில்
அவரை ஆச்சரியமாகப் பார்த்தார் விசாலாட்சி.

” 1.6 மில் லியன் லீட்டர். இவ் வளவு நீ ருக் கும் எங் க போவாங் க மேடம் ?
காசு குடுத்து வாங் கப் போறாங் களா? இல் லை மழை நீ ர் சேகரிப் பு
திட்டம் ஏதும் வச்சிருக் காங் களா?” ஏளனமாகக் கேட்டார்
தமிழ் ச்செல் வன். தன் நாற் காலியில் சாய் ந் து அமர்ந்தார் விசாலாட்சி.

” சல் ஃபர், ஆர்சனிக் , காட்மியம் , மேர்க்யூரி, நிக் கல் எல் லாம் மிகவும்
நச்சுத்தன்மை கொண்டது மேடம் . இதெல் லாம் ஏரில கலந் தா,
மனுஷனுக் கு மட்டுமில் லை ஏரியில வாழுற எத்தனையோ
உயிர்களுக் கும் ஆபத்து தான்.” தமிழ் ச்செல் வன் சொல் லி முடிக் க,
கொஞ் ச நேரம் அங் கே நிசப் தம் நிலவியது.

“எனக் கு கொஞ் சம் டைம் குடுங் க, நான் இது சம் பந் தமா உரிய
அதிகாரிகள் கிட்ட பேசிட்டு ஆதார பூர்வமா தடுக் கப் பாக் குறேன்.
அதுவரைக் கும் பொறுமையா இருங் க, ப் ளஸ
ீ ் .”

“ஓ கே மேடம் , நீ ங் களும் எங் களுக் கு உதவி பண்ணத்தான் முயற் சி


செய் யுறீங் கன்னு எங் களுக் கு நல் லாவே புரியுது. நாங் க
காத்திருக் கோம் .” சொல் லிய மாறன், விடைபெற் றுக்கொண்டு விடு
விடு வென்று வெளியேறிவிட்டார். அவரைத் தொடர்ந்த
தமிழ் ச்செல் வன் கதவை நெருங் கும் போது,

“மிஸ்டர் தமிழ் ச்செல் வன்!” அவரைத் தடுத்தது விசாலாட்சியின் குரல் .


நின்றவர், திரும் பிப் பார்க்க எழுந் து நின்று வணக் கம் வைத்தார்.
தமிழ் ச்செல் வன் கேள் வியாகப் பார்க்க,

“காலந் தாழ் ந் து வந் தாலும் , மனசுல இருந் து வர்ற வார்த்தை இது.


என்னை மன்னிச்சிடுங் க.” என்றார். ஒரு கணம் திகைத்த
தமிழ் ச்செல் வன் தன்னை சுதாகரித்துக் கொண்டார்.

“நீ ங் க பண்ணின காரியத்தால நான் பாதிக் கப் பட்டிருந் தா இந் த


மன்னிப் பு அவசியந் தான். ஆனா, அந் த காரியத்தினால எனக் கு
அழகான, அன்பான ஒரு வாழ் க் கைத் துணை கிடைச்சிருங் காங் க.
அப் போ நான் தானே உங் களுக் கு நன்றி சொல் லனும் ?” தமிழின்
பதிலில் விசாலாட்சியின் முகம் மலர்ந்து சிரித்தது.

“உங் களுக் கு ஆட்சேபணை இல் லைன்னா நான் அவங் களை


பாக்கலாமா?”

“கண்டிப் பா மேடம் , நீ ங் க எப் ப ஃப் ரன


ீ ் னு சொல் லுங் க. நம் ம வீட்டுல
ஒரு டின்னர் அரேன்ஜ் பண்ணிடலாம் . அப் படியே நீ ங் களும்
உங் களுக் குன்னு ஒரு துணையை தேடிக் கங் க மேடம் .”
“இத்தனை வயசுக் கு அப் புறமா மிஸ்டர் தமிழ் ச்செல் வன்?”

“இத்தனை வயசுக் கு அப் புறம் தான் வாழ் க்கையில துணை அவசியம்


மேடம் .”

“ம் … அப் படியே இருந் தாலும் எனக் காக இதையெல் லாம் எடுத்துப்
பண்ண யாரு இருக் கா?”

“யாருமே தேவையில் லை மேடம் . உங் களை சுத்தி இருக்கிறவங் களை


நல் லா பாருங் க. ஒருவேளை நீ ங் க தேடுறவங் க உங் களுக் கு பக் கத்துல
தான் இருக் காங் களோ என்னவோ?” தமிழின் பதிலில் விசாலாட்சி
ஆச்சரியமாகப் பார்க்க, மர்மமாகப் புன்னகைத்தவர் தலையசைத்து
விடைபெற் றுக் கொண்டார்.

                                    ————————————————-

ஆளத்தூர், பாலக் காடு டிஸ்ட்ரிக் ட்.

அழகான அந் தக் காலைப் பொழுதில் , வீடு முழுதும் சாம் பிராணி


மணத்தது. பூஜையறையில் கேட்ட மணியோசை அப் பா பூஜை
செய் வதை சொல் லாமல் சொல் லியது அபிக் கு. இரண்டு நாட்கள்
ஓய் வெடுத்துக் கொள் ள ஆளத்தூர் வந் திருந் தான்.

அபிமன்யு… மலையாள மண்ணிற் கே உரிய நிறம் , முக அமைப் பு


எல் லாம் கொண்ட ஒரு அழகான வாலிபன். சின்ன வயதிலிருந் தே
அப் பா நாராயணனிடம் தொழில் கற் ற லாவகம் இருந் ததால் ,
பார்வையிலும் , நடையிலும் எப் போதும் ஒரு மிடுக் கு இருக் கும் .

நாராயணன் கோயம் புத்தூர் வாசி. தொழில் நிமித்தம் பாலக் காடு


வந் தபோது, சீமாவின் அழகில் மயங் கி அவரையே கைப் பிடித்தார்.
அபிமன்யு, ரஞ் சனி என அழகான குழந் தைகளோடு நிறைவாக
வாழ் பவர். வசிப் பது ஆளத்தூர் என்றாலும் , தமிழர் பண்பாடுகளை
பிள் ளைகளுக் கும் கற் றுக் கொடுத்து இன்று வரை தானும்
அவற் றையெல் லாம் பின்பற் றும் மனிதர்.
கண்களில் சுள் ளென அடித்த சூரிய வெளிச்சத்தில் முகம் சுளித்தான்
அபி. ரூமின் கேர்டனை நன்றாக இழுத்து விட்டாள் ரஞ் சனி. நீ ண்ட
நாட்களுக் குப் பிறகு பப் பிற் குப் போய் நண்பர்களுடன் கூத்தடித்து
விட்டு பின்னிரவில் வந் து தூங் கிய அபிக் கு இன்னும் கண்களில்
தூக் கக் கலக் கம் இருந் தது.

“ரஞ் சீ… வெளிச்சம் வருது, அதை மூடூ ப் ளஸ


ீ ் .” என்றான் அபி, முகத்தின்
மேல் தலையணையை போட்டுக் கொண்டு.

“ம் … அப் பா பூஜையை முடிச்சாச்சு, உனக் கு என்ன தைரியம் இருந் தா


இப் படி தூங் குவ?” 

“நைட் வர லேட்டாச்சு ரஞ் சனிம் மா, ப் ளஸ


ீ ் டா இன்னும் கொஞ் சம் தூங் க
விடு.”

“ஏன் லேட்? பப் புக் கு போனியா?”

“ம் …”

“இரு, முதல் ல அப் பாக்கிட்ட இதை சொல் லிக் குடுக் கனும் .” ரூமை
விட்டு வெளியேறப் போனவளை பாய் ந் து பிடித்துக் கொண்டான் அபி.

“ப் ளஸ
ீ ் ரஞ் சிம் மா, இதுதான் லாஸ்ட் டைம் . இனிமே போகமாட்டேன்,
நம் ம செத்துப் போன பாட்டி மேல சத்தியம் .”

“செத்துப் போனவங் க மேலயே சத்தியம் பண்ணிப் பண்ணி அதை


மீறுறதே உனக் கு வேலையாப் போச்சுண்ணா.” சொன்னவளை
கட்டிலில் அமர்த்தி, அவள் பக் கத்தில் கால் நீ ட்டி அமர்ந்து
கொண்டான். 

“டூ மத்ஸ் அந் தப் பக் கம் போகவே இல் லை. ஃப் ரெண்ட்ஸ் எல் லாரும்
நேத்து அவ் வளவு கூப் பிட்டாங் க, மறுக் க முடியலை ரஞ் சிம் மா.”
“அண்ணா ப் ளஸ
ீ ் , இந் தப் பழக் கத்தை விட்டுரு. பப் புக் கு போறதும்
பொண்ணுங் களோட கூத்தடிக்கிறதும் நல் லாவா இருக் கு? அப் பாக் கு
தெரிஞ் சா என்ன ஆகும் னு யோசிச்சு பாத்தியா?”

“எல் லாம் இன்னும் கொஞ் ச நாளைக் குத் தானேடா? ஒரு வயசுக் கு


அப் புறம் இதெல் லாம் பண்ண முடியாதுடா. நான் தப் பு பண்ண
நினைச்சா எல் லாத்தையும் உங் கிட்ட வந் து சொல் லுவேனா
ரஞ் சிம் மா?”

“நீ எங் கிட்ட சொல் லுறதாலேயே நீ பண்ணுறது தப் பில் லைன்னு


ஆகிடுமா அண்ணா? நான் ஒன்னு சொல் லட்டுமா? நீ சீக்கிரமா ஒரு
கல் யாணம் பண்ணிக் க, அப் ப எல் லாம் சரியாகிப் போகும் “

“என்னது? கல் யாணமா…! அதிர்ந்த அபி எழுந் து உக் கார்ந்தான். 

“எதுக் கு இவ் வளவு அதிர்சசி


் ? எப் ப இருந் தும் பண்ணிக் கத்தானே
போற, அதை இப் பவே பண்ணிக் கோ.”

“ரஞ் சிம் மா, கல் யாணம் பண்ணினா வர்றவ நிறைய கண்டிஷன்ஸ்


போடுவா. அதையெல் லாம் கேட்டு நடக் குறது அண்ணாக் கு கஷ்டம் டா.”

“அப் போ கண்டிப் பா உனக்கொரு கல் யாணத்தை சீக்கிரம்


பண்ணிடனும் . அப் பதான் நீ அடங் கி உக் காருவ.”

ஒரு தங் கையாக ரஞ் சனியின் மனதில் கவலை ஏறிக்கொண்டது.


அண்ணா மிகவும் நல் லவன் தான், அதில் அவளுக் கு சந் தேகம் இல் லை.
ஆனால் கையில் பணம் புரளத் தொடங் கிய பிறகு அவனின்
சகவாசங் கள் அத்தனை நல் லதாகத் தெரியவில் லை. 

அது மட்டுமல் லாது அண்மைக் காலமாக அண்ணாவின் பேச்சில் இடம்


பிடிக் கும் பெண்களின் பெயரில் ரஞ் சனி கவலை கொண்டிருந் தாள் .
அப் பாவிடம் பேச வேண்டியது தான். இல் லாவிட்டால் தன் கண்
முன்னாலேயே, ‘சீரழிந் து போகும் பணக் கார வாலிபர்கள் வரிசையில் ‘
தன் அண்ணனும் சேர்ந்து விடுவான். எண்ணமிட்டபடி ரூமை விட்டு
வெளியேறினாள் .

                                         ———————————————————

இரவு உணவை முடித்து விட்டு சோஃபாவில் விச்ராந் தியாக


அமர்ந்திருந் தார் இளமாறன். சமையலுக்கென வரும் அம் மா அப் போது
தான் எல் லாவற் றையும் ஒழுங் கு பண்ணி விட்டு போயிருந் தார்.
கையில் ஒரு ஃபைலை வைத்துக்கொண்டு அதில் மூழ் கி இருந் தவரைக்
கலைத்தது டெலிஃபோன். புது எண்ணாக இருந் தது. சிந் தனையோடே
அழைப் பை ஏற் றவர்,

“ஹலோ” என்றார்.

“ஹலோ இளமாறன், என்ன பண்ணுறீங் க? டிஸ்டேர்ப்


பண்ணிட்டேனா?” விசாலாட்சியின் குரல் இனிமையாக காதில்
விழுந் தது. 

” அப் படியெல் லாம் இல் லை மேடம் .”

” ஐயோ மாறன்! இது கலெக் டர் ஆஃபிஸ் ஃபோன் இல் லை, என் சொந் த
நம் பர். பேசுறது கலெக் டரும் இல் லை விசாலாட்சி புரியுதா?”

“ம் … புரியுது விசாலாட்சி சொல் லுங் க, என்ன இந் த நேரத்துல


கூப் பிட்டிருக் கீங் க?” சிரித்துக்கொண்டே கேட்டார் இளமாறன்.

“ஏன் மாறன், கூப் பிடக் கூடாதா?”

“ஐயையோ! தாராளமா கூப் பிடலாம் .” 

“அப் போ சரி, சாப் பிட்டீங் களா மாறன்?”

“……………”
“மாறன், ஹலோ… மாறன் லைன்ல இருக் கீங் களா?”

“சொல் லுங் க விசாலாட்சி.”

“என்னாச்சு மாறன்? ஏன் சைலன்ட் ஆகிட்டீங் க?”

“நீ ங் க அப் பிடிக் கேட்டது, எங் கம் மா கேட்ட மாதிரி இருந் தது
விசாலாட்சி.”

“ஓ… உங் களை காயப் படுத்திட்டேனா மாறன்?”

“இல் லைம் மா, நிச்சயமா இல் லை.”

“நான் சாப் பிட்டுட்டேனான்னு கேக் க மாட்டீங் களா மாறன்?”

“ஐயோ விசாலாட்சி, நான் உங் களை அப் பிடியெல் லாம் எப் படி
கேக் குறது. நீ ங் க எவ் வளவு பெரிய கலெக் டர்?”

“ம் … பெரிய் ய் ய் ய கலெக் டர். என்னன்னு கேக் க நாதியில் லாத


கலெக் டர்.” அவர் குரலில் அத்தனை விரக் தி இருந் தது.

“விசாலாட்சி, என்ன இப் பிடி பேசுறீங் க?”

“அம் மா, அப் பா, தம் பின்னு அத்தனை சொந் தமும் இருந் தும் , ஒரு
சின்னத் தலை வலின்னா ஆறுதல் சொல் ல யாருமில் லாத பொழைப் பு
என்ன பொழைப் பு மாறன்.”

“ஏம் மா இப் பிடியெல் லாம் பேசுறீங் க? நாங் கெல் லாம் உங் களுக் கு
இல் லையா?”

“எல் லாரும் வேணாம் மாறன், நீ ங் க இருக் கீங் களா?”

“விசாலி…!”
” நல் லாருக் கு, நீ ங் க இப் பிடி உரிமையா கூப் பிடுறது ரொம் பவே நல் லா
இருக் கு மாறன்.”

“இப் பிடியெல் லாம் பேசாதீங் கம் மா.”

“ஏன் மாறன்?”

“வாழ் க்கையில எந் தப் பொண்ணும் இதுவரைக் கும் என்னைக்


கவரல் லை. அது நீ ங் களா இருந் திருவீங் களோன்னு நான்
பயப் படுறேன்.”

“ஓ… எதுக் கு அப் பிடியொரு பயம் ?”

“உங் க உயரம் என்ன? என் உயரம் என்ன விசாலாட்சி?”

“கண்டிப் பா நான் உங் களை விட உயரம் குறைவாத் தான் இருப் பேன்
மாறன். ஹா… ஹா…” 

“நான் சீரியஸாப் பேசுறேன்மா.”

“புரியுது மாறன், நல் லாவே புரியுது. இத்தனை வருஷமும் படிப் பு,


தொழில் னு காலம் ஓடிடுச்சு. வயசு போகப் போக தொலைஞ் சு போன
உறவுகளுக் காக மனசு ஏங் குது. ஆதரவா தலை கோத நமக் குன்னு
யாருமில் லையேன்னு ஏக் கமா இருக் கு.”

“நீ சாப் பிட்டயா விசாலி.” மாறனின் கேள் வியில் ஒரு கணம்


ஸ்தம் பித்துப் போனார் விசாலாட்சி.

“மாறன்…” 

“சொல் லும் மா, சாப் பாடு ஆச்சா இல் லை இனிமேத்தானா?”

“இனிமேத்தான் மாறன்.” விசாலாட்சியின் குரல் தழு தழுத்தது.


“சரி, சாப் பிட்டுட்டு எனக் கு ஃபோன் பண்ணி என்ன சாப் பிட்டேன்னு
சொல் லனும் , சரியா?”

“……….”

“என்ன சத்தத்தைக் காணலை?”

“சரின்னு தலையாட்டினேன் மாறன்.”

“அட என் அறிவுக் கொழுந் தே! ஹா… ஹா…” மாறன் வாய் விட்டுச்
சிரிக் க, கூட விசாலாட்சியும் சேர்ந்து கொண்டார்.

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 13

இரவு உணவை முடித்துவிட்டு திருக் குறள் படித்துக் கொண்டிருந் தார்


நாராயணன். தொன்மையான அந் த ஹைக் கூவில் அவருக் கு மோகம்
அதிகம் . அப் பாவின் பக் கத்தில் வந் து அமர்ந்த ரஞ் சனி அவரைப்
பார்த்து சிரித்தாள் .

“சாப் பிட்டியாம் மா?”

“ம் … ஆச்சுப் பா.” புத்தகத்தை மூடி வைத்தார் நாராயணன்.

“சொல் லும் மா, அப் பாகிட்ட என்ன சொல் லனும் ?”

“அப் பா…”

“என்ன தயக் கம் ரஞ் சனி? எதுவா இருந் தாலும் சொல் லும் மா.”

“பேசப் போற விஷயம் என்னைப் பத்தி இருந் தா எனக் கு எந் தத்


தயக் கமும் இல் லைப் பா.”

“சரி, அப் போ பேச்சு உங் கண்ணா பத்தினது, சரியா?”


“ம் …” மௌனமாக தலை அசைத்தாள் ரஞ் சனி.

“அபிக் கு என்னம் மா பிரச்சினை?”

“பிரச்சினை எல் லாம் ஒன்னும் இல் லைப் பா. அண்ணாவை அவன்


போக்கிலேயே நீ ங் க விட்டுட்டீங் களோன்னு எனக் குத் தோணுதுப் பா.”

“எதை வச்சும் மா அப் படி சொல் லுற?”

“அண்ணாக் கு இருபத்தி எட்டாகுது. இன்னும் ஏன் அண்ணாக் கு


கல் யாணம் பண்ண நீ ங் க நினைக் கலை?”

“வயசுப் பொண்ணு வீட்டுல இருக் கும் போது அண்ணாக் கு எதுக் கு


அவசரம் ? எப் படியும் உன்னோட கல் யாணத்தை இந் த
வருஷத்துக் குள் ள நான் முடிச்சிடுவேன். அதுக் கப் புறம் அபிக் கு
பாக்கலாம் னு நானும் , உங் கம் மாவும் பிளான் பண்ணி இருக் கோம் .”

“இதை நான் உங் ககிட்ட சொல் லுறது சரியா, தப் பான்னு எனக் கு
தெரியலைப் பா. அண்ணா நேத்து வீட்டுக் கு வரும் போது ரொம் பவே
லேட் ஆகிடிச்சு.”

“என்ன, ஒரு 1:54 இருக் குமா?”

“அப் பா…!”

“பையன் கிட்ட தொழிலை ஒப் படைச்சுட்டு, அக் கடான்னு உக் கார்ர


அப் பன் நான் இல் லைம் மா.”

“ஐயையோ! நான் உங் களைத் தப் பா சொல் லலைப் பா. அண்ணாவோட


ஸ்நேகிதங் கள் அவ் வளவு நல் லதா தோணலைப் பா.”

“ம் … என் காதுக் கும் வந் ததும் மா. ஆனா அபி எல் லாத்தையும் ஒரு
லிமிட்டோட வச்சிருக்கான்னுதான் எனக் கு தகவல் வந் தது.”
“அண்ணா எதையுமே எங் கிட்ட மறைக் காதுப் பா. முன்னாடியெல் லாம்
பசங் க பேர் மட்டும் தான் அண்ணா பேச்சுல அடிபடும் . ஆனா இப் போ
புதுசா பொண்ணுங் க பேரும் …”

“ம் … புரியுதும் மா. புதுசா ஏதோ டை ஃபாக்டரி ஆரம் பிக்கிறேன்னு


கிளம் பி இருக் கான். கொஞ் சம் விட்டுப் பிடிக் கலாம் னு நினைச்சேன்.
காலந் தாழ் த்த வேண்டாங் கிறயாம் மா?”

“அங் கேயும் ஒரு சின்ன சிக் கல் இருக் குப் பா?”

“அங் க என்னம் மா ஆச்சு?”

“நல் லூர்ல உமான்னு ஒரு அக் காவை அண்ணா இன்ட்ரடியூஸ் பண்ணி


வச்சாங் க. டாக் டருக் கு படிக்கிறாங் க அந் த அக் கா. ஃபைனல் இயர்.”

“ம் …”

“அவங் களை அண்ணாக் கு பிடிச்சிருக் குமோன்னு எனக் கு ஒரு டவுட்.”

“ஏம் மா, பொண்ணை உனக் குப் பிடிக் கலையா?”

“ஐயோ அப் பா! ரொம் பப் பிடிச்சிருந் தது. ஆனா, அந் த அக் காவை
அழைச்சிக்கிட்டுப் போக அவங் க அத்தான் வந் திருந் தாங் க. அவங் க
ரெண்டு பேரோட பார்வையையும் , பேச்சையும் பாத்தா அது வெறும்
சொந் தத்தோட நிக் குற மாதிரி தெரியலைப் பா.”

“அந் த விஷயம் உங் கண்ணனுக் கு தெரியாதா?” 

“உமா அவங் க அத்தானோட கிளம் பிட்டாங் கன்னு சொன்ன உடனே,


அவங் க கார் டீடெய் ல் ஸ் அண்ணா சொல் லுறான்.”

“அவன் சொல் லலைன்னா தான் நான் ஆச்சரியப் படுவேன். சோ,


அபிக் கு அந் தப் பொண்ணைப் பத்தி அத்தனையும் தெரிஞ் சிருக் கு.”
“தெரிஞ் சுமா அண்ணா அந் தப் பொண்ணு மேல…”

“இல் லைம் மா, நிச்சயமா இருக் காது. இந் த விஷயம் தெரிஞ் சும் அந் த
பொண்ணு கூட பேசுறான்னா… ஒன்னு அது வெறும் நட்பா இருக் கனும் ,
இல் லை அந் தப் பொண்ணால இவனுக் கு ஏதோ ஆகனும் ,
அவ் வளவுதான்.”

“அண்ணா உமாவை பாக் குற பார்வை அவ் வளவு நல் லதா


படலைப் பா.”

“ம் … அப் பா அங் கேயும் ஒரு கண்ணை வெக்கிறேம் மா. நீ


கவலைப் படாதே. அந் த டாக் டர் பையனோட ஜாதகம் நல் லா பொருந் தி
வந் திருக் கும் மா. அதையே முடிச்சிரலாமா?”

“நீ ங் க எப் படி சொன்னாலும் சரிப் பா.” ரஞ் சனி எழுந் து செல் ல,
யோசனையில் ஆழ் ந் தார் நாராயணன்.

                                —————————————————-

டின்னரை முடித்து விட்டு கொஞ் சம் நடக்கலாம் என்று வீட்டை விட்டு


வெளியேறினான் சுதாகரன். இரவு நேர நிசப் தமும் , மெல் லிய
பூங் காற் றும் அத்தனை ரம் மியமாக இருந் தது. மது இன்னும் கால்
பண்ணவில் லையே என்று நினைத்துக் கொண்டே இரண்டு எட்டு
நடந் திருப் பான், கையிலிருந் த அவன் ஃபோன் சிணுங் கியது. சிரித்துக்
கொண்டே ஆன் பண்ணினான்.

“சொல் லு மது.”

“என்ன பண்ணுறீங் க அத்தான்?”

“சாப் பிட்டுட்டு ஒரு வாக் வந் தேன்டா, நீ சாப் டியா?”

“ம் … இப் பதான் ஆச்சு அத்தான். வேலை எல் லாம் எப் பிடி போகுது?”
“அது நல் லபடியா போகுதுடா, ஆனா மாறன் மாமா தான் புதுசா
கொஞ் சம் வேலை குடுத்திருக் கார்.”

“என்னவாம் ?”

“புதுசா நம் ம ஊர்ல ஒரு டை ஃபேக்டரி ஆரம் பிக் கப் போறாங் களாம் .
அதுக் கு பெரிய தலை ரெண்டும் பயங் கர எதிர்ப்பு.”

“ஓ… ரெண்டு தலையும் சேந் து ஆடுதுன்னா, ஏதோ சீரியஸான


காரணம் இருக் கும் அத்தான்.”

“கண்டிப் பா, ஒவ் வொன்னா சொல் லும் போது தலை சுத்துது.”

“அப் படியா?”

“இதுல பிரச்சினை என்னன்னா, இந் தக் காரணங் கள் எல் லாம் நம் ம
ஊர் மக் களுக் கு தெரியாது. அவங் களுக் கு தெரிஞ் சது எல் லாம் , புதுசா
ஃபாக் டரி வந் தா நிறைய வேலைவாய் ப் பு வரும் எங் கிறது மட்டும்
தான்.”

“ம் … அவங் க நினைக்கிறதும் கரெக் ட் தானே அத்தான். இன்னைக் கு


இன்டர்நெட்டை தட்டினா சகலதும் வருது. பாவம் , படிப் பறிவில் லாத
ஜனங் களுக் கு அது தெரியாது இல் லையா? சித்தப் பா இதுக் கும்
ஏதாவது ஐடியா வச்சிருப் பாங் களே?”

“மாறன் மாமாவா கொக் கா? அதெல் லாம் பக் காவா ப் ளான் ரெடி.”

“என்ன பண்ணப் போறாங் களாம் ?”

“உங் க தாத்தா மூலமா ஊர் பெரியவங் களைக் கூட்டி இது சம் பந் தமான
சாதக, பாதகங் களை முதல் கட்டமா விவாதிக் கப் போறாங் க. அதுக் கு
அடுத்ததா, ஊர் ஜனங் களை ஒன்னு கூட்டி அவங் களோட மனசுல
பதியுற மாதிரி சின்னதா ஒரு வீடியோ க்ளிப் போடப் போறோம் .”
“குட், இது நல் ல ஐடியா அத்தான். படிச்சவங் க சொன்னா
புரிஞ் சுக் குவாங் க. ஆனா, எல் லா மட்டத்துல இருக்கிறவங் களையும்
விஷுவல் போய் ச் சேரும் .”

“மகேஷ் ஃபுல் லா இதுல இறங் கி வேலை பண்ணுறான். டைரக் டாவும் ,


இன்டைரக்டாகவும் ஹெல் த்தை இது எவ் வளவு தூரம் பாதிக்குதுன்னு
நம் ம ஜனங் களுக் கு புரியணும் , அதுதான் முக்கியம் .”

“ம் … ரொம் ப நல் ல விஷயம் அத்தான். கண்டிப் பா நீ ங் க இதுக் கு ஃபுல்


சப் போர்ட் குடுங் க.”

“அம் மணி சொல் லிட்டீங் க இல் லை, இனி பாருங் க நான் எப் பிடி
இறங் கி வேலை பாக் குறேன்னு.” சுதாகரனின் குரலில் கேலி இருந் தது.

“கேலி பண்ணாதீங் க அத்தான். நான் சீரியஸா பேசிக்கிட்டு


இருக் கேன்.” 

“இல் லைடா, நானும் சீரியஸாகத்தான் சொல் லுறேன். விவரம்


தெரிஞ் சவங் க எல் லாம் தான் உண்டு தன் பாடுண்டு அப் பிடீன்னு
போயிட்டா பாமர மக் களுக் கு யாரு நல் லது, கெட்டது சொல் லிக்
குடுக்கிறது? தமிழ் மாமாக் கும் , மாறன் மாமாக் கும் இதெல் லாம்
பண்ணனும் னு என்ன தேவை சொல் லு மது? வாழ் க்கையில நல் ல
லெவெல் ல காசு பணத்தோட இருக் காங் க. அவங் கவங் க வேலையை
பாத்துட்டு போய் க்கிட்டே இருக் கலாம் . ஆனா, அப் பிடிப் பண்ணாம
ஊருக் கு ஒரு கெடுதல் எங் கிறப் போ இறங் கி வேலை பண்ணுறாங் க
பாரு, அதைப் பாராட்டனும் .”

“ம் … நீ ங் க சொல் லுறதும் சரிதான் அத்தான். எல் லாரும் சுயநலமா


வாழப் பழகிட்டாங் க. அது ரொம் பவே தப் பு.”

“சரி சரி, ஊருக் காகப் பேசினது போதும் அம் மணி. இப் போ நம் மைப்
பத்திப் பேசலாம் .”

“பேசுங் க அத்தான்.” அழகாகச் சிரித்தாள் உமா.


“எப் போ கல் யாணம் பண்ணிக் கலாம் ?” சுதாகரனின் குரலில் ஒரு
நெகிழ் ச்சி இருந் தது.

“நீ ங் க நாளைக் குன்னு சொன்னாலும் நான் ரெடி அத்தான்.” உனக் கு


சளைத்தவள் நான் இல் லை எனக் காட்டினாள் உமா.

“ம் … பாக் காம இருக்கிறது கஷ்டமா இருக் கு மது. மாறன் மாமா இந் த
வேலையில இழுத்து விடாட்டி நாளைக் கே கிளம் பி வந் திருப் பேன்.”

“பரவாயில் லை அத்தான். அந் த வேலையை முதல் ல முடியுங் க,


அப் புறமா இங் க வர்றதப் பத்தி யோசிக் கலாம் .”

“ம் …” சுதாகரனின் குரலில் இப் போது அதிருப் தி இருந் தது.

“அத்தான், என்னாச்சு? ஏன் டல் லாகிட்டீங் க?”

“ஒன்னுமில் லைடா.”

“நீ ங் க எல் லாரும் ஒன்னா இருக் கீங் க, நான் இங் க தனியா


உக் காந் திருக் கேன். ப் ளஸ
ீ ் , கொஞ் சம் கல கலப் பா பேசுங் க அத்தான்.”
சட்டென்று தன்னைச் சுதாகரித்துக் கொண்டவன்,

“ஏய் மது, அம் மணி அன்னைக் கு கார்ல வச்சு கருணை காட்டச்


சொன்னீங்களே, அது ஞாபகம் வந் திடுச்சு.”

“………..”

“இப் போ அம் மணி பக் கத்துல இருந் து அப் பிடிக் கேட்டா எப் பிடி
இருக் கும் ?”

“எப் பிடி இருக் கும் அத்தான்?” குறும் பாகச் சிரித்தபடி கேட்டாள் உமா.
“இங் கப் பார்ரா, எம் மாமன் மகள் போட்டுத் தாக் குறதை!
கோயம் புத்தூர் வரும் போது காட்டுறேன்டி அது எப் பிடி இருக் கும் னு.
பக் கத்துல இல் லையேங் கிற தைரியம் உனக் கு. வந் து வச்சுக்கிறேன்
கச்சேரியை.”

“ஐயோ அத்தான்! நான் விளையாட்டுக் கு சொன்னேன்.” பொங் கிச்


சிரித்தாள் உமா.

“நீ விளையாட்டுக் குச் சொன்னியோ, இல் லை விளையாடச்


சொன்னியோ, எனக் கு அதெல் லாம் தெரியாது. சீண்டிப் பாக் குற
இல் லை, வர்ரேன்டி.” அத்தனைக் கும் உமாவிடமிருந் து சிரிப் பே
பதிலாகக் கிடைத்தது.

“மது…” சுதாகரனின் குரலில் இப் போது அத்தனை கிறக் கம் இருந் தது.

“ம் …”

“அந் தப் பட்டுப் புடவையிலே அன்னைக் கு எவ் வளவு அழகா


இருந் தேன்னு தெரியுமா?”

“நீ ங் க சொல் லவே இல் லையே அத்தான்.”

“நான் சொன்னாத்தான் உனக் குப் புரியுமா மது?”

“அத்தான்…”

“சில சமயம் எனக் கே எம் மேல கோபம் வருதுடா.”

“அதேன் அத்தான்?”

“இந் தப் பொண்ணு பின்னால ரொம் பவே வழியுறேன்னு எனக் கே


வெக் கமா இருக் குடி.”
“ம் ஹூம் …”

“பை மது.” சொல் லாமல் கொள் ளாமல் சட்டென்று அழைப் பைத்


துண்டித்தான் சுதாகரன். காதலுக் கும் , ஈகோவிற் கும் நடுவில் அவன்
சிக்கித் தவிப் பது அழகாகப் புரிந் தது உமாவிற் கு. தனக் குள்
புன்னகைத்துக் கொண்டவள் , ஒரு மெஸேஜை உடனே அனுப் பி
வைத்தாள் .

“ஐ லவ் யூ அத்தான்.” அதற் கு அவன் அனுப் பிய பதிலில் கொஞ் சம்


வெட்கிப் போனாள் உமா.

                                          —————————————————

கடிகாரத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டார் இளமாறன். 6:45


என்றது. அந் த விசாலமான கலெக் டர் பங் களாவின் போர்டிகோவில்
அமர்ந்திருந் தார். சகல வசதிகளுடனும் இருந் தது அந் த அரசாங் க
இல் லம் .

விசாலாட்சியின் அழைப் பின் பேரில் அங் கு வந் திருந் தார் மாறன்.


அவசர பணியொன்று எதிர்பாரா விதமாக வந் து விட்டதால் கொஞ் சம்
தாமதமாவதாக விசாலாட்சி ஃபோன் பண்ணி சொல் லி இருந் தார்.
கவனிப் பிற் கு குறைவில் லாமல் காஃபி, புதினப் பத்திரிகைகள் என
அனைத்தும் வந் தது. என்ன, அனைத்தையும் வேலையாட்கள் கொண்டு
வந் தார்கள் . சொந் தம் என்று சொல் ல அந் த வீட்டில் ஒரு ஈ கூட இல் லை.

மாறனின் சிந் தனையைக் கலைத்தது அந் தக் காரின் சத்தம் . வாயிலில்


நின்ற கூர்க்கா அவசரமாக கேற் றைத் திறந் துவிட, போர்ட்டிகோவில்
வந் து நின்றது கார். ட்ரைவர் ஓடி வந் து கதவைத் திறப் பதற் கு முன்
அவசரமாக இறங் கினார் விசாலாட்சி. அவசர அவசரமாக மாறனை
நோக்கி வந் தவர்,

“ரொம் ப சாரி மாறன், முதல் தடவை வீட்டுக் கு வந் திருக் கீங் க.


இன்னைக் குன்னு இப் படி லேட் ஆகிடிச்சு. ஐ ஆம் ரியலி சாரி.”
“இப் போ என்ன ஆச்சுன்னு இவ் வளவு பதட்டம் விசாலாட்சி?”

“ரொம் பவே காக் க வச்சிட்டேன் மாறன்.”

“அதெல் லாம் ஒன்னும் இல் லை, ரொம் ப டயர்டா தெரியுறே, போய்


ஃப் ரெஷ் பண்ணிக்கிட்டு வாம் மா.” மாறன் சாதாரணமாக சொன்னது
தான் தாமதம் , விசாலாட்சியின் கண்கள் சட்டென்று குளமானது.

“விசாலி என்னாச்சு? ஏன் கண் கலங் குது?” மாறன் பதட்டமாகக் கேட்க,


புன்னகைத்தார் அந் தக் கலெக் டர்.

“ஒன்னுமில் லை மாறன், ஒரு பத்து நிமிஷம் இதோ ஓடி வந் தர்ரேன்.”


உள் ளே ஓட்டமும் , நடையுமாக போனவரை பின் தொடர்ந்தது மாறனின்
குரல் .

“ஓடி எல் லாம் வர வேணாம் , நிதானமாவே வாம் மா. எனக் கு ஒரு


அவசரமும் இல் லை“

“சரி சரி.” உள் ளிருந் த வாறே சத்தம் போட்டார் விசாலாட்சி. 

அந் தப் பெண்ணின் செய் கைகளில் தெரிந் த உற் சாகத்தில் மாறன்


கொஞ் சம் நெகிழ் ந் து போனார். சின்னப் பெண் போல நடந் து
கொள் ளும் அவர், ஊருக் குள் ஒரு பெரிய கலெக் டர் என்று நினைக் கும்
போது சிரிப் பு வந் தது இளமாறனுக் கு. அன்பு ஒரு மனிதனை எத்தனை
தூரம் ஆட்டி வைக்கிறது. எண்ணத்தின் நாயகியே கையில் ட்ரேயை
ஏந் தியபடி வந் து கொண்டிருந் தார். அவசர கதியில் புடவை
மாறியிருந் தது.

“அடேங் கப் பா, மின்னல் வேகம் தான் போல விசாலாட்சி?”

“இல் லையா பின்னே, முதல் முதலா வீட்டுக் கு வந் திருக் கீங் க.


இன்னைக் கு உங் களை காக் க வச்சுட்டேனே மாறன்.”
“ஓஹோ! அப் போ அடுத்தடுத்த தரத்துல காக் க வெச்சா
பரவாயில் லையா மேடம் ?”

“ம் … அப் போ பரவாயில் லை மாறன்.” அவர் சொல் லி முடிக் க, இருவரும்


சிரித்தார்கள் . கெட்டிலில் இருந் த டீயை இரண்டு கப் புகளில்
ஊற் றினார் விசாலாட்சி.

“நான் இப் போதுதான் காஃபி குடிச்சேம் மா.”

“பரவாயில் லை மாறன், எங் கூட இன்னொரு முறை சாப் பிடுங் க.”


சொல் லியவர் கப் பை மாறனிடம் நீ ட்டினார்.

“அப் படீங் கிறே.” சொல் லிக்கொண்டே கப் பை வாங் கியவர், ஏதோ


புதிதாக உணர்ந்தார். தன் வாழ் க்கையில் இன்று வரை தான்
அனுபவித்திராத உணர்வு இது என்று அவரது உள் மனதுக் கு புரிந் தது.

“அப் புறம் , சொல் லு விசாலாட்சி, எதுக் கு அவசரமா வரச் சொன்னே?”

“மாறன், ஒரு கலெக் டரா நான் இதைப் பண்ணக் கூடாது. ஆனாலும்


நீ ங் க பண்ணுறது நன்மையான ஒரு காரணத்துக் காக எங் கிறப் போ
என்னால சொல் லாமலும் இருக் க முடியலை.”

“எதுவா இருந் தாலும் தயங் காம சொல் லும் மா. ஒரு கை பாத்திரலாம் .”

“பாத்தீங் களா, நீ ங் க கோபப் படுறீங் க. இது வேணாம் மாறன்.


நிதானமா நம் மை காரியத்தை நடத்திக் கப் பாக் கனுமே தவிர கோபப்
படக் கூடாது.”

“சரி, கோபப் படலை நீ சொல் ல வந் ததைச் சொல் லு.”

“பெரிய லெவல் ல இருந் து ப் ரஷர் மாறன். நான் மாக் ஸிமம் ட்ரை


பண்ணுறேன். அபிமன்யு நான் நினைச்சதை விட கொஞ் சம் பெரிய
இடத்துப் பையன் போல தோணுது.”
“இப் போ எந் த லெவல் ல இருக் கு ப் ராப் ளம் ?”

“அவங் களுக் கு சாதகமா முடியும் போல தான் தோணுது. என்னால


முடிஞ் ச வரை நான் இழுத்தடிக் கலாம் . என்ன, என்னைத் தூக்கிட்டு
அவங் களுக் கு சாதகமான ஆளைப் போட்டு அவங் க வேலையை
முடிச்சிருவாங் க.”

“ம் … இப் போ என்ன பண்ணலாம் ?”

“எனக் கு ஒன்னு தோணுது, ஆனா மாறன் கோபப் படக் கூடாது.”

“இல் லை, சொல் லு விசாலாட்சி.”

“அபிமன்யு கிட்ட நேரடியா இந் த விஷயத்தைப் பத்தி பேசினா என்ன?”

“அந் த பொடிப் பயல் கிட்ட என்னைக் கெஞ் சச் சொல் லுறியா?”

“இளமாறன் தன்னோட சொந் தத் தேவைக் காக ஒரு சின்ன பயல் கிட்ட
கெஞ் சுறதை நான் அனுமதிக் க மாட்டேன். ஆனா ஊருக் கு ஒரு நல் லது
எங் கிறப் போ அது தப் பில் லை மாறன்.”

“ம் …” கர்ஜனையாக வந் தது மாறனின் பதில் .

“நான் மிஸ்டர் தமிழ் ச்செல் வன் கிட்ட இது சம் பந் தமா பேசட்டுமா?”

“தேவையில் லை, நானே சொல் லிக்கிறேன்.”

“கோபமா இருக் கீங் களா மாறன்?”

“ம் ச்… கோபம் எல் லாம் இல் லைம் மா, சலிப் பா இருக் கு. நமக் கு
இருக்கிற அக் கறை ஏன் மத்தவங் களுக் கு இல் லைன்னு
நினைக்கிறப் போ, வேதனையா இருக் கு.”
“கவலைப் படாதீங் க. ஏதோ ஒரு நல் ல முடிவு வரும் .”

“ம் … பார்க்கலாம் . நான் கிளம் பட்டுமா விசாலி.”

“இப் பதானே மாறன் வந் தீங் க, அதுக் குள் ள கிளம் பிட்டீங் க.


இன்னைக் கு என்னோட சமையல் . சாப் பிட்டுட்டு தான் போறீங் க.”

“ஐயையோ! சமைக் கத் தெரியுமா விசாலி?”

“மாறன், திஸ் இஸ் டூ மச். ஆனாலும் நீ ங் க என்னை இப் பிடிக் கேவலப்


படுத்தக் கூடாது.”

“சாரிம் மா, நாளைக் கு முக்கியமான வேலையெல் லாம் மில் லுல


இருக் கு. நான் கண்டிப் பா போயே ஆகணும் . பேசாம காஃபி போட்டுக்
குடுத்த அம் மாவையே சமைக் கச் சொல் லிரலாமே.”

“அவங் க கிளம் பிப் போய் ரொம் ப நேரமாச்சு. இன்னைக் கு நான்


பண்ணுறதுதான் உங் களுக் கு டின்னர். அதையும் பாக் கலாம் .”

மாறனையும் இழுத்துக் கொண்டு சமையலறைக் குள் புகுந் தார்


விசாலாட்சி. பேச்சும் , சிரிப் பும் , கிண்டலுமாக ஒரு இரண்டு
மணித்தியாலங் கள் காற் றாய் ப் பறந் தது. மட்டன் பிரியாணியும் ,
சிக் கன் ஃப் ரையும் , இற் றாலியன் ஸ்டைல் சாலடும் கொடுத்த
சுவையையும் , நிறைவையும் விட அந் த நண்பர்களின் மனங் கள் வேறு
ஏதோ ஒன்றால் நிறைந் திருந் தது.

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 14

அந் த வீட்டின் வரவேற் பறையில் இளமாறனும் , தமிழ் ச்செல் வனும்


உட்கார்ந்திருந் தார்கள் . எதிரே இருந் த சோஃபாவில் அபிமன்யு. ரஞ் சனி
எல் லோருக் கும் காஃபி கொண்டு வந் து கொடுத்தாள் .
“எடுத்துக் கோங் க அங் கிள் .” தமிழ் , ரஞ் சனியின் முகத்தை நிமிர்ந்து
பார்த்தார். உமாவை விட சின்னப் பெண். ஆனால் நடை உடை
பாவனையில் உமாவை விட ஒரு முதிர்சசி
் தெரிந் தது.

“எடுங் க அங் கிள் .” மீண்டும் அந் தப் பெண் வற் புறுத்தவே, எடுத்துக்
கொண்டார்.

“ரஞ் சிம் மா, லைப் ரரியில பாத்தோமே டாக் டர் உமா, அவங் க
அப் பாதான் இவங் க.”

“அப் பிடியா! உமாக் கா அப் பாவா நீ ங் க அங் கிள் ? எப் பிடி இருக் காங் க
உமாக் கா?” அந் தப் பெண்ணின் குரலில் உமாவின் பெயரைச்
சொன்னதும் அத்தனை ஆனந் தம் தெரிந் தது.

“நல் லா இருக் காம் மா. நீ எப் பிடி இருக் கே?”

“நான் நல் லா இருக் கேன் அங் கிள் , உமாக் காவை நான் விசாரிச்சதா
சொல் லுங் க அங் கிள் .”

“சரிம் மா.” காலிக் கப் புகளை எடுத்துக் கொண்டு ரஞ் சனி நகர,

“சொல் லுங் க அங் கிள் , எதுக் காக நீ ங் க வீடு தேடி வரனும் , சொல் லி
அனுப் பி இருந் தா நானே வந் திருப் பேனே.”

“பரவாயில் லைப் பா, எனக் கு ஒரு தேவைங் கறப் போ நானே வர்றது


தான் முறை.”

“என்ன தேவை அங் கிள் ? அதுவும் எங் கிட்ட.” அந் தக் குரலில் கேலி
இருப் பது போல் தோன்றவில் லை தமிழுக் கு.

“நேரடியா பேசிடலாம் அபி, உங் க தரப் புல எல் லாம் நியாயமானதா


இருக் கும் பட்சத்தில எதுக் கு மேலிடத்திலிருந் து ப் ரஷர் குடுக் குறீங் க?”
“ஏன்னா கலெக் டர் உங் க பக் கம் சாஞ் சுட்டாங் களே அங் கிள் .”
சட்டென்று வந் தது பதில் .

“இல் லைப் பா, அவங் க நியாயத்தின் பக் கம் சாஞ் சிருக்காங் க.”

“எனக் கு அதைப் பத்தி எல் லாம் தெரியாது அங் கிள் . நான் குடுத்த
ப் ளான் முதற் கொண்டு அத்தனையையும் அவங் க சந் தேகமாத்தான்
பாக் குறாங் க. ஏன் இந் த ஃபாக் டரியை நல் ல முறையில என்னால ரன்
பண்ண முடியாதா?”

“உங் க வயசு அவங் க அனுபவம் இல் லையா அபி? அவங் க சேர்விஸ்ல


உங் களை மாதிரி எத்தனை பேரை பாத்திருப் பாங் க?”

“ஐ ஆம் ஸாரி அங் கிள் , இப் போ எங் கிட்ட நீ ங் க என்ன


எதிர்பாக் குறீங் க?” இப் போது அந் தக் குரலில் ஒரு சலிப் புத் தெரிந் தது.

“நிறுத்துங் க தம் பி, எல் லாத்தையும் நிறுத்திடுங் க.”

“வாட்? என்ன அங் கிள் ஜோக் பண்ணுறீங் களா?”

“இல் லைப் பா, நீ ங் க தொழில் பண்ணுறதுக் கு நாங் க எதிரி கிடையாது.


ஆனா அந் தத் தொழிலை எங் க ஊர்ல பண்ணாதீங் க. வேற
எங் கேயாவது பண்ணுங் க, அவ் வளவுதான் நாங் க உங் ககிட்ட
கேக் குறது.”

“இந் த தொழிலுக் காக நான் எவ் வளவு செலவு பண்ணி இருக் கேன்னு
உங் களுக் கு தெரியுமா அங் கிள் ?”

“யாரைக் கேட்டு தம் பி செலவு பண்ணினீங்க?”

“யாரைக் கேக் கனும் அங் கிள் ?”


“ஊர்ல இருக்கிற நாலு பெரியவங் களை பாத்து நீ ங் க பேசி
இருக் கனும் .”

“அது எதுக் கு? நான் அரசாங் கத்துக்கிட்ட தானே அனுமதி கேக் கனும் ?”

“அந் த அரசாங் கமே நாங் க தான் தம் பி. நீ ங் க பேசி முடிவெடுத்த


அரசாங் கம் உங் களுக் கு அனுமதி கொடுத்திரும் , ஆனா மக் கள்
எதிர்ப்பாங் க.”

“எதுக் கு எதிர்க்கனும் ? நான் அவங் களுக் கு நல் லதுதானே


பண்ணப் போறேன்.”

“அபி, வாழ் க்கையிலயும் சரி, தொழில் லையும் சரி, நிறையப்


பாத்திட்டோம் பா. ஆரம் பத்துல இப் பிடித்தான் எல் லாம் ஆரம் பிக் கும் .
அதுக் கப் புறம் படிப் படியா எல் லாம் மாறும் . அப் புறம் நாங் க இறங் கி
போராடனும் , நீ ங் க இப் போ கைக் குள் ள வெச்சிருக்கிற அதே
அரசாங் கத்தை வெச்சு எங் களை நொறுக் குவீங் க. நாங் க நிறைய
உயிரை பலிகுடுத்துட்டு வாயை மூடிக்கிட்டு நிக் கனும் , இது
எங் களுக் குத் தேவையா, சொல் லுங் க?”

இத்தனையும் பேசும் போதும் இளமாறன் அமைதியாக உட்கார்ந்து


பார்த்துக் கொண்டிருந் தார். தமிழ் இங் கு வரும் போதே
எச்சரித்திருந் தார். காரியம் பெரிது, கோபப் படக் கூடாது என்று.
இப் போது அபிமன்யு யோசனையில் ஆழ் ந் தான். பேச்சு இத்தனையும்
வெளியே நடந் து கொண்டிருக்க, ரஞ் சனி அத்தனையையும் உள் ளே
இருந் தபடி கேட்டுக் கொண்டிருந் தாள் . தனியே இருக் கும்
அண்ணாவுக் கு துணையாக அவளும் கிளம் பி வந் திருந் தாள் . அபியின்
யோசனையைப் பார்த்த தமிழ் ச்செல் வன்,

“இதுல யோசிக் க எதுவுமே இல் லைப் பா. உங் களுக் கு எவ் வளவு
நஷ்டமோ அதை ஊர் சார்பா நாங் க குடுக்கிறோம் . ஏத்துக் குங் க தம் பி.”
“ரொம் ப சிம் பிளா சொல் லிட்டீங் க அங் கிள் . பிசினஸ்ல ரெண்டு
சைடும் திருப் திப் படனும் அங் கிள் . நீ ங் க மட்டும் திருப் தியான
போதுமா?”

“உங் களைத் திருப் திப் படுத்த நான் என்ன செய் யனும் தம் பி?”
நிதானமாக வந் தது தமிழின் கேள் வி. மாறன், தமிழின் கையை
சட்டென்று பிடிக் க, அதிலிருக் கும் எச்சரிக்கை உணர்வைப் புரிந் து
கொண்டவர், மாறனைப் பார்த்து லேசாகச் சிரித்தார்.

“என்ன வேணும் னாலும் செய் வீங் களா அங் கிள் ?” அபியின் குரலில் ஒரு
நிதானம் இருந் தது. எதிரில் இருப் பவன் சாமர்த்தியசாலி என்று
தமிழுக் குப் புரிந் தது. 

“எங் கிட்ட இருக்கிறது என் சொத்தும் , எம் பொண்ணும் தான். என்னை


விட அதிகமா உங் ககிட்ட சொத்து இருக் கு, நீ ங் க அதுக் கு ஆசைப் படப்
போறதில் லை. கேரளத்துப் பைங் கிளிகளை பாத்த கண்ணுக் கு
எம் பொண்ணு ரதியாவும் தெரியப் போறதில் லை, வேற என்ன தம் பி
வேணும் ?”

நீ எத்தன் என்றால் நான் எத்தனுக் கு எத்தன், என்று நிரூபித்தார்


தமிழ் ச்செல் வன். மாறன் வாயடைத்துப் போனார். பேச்சின் போக்கில்
அவர் வயிற் றில் புளி கரைந் தது. இந் தப் பயல் ஏடாகூடமாக எதையோ
கேட்கப் போகிறான் என்று தான் நினைத்திருந் தார். ஆனால் அதை
தமிழ் திசை திருப் பிய விதம் ஆச்சரியமாக இருந் தது. தன்னோடு
இருந் து கொண்டு இந் தப் பயலைப் பற் றி இத்தனை விஷயம் தெரிந் து
வைத்திருக்கிறானே என்று எண்ணிக் கொண்டார்.

“ஹா… ஹா…” வாய் விட்டுச் சிரித்தான் அபி.

“அங் கிள் யூ ஆர் ஸ்மார்ட், உங் க பொண்ணை நான் கேட்டா என்ன


பண்ணுவீங் க அங் கிள் ?” தமிழை நேராகப் பார்த்துக் கேட்டான்
அபிமன்யு.
“குடுக் க முடியாதுப் பா. அது ஏற் கனவே முடிவான விஷயம் . அதை
இனிமேல் அழிச்சு மாத்த முடியாது.” எந் த விதத் தயக் கமும் இல் லாமல்
வந் தது தமிழின் பதில் .

“என்னாலேயும் எதையும் அழிச்சு மாத்த முடியாதுன்னு நான்


சொன்னா?”

“மோதிப் பாக்கலாம் அபி, வேற வழியில் லை.” வந் த வேலை நிறைவாக


முடியாமலேயே கிளம் பினார்கள் மாறனும் , தமிழும் .

அவர்கள் சென்றதுதான் தாமதம் , ரூமை விட்டு வெளியே வந் தாள்


ரஞ் சனி. சோஃபாவில் கால் நீ ட்டி அமைதியாக அமர்ந்திருந் தான்
அபிமன்யு. முகம் மட்டும் சிந் தனையைக் காட்டியது.

“அண்ணா…”

“என்ன ரஞ் சனி?” சிந் தனை கலைய நிமிர்ந்து பார்த்தான் அபி.

“என்னண்ணா நடக்குது இங் க?”

“எதைச் சொல் றம் மா?”

“அவங் க ரெண்டு பேரும் வந் தாங் க, பேசினாங் க சரி… அதுக் கு நீ


ஏதேதோ டிமாண்ட் வெச்சயே, அது சரியா?”

“நீ என்ன சொல் ல வர்றேங் குறதை தெளிவா சொல் லும் மா. நான்
ஏற் கனவே குழப் பத்துல இருக் கேன்.”

“நீ உமாக் காவை லவ் பண்ணுறயா?” நேரடியாக வந் தது ரஞ் சனியின்
கேள் வி.

“இல் லையே, அப் பிடி யாரு சொன்னா?”


“அப் போ எதுக் கு அவங் க கிட்ட பொண்ணு கேட்டே?”

“ஏன் கேக் கக் கூடாதா? எனக் கு அந் தத் தகுதி இல் லையா என்ன?”

“அந் தப் பொண்ணுக் கு வேறொரு இடத்தில நாட்டம் இருக் குன்னு


தெரிஞ் சும் கேக் குறது தப் புண்ணா?”

“பொடலங் கா நாட்டம் . இப் ப வந் து போன ரெண்டு மடப் பசங் களும்


ஊருக் காக இவ் வளவு பேசுறானுங் களே, பொண்ணு வாழ் க்கையை
பத்தி நினைச்சுப் பாத்தானுங் களா?” இப் போது சூடாக வந் தது அபியின்
கேள் வி.

“அவங் களுக் கு தெரியாத எது உனக் குத் தெரிஞ் சு போச்சு?” ரஞ் சனிக் கு
குழப் பமாக இருந் தது. இந் த அண்ணா என்ன பண்ணுகிறான்?
உமாவைக் காதலிக் கவில் லை என்று சொல் லிக் கொண்டே பெண்
கேட்கிறான். இல் லாவிட்டால் அந் தப் பெண்ணின் வாழ் க்கைக் கு என்ன
பாதகம் வந் து விடும் ?

“விடு ரஞ் சனி, அந் தப் பொண்ணு தலையில என்ன எழுதி இருக் கோ
அதுதானே நடக் கும் .”

“அண்ணா, என்னென்னவோ சொல் லுற, எனக் கு ஒன்னும் புரியல.


உன்னால அந் தப் பொண்ணுக் கு எந் த… ஆபத்…”

“சீச்சீ… என்ன பேசுற ரஞ் சனி? உனக் கே இது அபத்தமா


தெரியலையா?”

“அப் படீன்னா சரிதாண்ணா.” ரூமிற் குள் போன ரஞ் சனி முதல்


வேலையாக அப் பாவிற் கு அழைத்து இங் கு நடந் த அத்தனையையும்
சொல் லி முடித்தாள் . அமைதியாகக் கேட்டிருந் த நாராயணனின் முகம்
சிந் தனை வசப் பட்டது.

                                           ————————————————-
மில் லிற் குப் போன தமிழ் ச்செல் வனும் , இளமாறனும் நேராக
கான்டீனில் போய் உட்கார்ந்தார்கள் . அவசரமாக காஃபி ஆர்டர்
பண்ணினார் மாறன்.

“என்ன மாறா, ரொம் பவே ரெஸ்ட் லெஸ்ஸா தெரியுறே?”


சிரித்துக்கொண்டே கேட்டார் தமிழ் .

“எப் பிடிப் பா உன்னால சிரிக் க முடியுது? அந் தப் பய உமாவைப் பத்தி


பேசின உடனே எனக் கு அப் பிடியே கோபம் தலைக் கு ஏறிச்சு பாரு.”

“இதுக் குதான் காலா காலத்துல ஒரு கல் யாணத்தைப் பண்ணி


குழந் தை குட்டிங் களைப் பெத்துக் கனும் னு சொல் லுறது. அப் பிடி
பண்ணி இருந் தா இந் தப் பொறுமை எல் லாம் தானா வந் திருக் கும் .” 

“எங் க ஆரம் பிச்சு எங் க வந் து முடிச்சான்பா, என்னால நம் பவே


முடியல.”

“இல் லை மாறா, நாம போன உடனேயே அங் க உமாவைப் பத்தின


பேச்சு வந் திடுச்சு. நான் அப் பவே உஷாராகிட்டேன்.”

“நான் கொஞ் சம் கூட எதிர் பார்க்கலைப் பா, இந் தப் பய இப் பிடிக்
கேப் பான்னு. எனக் கு இப் போ இருக்கிற பயமெல் லாம் இவனால நம் ம
உமாக் கு ஏதாவது ஆபத்து வந் திருமோன்னுதான்.”

“இல் லை மாறா, பய அந் த ஜாதி கிடையாது. நான் விசாரிச்ச


வரைக் கும் கொஞ் சம் சுகவாசி. மத்தபடி கெட்டவன் கிடையாது. இந் த
வயசுக் கே உரிய உல் லாசங் கள் உண்டே தவிர, நல் லவன் தான்.”

“நல் லவன் எதுக் குப் பா பொண்ணு கேக் குறான்?”

“சரியாப் போச்சு போ, பொண்ணுன்னு இருந் தா நாலு பேர்


கேக் கத்தான் செய் வாங் க மாறா. இதையெல் லாம் நாம தப் பா
எடுத்துக் க முடியாது.”
“என்னவோ போ, எனக் கு ஒன்னுமே புரியமாட்டேங் குது.” அங் கலாய் த்த
மாறனைக் கலைத்தது அவரது ஃபோன். எடுத்துப் பார்த்தவர்,

“விசாலாட்சிப் பா.” என்றார்.

“ம் … நீ பேசு மாறா, நான் வேலைகளை கவனிக் குறேன்.” சொல் லி


விட்டு நகர்ந்தார் தமிழ் ச்செல் வன். நடந் த அத்தனையையும் ஒன்று
விடாமல் விசாலாட்சியிடம் ஒப் பித்த மாறன், தனக் குப் பின்னால் முகம்
இறுக நின்றிருந் த சுதாகரனைக் கவனிக் கவில் லை. 

ஏதோ தகவல் கேட்பதற் காக இளமாறனை நெருங் கிய சுதாகரன் அவர்


ஃபோனில் யார் கூடவோ பேசவும் , பேசி முடிக் கும் வரை
காத்திருந் தான். ஆனால் அவர் பேசிய பேச்சு, அவன் தாடைகளை
இறுகச் செய் தது. வந் த வேலையை விட்டு விட்டு தன் இருக் கைக் கு
திரும் பியவன், இரண்டு, மூன்று ஃபோன் கால் கள் பேசினான். முகத்தில்
பதட்டம் அப் பட்டமாகத் தெரிந் தது. கடைசியாக உமாவின் நம் பரை
அழுத்திவிட்டு அவளுக் காகக் காத்திருந் தான். மறுமுனை,

“அத்தான்.” என்றது.

“மது, அம் மா ஒரு சீரியஸ் கேஸுக் காக கோயம் புத்தூர் வரை


வந் திருக் காங் க. நீ அவங் களோட கிளம் பி வந் திரு.”

“அத்தான், நாளை காலை நான் இங் க கண்டிப் பா இருக் கனுமே.”

“இன்னைக் கு நைட்டே நான் உன்னை ஹாஸ்டல் ல விட்டிர்றேன்டா.”

“ஹை… சூப் பர், என்னத்தான் விசேஷம் ?”

“உன்னைப் பாக் குறதுதான் விசேஷம் , வேற என்ன?”


“ஐயோ… ஐஸ் பலமா இருக் கே, என்ன ரீஸன் வேணும் னாலும்
இருக் கட்டும் . எனக் கு உங் களை பாக் குறதுக் கு ஒரு சான்ஸ், அது
போதாதா?”

“ம் … சரி மது, வேலை இருக் கு நான் அப் புறமா கூப் பிடுறேன், பை.”

“பை அத்தான்.”

                                              —————————————————–

அந் த black Audi சர்ரென்று வந் து பென்ஸுக் குப் பக் கத்தில் நின்றது.
காரை விட்டிறங் கிய சுதாகரன், மறுபுறம் வந் து கார்க்கதவைத் திறந் து
விட்டான்.

“இறங் கு மது.” உள் ளிருந் தபடியே வீட்டை ஒரு நோட்டம் விட்டவள் ,

“யார் வீடு அத்தான்?” என்றாள் .

“இறங் கி வாம் மா சொல் லுறேன்.” காரை விட்டிறங் கியவள் ,


சுதாகரனோடு சேர்ந்து நடந் தாள் . வீட்டின் கதவு திறந் தே இருந் தது.
சோஃபாவில் அமர்ந்திருந் த அபிமன்யு லாப் டாப் பில் மூழ் கி இருந் தான்.
யாரோ வரும் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவன், நிச்சயமாக
சுதாகரனை எதிர்பார்க்கவில் லை. இருந் தாலும் பண்பாடு தலை தூக் க,

“வாங் க.” என்றான் பொதுவாக.

“மது, மீட் மிஸ்டர் அபிமன்யு, என்னோட ஃப் ரெண்ட். நம் ம ஊருக் கு


புதுசா டை மில் நடத்துறதுக் காக வந் திருக் காங் க.”

“ஓ… அப் பிடியா அத்தான். எனக் கு இவங் களை ஏற் கனவே தெரியும் ,
பாத்திருக் கேனே.” கள் ளமில் லாமல் வந் தது உமாவின் பதில் .
“அபி, இது மது, மாதுமையாள் . இப் போதைக் கு மாதுமையாள்
தமிழ் ச்செல் வன், ஆனா கூடிய சீக்கிரமே மாதுமையாள் சுதாகரன்.”
தோளோடு உமாவை சேர்த்தணைத்தவன், நிதானமாக
அறிமுகப் படுத்தினான். அபிமன்யுவின் முகத்தில் பாராட்டுதலாக ஒரு
புன்னகை வந் தது. சத்தம் கேட்டு உள் ளேயிருந் து வந் த ரஞ் சனி,
உமாவைக் கண்டதுதான் தாமதம் ,

“உமாக் கா!” என்று கூறிக்கொண்டே ஓடி வந் து கையைப் பிடித்துக்


கொண்டாள் . 

“எப் பிடிக் கா இருக் கீங் க?” என்று கேட்டவாறே உமாவையின் கையை


அவள் ரூம் நோக்கி இழுக் க, சுதாகரனைத் திரும் பிப் பார்த்தாள் உமா.
‘போ‘ என்று அவன் கண்ணால் அனுமதி வழங் கியதும் , ரஞ் சனியோடு
உள் ளே போனாள் உமா.

“உக் காருங் க சுதாகரன். அப் புறம் , என்ன திடீர் விஜயம் ? புதுசா


நட்பெல் லாம் கொண்டாடுறீங் க?” அபியின் குரலில் சிரிப் பிருந் தது.

“சில பேர்கிட்ட அறிமுகப் படுத்திக் க வேண்டிய கட்டாயம் ஏற் படுது


அபி, நான் என்ன செய் யட்டும் ?” சுதாகரனின் குரலில் கேலி இருந் தது.

“ம் … மாதுமையாள் சுதாகரன். கேக் க நல் லாத்தான் இருக் கு.”

“கேக் க மட்டுமில் லை, வாழவும் அதுதான் நல் லா இருக் கும் . மத்தவங் க


தள் ளித்தான் நிக் கனும் .”

“ம் … அப் படீங் கிறீங் க, எந் தளவு நல் லா இருக் கும் சுதாகரன்? உங் கம் மா
இன்னைக் கு வரைக் கும் உங் க பாட்டிக்கிட்ட மாட்டிக்கிட்டு
முழிக்கிறாங் களே, அந் தளவுக் கா?”

“அபி…!”
“எதுக் கு டென்ஷன் ஆகுறீங் க? உங் க நல் ல விஷயத்தைப் பத்தித்தானே
நானும் பேசுறேன். தி பேமஸ் கைனோகோலோஜிஸ்ட் மாமியார் கிட்ட
பேரன் பேத்தி காணுற வயசுல திட்டு கேக் குறாங் களே, அந் த
நல் லதைத் தானே மிஸஸ் மாதுமையாள் சுதாகரனும் பாக்கப்
போறாங் க?”

“அபி…! தட் இஸ் நன் ஒஃப் யுவர் பிஸினஸ்.”

“ஒஃப் கோர்ஸ், என் வீடு தேடி வந் து, இந் த பிஸினஸைப் பத்தி பேசுறது
நீ ங் கதான் சுதாகரன். அதுக் கு நான் பதில் தான் சொல் லிக்கிட்டு
இருக் கேன்.” பெண்கள் இருவரும் பேசியபடி வெளியே வர இவர்களின்
வாக் குவாதம் தடைப் பட்டது.

“கிளம் பலாமா அத்தான். இப் போ கிளம் பினாத்தான் லேட் ஆகாம


போய் ச்சேரலாம் . ரஞ் சனி, கண்டிப் பா நீ ங் க எங் க வீட்டுக் கு ஒரு நாள்
வரனும் .”

“கண்டிப் பா உமாக் கா, கூடிய சீக்கிரம் உங் க கல் யாண விருந் து


இருக் காமே, அண்ணா சொன்னாங் க. நான் விருந் தை ஒரு பிடி பிடிக் க
வர்றேன் என்ன?”

“கட்டாயம் .” சிரித்துக் கொண்டே உமா விடைபெற, அபியை


முறைத்துக் கொண்டே காரை ஸ்டார்ட் செய் தான் சுதாகரன். அந் த black
Audi சீறிக்கொண்டு நகர்ந்தது.

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 15

வீட்டு முற் றத்தில் அமர்ந்திருந் த சுதாகரன் தமிழ் ச்செல் வனின்


எண்ணை தொலைபேசியில் அழைத்து விட்டுக் காத்திருந் தான்.

“சொல் லுப் பா சுதா, என்ன விஷயம் ?” உடனேயே லைனுக் கு வந் தார்


தமிழ் ச்செல் வன்.
“மாமா, நான் ஒன்னு சொல் லுவேன், நீ ங் க தப் பா எடுத்துக் கக் கூடாது.”
தயக் கத்துடன் வந் தது சுதாகரனின் குரல் .

“நான் எதுக் குப் பா உன்னை தப் பா எடுக் கப் போறேன். எது வேணாலும்
மாமா கிட்ட சுதா தயங் காம பேசலாம் .”

“மாமா… கல் யாணத்தை கொஞ் சம் சீக்கிரமா பண்ணிடலாமா?”

“பண்ணிடலாமேப் பா, இதை சொல் லத்தான் இவ் வளவு தயக் கமா?”

“இல் லை மாமா, பெரியவங் க உங் களுக் கு எப் ப பண்ணனும் னு


தெரியும் , இருந் தாலும் என் மனசுக் கு கொஞ் சம் சீக்கிரமா பண்ணுறது
நல் லதுன்னு தோணுது.”

“ஏம் பா ஏதாவது பிரச்சனையா?”

“இல் லையில் லை, பிரச்சினை ஒன்னும் இல் லை. ஆனாலும் தாமதமாக


ஆக பிரச்சினை வந் திடுமோன்னு பயமா இருக் கு மாமா.”

“என் தரப் புல எந் தப் பிரச்சினையும் இல் லை சுதா. எம் பொண்ணு
கல் யாணத்தைப் பாக்க நான் ரொம் பவே ஆவலா இருக் கேன். ஆனா,
நம் ம வழமைப் படி மாப் பிள் ளை வீட்டுக் காரங் க தான் பொண்ணு
கேட்டு வரனும் .”

“கட்டாயம் மாமா, நான் இன்னைக் கே வீட்டுல பேசுறேன்.”

“பாத்து சுதா, யாரு மனசும் காயப் பட்டிரக் கூடாது. உங் க கல் யாணம்
எல் லாரோட ஆசிர்வாதத்தோடயும் தான் நடக் கனும் . புரியுதாப் பா?”

“சரி மாமா.” பேச்சை அத்தோடு முடித்த சுதாகரன் வீட்டிற் குள் போய்


ஒரு நோட்டம் விட்டான். அம் மாவும் , அப் பாவும் டீ வி பார்த்துக்
கொண்டிருந் தார்கள் . மகேஷ் லாப் டாப் பில் மூழ் கி இருந் தான். 
“பாட்டி, கொஞ் சம் வெளியே வர்றீங் களா, நான் எல் லார் கூடவும்
கொஞ் சம் பேசணும் .” பாட்டியின் ரூம் நோக்கி குரல் கொடுத்தான்
சுதாகரன். எல் லோர் பார்வையும் சுதாகரனை நோக்கித் திரும் ப,

“அம் மா, டீ வி யைக் கொஞ் சம் ஆஃப் பண்ணுங் க, மகேஷ் நீ யும் தான்.”

“என்னண்ணா, என்ன பேசப் போற?”

“இரு மகேஷ், பாட்டியும் வரட்டும் .” அனைவரும் பொறுமையாக


காத்திருக் க, சோஃபாவில் வந் து அமர்ந்தார் காந் திமதி.

“என்ன சுதா, பீடிகை பலமா இருக் கு. அப் பிடியென்ன


பேசப் போறப் பா?” பிரபாகரன் புன்னகையோடு கேட்க,

“பெரியவங் க யாரும் பேசுற மாதிரி தெரியலைப் பா, அதனால நானே


என் கல் யாண விஷயத்தைப் பத்தி பேசலாம் னு முடிவெடுத்துட்டேன்.”
சுதாகரன் சொன்னதும் காந் திமதியின் முகத்தில் ஒரு எச்சரிக் கை
உணர்வு வந் தது.

“சொல் லுறதைப் பாத்தா பொண்ணு ரெடி போல தெரியுதே சுதாகரா.”


சொன்ன பாட்டியை தீர்மானமாகப் பார்த்தான் சுதாகரன்.

“ஆமா பாட்டி, தமிழ் மாமா பொண்ணை நான் கல் யாணம்


பண்ணிக் கலாம் னு முடிவு பண்ணி இருக் கேன்.” மின்னாமல் ,
முழங் காமல் காந் திமதியின் தலையில் இடி இறங் கியது. முகம் இறுக
சற் று நேரம் அமர்ந்திருந் தவர்,

“முடிவே பண்ணிட்டயா சுதாகரா?” என்றார்.

“ஆமா பாட்டி, அதுல எந் த மாற் றமும் இல் லை.” உறுதியாக வந் தது
சுதாகரனின் பதில் . யாரும் எதுவும் பேசவில் லை. மகேஷ் கூட வாயைத்
திறக் காமல் அமைதியாகப் பார்த்திருந் தான். பாறை போல
உட்கார்ந்திருந் த காந் திமதி சற் று நேரத்தில் தன்னை திடப் படுத்திக்
கொண்டு பேச ஆரம் பித்தார்.

“உன் கல் யாணம் உன் இஷ்டப் படி தான் நடக் கனும் சுதாகரா, அதை
நான் மறுக் கலை. ஏன்னா இதுக் கு முன்னாடியும் நான் சொன்னதை
யாரும் கேக் கலை. அதுக் காக என்னால கண்டவங் க வாசப் படியை
எல் லாம் மிதிக் க முடியாது. மண்டபத்துக் கு உன் கல் யாணத்தைப்
பாக்க வர்றேன். வேற எதுக் கும் என்னை எதிர்பாக் க வேணாம் .”
நிதானமாக சொல் லி முடித்தவர், தன் ரூமுக் குள் சென்று கதவடைத்துக்
கொண்டார்.

“என்னண்ணா, இப் பிடி சொல் லிட்டு போறாங் க?”

“அவங் களுக் கு மதுவைப் பிடிக் காதில் லையா? அதனால இப் பிடிப்


பேசுறாங் க. விடு, விட்டுப் பிடிக் கலாம் . அப் பா நீ ங் க என்ன
சொல் லுறீங் க?”

“நான் என்னத்தை தனியா சொல் லிரப் போறேன். உங் கம் மா என்ன


சொல் லுறாளோ அப் பிடியே செஞ் சிரலாம் .” சுதாகரன் குந் தவியை
நிமிர்ந்து பார்க்க,

“என்னதான் அவங் க ஒதுங் கிப் போனாலும் நம் ம அப் பிடியே விட்டுரக்


கூடாது சுதா. பெரியவங் க ஆசீர்வாதம் உனக் கு எப் பவும் இருக் கனும் .
இப் போ பேசினா சரியா வராது, இருந் தாலும் அவங் களை நீ
சமாதானப் படுத்து சுதா.”

“ம் … சரிம் மா.” சுதாகரன் போவதையே பார்த்திருந் த குந் தவி,


ஃபோனை எடுத்துக் கொண்டு நகர்ந்தார். கை தானாக இளமாறனின்
நம் பரை அழுத்தியது. 

“சொல் லு குந் தவி.”

“மாறா, சுதா இன்னைக் கு சட்டுன்னு கல் யாணப் பேச்சை


ஆரம் பிச்சுட்டான்.”
“அப் பிடியா? உங் க மாமியார் இருந் தாங் களா?”

“ம் … எல் லாரும் இருக் கும் போதுதான் பேசினான். ஆனா அந் தம் மா
ஆச்சர்யமா இன்னைக் கு அமைதியாக இருந் தாங் க மாறா.”

“அப் பிடியா? நம் ப முடியலையே. தமிழோட பொண்ணைத் தான் சுதா


கட்டிக் கப் போறான்னு தெரிஞ் சும் அந் தம் மா அமைதியா இருக் குன்னா
கொஞ் சம் யோசிக் க வேண்டிய விஷயம் தான்.”

“எனக் கும் அது தான் பயமா இருக் கு மாறா. இந் தம் மா எதுக் கு
பதுங் குதுன்னு தெரியலையே.”

“பரவாயில் லை விடு பாத்துக் கலாம் . அப் பிடி என்னத்தைப் பண்ணிடப்


போறாங் க? சுதா மேல தன்னோட கோபத்தை காட்ட முடியாது
இல் லையா, அது அத்தனையையும் சேத்து வெச்சு உமா மேல
கொட்டுவாங் க.”

“எனக் கும் அதுதான் பயமா இருக் கு மாறா. அந் தப் பொண்ணை


இவங் க நோகடிச்சிருவாங் களோன்னு கஷ்டமா இருக் கு. அப் பிடி
ஏதாவது நடந் தா ஆராதனா முகத்துல நான் எப் பிடி முழிப் பேன்?”

“இங் கப் பாரு குந் தவி. நீ எதுக் கு நெகடிவ் வா நினைக் குறே? நீ யும் அந் த
வீட்டுல தானே இருக் க? உமாவை இந் தம் மா அண்டாம நீ பாத்துக் கோ.
நீ அந் த வீட்டுக் கு போகும் போது உன்னோட நிலமை வேறே.
உனக் காகப் பேச அங் க யாரும் இல் லை. இப் போ உமாக் கு ஒன்னுன்னா
தட்டிக் கேக் க நீ இருக் க, கவலைப் படாதே. உமாக் கு நீ தான் மாமியார்,
இந் தம் மா இல் லை புரியுதா?”

“நீ சொல் றதும் சரிதான் மாறா. இத்தனை வயசுக் கு மேலேயும்


இந் தம் மாவை பாத்து பயப் பட வேண்டி இருக் கு.”

“சரி விடு, சண்டை போடாம என்னமாவோ ஒத்துக்கிட்டாங் களே,


அதுவே பெரிய விஷயம் .”
“அதைச் சொல் லு, சரிப் பா நீ தூங் கு. நான் ஆராதனாகிட்ட இது
சம் பந் தமா நாளைக் கு பேசுறேன்.” காலம் வைத்திருக் கும்
விந் தைகளை அறியாமல் அழைப் பை துண்டித்தார் குந் தவி.

                                      ——————————————————————-

குந் தவியும் , பிரபாகரனும் தமிழ் ச்செல் வன் வீட்டிற் கு வந் திருந் தார்கள் .
சிதம் பரம் ஐயாவும் வீட்டில் இருக் கும் நேரமாகப் பார்த்து
வந் திருந் தார்கள் . எல் லோரும் வீட்டின் வரவேற் பறையில் கூடி இருக் க,

“ஐயா, வீட்டுக் கு நீ ங் க பெரியவங் க என்ற முறையில உங் ககிட்ட


பேசத்தான் நாங் க வந் திருக் கோம் .” பவ் வியமாகப் பேசினார்
பிரபாகரன்.

“அப் பிடியாப் பா, தாராளமா பேசுங் க. என்ன விஷயம் னு நான்


தெரிஞ் சுக் கலாமா?”

“ஐயா, நம் ம குடும் பங் களுக் கு இடையில இருக்கிற நட்பு இன்னைக் கு


நேத்து வந் தது இல் லை. அது நட்போட மட்டும் போயிராம உறவா
மாறனும் கிறது எங் களோட ஆசை ஐயா.” பிரபாகரன் சொல் லி
முடிக் கவும் , தமிழரசியை திரும் பிப் பார்த்தார் சிதம் பரம் . அவர்
முகத்திலும் சின்னதொரு அதிர்சசி
் தெரிந் தது.

“ம் …”

“ஐயா, இது எங் க தகுதிக் கு மீறின ஆசையா இருக் கலாம் …” சிதம் பரம்
ஐயாவின் பாரம் பரியப் பின்புலம் தெரிந் த பிரபாகரன், தனது தொழில்
தனக் குக் கொடுத்த அந் தஸ்தை விட்டிறங் கி மிகவும் மரியாதையாகப்
பேசினார்.

“இல் லை தம் பி, நீ ங் க எவ் வளவு பெரிய டாக் டர். நீ ங் க இப் பிடிக்
கேக் குறது சந் தோஷமாகத்தான் இருக் கு. இருந் தாலும் சட்டுன்னு நான்
எப் பிடி முடிவு சொல் லுறது. பொண்ணைப் பெத்தவங் களையும் ஒரு
வார்த்தை கேக் கணும் இல் லையா?” சிதம் பரம் தமிழ் ச்செல் வனின்
முகம் பார்க்க,

“அப் பா, உங் களுக் கும் அம் மாவுக் கும் பிடிச்சிருந் தா நீ ங் க சம் மதம்
சொல் லிருங் க.” தமிழின் குரலில் எங் களுக் கு இதில் சம் மதமே என்ற
அறிவிப் பு இருந் தது. சிதம் பரம் தன் மனைவியின் முகத்தைப் பார்க்க
அதிலும் சம் மதத்தின் சாயலே தெரிந் தது. கொஞ் சம் நிதானமாக
சிந் தித்தவர்,

“சரிப் பா பிரபாகரா, எங் களுக் கு இதுல முழு சம் மதம் . எங் க பேத்தி
சந் தோஷமா இருக் கனும் , அதை விட வேற என்ன வேணும்
எங் களுக் கு?” சொல் லி முடித்த சிதம் பரத்தின் கையை கெட்டியாகப்
பிடித்துக் கொண்டார் பிரபாகரன்.

“ரொம் ப நன்றி ஐயா, சிதம் பரம் ஐயா வீட்டுல பொண்ணு எடுக் க


நாங் க குடுத்து வெச்சிருக் கனும் .” உணர்சசி
் மேலிடப் பேசினார்
பிரபாகரன். 

“பெரிய வார்த்தை எல் லாம் சொல் லாதப் பா. நல் ல விஷயத்தை


தாமதிக் காம, சீக்கிரமா ஒரு நல் ல நாள் பாத்து நிச்சயதார்த்தத்தை
நடத்திரலாம் . என்ன நான் சொல் லுறது?”

“கண்டிப் பா பண்ணிடலாம் ஐயா, இன்னும் ஒரு பத்து நாள் கழிச்சு


நல் லதா ஒரு தேதி குறிச்சு குடுத்திருக் காங் க. உங் களுக் கு சம் மதம் னா
அதிலேயே நிச்சயதார்த்தம் பண்ணிடலாம் .”

“அப் பிடியா, எல் லா வேலைகளையும் முடிக் க பத்து நாள் போதுமா


தமிழ் ?”

“தாராளமா போதும் பா, நம் ம மண்டபம் அன்னைக் கு ஃப் ரய


ீ ாத்தான்
இருக் கு. அதனால பிரச்சினை இல் லை.”

“அப் போ சரிப் பா, ஆக வேண்டியதைப் பாருங் க.” புன்னகை முகமாகச்


சொல் லி விட்டு சிதம் பரம் உள் ளே போக, அந் த இடமே கலகலப் பானது.
                                     —————————————————————————

சிறுவாணி அணைக் கட்டுக் குப் பக் கத்தில் நின்று கொண்டிருந் தார்கள்


இளமாறனும் , விசலாட்சியும் . நீ ர் ‘ஹோ‘ வென பேரிரைச்சலோடு
கொட்டிக் கொண்டிருந் தது. நான்கு மதகுகளும் முழுவதுமாக
திறந் திருக் க நீ ர்த்திவலைகள் சிந் திச் சிதறியது. சுற் றிவர
கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருந் த பச்சைப் பசேலும் , உடலை
சிலிர்க்கச் செய் த நீ ரின் ஸ்பரிசமும் விசாலாட்சியை வேறொரு
உலகத்திற் கு அழைத்துச் சென்றது.

சற் றுத் தள் ளி நின்றிருந் த மாறனைப் பார்த்து புன்னகைக் கவே,


அவரிடமும் இருந் து அதே ரியாக்ஷ
் ன். மன அமைதிக் காக இருவருமே
அங் கு கிளம் பி வந் திருந் தார்கள் . விசாலாட்சியின் பதவியின்
காரணமாக அவரால் எங் கும் சட்டென்று போக முடியவில் லை.
இளமாறனும் விசாலாட்சியின் வீட்டிற் கு போவதை அத்தனை தூரம்
விரும் பவில் லை. அதனால் இருவருமாக கிளம் பி வெளியே
வந் திருந் தார்கள் .

“விசாலாட்சி, அந் த அபிமன்யு…” ஆரம் பித்தவரை முடிக் க விடாமல்


இடையில் குறுக்கிட்டார் விசாலாட்சி.

“மாறன் ப் ளஸ
ீ ் , ரொம் ப நாளைக் கப் புறம் என் வேர்களை தேடி
வந் திருக் கேன். இந் த இடங் களை எல் லாம் வாழ் க் கையில இன்னொரு
முறை பாக் க மாட்டோமான்னு ஏங் கின காலங் களும் உண்டு. நான்
ரொம் பவே சந் தோஷமா இருக் கேன். இப் ப போய் எதுக் கு அபிமன்யு
பத்தின பேச்சு? ம் …” விசாலாட்சியின் குரலே சொன்னது அவர்
எத்தனை தூரம் நெகிழ் ந் து போயிருக்கிறார் என்று.

“சரிம் மா, வேற எதுவும் நான் பேசல் லை. உனக் கு என்னெல் லாம்
தோணுதோ அதையெல் லாம் பேசு, நான் இன்னைக் கு முழுதும்
கேக் குறேன், சரியா?” சிரித்தபடி சொன்னார் இளமாறன்.

“எனக் கு அது பத்தாதே மாறன்?”


“சரி, அப் போ இன்னொரு நாளைக் கு இதே போல வேறொரு இடத்துக் கு
போவோம் . அப் போவும் நீ யே பேசு, நான் கேக் குறேன்.” இலகுவாக வழி
சொன்னார் மாறன்.

“ஏன் மாறன், எங் கூடவே இருக் கனுமுன்னு உங் களுக் கு


தோணலையா?” எந் தவித பிசிறும் இல் லாமல் வந் தது விசாலாட்சியின்
கேள் வி.

“விசாலி…!” வாயடைத்துப் போனார் இளமாறன்.

“என் மனசுல தோணினதை சட்டுன்னு கேட்டுட்டேன் மாறன். தப் பா


எடுத்துக் காதீங் க. ரொம் ப நாளைக் கு மனசுக் குள் ள பூட்டி வச்சிருக்க
முடியலை.” குற் ற உணர்வோடு அவர் சொல் ல,

“இல் லையில் லை, தப் பா எல் லாம் எடுத்துக் கலை.” என்றார் மாறன்.

“அப் போ சரின்னு ஏத்துக்கிறீங் களா?” விசாலாட்சியின்


அணுகுமுறையில் சட்டென்று சிரித்தார் இளமாறன்.

“எதுக் கு இந் த அவசரம் விசாலி?” 

“ஆமா, உங் களுக் கு முப் பது, எனக் கு இருபத்தைஞ் சு பாருங் க, நிறுத் தி


நிதானமா எல் லாம் பண்ண?” சிரித்தபடி சொன்னார் விசாலாட்சி.

“அதுதான், அதேதான் என்னைக் குழப் புது விசாலி. இத்தனை வயசுக் கு


மேல இதெல் லாம் சரி வருமா?”

“சோ, வயசுதான் உங் க பிரச்சினை நானில் லை, அப் பிடித்தானே


மாறன்?” கண்களில் ஆசையைத் தேக்கி, அந் தக் கலெக் டர் தனக் காக
ஏங் குவது இளமாறனை ஏதோ பண்ணியது. மெதுவாக நடந் து அவர்
பக் கத்தில் போனவர், அந் தக் கண்களையே பார்த்து நின்றார்.
பார்வைகள் கலந் து நின்றன.
வில் லோடு அம் பு ரெண்டு 

கொல் லாமல் கொல் லுதே…

பெண் பாவைக் கண்கள் என்று

பொய் சொல் லுதே…

காரின் கீயை விசாலாட்சியின் கையில் கொடுத்தவர்,

“என்னால இப் போ ட்ரைவ் பண்ண முடியாது விசாலி. ஊர்ல எங் க வீடு


உனக் குத் தெரியுமா?” என்று கேட்க, இல் லையெனத் தலையாட்டினார்
விசாலாட்சி.

“பரவாயில் லை, ஊர் வந் ததும் நான் வழி காட்டுறேன். இப் போ


போகலாம் .” சொன்னவர் மடமடவென காரை நோக்கிச் சென்று
அமர்ந்து கொண்டார். குழப் பத்துடன் அவரைப் பின் தொடர்ந்தார்
விசாலாட்சி.

அதேநேரம் … அந் த black Audi இல் …

சுதாகரனின் அணைப் பில் இருந் தாள் உமா. திடீரென கால் பண்ணிய


அத்தான், ‘ஹாஸ்டலுக் கு வெளியே நிற் கிறேன், சீக்கிரமாகக் கிளம் பி
வா‘ என்றதும் ஆச்சரியப் பட்டுப் போனாள் உமா. இரண்டு நாட்களுக் கு
முன்பும் இதுபோல கிளம் பி வா என்றார். இன்றும் அதே போல கிளம் பி
வந் திருக்கிறார். இந் த அத்தானுக் கு என்ன ஆனது? அத்துமீறிய
சுதாகரனின் கரங் கள் அவளை நிஜத்துக் கு கொண்டு வர, அதைத்
தடுத்து நிறுத் தியவள் ,

“அத்தான்…!” என்றாள் எச்சரிக் கும் தொனியில் . சற் றே முகம் சிவந் து


போக அவள் கன்னத்தில் கன்னம் வைத்து உரசியவன்,
“இன்னும் பத்து நாளைக் கப் புறம் இந் த அதட்டலெல் லாம் சரி வராது
மது.” என்றான் சரசமாக.

“ஏன், பத்து நாளைக் கு அப் புறம் என்னவாம் ?” என்றாள் உமா


அலட்சியமாக. உமாவிற் கு தகவல் சொல் ல விடாமல் அனைவரையும்
தடுத்து விட்டு, தானே கிளம் பி வந் திருந் தான் சுதாகரன். அவள்
முகத்தை தன் இரு கைகளிலும் ஏந் தி அவள் கண்களுக் குள்
பார்த்தவன்,

“இன்னும் பத்து நாள் ல நமக் கு நிச்சயதார்த்தம் வெச்சிருக்காங் க மது.”


என்றான். உமாவிற் கு தன் காதுகளையே நம் ப முடியவில் லை.

“அத்தான்!” என்றாள் அதிர்சசி


் யாக.

“எ… என்ன… சொல் லு… றீங் க?” வார்த்தைகள் தந் தி அடித்தது.

“எதுக் கு இத்தனை ஆச்சரியம் மது? என்னைக் கு இருந் தாலும் இது


நடக்க வேண்டியதுதானே?” அதற் குள் தன்னை சுதாகரித்துக்
கொண்டவள் ,

“இத்தனை சுலபமா நடக் கும் னு எதிர்பார்க்கலை அத்தான்.” என்றாள் .

“ஏன் அப் படி?” சுலபமாக சுதா கேட்க, இதற் கு என்ன பதில் சொல் லுவது
என்று தடுமாறினாள் உமா. அவளின் பதட்டத்தை உணர்ந்தவன்,

“மது… நம் ம வாழ் க்கையில மறக் க முடியாத சந் தோஷமான நேரம்


இது. இப் போ எதுக் கு கண்டதையும் நினைச்சு குழப் பிக்கிறே? நம் ம
உலகத்துல இப் போ நீ யும் , நானும் மட்டும் தான், புரியுதா?” அவள்
முகத்தை இன்னும் தன்னை நோக்கி இழுத்தவன், கரகரப் பாக பேச,
பேச்சற் று அமர்ந்திருந் தாள் உமா.

“அன்னைக் கு என்ன சொன்னே?”


“எப் போ? என்ன சொன்னேன் அத்தான்?”

“அம் மணி இப் போ என் பக் கத்துல இருந் து கருணை காட்டினா எப் பிடி
இருங் கும் னு நான் கேட்டதுக் கு நீ என்ன சொன்ன மது?” ஞாபகம்
வந் தவள் , அவனை விட்டு விலகப் பார்க்க, அவளை விலக விடாமல்
அழுத்திப் பிடித்தவன்,

“எங் க ஓடப் பாக் குறே? சொல் லு, அன்னைக் கு என்ன சொன்னே?”

“ஐயோ, அத்தான் நான் சும் மா விளையாட்டுக் கு சொன்னதை…”

“ஆ… இந் த மழுப் புற வேலையெல் லாம் இங் க வேணாம் . நீ அன்னைக் கு


சொன்னதை திருப் பிச் சொல் லு.” விடாப் பிடியாக நின்றான் சுதாகரன.

“அப் பிடிச் சொன்னா எப் பிடி இருக் கும் அத்தான்னு சொன்னேன்.”

“ம் … இது, இதுக் குத்தான் அத்தான் வெயிட்டிங் மது. சொல் லு, இப் போ
காட்டட்டுமா எப் பிடி இருக் கும் னு?”

“ம் ஹூம் … இல் லையில் லை… வேணாம் அத்தான்.” விட்டால் அழுது


விடுவாள் போல் இருந் தது உமாவின் குரல் .

“ஆமா, நீ ங் க வேணாம் னு சொன்னா தள் ளிப் போகத்தான் நாங் க


காத்துக்கிட்டு இருக் கோம் பாரு.” அவளை முழு வேகத்தில் சுதாகரன்
தாக் க, அவன் இதழ் கள் சொன்ன புதுக் கதைகளில் கொஞ் சம் மருண்டு
போனாள் உமா.

அதேநேரம் … நல் லூரில் …

அவ் வளவு நேரமும் அமைதியாக காரை ட்ரைவ் பண்ணிக்


கொண்டிருந் த விசாலாட்சி, ஊர் நெருங் கவும் ஒரு ஓரமாக காரை
நிறுத்தினார்.
“என்னாச்சு விசாலி?”

“மாறன், இதுக் கு மேல என்னால ட்ரைவ் பண்ண முடியாது. ஊரைப்


பாக் குறப் போ என்னென்னவோ ஞாபகங் கள் முட்டி மோதுது.”
கண்கலங் கச் சொன்னவர், ஸ்டியரிங் கில் முகம் புதைத்துக்
கொண்டார். மாறனின் கை அவர் தலையை மெதுவாக வருடிக்
கொடுத்தது. இருவரும் இடம் மாறி அமர, இப் போது இளமாறன் காரை
ஓட்டினார்.

இளமாறனின் வீடு அன்று பார்த்தது போல் அப் படியே இருந் தது.


புதிதாக அடிக் கப் பட்டிருந் த பெயிண்டும் , அவரது தேவைக்கென
வாங் கப் பட்டிருந் த ஒன்றிரண்டு புதிய பொருட்களையும் தவிர அதே
ஓட்டு வீடு. மாறனின் அம் மா முன்பு நடத்திய கடையைக் கூட
உடைக் காமல் அப் படியே வைத் திருந் தார் இளமாறன்.

“வா விசாலி, இதுதான் மாறனோட பங் களா. வெல் கம் .” என்றார்


கேலியாக. புன்னகைத்த படி உள் ளே நுழைந் தார் விசாலாட்சி. பூஜை
அறையின் கதவைத் திறந் தவர், உள் ளே மாட்டியிருந் த தன்
பெற் றோரின் புகைப் படங் களைக் காட்டி,

“இது என்னோட அப் பா, அம் மா” என்றார். அந் த அறைக் குள் வலது
காலை எடுத்து வைத்து உள் ளே போன விசாலாட்சி, அந் த
ஃபோட்டோக் களை ஆழ் ந் து பார்த்தார். மாறனின் அப் பாவை அவர்
பார்த்ததில் லை. ஆனால் அம் மாவின் முகம் கொஞ் சம் பரிட்சயமானது
போல் தெரிந் தது. 

“வீட்டுல ரெண்டு ரூம் தான் விசாலி. ஒன்னு அம் மா, அப் பாவோடது.
இன்னொன்னு என்னோடது. அவங் க ரெண்டு பேரும் போனதுக் கு
அப் புறம் நான் அதிகமா இந் த ரூமுக் குள் ள வரமாட்டேன். சமையலுக் கு
வர்ற அம் மாதான் இந் த சாமிப் படங் களையெல் லாம் இங் க மாட்டி
சிலநேரம் விளக் கேத்துவாங் க.” கலங் கிய குரலில் மாறன் சொல் லி
முடிக் க, அவரைத் திரும் பிப் பார்த்தார் விசாலாட்சி. அந் தக் கண்களில்
நிராசை வழிந் தது. 
படங் களில் மாட்டியிருந் த காய் ந் த மலர்சச
் ரங் களை மடமடவென
அகற் றியவர், அந் த ரூமின் மூலையில் இருந் த பழைய கட்டிலில் கிடந் த
துண்டை எடுத்தார். புடவைத் தலைப் பால் மூக்கை மூடிக்கொண்டு
அங் கிருந் த படங் கள் அத்தனையையும் அழுந் தத் துடைத்தார். தூசும் ,
தும் பும் பறக் க மாறனுக் கு நிஜமாகவே தும் மல் வந் தது. திரும் பி
அவரை ஒரு முறை முறைத்தவர், தன் வேலையைத் தொடர்ந்து செய் ய,

“சாரிம் மா.” என்றார் இளமாறன், ஒரு அசட்டுச் சிரிப் புடன். க்ளன


ீ ்
பண்ணி முடித்தவர் அங் கிருந் த எண்ணெயை விளக்கில் ஊற் றி
அதைப் பற் ற வைத்தார். 

“தினமும் காலையில கொஞ் சம் பூ வாங் கி இந் தப் படத்துக்கெல் லாம்


மாட்டனும் , புரியுதா?” அதிகாரமாக வந் தது விசாலாட்சியின் குரல் .

“ம் … சரி விசாலி.” பவ் வியமாகச் சொன்னவரை முறைத்துக் கொண்டே


வெளியே வந் தார்.

“ஏங் க, மிஸ்டர் தமிழ் ச்செல் வன் உங் களுக் கு சம் பளம் குடுக் க
மாட்டாரா?”

“என்னம் மா இப் பிடிக் கேட்டுட்டே! அவன் மில் லுல எனக் கு


பார்டன
் ஷிப் பே குடுத்திருக் கான்மா.”

“மாசா மாசம் எடுக்கிற சம் பளத்தை என்ன பண்ணுவீங் க?”

“பாதியை அப் பிடியே ஆசிரமத்துக் கு குடுத்திருவேன். என் தேவை


போக மிச்சத்தை பேங் குல போட்டிருவேன்.”

“அது எதுக் கு பேங் குல? அதையும் யாருக் காவது குடுக் க


வேண்டியதுதானே?” அவரின் கிண்டல் புரியாமல் பதில் சொல் ல
ஆரம் பித்தார் இளமாறன்.
“அதெப் பிடி விசாலி, எனக் கு வயசு போன காலத்துல கொஞ் சம்
சேமிப் பு வேணாமா?”

“அட பரவாயில் லையே, அந் த நினைப் பெல் லாம் இருக் கா உங் களுக் கு?
நான் ஒன்னு சொன்னா தப் பா எடுத்துக் க மாட்டீங் களே?”

“இல் லையில் லை, நீ தாராளமா சொல் லலாம் .”

“நான் நினைக்கிறேன், அநேகமா இந் த வீட்டைப் பாத்து பயந் துதான்


ஒரு பொண்ணும் உங் களைக் கட்டிக் க சம் மதிச்சிருக் க மாட்டாங் க.”
சீரியஸாகச் சொன்ன விசாலாட்சியைப் பார்த்து வாய் விட்டுச்
சிரித்தார் இளமாறன். அங் கிருந் த பழைய அலமாரியைத் திறந் தவர்,
அதிலிருந் த தனது பேங் க் புக்கை எடுத்து விசாலாட்சியிடம் நீ ட்டினார். 

“என்னோட இத்தனை வருஷ சேமிப் பு, நீ என்ன வேணும் னாலும்


பண்ணு. இந் த வீட்டைத் திருத்து, திருத்தாத, அது உன்னோட இஷ்டம் .
ஆனா எப் போ இங் க வந் து இருக் கப் போறே அதை மட்டும் சொல் லு.”
மாறனின் வார்த்தையில் ரொம் பவே ஆச்சரியப் பட்டவர்,

“அடடா, ஐயாவுக் கு இப் போதாவது இதைக் கேக் கத் தோணிச்சே, அந் த


மட்டுக் கு நான் தப் பிச்சேன். இன்னும் கொஞ் ச நேரம் போயிருந் தா
இதை நானே கேட்டிருப் பேன்.” விசாலாட்சி நொடித்துக் கொள் ள,

“என்ன கலெக் டரம் மா, வாய் ரொம் பவே நீ ளுது. மாறனைப் பத்தி
உங் களுக் குத் தெரியாது. காலேஜ் ல ஐயாவுக் கு எத்தனை கேர்ள்
ஃப் ரெண்ட்ஸ் தெரியுமா?”

“ம் … நம் ப முடியலையே!”

“வேணும் னா தமிழ் கிட்ட இல் லாட்டி குந் தவிகிட்ட கேட்டுப் பாருங் க,


அப் பத் தெரியும் நம் ம வீரதீரமெல் லாம் .”
“நம் பிட்டேன். அது சரி… இப் போ பசிக் குதே, அதுக் காவது ஏதாவது
குடுப் பீங் களா? இல் லை அதுவும் …” 

“ஐயையோ, சமையலுக் கு வர்ற அம் மாக் கு ரெண்டு நாளா உடம் பு


சரியில் லை விசாலி. நானே ரெண்டு நாளா கடைல தான்
சாப் பிடுறேன்.” சொன்னவரை முறைத்துக் கொண்டே சமையல்
கட்டுக் குள் நுழைந் தவர், அங் கிருந் த பொருட்களைக் கிண்டி
ரவையைக் கண்டு பிடித்தார். சமையலறை சுத்தமாக இருந் தது.

“ஊறுகாய் இருக் கா என்ன?” இங் கிருந் தே சத்தமாகக் குரல் கொடுக் க,


அவரைப் பார்த்து அசடு வழிந் தார் இளமாறன்.

“இங் கதான் எங் கேயாவது இருக் கும் விசாலி, நான் இந் தப் பக் கமே
வர்றது இல் லைடா.”

“ம் … இந் த ஏரியா க் ளன


ீ ா இருக் கும் போதே அது புரிஞ் சுது.” சட்டென்று
அவர் சொல் ல, புன்னகைத்தவர், தயக் கத்துடன் விசாலாட்சியின்
அருகில் வந் து, அவரை நெருங் கி நின்றார்.

“என்ன பண்ணுறீங் க?”

“விசாலி, எங் கம் மா சமையல் பண்ணும் போது நான் இப் பிடித்தான்


எங் கம் மா கூடவே ஒட்டிக்கிட்டு அவங் க புடவை முந் தானையை
புடிச்சிக்கிட்டு அவங் க நகர்ற பக் கமெல் லாம் நானும் நகர்வேன்.
எங் கப் பா கூட என்னைப் பாத்து கேலி பண்ணுவாங் க.” பழைய
ஞாபகத்தில் இளமாறன் கண்கலங் க, அவரைத் திரும் பிப் பார்த்த
விசாலாட்சி, தன் புடவை முந் தானையை மாறனிடம் நீ ட்டினார்.
சிரித்துக் கொண்டே அதைப் பிடித்தவர், தன் கண்களைத் துடைத்துக்
கொண்டார்.

“அவசரத்துக் கு உப் புமா தான். தொட்டுக் க கூட ஒன்னும் இல் லை.


இந் தாங் க, போய் உக் காந் து சாப் பிடுங் க.” 
“அம் மா மாதிரி முந் தானையை மட்டும் குடுத்தா சரியா, எங் கம் மா
எனக் கு ஊட்டி விடுவாங் க.” பிடித்த முந் தானையை விடாமல்
வக் கணையாகப் பேசினார் இளமாறன்.

“ஆமா, இவரு பாப் பா பாருங் க ஊட்டி விர்றதுக் கு, மனுஷனுக் கு


பசியில காது அடைக் குது.” இளமாறனின் கன்னத்தில்
வேண்டுமென்றே நிமிண்டியவர், அவர் சொன்னதைச் செய் ய
மறுக் கவில் லை. இருவரும் உண்டு முடிக் க, பாத்திரங் களை அள் ளி
சிங் கில் போட்டவர்,

“மாறன், ஐ ஆம் டயர்ட.் என்னால இதையெல் லாம் உடனே வாஷ்


பண்ண…” பேசிக் கொண்டிருந் தவரை இழுத்து அணைத்தார்
இளமாறன். விசாலாட்சி அதிர்சசி
் யாக நிற் க, அவர் கழுத்தில் முகம்
பதித்தவர் விக்கி விக்கி அழுதார்.

“மாறன்… என்னாச்சு மாறன்? ஐயையோ ஏன் அழுறீங் க? நான்


சும் மாதான் உங் களை அப் பிடியெல் லாம் பேசினேன். தப் புத் தான்.
விளையாட்டுக் கு பண்ணினேன் மாறன்.” விசாலாட்சி பதற,

“இல் லை விசாலி, அதெல் லாம் ஒன்னும் இல் லை.” என்றார்.

“மாறன் இங் கப் பாருங் க. எதுக் கு இப் போ இந் த அழுகை?”


வலுக் கட்டாயமாக அவரைத் தன்னிலிருந் து பிரித்தவர், அங் கிருந் த
சோஃபாவில் அவரை அமர்த்தி தானும் அமர்ந்தார். அப் போதும் தான்
பற் றியிருந் த விசாலாட்சியின் முந் தானையால் முகம் துடைத்தவர்,

“அம் மா இப் பிடித்தான், நான் என்ன சொன்னாலும் சட்டுன்னு பண்ண


மாட்டாங் க. சலிச்சுக்கிட்டே தான் பண்ணுவாங் க. ஆனா அந் த
சலிப் புலயும் ஒரு அன்பு தான் தெரியும் . கோபம் இருக் காது.”
சொன்னவர் விசாலாட்சியின் மடியில் தலை வைத்துக் கொண்டு கால்
நீ ட்டிப் படுத்தார்.

“சரியாப் போச்சு, இப் ப தாலாட்டு பாடனுமா என்ன?” 


“தெரிஞ் சாப் பாடு விசாலி, முன்னைப் பின்னே இருந் தாலும்
பரவாயில் லை நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.” சட்டென்று
மாறனின் வாயில் ஒரு அடி வைத்தவர்,

“பேச்சுக் கு ஒன்னும் குறைச்சல் இல் லை. நான் போகனும் மாறன், வந் து


ரொம் ப நேரமாச்சு.” என்றார். 

“இன்னும் கொஞ் ச நேரம் இருந் துட்டு போ விசாலி. அங் க போய் நீ யும்


தனியே தானே உக் காந் திருக் க போறே.” சொல் லிவிட்டு மெதுவாக
கண்ணயர்ந்தார் இளமாறன். கலெக் டரின் புடவை முந் தானையை
அப் போதும் விடவில் லை அவர்.

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 16

தமிழ் ச்செல் வன் அமைதியாக ஆற் றங் கரை ஓரம் அமர்ந்திருந் தார். நீ ர்
சல சலவென ஓடிக் கொண்டிருந் தது. மாறன் ஏதோ பேசவேண்டும்
என்று வரச்சொல் லி இருந் தார். தமிழுக் கு ஆச்சரியம் பிடிபடவில் லை.
அப் படி என்ன தனிமையில் பேச அழைக்கின்றான்? மில் லில் வைத்துப்
பேசுவதற் கும் ஒத்துக் கொள் ளவில் லை. புதிராக இருந் தது மாறனின்
நடவடிக்கை. அவர் சிந் தனையைக் கலைத்தது ஃபோன்.

“ஹலோ“

“மிஸ்டர் தமிழ் ச்செல் வன், நான் விசாலாட்சி பேசுறேன்.”

“சொல் லுங் க மேடம் .”

“மாறன் உங் க பக் கத்துல இருக் காரா மிஸ்டர் தமிழ் ச்செல் வன்?”

“இல் லை மேடம் , ஏதாவது மாறன் கிட்ட பேசுனுமா?”

“இல் லையில் லை, அவர் சட்டுனு கோபப் படுவார். இதை உங் ககிட்ட
சொல் லத்தான் கூப் பிட்டேன்.” தமிழ் சத்தம் வராத படி புன்னகைத்துக்
கொண்டார். மாறனைப் பற் றி அவ் வளவு தூரம் மேடத்திற் கு
தெரிந் திருக்கிறதா?

“சொல் லுங் க மேடம் .”

“மிஸ்டர் தமிழ் ச்செல் வன், டை ஃபாக்டரி மிஸ்டர் அபிமன்யூக் கு


சாதகமாத்தான் முடிவாகி இருக் கு.”

“ஓ…!”

“என்னால முடிஞ் ச அளவு போராடிப் பாத்தேன், முடியலை. நீ ங் க எடுத்த


முயற் சிகள் எந் தளவுல இருக் கு?”

“ஊர்ப் பெரியவர்களுக் கு விளக் கமா இதனால ஏற் படப் போற சாதக,


பாதகங் களை சொல் லியிருக் கோம் . இளவட்டங் களுக் கு ஒரு சின்ன
ஸ் கிரீன் ஏற் பாடு பண்ணி விஷுவலாவே காட்டினோம் . இப் போ
எல் லாருக் கும் இது சம் பந் தமான ஒரு விழிப் புணர்வு வந் திருக் கு
மேடம் .”

“வெரி குட். இப் போ என்ன செய் யுறதா உத்தேசம் ?”

“அப் ரூவல் கிடைச்ச விஷயம் இன்னும் யாருக் கும் அஃபிஷியலா


தெரியாது. தெரிய வரும் போது அமைதியான முறையில, கலெக் டரோட
சம் மதத்தின் பேர்ல நல் லூர் மக் கள் எதிர்ப்பு ஊர்வலம் போவாங் க.”

“குட், எந் தவிதமான கலாட்டாவும் வராம பாத்துக் கோங் க. எல் லாம்


அமைதியான முறையில, பப் ளிக்கை பாதிக் காத வகையில
நடக் கனும் .”

“கண்டிப் பா மேடம் , எல் லா நடவடிக் கைகளும் என்னோட


கண்காணிப் பில தான் நடக் கும் . எந் த கலாட்டாவும் இருக் காது.”
“தான்க் யூ மிஸ்டர் தமிழ் ச்செல் வன். இதை சொல் றதுக் கு தான்
கூப் பிட்டேன். வச்சிடட்டுமா?”

“ஓ கே மேடம் . ரொம் ப நன்றி.” ஃபோனை அணைத்து விட்டு


அமைதியாக இருந் தார் தமிழ் . அபிமன்யு அத்தனை சீக்கிரத்தில் பின்
வாங் க மாட்டான் என்று தான் தோன்றியது. இத்தனை தூரம் அலைந் து
திரிந் து வேலை பார்த்தவன், அத்தனை சீக்கிரத்தில் விட்டுக்
கொடுப் பானா என்ன?

“என்ன தமிழ் , அவ் வளவு பெரிய சிந் தனை?” இளமாறனின் குரல்


தமிழைக் கலைத்தது.

“நீ என்னப் பா இவ் வளவு சாவகாசமா வர்றே? நான் எவ் வளவு நேரமா
இங் க உக் காந் துக்கிட்டு இருக்கிறது?”

“சரி விடு, அதான் வந் துட்டேன் இல் லை.”

“இதென்ன புதுசா இருக் கு, பேச இங் க கூப் பிட்டு இருக் கே, ம் …?”

“தமிழ் … உங் கிட்ட எப் பிடி சொல் றதுன்னு தெரியலை, ஆனா…


சொல் லாம இருக் கவும் முடியலை.”

“என்னாச்சு மாறா, காலேஜ் நாட்கள் ல கூட நீ இப் பிடி பம் மினது


இல் லையே?”

“காலேஜ் ல சைட் மட்டும் தானே அடிச்சேன். இப் போ அதையும் தாண்டி


புனிதமால் ல போகுது.” கைகள் இரண்டையும் தலைக் கு அணைவாக
கொடுத்து படிக் கட்டில் சரிந் து அமர்ந்தார் இளமாறன்.

“யோவ் ! என்னய் யா சொல் லுற?” தமிழ் ச்செல் வன் அதிர்சசி


் யின்
உச்சத்தில் கத்தினார்.

“ஏன் தமிழ் இப் பிடி சத்தம் போர்றே?”


“நீ என்ன சொல் ல வர்றே இப் போ? தெளிவா சொல் லப் போறேயா
இல் லையா?”

“நீ தானேப் பா எப் பப் பாரு கல் யாணம் பண்ணலை, உனக் குன்னு ஒரு
துணை வேணும் னு ஏகத்துக் கு கவலைப் படுவே?”

“யாரு மாறா?”

“யாரா இருக் கும் னு நீ நினைக்கிறே?”

“கலெக் டரா?” தமிழ் கேட்டதுதான் தாமதம் , அவரைத் திரும் பிப் பார்த்த


இளமாறன், லேசாகக் கண்ணடித்தார்.

“அப் பிடிப் போடு அருவாளை, அடேங் கப் பா! புடிச்சாலும் புடிச்ச, ஐயா
பெரிய இடமால் ல புடிச்சிருக் க. கொஞ் சம் இரு.” மாறனோடு பேசியபடி
ஃபோனை எடுத்தவர், குந் தவியை அழைத்தார். இது எதையும்
கவனத்தில் கொள் ளாமல் தனியொரு உலகத்தில் சஞ் சரித்தார்
இளமாறன்.

“குந் தவி கேட்டயா சங் கதியை?” தமிழின் குரலில் அத்தனை துள் ளல்
இருந் தது. 

“என்னாச்சு தமிழ் ?” குந் தவியின் குரல் இளமாறனுக் கு தெளிவாகக்


கேட்டது.

“நம் ம பய செமையா மாட்டிக்கிட்டாப் போல. இப் போ மல் லாக் க


படுத்துக்கிட்டு கலெக் டர் அம் மாவோட டூயட் பாடுறாரு?”

“தமிழ் , என்ன சொல் லுறே நீ ?” ஆனந் தத்தில் குந் தவி போட்ட கூச்சல்
தமிழின் காதைக் கிழித்தது.
“பாரு, நாம இவ் வளவு பேசுறோம் ஐயா திரும் பியே பாக் கலை,
அவரோட உலகத்துல இருக் கார். கண்ணுல காதல் வழியுது. ஹீ இஸ்
ரொமாண்டிக் குந் தவி.”

“ஹா… ஹா… விடு தமிழ் , பாவம் . ஏற் கனவே பய ரொம் பவே லேட்.
இனியும் நம் ம டிஸ்டேர்ப் பண்ணுறது நியாயம் இல் லை.”

“அப் பிடீங் கிறே! சரி, அப் போ விட்டுறலாம் . ஏம் பா மாறா, நான்


கிளம் புறேன். நீ வர்றியா, இல் லை இப் பிடியே கனவு காணப் போறயா?”
நண்பர்களின் கேலியை எதுவும் பேசாமல் அனுபவித்தார் இளமாறன்.

                                  ————————————————————

நாராயணன் அந் த வீட்டின் ஹாலில் குறுக் கும் , நெடுக் குமாக நடந் து


கொண்டிருந் தார். முகம் சிந் தனை வசப் பட்டிருந் தது. அருகே இருந் த
சோஃபாவில் ரஞ் சனி அமர்ந்திருந் தாள் . மகளின் அழைப் பின் பேரில்
உடனடியாக கிளம் பி வந் திருந் தார்.

“என்னம் மா பண்ணுறான் இந் த அபி? ஊர் மக் கள் எல் லாரும் சேந் து
நம் ம தொழிலுக் கு எதிரா ஆர்ப்பாட்டம் பண்ணுறாங் கன்னா, அப் பிடி
என்ன கருமத்தை இவன் தொடங் கி இருக் கான்?”

“நான் தான் சொன்னனேப் பா, அண்ணா என்ன பண்ணுதுன்னு


எனக் கும் தெரியாது. ஆனா, அது இந் த ஊர் மக் களுக் கு பிடிக் கலை.
அது சம் பந் தமாத்தான் அன்னைக் கு உமாக் காவோட அப் பா வந் து
பேசினாங் க.”

“ம் …” 

“எல் லாத்தையும் நிறுத்துங் க தம் பின்னு சொன்னாங் கப் பா.” இவர்கள்


பேசிக் கொண்டிருக் கும் போதே அபிமன்யுவின் கார் வந் து நின்றது.
ஏதோ யோசனையாக இறங் கி வந் தவன், அப் பாவைக் காணவும் ,
“அப் பா, நீ ங் க எப் போ வந் தீங் க?” என்றான் ஆச்சரியமாக.

“நான் வர்றது இருக் கட்டும் , இங் க என்ன நடக்குது அபி?” அப் பா


கேட்கவும் ரஞ் சனியை முறைத்துப் பார்த்தான் அபி.

“அங் க என்ன முறைப் பு, நான் கேட்ட கேள் விக் கு பதில் சொல் லு?”

“கிராமத்து ஃபூல் ஸ்பா, இடியட்ஸ் மாதிரி பிஹேவ் பண்ணுறாங் க.”

“உங் கப் பனும் ஒரு கிராமத்தான் தான். பாத்துப் பேசு அபி.”

“ஐயோ! நான் உங் களை அப் பிடிச் சொல் லுவேனாப் பா?”

“உங் கப் பனை சொன்னதும் உனக் கு வலிக் குதில் லை. எனக் கும்
அப் பிடித்தான் வலிக் கும் . கிராமத்தானுங் க எல் லாம் உங் களுக் கு
முட்டாளா தெரியுதா? தங் களுக் கு வரப் போற வேலைவாய் ப் பு
அத்தனையையும் தூக்கி தூரப் போட்டுட்டு, எதுத்து
நிக்கிறானுங் கன்னா சும் மாவா செய் றானுங் க?” 

“எல் லாருமே தப் பான கண்ணோட்டத்துலேயே பாத்தா எப் பிடிப் பா?


ஏன், நான் நல் ல முறையில எதையும் பண்ணக் கூடாதா?”

“பண்ணுறதுக் கு வாய் ப் புகள் இருந் தா எதிர்ப்பு வராது அபி. யாரோட


வயித்துலையும் அடிச்சுத்தான் சம் பாதிக் கனும் கிற நிலையில உன்னை
நான் வெக் கலை. எந் த ஊரோட சாபமும் என் சந் ததிக் கு வேணாம் .
அதை நான் மட்டுமில் லை, உங் கம் மாவும் விரும் ப மாட்டா.”

அபி சோஃபாவில் அமைதியாக அமர்ந்து விட்டான். தமிழ் ச்செல் வன்


மீது கட்டுக் கடங் காத கோபம் வந் தது. அப் ரூவல் கிடைத்த
சந் தோஷத்தில் இருந் தவன், இப் படி ஒரு ஆர்ப்பாட்டத்தை கொஞ் சமும்
எதிர்பார்க்கவில் லை. கிராமத்து மக் கள் , இரண்டு முறை கத்திவிட்டு
ஓய் ந் து விடுவார்கள் என்றுதான் நினைத்திருந் தான். ஆனால் அதை
ரஞ் சனி வேறு அப் பா வரை கொண்டு போயிருக்கிறாளே.
“அப் பா, இதுக் காக நிறையவே செலவு பண்ணி இருக் கேன்பா.”

“என்ன? நிலம் வாங் கிப் போட்டிருக் கே, அது என்ன அழுகியா போகப்
போகுது. இன்னும் கொஞ் ச வருஷம் கழிச்சு நல் ல விலைக் கு
லாபத்தோட வித்திடலாம் .”

“அது மட்டும் இல் லைப் பா. கொஞ் சம் மெஷினரீஸும் வாங் கி


இருக் கேன்.” மகனைப் பார்த்து ஒரு சிரிப் பு சிரித்தார் நாராயணன்.
‘இது எல் லாம் நமக் கு ஒரு காசா?’ என்ற எள் ளல் அதில் இருந் தது.

“ஈகோ பாக்காதே அபி. நீ ஒரு விஷயத்தை ஆரம் பிச்சே. அதுல பின்


வாங் குறது உனக் கு கஷ்டமாத்தான் இருக் கும் . ஏன்னா அதுக் காக நீ
பாடுபட்டிருக் கே. ஆனா, அதோட பின் விளைவுகளை கொஞ் சம்
யோசிக் கனும் பா.” நிதானமாக மகனுக் குச் சொன்னவர், அவனருகில்
சென்று தலையை வருடிக் கொடுத்தார்.

“எவ் வளவு சம் பாதிச்சோம் எங் கிறது முக்கியம் இல் லை அபி. எப் பிடிச்
சம் பாதிச்சோம் எங் கிறதுதான் முக்கியம் . இன்னைக் கு உங் கப் பா
சம் பாதிச்சு வெச்சிருக்கிற அவ் வளவும் நியாயமா சம் பாதிச்சது.
எம் புள் ளையும் அப் பிடித்தான் இருக் கனும் . அதுதான் உடம் புல
ஒட்டும் பா.” அமைதியாக சொல் லி முடித்தவர்,

“ரஞ் சனி, சாப் பாடை எடுத்து வை. அபி, ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா,
சாப் பிடலாம் .” சொல் லி விட்டு நகர்ந்து போனார்.

                                      —————————————————————

எல் லோரும் கிளம் பி நிச்சயதார்த்தத்திற் கு ஜவுளி எடுக் க


கோயம் புத்தூர் வந் திருந் தார்கள் . கடை ரெண்டு பட்டுக்
கொண்டிருந் தது.

“என்ன மாறா, கலெக் டருக் கும் ஒரு புடவை எடுத்திரலாமா?” குந் தவி
மாறனின் காதைக் கடிக் க,
“எம் பொண்டாட்டிக் கு நான் புடவை எடுத்துக் குறேன், நீ உன்
வேலையைப் பாரு.” என்றார் மாறன் கடுப் பாக. வாய் விட்டுச் சிரித்தார்
குந் தவி.

“என்ன குந் தவி? எதுக் கு இந் த சிரிப் பு? சொன்னா நாங் களும் சேந் து
சிரிப் போம் இல் லை.” ஆராதனா கேட்க,

“ஐயோ! ஆராதனா, நீ உம் புருஷன் கிட்டயே கேட்டுக் கோ, வண்டி


வண்டியா சொல் லுவான். என்னை வம் புல மாட்டி விடாதே.” ஜகா
வாங் கினார் குந் தவி.

“என்ன உமா, சீக்கிரம் செலக் ட் பண்ணு. எவ் வளவு நேரமாத்தான்


புடவையையே பாத்துக்கிட்டு இருப் பே.” மகேஷ் சொன்னதும் ,
கையிலிருந் த புடவையை பார்த்தவள் , சுதாகரனைத் திரும் பிப்
பார்த்தாள் . வேண்டுமென்று பக் கத்திலேயே இடித்துக் கொண்டு
அமர்ந்திருந் தான். இப் போதெல் லாம் அடாவடி கொஞ் சம்
அதிகமாகத்தான் இருந் தது.

“அங் க என்ன பார்வை, நீ தானே கட்டப் போறே. உனக் கு பிடிச்சிருந் தா


எடுத்துக் கோ.” உமாவை அதட்டிக் கொண்டிருந் தான் மகேஷ்.

“கட்டப் போறது நீ தான், ஆனா ரசிக் கப் போறது நானில் லையா? இந் த
மடப் பயலுக் கு அதெல் லாம் எங் க தெரியப் போகுது.” புடவையைப்
பற் றி ஏதோ பேசுவது போல உமாவின் காதில் முணுமுணுத்தான்
சுதாகர்.

“அண்ணா, அவளைக் கொஞ் சம் ஃப் ரய


ீ ா விடேன். அவ செலெக் ட்
பண்ணட்டும் .”

“டேய் , நான் மதுக் கு ஹெல் ப் தான் பண்ணுறேன்டா.” மகேஷை நோக்கி


சொன்னவனை யாரும் கண்டு கொள் ளவில் லை. அவரவர் போக்கில்
தேவையானவற் றை செலெக் ட் செய் து கொண்டிருந் தார்கள் .
காலையிலிருந் து அவளை உரசிக் கொண்டு அவன் அடிக் கும் கூத்தை
கண்டும் காணாமல் தங் கள் வேலைகளை பார்த்துக்
கொண்டிருந் தார்கள் . ஒரு கட்டத்திற் கு மேல் குந் தவியே,

“உங் க பையன் உங் களையே மிஞ் சிடுவான் போல இருக் கே.” என்றார்
பிரபாகரன் காதில் .

“சேச்சே, என்ன டாலி? இந் தப் பொடிப் பயலை எங் கூட ஒப் பிடுற,
என்னோட பவர் தெரிஞ் ச நீ யே இப் படிப் பேசலாமா? இது நியாயமா?”
என்றவரை முறைத்து விட்டு, ஆராதனாவோடு போய் நின்று
கொண்டார் குந் தவி.

ஒருவாறாக தேவையானவற் றை எல் லாம் தெரிவு செய் து கொண்டு


ஊருக் குத் திரும் பி இருந் தார்கள் . வீடு வந் த தமிழுக் கு வந் ததும்
வராததுமாக விருந் தினர் காத்திருந் தார். 

“வணக் கம் , நான் நாராயணன். நீ ங் கதானே தமிழ் ச்செல் வன்?”

“ஆமாங் கய் யா, என்ன விஷயமா என்னை பாக் க வந் திருக் கீங் க?”

“நேரா நான் விஷயத்துக் கு வந் திர்றேன். நான் அபிமன்யூவோட


அப் பா.”

“ஓ…!” தமிழின் முகத்திலிருந் த மகிழ் ச்சி மாறி யோசனை வந் தது.

“உங் களை மாதிரி ஒரு பெரிய மனுஷனை இதை விட ஒரு நல் ல
சந் தர்ப்பத்துல சந் திக்கிற பாக்கியத்தை ஆண்டவன் எனக் குக்
கொடுக் கலை.”

“ஐய் யைய் யோ! இது பெரிய வார்த்தைங் க ஐயா. தொழில்


பண்ணுறவங் க நாம, கிடைச்ச வாய் ப் பை நல் லதா மாத்திக்கிறதுதான்
சாமர்த்தியம் .”
“உண்மையான வார்த்தை. விஷயம் கொஞ் சம் விபரீதமா போறதை
கேள் விப் பட்டுத்தான் நானே கிளம் பி வந் திருக் கேன். எனக் கு பூர்வீகம்
கோயம் புத்தூர் தான்.”

“அப் படீங் களா! நம் ம ஊர்க்காரரா நீ ங் க? இது எனக் குத் தெரியாதே.”

“வியாபாரத்தோட, வாழ் க்கையும் ஆளத்தூர்ல அமைஞ் சு போச்சு.


அதுக் காக மண்வாசனையை மறக் கலாமா?”

“அதைச்சொல் லுங் க. வீட்டுக் கு அன்னைக் கு போயிருந் தேன்.


பொண்ணு ரொம் ப அருமையா பேசிச்சு.”

“பையனும் அருமையானவன் தாங் க. என்ன, தொழில் பண்ணுற


ஆர்வத்துல அதுல இருக் குற சாதக, பாதகங் களை ஆராயுற அளவு
பக் குவம் இல் லை.”

“நானும் சுமுகமா பிரச்சினையை தீர்த்துக் கத்தான் முயற் சி


பண்ணினேன். ஆனா, தம் பி ஒத்து வரலைங் கைய் யா.”

“அது அந் த வயசுக் குரிய பிடிவாதம் . ஆனா என் வார்த்தையை மீறி


எதுவும் பண்ண மாட்டான். இந் த விஷயம் என் காதுக் கு ஏற் கனவே
வந் திருந் தா, ஆர்ப்பாட்டம் பண்ணுற அளவுக்கெல் லாம்
போயிருக் காது.”

“ஐயா, மன்னிக் கனும் . தம் பியை காயப் படுத்துறது என் நோக் கம்
இல் லை. ஊருக் கு ஒரு கெடுதல் வந் திரக் கூடாது. பேப் பர்லயும் , டீ வீ
யிலயும் போடுறதைப் பாக்கிறப் போ பயமா இருக் குதுங் க. கலெக் டரும்
தம் பியோட கொஞ் சம் போராடிப் பாத்தாங் க. ஆனா, தம் பி பெரிய
இடத்திலிருந் து பிரஷர் குடுத்துட்டாரு.”

“அப் பிடியா! நான் என்னன்னு பாக்கிறேன். நீ ங் க கவலைப் படாதீங் க.


நம் ம ஊருக் கு ஒரு கெடுதல் வர நான் அனுமதிக் க மாட்டேன். என்னை
நீ ங் க நம் பலாம் .” சொன்ன வரின் கையை கெட்டியாகப் பிடித்துக்
கொண்டார் தமிழ் .
“மலை போல இருந் த பிரச்சினையை பனிபோல தீர்த்து
வெச்சிருக் கீங் க ஐயா. இந் த உதவியை அவ் வளவு சீக்கிரம் இந் த
நல் லூர் கிராமம் மறந் திடாது.” உணர்சசி
் மிகுதியில் தமிழின் கைகள்
நடுங் கியது. அவரது கைகளை லேசாகத் தட்டிக் கொடுத்த
நாராயணன், புன்னகையோடு விடைபெற் றுக் கொண்டார்.

                                    —————————————————————–

விசாலாட்சியின் வருகைக் காக காத்திருந் தார் இளமாறன். அந் த


நட்சத்திர ஹோட்டலில் ஒரு டேபிளை புக் பண்ணி இருந் தார். ஜவுளி
எடுத்தவர்கள் ஊருக் குக் கிளம் பிவிட, இவர் மட்டும் விசாலாட்சியை
பார்த்து விட்டு போக தங் கிவிட்டார். கையோடு கொண்டு வந் திருந் த
ஃபைலில் மூழ் கிப் போனார் இளமாறன்.

“வந் து ரொம் ப நேரமாச்சா மாறன்?” கேட்டபடி எதிரில் அமர்ந்தார்


விசாலாட்சி.

“ஒரு காஃபி ஆச்சு. இன்னொன்னு ஆர்டர் பண்ணப் போறேன்.”

“சாரிப் பா, நான் என்ன பண்ணட்டும் . என் வேலை அப் பிடி. என்னால
என் தொழிலை எப் பவுமே விட்டுக் கொடுக் க முடியாது மாறன், நீ ங் க
கொஞ் சம் புரிஞ் சுக் கனும் .”

“அடடா, இப் போ நான் என்ன சொல் லிட்டேன்னு இவ் வளவு ஃபீலிங் ஸ்.
சரி, இனிமே எதுவும் சொல் லலை சரியா?”

“என்ன, திடீர்னு கிளம் பி வந் திருக் கீங் க?” கேட்டவரிடம் அந் தப் பையை
நீ ட்டினார் இளமாறன்.

“என்ன மாறன் இது?” கேட்டுக் கொண்டிருக் கும் போதே வந் த


வெயிட்டரிடம் , இரண்டு வெஜிடபிள் சூப் ஆர்டர் பண்ணியவர்,
பையைப் பிரித்துப் பார்த்தார். புடவை. ஆச்சரியமாக மாறனை
நிமிர்ந்து பார்க்க,
“பிரிச்சுப் பாத்து பிடிச்சிருக் கான்னு சொல் லும் மா.” என்றார்.

அடர் பிங் கில் இருந் தது சேலை. கெட்டியான ஒரு ஜான் தங் க ஜரிகை
பார்டர், அதற் கு மேல் மெல் லிய இழையாக தங் க நிறத்தில் ஒரு
ஜானிற் கு பூ வேலைப் பாடு. அடுத்தாற் போல சின்னதாக ஒரு பார்டர்.
உடம் பு முழுவதும் பெரியதும் , சிறியதுமாக பூ வேலைப் பாடுகள் .
இலைப் பச்சையில் ப் ளவுஸ். சேலையை மென்மையாகத் தடவிக்
கொடுத்தார் விசாலாட்சி.

“பிடிச்சிருக் கா விசாலி? சும் மா இப் பிடியே தடவிக்கிட்டு இருந் தா நான்


என்னன்னு எடுத்துக் க?”

“என்ன மாறன், திடீர்னு புடவை?”

“ஓ… அதுவா, உமாக் கு நிச்சயதார்த்தத்துக் கு நாள் குறிச்சாச்சு


இல் லையா? எல் லாரும் ஜவுளி எடுக் க இன்னைக் கு வந் திருந் தோம் .
அப் போ எடுத்தது. ஃபங் ஷனுக் கு நீ இதைக் கட்டிக்கிட்டு வாடா.”

“ம் … யாருக் குன்னு ஒருத்தருமே கேக் கலையா?”

“கேட்டாங் க, எம் பொண்டாட்டிக் குன்னு சொன்னேன்.” அசால் ட்டாக


சொன்னார் இளமாறன்.

“ஐய் யைய் யோ…!”

“ஏன், சொன்னா என்ன விசாலி. இதுக்கப் புறமும் காலம் கடத்தனுமா? நீ


சொல் லு, எப் போ உங் க அப் பா அம் மா கிட்ட பேசட்டும் ?” மாறனின்
கேள் வியில் முகம் இறுகியவர்,

“எனக் கு அப் பிடி யாருமே இல் லையே மாறன்.” என்றார்.


“ம் ச்… இப் பிடியெல் லாம் பேசக் கூடாது. நீ ரடிச்சு நீ ர் விலகாது. ஏதோ
கோபத்துல சொல் லுற வார்த்தைகளை பிடிச்சிக்கிட்டு தொங் கப் படாது
விசாலி. நான் பேசுறேன், நீ பர்மிஷன் மட்டும் குடு அது போதும் .” 

“எனக் கு நீ ங் க மட்டும் போதும் மாறன். சிம் பிளா கோவில் ல


கல் யாணம் பண்ணிக் கலாம் .”

“சொன்னா கேக் கணும் விசாலி. சின்ன பிள் ளை மாதிரி பிடிவாதம்


பிடிக் கக் கூடாது.”

“இது பிடிவாதம் இல் லை மாறன். சுயகவுரவம் . நான் யாரையாவது


காதலிச்சு ஓடிப் போயிருந் தா, அவங் க என்னை ஒதுக்கி வெக் குறதுல
நியாயம் இருக் கு. நான் அவங் க பூரிச்சுப் போற மாதிரித்தான்
நடந் திருக் கேன். அப் பவும் என்னை புறக் கணிச்சா, அந் த உறவுகள்
எனக் கு வேணாம் மாறன்.” பிடிவாதமாக சொன்னார் விசாலாட்சி.

“சரி, அதை விடு. என் செலெக்ஷ


் ன் எப் பிடி இருக் கு? அதைச் சொல் லு
முதல் ல.”

“ரொம் பவே அருமையா இருக் கு.” மேஜை மேலிருந் த மாறனின்


கையைப் பிடித்து தன் புறமாக இழுத்தவர், அதில் லேசாக இதழ்
பதித்தார். 

“தான்க் யூ வெரி மச். ரொம் ப நாளைக் கப் புறம் உரிமையாக கிடைச்ச


பரிசு. அதுவும் என் மனசுக் கு பிடிச்சவர் கிட்ட இருந் து.” லேசாக
விசாலாட்சியின் குரல் பிசிறடித்தது.

“என்ன பொண்ணே, இப் பிடியெல் லாம் போட்டுத் தாக் குற. மாறா,


உம் பாடு கொஞ் சம் திண்டாட்டம் தான் போல தெரியுதே.” உணர்சசி

வசப் பட்டிருந் த விசாலாட்சியை நார்மலாக் க கேலியில் இறங் கினார்
இளமாறன்.
பேசிக்கொண்டிருக் கும் போதே சூப் வந் து சேர, விசாலாட்சியின்
பிடியில் இருந் த கையை உருவிக் கொள் ள முயன்றார் மாறன்.
கலெக் டர் அத்தனை சீக்கிரத்தில் தன் பிடியை விடவில் லை.

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 17

மாறன் வாங் கிக் கொடுத்த அந் தப் பட்டுப் புடவையில் எழிலே உருவாக
நின்றிருந் தார் விசாலாட்சி. தலை நிறைய மல் லிகைப் பூவும் , கண்கள்
நிறைய ஆசைகளையும் சுமந் து நின்றார். பக் கத்தில் பட்டு வேட்டி
சட்டையில் இளமாறன். காதோரம் லேசாக நரைத்திருந் த போதும் ,
வாலிப மிடுக் கோடு நின்றிருந் தார்.

‘ஆண்டவா! ஒரு இருபது வருடங் களுக் கு முன் இவர்களை நீ இணைத்து


வைத்திருக் கக் கூடாதா?’ இளமாறனுக் குப் பக் கத்தில் நின்றிருந் த
தமிழ் ச்செல் வனின் மனது தனக் குள் ளேயே மௌனமாக அழுது
கொண்டிருந் தது. 

விசாலாட்சிக் குப் பக் கத்தில் நின்றிருந் த குந் தவியோ, மனதிற் குள்


வைத்துப் புழுங் க நான் ஆள் கிடையாது என்பது போல தாரை
தாரையாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந் தார். சற் று முன் தான்
இளமாறனும் , விசாலாட்சியும் மாலை மாற் றி ஆண்டவன்
சன்னிதானத்தில் கணவன், மனைவி ஆகி இருந் தார்கள் . 

எந் தவித ஆடம் பரமும் இல் லாமல் ஐயர் மந் திரம் சொல் ல, தன்
வாழ் க்கையின் அத்தனை பொழுதுகளிலும் தன்னோடு கூட நின்ற தன்
இரு உயித்தோழமைகளும் மனம் நிறைந் து அட்சதை தூவ, மூன்று
முடிச்சிட்டு அந் த மங் கையை மனைவி ஆக்கி இருந் தார் இளமாறன்.

‘இதை விட கொஞ் சம் க் ரான்டா பண்ணலாமே மாறா?’ என்று தமிழ்


கேட்டதற் கும் , மறுப் புத் தெரிவித்திருந் தார் இளமாறன்.

‘விசாலாட்சி சைட்ல இருந் து எந் த சொந் தமும் வராதப் போ, நான்


மட்டும் ஆட்கள் சேக் குறது அழகில் லை தமிழ் . அந் தப் பொண்ணை
எந் த வகையிலயும் நான் காயப் படுத்த விரும் பலை.’ சொன்னவரை
ஆரத்தழுவிக் கொண்டார் தமிழ் ச்செல் வன்.

தன் பக் கத்தில் நின்றிருந் த விசாலாட்சியைத் திரும் பிப் பார்த்தார்


இளமாறன். அதே நேரம் , அவரும் திரும் பி இளமாறனைப் பார்க்க,
இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள் . அன்று வெள் ளிக்கிழமை,
அதனால் விசாலாட்சி லீவ் போட்டிருந் தார். சேர்ந்தாற் போல வார
இறுதி நாட்கள் இருப் பதால் மாறனின் வீட்டில் தங் க முடிவு
செய் திருந் தார்கள் .

தாலி கட்டிய கையோடு ரெஜிஸ்ட்ரேஷனையும் முடித்திருந் தார்கள் .


எல் லாம் முடித்து வீடு வர நண்பகல் ஆகியிருந் தது. வரும் போதே
லன்ச்சையும் முடித்து விட்டு வந் திருந் தார்கள் . மாறனின் வீடு
இப் போது முழுதாக மாறியிருந் தது. விசாலாட்சியின் விருப் பப் படி
தேவையான பொருட்கள் ஆங் காங் கே இடம் பிடித்திருந் தன. 

“மாறன், நான் சொன்ன மளிகை சாமான்கள் எல் லாம் வாங் கி


வச்சிருக் கீங் களா?” சோஃபாவில் அமர்ந்து, பார்வையால்
விசாலாட்சியை தொடர்ந்தபடி இருந் த இளமாறனைக் கலைத்தது
விசாலாட்சியின் குரல் .

“ம் .. எல் லாம் வாங் கி வச்சிருக் கேன் விசாலி. முதல் ல நீ இப் பிடி வந் து
உக் காரு. உனக் கும் டயர்டா தானே இருக் கும் ?” சொன்னவருக் குப்
பக் கத்தில் வந் து உட்கார்ந்தார் விசாலாட்சி.

“விசாலி…”

“ம் …”

“இப் பிடி எங் கூட இருந் துட்டு திங் கக்கிழமை நீ பாட்டுக் கு கிளம் பிப்
போயிட்டா நான் என்ன பண்ணுறது?” மாறனின் குரலில் தவிப் பு
இருந் தது.
“இது ஒரு பெரிய விஷயமா? சட்டுன்னு காரை எடுத்துட்டு கிளம் பினா,
எங் கிட்ட ஓடி வந் திடலாமே. அதுக் கப் புறம் வெள் ளிக்கிழமை நான்
இங் க வந் திடுவேன்.” சுலபமாகச் சொன்னார் விசாலாட்சி.

“முடியுமா விசாலி?”

“கண்டிப் பா முடியும் மாறன். எப் பவுமே நெகடிவ் வா யோசிக் கக்


கூடாது. முயற் சி பண்ணிப் பாப் போம் . முடியலைன்னா அதுக் கப் புறம்
என்ன பண்ணுறதுன்னு அப் போ யோசிக் கலாம் .”

“ம் … அது சரி பொண்ணே, உம் புருஷனை நீ பேர் சொல் லித்தான்


கூப் பிடுவியா?”

“எம் புருஷனை நான் பேர் சொல் லி கூப் பிடாம, வேற எவ கூப் பிடுவா?”

“ஓ… அப் பிடி வேற இருக் கோ? இருந் தாலும் இது நல் லால் லை. இனிமே
என்னை மாறன்னு கூப் பிடக் கூடாது.”

“இதேதுடா வம் பாப் போச்சு. அப் போ எப் பிடித்தான் கூப் பிடுறதாம் ?”

“எங் கம் மா அப் பாவை அத்தான்னு கூப் பிடுவாங் க.”

“அத் ..தா..னா?” அஷ்டகோணலானது விசாலாட்சியின் முகம் .

“எதுக் கு இப் பிடி ஒரு ரியாக் க்ஷ


் ன் கலெக் டரம் மா?

“எனக் கு இந் த அத்தான், என்னங் க, மாமா, மச்சான் எல் லாம் வராது


மாறன். வேணும் னா கோபம் வரும் போது வாடா, போடான்னு
கூப் பிடுறேன்.”

“ஓ…! அது வேற வருமோ?” 


“ம் … லைட்டா வரும் . என்னை ரொம் பவே உதாசீனம் பண்ணினா
வரும் . அதே கோபம் தான் இன்னைக் கு வரைக் கும் என்னோட
பெத்தவங் களை எங் கிட்ட இருந் து தள் ளி வச்சிருக் கு.”

“அடேங் கப் பா, அப் போ கொஞ் சம் கெயார் ஃபுல் லா தான்


இருக் கனும் னு சொல் லுங் க.”

“ஏன்? உங் களுக் கு என்னை உதாசீனப் படுத்துற ஐடியா ஏதாவது


இருக் கா?” சொன்னவரை இழுத்து தன் நெஞ் சோடு அணைத்துக்
கொண்டார் இளமாறன்.

“உன்னைக் காயப் படுத்தி பாக் குற தைரியம் எனக் கு இல் லை விசாலி.


வாழ் க்கையில எனக் கு என்ன குறைன்னுதான் இத்தனை நாளும்
நினைச்சு இருந் தேன். ஆனா, உன்னைப் பாத்ததுக் கு அப் புறம் தான்,
என் வாழ் க்கையே இனிமேல் தான் ஆரம் பம் னு புரிஞ் சுக்கிட்டேன்.”
ஆழ் ந் து, அனுபவித்து பேசிக் கொண்டிருந் தவரை நிமிர்ந்து பார்த்தார்
விசாலாட்சி. 

“என்ன? ஐயா ரொம் ப உணர்சசி


் வசப் பட்டிருக்கிற மாதிரி தெரியுது.
அதை விடுங் க, புடவை எனக் கு எப் பிடி இருக் குன்னு சொல் லலையே.”
பேச்சின் போக் கை மாற் றினார் விசாலாட்சி.

“சூப் பரா இருக் குடா. உமா நிச்சயதார்த்தத்துக் கு இன்னொன்னு


வாங் கிக் கலாம் என்ன?”

“எல் லாரையும் இன்னைக் கு கூப் பிட்டிருக் கலாமே மாறன்.”

“இல் லைடா, கொஞ் ச நாள் போகட்டும் . என்னமோ தெரியலை இந் த


மூணு நாளையும் நாம ரெண்டு பேரும் தனியா அனுபவிக் கனும் னு
தோணிச்சு. எல் லாரையும் கூப் பிட்டு ஒரு நாள் விருந் து வெப் போம் ,
சரியா?”
“ம் …” அமைதியாக மாறனின் மடியில் தலை வைத்துக் கொண்டார்
விசாலாட்சி. மாறனின் கைகள் இதமாக அவர் தலையைக் கோதிக்
கொடுத்தது.

“மாறன்“

“ம் …”

“ஏதாவது பேசுங் களேன்.”

“என்ன பேச விசாலி.”

“உங் களைப் பத்தி, உங் க அம் மா அப் பா பத்தி, உங் க காலேஜ் லைஃப்
பத்தி, உங் க ஃப் ரெண்ட்ஸ் பத்தி. இப் பிடி ஏதாவது பேசுங் க மாறன்.”
தனது காலேஜ் கலாட்டாக் களை ஒவ் வொன்றாக மாறன் அள் ளிவிட,
சிரித்தபடியே கண்ணயர்ந்தார் விசாலாட்சி. அமைதியாகத் தன்
மடியில் தூங் கும் மனைவியின் நெற் றியில் முத்தம் வைத்தவர்,
நிறைந் து போன மனதோடு தானும் கண்ணயர்ந்தார்.

                                       ——————————————————————–

சீர்வரிசைக் குரிய பொருட்கள் எல் லாவற் றையும் சரிபார்த்துக்


கொண்டிருந் தார் ஆராதனா. சிறுகச் சிறுக தன் பெண்ணிற் காக
அவள் வயதுக் கு வந் ததிலிருந் து தான் பார்த்துப் பார்த்து சேர்த்த
அத்தனையையும் கடை பரப் பி இருந் தார்.

“என்னம் மா எல் லாம் சரியா இருக் கா? இல் லை இன்னும் ஏதாவது


வாங் கணுமா?” கேட்டபடி வந் தார் தமிழரசி.

“இல் லை அத்தை, எல் லாம் சரியாகத்தான் இருக் கு. எதுக் கும் நீ ங் களும்
ஒரு தரம் சரி பாத்துருங் க. ஒரு குறையும் வந் திரக் கூடாது அத்தை.”
ஆராதனாவின் குரலில் பெண்ணைப் பெற் ற தாய் க் குரிய கலக் கம்
இருந் தது.
பாத்திரம் , பண்டங் கள் அனைத்தும் வெள் ளியிலும் , பித்தளையிலும் ,
வெண்கலத்திலும் இருந் தது. பதினேழு வெள் ளித் தாம் பாளங் கள்
சீர்வரிசை வைப் பதற் கென்றே வாங் கி வைத் திருந் தார் ஆராதனா.
வீட்டுக் குத் தேவையான அனைத்துப் பொருட்களும் கல் யாணம்
முடிந் த பிற் பாடு வாங் குவதாக ஏற் பாடு.

“அத்தை, நான் சொல் லுறேன்னு தப் பா எடுத்துக் காதீங் க. நம் ம


பக் கத்து சீரெல் லாத்தையும் நிச்சயதார்த்தம் நடக் கும் போதே
குடுத்துரலாம் அத்தை.”

“என்னாச்சு ஆராதனா? ஏன் இப் பிடி பண்ணப் போறே?”

“சுதா பாட்டியால ஏதாவது பிரச்சினை வந் திருமோன்னு நான்


பயப் படுறேன் அத்தை. அவங் க ஏதாவது குறை சொல் லி, அதனால
ஃபங் ஷனுக் கு எந் தப் பங் கமும் வந் திரக் கூடாது அத்தை.”

“ஏம் மா இந் தக் கல் யாணத்துல அந் தம் மாக் கு இஷ்டம் இல் லையா?”
ஆச்சரியமாகக் கேட்டார் தமிழரசி.

“எனக் கு அவங் க வீட்டு விஷயம் உங் க பிள் ளை அளவுக் கு தெரியாது


அத்தை. ஆனாலும் …” 

“இரு இரு, என்ன மென்னு முழுங் குற? வயசு போனவங் க,


மங் கலகரமான விஷயத்துக் கு முன்னாடி வராம ஒதுங் குறாங் க,
அப் பிடீன்னு தானே நான் நினைச்சேன். இது என்ன புதுக் கதையா
இருக் கு!” தமிழரசி கேட்கவும் , பேசிக்கொண்டிருந் த ஆராதனா,
மெதுவாக ரூம் கதவை அடைத்து விட்டு வந் தார்.

“நான் என்னத்தைச் சொல் ல அத்தை. சுதா தங் கமான பையன் தான்,


இல் லேங் கலை. குந் தவியும் , அவங் க வீட்டுக் காரரையும் போல நாம
தேடினாலும் கிடைக்காது.”

“அப் புறம் என்னம் மா?”


“அந் த பாட்டிதான் வில் லங் மே. குந் தவி மனசுல இப் பிடி ஒரு எண்ணம்
இருந் தது எனக் கு சாடை மாடையா தெரியும் அத்தை. ஆனாலும்
அந் தம் மா இதுக் கு அனுமதிக் காதுன்னு நான் கொஞ் சம் தெம் பா
இருந் தேன். ஆனா சுதா என்ன பண்ணினான்னு தெரயலை அவங் களை
சம் மதிக் க வச்சுட்டான்.”

“ஓ… இவ் வளவு நடந் திருக் கா? நீ ஏன்மா இதை இவ் வளவு நாளும்
எங் கிட்ட சொல் லலை?”

“எப் பிடி அத்தை சொல் லுறது? உங் க பேத்தி ஆசை வச்சுட்டா, உங் க
மகன் தலை ஆட்டிட்டாரு. அவங் க ரெண்டு பேருக் கும் எதிரா நான்
என்னத்தை பண்ணுவேன் சொல் லுங் க?”

“ம் … அதுவும் சரிதான். சரி பாக் கலாம் ஆராதனா, நீ கவலைப் படாதே.


என்ன, சீர்வரிசையில ஒரு குறையும் வந் திரக் கூடாது. அவ் வளவுதானே,
நான் எதுக் கு இருக் கேன். ஒரு சொல் வராம பாத்துக்கிறேன் என்ன?”

“சரிங் கத்தை.” புன்னகை முகமாக ஆராதனா வெளியேற, தமிழரசி


முகத்தில் சிந் தனை படர்ந்தது.

                                 —————————————————————————-

மண்டபத்தில் அலங் கார வேலைகள் நடைபெற் றுக் கொண்டிருந் தன.‌


தமிழ் ச்செல் வன் எல் லாவற் றையும் மேற் பார்வை பார்த்துக்
கொண்டிருந் தார். நிச்சயதார்த்தத்திற் கு இன்னும் இரண்டு
நாட்கள் தான் இருந் தது. தெரிந் த சொந் த பந் தங் களுக் கு மட்டுமே
சொல் லி இருந் தார்கள் . அதுவே ஒரு நூறு குடும் பத்திற் கு மேல்
வந் துவிட்டது. 

சிம் பிளாக ஃபங் ஷனை நடத்த தமிழின் பெற் றோர் ஒத்துக்


கொள் ளவில் லை. தங் களுக் கு இருப் பது ஒரே பேத்தி. அவள்
சம் பந் தப் பட்ட அனைத்தும் விசேஷமாக செய் ய வேண்டும் என்று ஒரே
பிடியில் நின்று விட்டார்கள் . தமிழ் ச்செல் வனின் திருமணமும் அவசர
கோலத்தில் நடை பெற் றதால் அவரும் மறுத்து ஒன்றும்
சொல் லவில் லை.

பூ அலங் காரங் களை மாத்திரம் மீதம் வைத்துவிட்டு மற் ற வேலைகள்


அனைத்தும் ஜரூராக நடைபெற் றுக் கொண்டிருந் தது. உமாவும் இன்று
அப் பாவோடு கிளம் பி வந் திருந் தாள் . மகளின் விருப் பப் படி
ஆங் காங் கே ஒரு சில திருத்தங் கள் செய் ய தமிழும் அனுமதித்து
இருந் தார். சற் று நேரத்திற் கு எல் லாம் அந் த black Audi மண்டப வாசலில்
வந் து நின்றது. காரை விட்டு இறங் கிய சுதாகரன் உள் ளே போனான்.

“அடடே சுதா, வாப் பா. வேலைகள் எல் லாம் நடந் துக்கிட்டு இருக் கு.
உனக் கு ஏதாவது சேன்ஜ் பண்ணனும் னு தோணிச்சுதுன்னா
சொல் லுப் பா, மாத்திரலாம் .” தமிழ் சொல் லிக் கொண்டிருக் கும் போதே,
‘ஐயா‘ என்று யாரோ அழைக் க,

“இதோ வந் திர்றேன் சுதா.” என்று விட்டு நகர்ந்து விட்டார்


தமிழ் ச்செல் வன். மணமேடை அலங் காரம் ‘வயிட் அன்ட் பாட்டல் க் ரன
ீ ்‘
தீம் கலரில் அட்டகாசமாக இருந் தது. பின்னணியில் செயற் கைப் பூ
அலங் காரமும் , இறுதியில் இயற் கையான கானேஷன் மலர்களை
அடுக் கத் திட்டமிட்டிருந் தாள் உமா. அதன்படி செயற் கை
அலங் காரங் கள் அனைத்தும் நிறைவு பெற் றிருந் தன. இயற் கையான
மலர்களை நிச்சயத்திற் கு முந் தைய நாள் கிடைக் குமாறு ஏற் பாடு
பண்ணி இருந் தார் தமிழ் ச்செல் வன்.

“ஹாய் டார்லிங் , என்ன பண்ணுறீங் க?” கேட்டபடி உமாவின் பக் கத்தில்


வந் து நின்றான் சுதாகரன். அப் போதுதான் அவன் வந் ததைக் கவனித்த
உமா,

“அத்தான், உங் களைக் கூப் பிடலாமான்னு நானே இப் போ


நினைச்சேன்.” குரலில் அத்தனை பரவசம் இருந் தது.

“எதுக் குடா?”

“டெக் கரேஷன் எப் பிடி இருக் கு? உங் களுக் கு பிடிச்சிருக் கா?”
“சூப் பர் மது. அவ் வளவு அழகா இருக் கு. பேசாம இந் த பிசினஸையும்
ஆரம் பிச்சர்லாமான்னு தோணுது. அத்தனை பேர்ஃபெக் டா டிஸைன்
பண்ணி இருக் கே.”

“இன்னும் வேலை பாக்கி இருக் கு அத்தான். நாச்சுரல் ஃப் ளவர்ஸ்


இன்னும் வரலை. அது வந் ததுக் கு அப் புறம் தான் எல் லாம் ஃபினிஷ்
பண்ணுவாங் க.” சொன்னவளைப் பார்த்து புன்னகைத்தான் சுதாகரன்.

“அம் மணி ரொம் பவே சந் தோஷமா இருக் கீங் க போல இருக் கே!”

“இல் லையா பின்னே. திரும் பிக் கூட பாக்காத அத்தானோட,


நிச்சயதார்த்தம் வரைக் கும் வந் திருக் கேனே. சந் தோஷம் இருக் காதா?”
சொன்னவளின் கரத்தைப் பிடித்துக் கொண்டவன், அதை லேசாக
அழுத்திக் கொடுத்தான்.

“அப் பிடியெல் லாம் ஒன்னும் ப் ளான் பண்ணி உன்னை ஹர்ட்


பண்ணலை மது. சந் தர்ப்பம் , சூழ் நிலை எல் லாம் அந் த மாதிரி
அமைஞ் சு போச்சுடா.”

“ம் … விடுங் க அத்தான். பழைச பேசி என்ன ஆகப் போகுது. என்


அத்தான் இப் போ எங் கூட இருக் காங் க, எனக் கு அது போதும் .”

“மது, உம் மனசுல அந் த காயம் இன்னும் இருக்கில் லையா?”


சொன்னவனைப் பார்த்து கண்ணை எட்டாத ஒரு சிரிப் பு சிரித்தாள்
உமா.

“உண்மையை சொல் லட்டுமா அத்தான். இந் த உலகத்துல யாரு என்ன


சொன்னாலும் என்னை அது பாதிக் காது. ஆனா, அதுவே நீ ங் க
சம் பந் தப் பட்ட விஷயமா இருந் தா, நான் அப் பிடியே மாறிப்
போயிடுறேன். என்னையே என்னால கன்ட்ரோல் பண்ண முடியலை
அத்தான்.”

“ம் … புரியுது மது.” 


“அத்தான், நாளைக் கு நைட் எல் லா வேலையும் முடிஞ் சதுக் கு அப் புறம்
நான் இங் க வருவேன். அப் போ நீ ங் களும் வர்றீங் களா?” ஆசையாகக்
கேட்டவளின் காதோரக் கூந் தலை ஒதுக்கியவன், 

“கண்டிப் பா வர்றேன் டா. நிச்சயதார்த்தத்துக் கு பதிலா


கல் யாணத்தையே வெச்சிருக் கலாம் மது.” இடையோடு அவளை
அணைத்தவன் ஆதங் கப் பட, சுற் று முற் றும் பார்த்தாள் உமா.
ஆங் காங் கே வேலை செய் பவர்கள் நின்றிருந் தார்கள் . மண்டபத்திற் கு
பொறுப் பானவரை அழைத்த உமா,

“அண்ணா, அப் பா வந் தாங் கன்னா நான் அத்தான் கூட போறேன்னு


சொல் லிடுங் க என்ன?” என்றாள் .

“சரிங் கம் மா.” அவர் சொல் லவும் , சுதாகரனின் கையிலிருந் த கார்க்


கீயை வாங் கியவள் ,

“இன்னும் கொஞ் ச நேரத்திற் கு காரும் , காருக் கு சொந் தக் காரரும் என்


பேச்சைத் தான் கேக் கனும் ” என்று சொல் லிய படி, முன்னே நடந் தாள் .
புன்னகையுடன் பின் தொடர்ந்தான் சுதாகரன். அவள் பிடிவாதம் தான்
அவன் அறிந் தது ஆயிற் றே.

காரை ட்ரைவ் பண்ணியவள் நேராக ஆற் றங் கரைக் கு வந் திருந் தாள் .
சுதாகரன் அவளைக் கேள் வியாகப் பார்க்க புன்னகைத்தவள் ,

“அத்தானோட கொஞ் ச நேரம் செலவு பண்ணனும் னு தோணிச்சு.”


என்றாள் .

“ம் ஹூம் … செலவு பண்ணுற நேரத்துல கொஞ் சம் கருணையும்


காட்டலாம் இல் லையா?” அவன் கேலியாக சொல் ல, அவனைத்
திரும் பிப் பார்த்தவள் கண்களில் கலக் கம் இருந் தது.

“மது, என்னாச்சுடா. ஏன் ஒரு மாதிரியா இருக் கே?” அவனின்


கேள் விகளில் உடைந் தவள் , அவன் மார்பில் சாய் ந் து கொண்டாள் .
“மது, எனி ப் ராப் ளம் ? உம் மனசுல என்ன இருக் கு? சந் தோஷமா இருக் க
வேண்டிய நேரத்துல எதுக் கு இப் படி பிஹேவ் பண்ணுற?” அவன் பேசப்
பேச அவள் அணைப் பு இறுகியது.

“அத்தான்.” கலக் கத்துடன் வந் தது அவள் குரல் .

“இங் கப் பாரு மது, எதுவா இருந் தாலும் மனசுல வச்சு குழம் பிக் காக
எங் கிட்ட சொல் லுடா. இப் போ என்ன குழப் பம் ? யாராவது ஏதாவது
சொன்னாங் களா?”

“அப் பிடியெல் லாம் ஒன்னும் இல் லை அத்தான்.” 

“அப் போ எதுக் கு இந் தக் கலக் கம் . எவ் வளவு சந் தோஷமான நேரம் இது.
இந் தக் கணங் களை நாம ரெண்டு பேரும் அனுபவிக் க வேணாமா
மது?”

“மனசுல ஏதோ ஒரு பயம் அத்தான். எல் லாம் நல் ல படியா எந் தப்
பிரச்சினையும் இல் லாம முடியனும் கிற பயம் ஒரு மூலையில இருந் துக்
கிட்டே இருக் கு அத்தான்.”

“அடடா, இது என்ன சின்னப் பிள் ளை மாதிரி கண்ணைக்


கசக்கிக்கிட்டு. இது நியாயமே இல் லை மது.”

“எது அத்தான்?”

“ஆத்தங் கரை ஓரம் , காத்து சிலு சிலுன்னு வீசுது. யாருமே இல் லாத
தனிமை, அழகான மாமன் பொண்ணு பக் கத்துல. இப் பிடி ஒரு
ரொமாண்டிக் அட்மோஸ்ஃபியரை அனுபவிக் க விடாம, அழுது வடிஞ் சா
எப் பிடி மது?” கேலியாகக் கேட்டபடி அவள் நெற் றியில் செல் லமாக
மோதினான் சுதாகரன். கலங் கிய கண்களைத் துடைத்தவள் ,

“சரியான வெளக்கெண்ணைய் அத்தான் நீ ங் க. சந் துல சிந் து பாடாம


இதுக்கெல் லாமா பர்மிஷன் கேட்டுக்கிட்டு நிப் பாங் க.” என்றாள்
அசால் ட்டாக. அவள் சொன்னதின் அர்த்தம் புரிய சற் று நேரம் பிடித்தது
சுதாகரனுக் கு. வாய் விட்டு உல் லாசமாகச் சிரித்தவன், அவள் கழுத்து
வளைவில் முகம் புதைத்துக் கொண்டான். தங் கள் உலகத்தில் மயங் கி
உருகிய இருவரும் தங் களைக் கடந் து போன பென்ஸைக்
கவனிக் கவில் லை. 

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 18

விடிந் தும் விடியாத அந் த காலைப் பொழுதினில் , தமிழ் ச்செல் வனுக் கு


சொந் தமான அந் த கல் யாண மண்டபத்தில் நாதஸ்வர ஒலி
மங் கலகரமாக ஒலித்துக் கொண்டிருந் தது. தங் கள் முதலாளியின்
சீமந் த புத்திரியின் நிச்சயதார்த்தத்திற் கு ஓடி ஓடி வேலை பார்த்துக்
கொண்டிருந் தார்கள் ஊழியர்கள் அத்தனை பேரும் . 

உறவுகளும் , சொந் தங் களும் கொஞ் சம் கொஞ் சமாக வந் த


வண்ணமிருக் க, நிச்சயத்திற் கு ஐயர் குறித்துக் கொடுத்த நேரம்
நெருங் கிக் கொண்டிருந் தது. முதலில் மாப் பிள் ளை, பெண் வரவேற் பு
நடத்திய பிறகு, நிச்சய தாம் பூலம் மாற் றிக் கொள் வதாக ஏற் பாடாகி
இருந் தது.

பெண்ணை அழைத்துவர தமிழ் ச்செல் வன் வேறாக ஏற் பாடுகள்


செய் வதை முற் றிலும் மறுத்திருந் தான் சுதாகரன். சம் பிரதாயங் கள்
எதற் கும் அவன் ஒத்துக் கொள் ளாமல் முரண்டு பிடிக் க, தமிழ் தான்
இறங் கி வர வேண்டி இருந் தது. மண்டபம் முழுவதுமாக நிரம் பி இருக் க,
அன்றைய விழாவின் நடுநாயகமாக வந் து நின்றது அந் த black Audi.

ஆங் காங் கே பதிக் கப் பட்டிருந் த சிவப் பு ரோஜாக் கள் வைரமென


மின்ன, பளிச்சென்று வந் து நின்றது Audi. ட்ரைவர் சீட்டிலிருந் து
இறங் கிய சுதாகரன், பழுப் பு நிற கோட் சூட்டில் ஜம் மென்று இருந் தான்.
வயிட் கலர் ஷேர்டடு
் ம் , முகம் பார்க்கலாம் போல இருந் த ஷூவும்
அவனை இன்னும் கம் பீரமாகக் காட்டியது. நன்றாக ஜெல் தடவி
தலையை அடக்கி வைத்திருந் தான். மறுபக் கம் வந் து காரை சுதாகரன்
திறந் து விட்டு கையை நீ ட்ட, அந் தக் கரத்தைப் பற் றியது உமாவின்
வெண் பளிங் குக் கரம் . 
சுதாகரின் ஆடை நிறத்திலேயே கண்ணைப் பறிக் கும்
வேலைப் பாடுகள் கொண்ட சராரா அணிந் திருந் தாள் உமா. சொல் லப்
போனால் அந் த ஆடையின் கனத்தைத் தாங் க முடியாமல் காரை விட்டு
கஷ்டப் பட்டே இறங் கினாள் . ஆடையில் இருக் கும் அலங் காரம்
போதாததற் கு, அத்தனை ஆபரணங் களைப் பூட்டி இருந் தார் ஆராதனா.
தங் கம் என்ற பேச்சிற் கே இடமில் லாமல் அனைத்தும் வைரத்தில்
மின்னியது. வந் திருந் த சொந் த பந் தமெல் லாம் வியந் து போய்
பார்க்கும் வண்ணம் இருந் தது உமாவின் அலங் காரம் .

அத்தனை கண்களும் தங் களை மொய் த்ததில் உமா கூச்சப் பட, பற் றிய
அவள் கையை விடாமல் மேடைக் கு அவளை அழைத்து வந் தான்
சுதாகரன். எங் கோ இருந் து பறந் து வந் த விசில் சத்தத்தில் உமாவும் ,
சுதாகரும் திரும் பிப் பார்க்க, அங் கே மகேஷ் நின்றிருந் தான். பெரு
விரலையும் , சுட்டு விரலையும் வளைத்துப் பிடித்து ‘சூப் பர்‘ என அவன்
காட்ட, உமா வெட்கத்தோடு சுதாகரன் முகம் பார்த்தாள் . உலகத்தையே
வென்று விட்ட மகிழ் ச்சி தெரிந் தது சுதாகரன் முகத்தில் . 

கண்களில் பெருமிதமும் , சந் தோஷமும் பொங் க குந் தவியும் ,


பிரபாகரனும் ஒரு புறம் நிற் க, முகம் கொள் ளாப் பூரிப் போடும் , சற் றே
பதட்டத்தோடும் நின்றனர் ஆராதனாவும் தமிழ் ச்செல் வனும் .
இளமாறன் தன் புத்தம் புது மனைவியோடு கிளம் பி வந் திருந் தார்.
தமிழ் ச்செல் வனின் பெற் றோருக் கு விசாலாட்சியின் பேரில் வருத்தம்
இருந் தாலும் , தங் களுக் கு கிடைத்திருக் கும் நிறைவான மருமகளின்
காரணத்தினால் அவரை இலகுவாக ஏற் றுக் கொண்டனர். சில முகச்
சுழிப் புகளை எதிர்பார்த்து, கொஞ் சம் இறுக் கத்துடனேயே மண்டபம்
வரை வந் திருந் தார் விசாலாட்சி. ஆனால் இவர்களின் செய் கைகளைப்
பார்த்தபோது ‘மேன்மக்கள் என்றும் மேன்மக் கள் தான்‘ என்றுதான்
நினைக் கத் தோன்றியது.

உற் றம் , சுற் றம் , நண்பர்கள் வட்டம் என அத்தனை பேரும் மேடையேறி


வாழ் த்துக் கள் சொல் ல, ஃபோட்டோ, வீடியோ என அந் த இடமே அமளி
துமளிப் பட்டது. இது அத்தனையிலும் ஒட்டாமல் ஒரு இறுகிய
முகத்தோடு அனைத்தையும் பார்த்திருந் தார் காந் திமதி.
முகத்திலிருந் து எதையும் கண்டு பிடிக் க முடியவில் லை. ஆனால்
பார்வை மட்டும் அவ் வப் போது உமாவை தீண்டிச் சென்றது.

நல் ல நேரம் நெருங் கி வர, நிச்சயதார்த்தப் பத்திரிகை படிக் க


ஆயத்தங் கள் செய் யப் பட்டன. இப் போது பொறுப் பை தமிழரசி
எடுத்துக் கொண்டார். ஆண்கள் அத்தனை பேரும் ஒதுங் கிக் கொள் ள,
அந் த மண்டபத்தையே சீர் வரிசைகளால் நிரப் பினார்கள் மாமியாரும் ,
மருமகளும் . 

ஊரே வியந் து போகும் அளவிற் கு பதினேழு வெள் ளித்


தாம் பாளங் களில் தங் க நகைகள் உட்பட சீர்கள் நிரம் பி இருக் க,
பாத்திரம் , பண்டங் கள் வேறாக அணிவகுத்து நின்றன. சிதம் பரம் ஐயா
ஒரு தரம் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு சபையை ஒரு பார்வை
பார்த்தார். குந் தவியின் முகத்தில் ஒரு திருப் தியும் , பெருமையும்
தெரிந் தது.

மாப் பிள் ளை வீட்டாரும் , பெண் வீட்டாரும் அமர்ந்து கொள் ள, ஐயர்


பத்திரிகையை வாசிக் க ஆரம் பித்தார்.

நிகழும் மங் களகரமான… என்று ஆரம் பித்து பெண் வீட்டார்,


மாப் பிள் ளை வீட்டார் வேர்களைச் சொல் லி முடித்தவர்,
பெரியோர்களின் ஆசியுடன் கோயம் புத்தூர் ஸ்ரீ பிரபாகரன் மற் றும்
ஸ்ரீமதி குந் தவி தம் பதியரின் புதல் வன் சிரஞ் சீவி சுதாகரன் என்ற
கல் யாணராமனுக் கு, நல் லூரைச் சேர்ந்த ஸ்ரீ தமிழ் ச்செல் வன் மற் றும்
ஸ்ரீமதி ஆராதனா தம் பதியரின் புதல் வி சௌபாக் யவதி மாதுமையாள்
என்கிற ராஜலக்ஷ
் மியை திருமணம் செய் து கொள் ள உத்தேசித்து
நிச்சய தாம் பூலம் மாற் றப் படுகிறது. கணீரக
் ் குரலில் ஐயர் படித்து
முடித்து சுபம் சொல் ல, உமாவைப் பார்த்து ரகசியமாக
கண்ணடித்தான் சுதாகரன்.

பெண்ணிற் கு அடையாளம் போட ஐயர் அனுமதியளிக்க, தன்


பாக்கட்டில் இருந் த அந் த வைர மோதிரத்தை உமாவின் கரம் பற் றி
அணிவித்தான் சுதாகரன். 
“அண்ணா, மோதிரம் மட்டும் தானா?” எங் கிருந் தோ மகேஷ் குரல்
கேட்க, உமாவின் முகம் பார்த்தவன், அவள் கையை தன் வசம் எடுத்து
புறங் கையில் முத்தம் வைத்தான். சபையிலிருந் த சின்னஞ் சிறுசுகள்
ஆரவாரப் பட பெரியவர்கள் புன்னகைத்துக் கொண்டார்கள் . 

சபையில் உட்கார்ந்திருந் த குந் தவி எழுந் து வந் தவர், தன் மருமகள்


கழுத்தில் அந் த நீ ளமான ஆரத்தை அணிவித்து அழகு பார்த்தார்.
உமாவின் நெற் றியில் முத்தம் வைத்தவரின் கண்களில் கண்ணீர்
நிறைத்திருந் தது. உமா அவரைப் பார்த்து புன்னகைக் க, சுதாகர்
அம் மாவை தோளோடு அணைத்துக் கொண்டான்.

சட்டென்று உமாவின் அருகில் வந் த தமிழரசி, அவள் கையில் நீ ளமான


வெல் வெட் பெட்டியை நீ ட்ட, அவரைக் கேள் வியாகப் பார்த்தாள் உமா.

“மாப் பிள் ளைக் கு நீ போட்டு விடும் மா.” சொன்னவர் பெட்டியைத்


திறக் க, உள் ளே வைர பிரேஸிலட் மின்னியது. சுதாகரனின் புருவங் கள்
ஒரு தரம் ஏறி இறங் கியது. ஆசையாக அந் த பிரேஸிலெட்டை அவன்
கரங் களில் உமா அணிவிக் க,

“மகேஷ், இப் போ ஒன்னும் கேக் கமாட்டியா?” என்றான் சுதாகர்


சத்தமாக. உமா அவனை செல் லமாக முறைக் க, சபையில் சிரிப் பொலி
எழும் பியது.

அதன்பிறகு விருந் தும் , கேளிக்கைகளும் என பொழுது கரைந் து போக,


நெருங் கிய சொந் தங் கள் மாத்திரம் மண்டபத்தில் எஞ் சி இருந் தனர்.
பிரபாகரனும் , குந் தவியும் மன நிறைவோடு சொந் த பந் தங் களோடு
அளவளாவிக் கொண்டிருக்க, இளமாறனும் , தமிழும் மிச்சம் மீதமிருந் த
வேலைகளை முடித்துக் கொண்டிருந் தார்கள் . மகேஷும் கூட மாட
ஒத்தாசை பண்ணிக் கொண்டிருந் தான். ஆராதனாவும் , விசாலாட்சியும்
ஒரு புறம் நட்பு பாராட்ட, கதாநாயகனும் , கதாநாயகியும் தங் கள்
உலகத்தில் சஞ் சரித்துக் கொண்டிருந் தார்கள் . அத்தனை பேரையும்
நிஜத்திற் கு இழுத்து வந் தது காந் திமதியின் குரல் .
“என்ன தமிழ் ? ரொம் பவே பிஸியா இருக் க போல இருக் கு? முகம்
அப் பிடியே சந் தோஷத்துல ஜொலிக் குது! இருக் காதா பின்னே,
எத்தனை சுலபமா எம் பேரனை வளைச்சுப் போட்டுட்டே.”
தீக் கங் குகளாக வந் தது பாட்டியின் குரல் .

ஒரு கணம் அங் கு அத்தனை அமைதி நிலவியது. எல் லோரும் பேச


மறந் து சிலையென அமர்ந்திருந் தார்கள் . குந் தவியின் முகத்தில் ஒரு
பதட்டம் வந் து அமர்ந்து கொள் ள, ஆராதனாவின் கண்கள் ஒரு தரம்
இறுக மூடித்திறந் தது. தமிழின் கையை பக் கத்தில் நின்று
கொண்டிருந் த மாறன் ஒரு தரம் அழுத்திப் பிடித்தார்.

“என்னப் பா, எதுவும் பேச மாட்டேங் கிறே? அது சரி, சந் தோஷம் கூடினா
எப் பிடிப் பேச்சு வரும் ?” இடக் காக மீண்டும் வந் தது காந் திமதியின்
குரல் .

“சந் தோஷம் கூடினா மட்டும் எம் பையனுக் கு பேச்சு வராதுன்னு


இல் லை காந் திமதி, பெரியவங் க வில் லங் கமா பேசினாலும் எம்
பையனுக் கு பேச்சு வராது.” தமிழரசியிடமிருந் து வந் தது பதில் . இந் தத்
தாக் குதலை எதிர் பார்க்கவில் லை காந் திமதி. ஆனாலும் அத்தோடு
நிறுத்தினால் அவர் காந் திமதி இல் லையே.

“உள் ளதைத் தானே நான் சொன்னேன். அதுல வில் லங் கம் எங் க
வந் துச்சு?”

“எது உள் ளது? நாங் க வக் கத்துப் போயி, எங் க பேத்திக் கு மாப் பிள் ளை
எடுக் க நாதியில் லாம உங் க பேரனை வளைச்சிப் போட்டிருக் கோம்
எங் கிறதா?” சூடாக வந் தது தமிழரசியின் குரல் .

“அம் மா, நீ ங் க கொஞ் சம் அமைதியா இருங் க.” தமிழரசியை நோக்கி


கெஞ் சலாக வந் தது தமிழின் குரல் .

“எதுக் குப் பா அமைதியா இருக் கனும் ? இத்தனை நாளும் இந் தம் மா


குந் தவியை வெச்சு உன்னை திட்டித் தீத்தாங் க. யாரோ பெத்த
பொண்ணுக் காக எதுக் குப் பா நீ தாழ் ந் து போறேன்னு நாங் களும்
தலையால அடிச்சிக்கிட்டோம் . நீ கேக் கலை.” இதை தமிழரசி
சொல் லும் போது குந் தவியின் தலை தானாகக் குனிந் தது.
மனைவியின் அவலத்தைப் பார்த்த பிரபாகரனின் கை முஷ்டிகள்
இறுக மூடிக் கொண்டன. தமிழரசி தொடர்ந்தார்.

“ஆனா இப் போ என்னடான்னா இந் ந அம் மா, ஆட்டைக் கடிச்சு


மாட்டைக் கடிச்சு கடைசியில மனுஷனை கடிச்ச கணக் கா, எம்
பேத்தியைப் பத்தி நாக் குல பல் லைப் போட்டு பேசுவாங் க, அதை நான்
கேட்டுக்கிட்டு இருக் கனுமா?”

“எதுக் கு உங் களுக் கு இத்தனை கோபம் வருது தமிழரசி? இத்தனை


பவுசு இருக்கிறவங் க எதுக் கு எம் பேரனை மாப் பிள் ளையாக் க
நினைக் கனும் ?” காந் திமதி சொல் லி முடிக் க, உமாவின் பார்வை
சுதாகரனைத் துளைத்தது. அந் தப் பார்வை சுதாகரனின் உயிர் வரை
சென்று மீண்டது.

“தப் புத்தான். உங் க பேரனை எங் க பேத்திக் கு எடுத்தது நாங் க


பண்ணின பெரிய தப் புத்தான். ஆனா உங் க மகனும் , மருமகளும் எங் க
வீட்டுக் கு வந் து, சிதம் பரம் ஐயா வீட்டுல பொண்ணு எடுக்கிறது
எங் களுக் கு கவுரவம் ன்னு சொன்னப் போ நீ ங் க எங் க போயிருந் தீங் க?”
அம் பாக வந் தது கேள் வி, கொஞ் சம் நையாண்டியோடு. அந் தத்
தொனியில் காந் திமதியின் கோபம் உச்சத்திற் கு போனது.
வார்த்தைகள் தாறுமாறானது.

“அந் த விளங் காதது ரெண்டும் எம் பேரன் மனசை மாத்தி அவனை


இந் தப் படுகுழியில தள் ளிடுச்சுங் க.” காந் திமதியின் இந் தப் பதிலில்
உமாவின் முகம் கன்றிச் சிவந் தது. அவள் பார்வை இப் போது முற் றாக
சுதாகரனை வெறித்துப் பார்க்க, சுதாகரனுக் கு அந் தப் பார்வை பழைய
பொழுதுகளை நினைவு படுத்தியது. அவன் ஏதோ பேச வாயெடுக் க,
அதற் குள் ளாக முந் தியது குந் தவியின் குரல் ,

“அத்தை, என்ன பண்ணுறீங் கன்னு தெரிஞ் சுதான் பண்ணுறீங் களா?


கொஞ் சம் பதட்டம் இருந் தாலும் , தன்மையாக வந் தது குந் தவியின்
குரல் .
“வாடி என் மருமகளே, இத்தனை நாளும் புள் ளைப் பூச்சி மாதிரி
இருந் துக்கிட்டு, இன்னைக் கு உனக் கும் தைரியம் வந் திருச்சா என்னை
எதிர்க்க?” காந் திமதி ஆங் காரத்தின் உச்சத்தில் வார்த்தைகளைக்
கொட்டினார்.

“உங் களை எதிர்க்கனும் னு பேசலை அத்தை. நடந் து முடிஞ் சிருக்கிறது


ஒரு சந் தோஷமான விஷயம் . இப் போ எதுக் கு இந் த தேவையில் லாத
பேச்சு.” அப் போதும் நிதானமாகவே வந் தது குந் தவியின் பேச்சு.

“சந் தோஷமா? யாருக் கு சந் தோஷம் ? உன்னை எம் பையன் தலையில


கட்டி, என்னோட ஆசைகளையெல் லாம் நாசமாக்கின இந் த கேடுகெட்ட
பயலோட பொண்ணுக் கு எம் பேரனை நிச்சயதார்த்தம் பண்ணுறது
உனக் கு சந் தோஷமா இருக் கலாம் . ஆனா எனக் கு அது கேவலம் .”
காந் திமதியின் கண்கள் நெருப் பென ஜொலித்தது.

இத்தனை நாட்களும் தன் மனதுக் குள் பூட்டி வைத் திருந் த கோபமும் ,


ஆங் காரமும் வெடித்துக் கிளம் ப காளியாக மாறி நின்றார்
சுதாகரனின் பாட்டி. தன் பேரன் தனக் குப் பிடிக் காததை செய் தது
மாத்திரமின்றி, தன்னிடம் அனுமதியே கேட்காதது, அவரது
தன்மானத்திற் கு விழுந் த பெரிய அடியாகவே நினைத்தார் காந் திமதி.
பேரனின் மேலிருந் த பாசம் அவன் ஆசைக் கு குறுக் கே
நிற் காவிட்டாலும் , மனதில் இருந் த வன்மம் வெடித்துச் சிதற நேரம்
பார்த்துக் கொண்டிருந் தது.

ஆனால் குந் தவியின் நிலைமை கவலைக் குரியதாக இருந் தது.


இத்தனை வருட வாழ் க் கைக் குப் பிறகும் தன் மாமியார் வாயிலிருந் து
இப் படியொரு வார்த்தை, அதுவும் இத்தனை பேருக் கு முன்னால்
கேட்டது அவரை ஏதோ பண்ணியது.

“பாட்டி…! என்ன வாய் ரொம் பவே நீ ழுது? எங் கம் மாவை பாத்தா
எப் பிடித் தோணுது உங் களுக் கு? கேக் க நாதியத்தவ மாதிரி தோணுதா?
நீ ங் க பெத்ததும் , வளத்ததும் வேணும் னா வாயை மூடிக்கிட்டு
நிக் கலாம் . நான் நிக் கமாட்டேன். இதுக் கு மேலே வாயைத்
தொறந் தீங் க…” சுட்டு விரல் நீ ட்டி மகேஷ் எச்சரிக் க, இப் போது
முற் றிலுமாக உமாவின் பார்வை சுதாகரனை குத்திக் கிழித்தது.
இப் போதும் அவன் ஏதோ சொல் ல வாய் திறக் க,

“டாலி…ஈஈஈ!” பிரபாகரனின் குரல் பதறிக் கிரீசசி


் ட்டது. எல் லோரும்
பதட்டத்தோடு திரும் பிப் பார்க்கும் போது கண்டது… நெஞ் சைப்
பிடித்துக் கொண்டு சரிந் த குந் தவியைத் தான். இடது பக் கம் நெஞ் சில்
தோன்றிய வலி எங் கெங் கென என்று சொல் ல முடியாத படி பரவிப்
படர, மூச்சுக் குத் திணறினார் குந் தவி. பக் கத்தில் நின்றிருந் த
பிரபாகரன் அவரைத் தாங் கிப் பிடிக் க, அவர் ஷேர்ட் காலரை இறுக்கிப்
பிடித்தவர் அவர் கைகளில் துவண்டு போனார்.

“டாலி… டாலி…” குந் தவியின் கன்னங் களில் மாறி மாறி அடித்தார்


பிரபாகரன். தான் கோயம் புத்தூரின் ஒரு புகழ் பெற் ற இதய நோய்
மருத்துவ நிபுணர் என்பதை ஒரு நிமிடம் மறந் து போய் குந் தவியின்
கணவராக மாறி நின்றார் பிரபாகரன். சட்டென அவர் அருகில் வந் த
உமா,

“மாமா, டைமை வேஸ்ட் பண்ணாதீங் க, அத்தை பல் ஸை செக்


பண்ணுங் க? கமான், சீக்கிரம் .” அவருக் கு அவசரமாக அவள்
உத்தரவிட, அதன்பிறகே நிஜத்தின் வீரியம் உறைத்தது பிரபாகரனுக் கு.
அதன் பிறகு ஒரு டாக் டராக மாறிப் போனார் பிரபாகரன். 

பேச்சு மூச்சின்றிக் கிடந் த மனைவியை நெடுங் கிடையாகக்


கிடத்தியவர், அவர் இடது பக் க மார்பில் தன் உள் ளங் கைகளை
சேர்த்து பலமாக அழுத்தினார். மூன்று முறை செய் து முடித்தவர்,
குந் தவியின் வாயில் வாய் வைத்து காற் றை அவள் நுரையீரலுக் கு
முழுவதுமாக அனுப் பினார். அவர் கண்களில் கண்ணீர் ஆறாகப்
பெருக,

“டாலி… டாலி… என்னை விட்டுப் போயிடாத.” வாய் ஜபித்துக்


கொண்டிருந் தது. தமிழ் ச்செல் வன் ஆம் பியூலன்ஸுக் கு கால் பண்ணி
இருக் க, தனது முதலுதவியை தொடர்ந்தார் பிரபாகரன். இரண்டு முறை
செயற் கை சுவாசம் நடந் த போதும் குந் தவியிடம் எந் த அசைவும்
இல் லை. இப் போது கைகளால் அழுத்துவதை விடுத்து, இரண்டு
கைகளையும் சேர்த்து தன் மனைவியின் நெஞ் சில் குத்தினார்
பிரபாகரன். அத்தனை பேரும் பதட்டத்தோடு பாத்திருக் க, மகேஷ்
மட்டும் ‘அப் பா!’ என்று ஏதோ சொல் ல வர, அவனை கைப் பிடித்து
தடுத்தாள் உமா.

குந் தவியிடம் எந் த முன்னேற் றமும் இல் லாமல் இருக் க சற் றே


சோர்ந்தார் பிரபாகரன். எத்தனையோ கேஸ்களை சுலபமாக நடத்தி
முடித்தவருக் கு கண்களை இருட்டிக் கொண்டு வந் தது. அவரின் நிலை
புரிந் த உமா,

“மாமா, டோன்ட் கிவ் அப் , வன் மோர் டைம் …” அவரின் தோளை


உலுக்கி நிஜத்துக் கு அவரைக் கொண்டு வந் தாள் உமா. சுய
உணர்விற் கு வந் தவர், மீண்டும் ‘CPR’ ஐ தொடர்ந்தார். இந் த முறை பலம்
அத்தனையையும் திரட்டி குந் தவியை அழுத்தினார். ஆழ மூச்சிழுத்து,
தன் உயிரில் கலந் தவளுக் கு உயிர் பிச்சை அளித்த்தார் அந் த ஆருயிர்க்
கணவன். 

தன் முழு பலத்துடன் ஒட்டு மொத்த சுவாசத்தையும் தன் மனைவிக் கு


கொடுத்துவிட்டு களைப் புடன் அவர் நிமிர, ஓர் இருமல் வெடித்துக்
கிளம் பியது குந் தவியிடமிருந் து. மூச்சுக் கு அவர் கொஞ் சம் கஷ்டப் பட,
அத்தையை தன் மடி தாங் கிக் கொண்டாள் உமா. நிலத்தில் சரிந் து
உட்கார்ந்திருந் த பிரபாகரனைப் பார்த்துக் கொண்டே மூச்சுக் கு அவர்
சிரமப் பட,

“ஒன்னும் இல் லை அத்தை, இப் போவே ஹாஸ்பிடல் போயிடலாம் . நீ ங் க


கொஞ் சம் ஸ்ட்ரெயின் பண்ணிக் காதீங் க. மாமாவுக் கு ஒன்னும்
இல் லை அத்தை, உங் களை இப் பிடிப் பாத்ததும் கொஞ் சம் டென்ஷன்
ஆகிட்டாங் க, அவ் வளவுதான்.” குந் தவிக் கு சமாதானம் சொல் லிக்
கொண்டிருந் தாள் உமா. ஆனால் , அவர் கண்கள் மட்டும் பிரபாகரனை
விட்டு அகலவில் லை.

சற் று நேரத்தில் ஆம் ப் யூலன்ஸும் வந் து விட, ஸ்ட்ரெச்சரோடு வந் த


மருத்துவமனை ஊழியர்களை ஒதுக்கிவிட்டு தங் கள் ஆருயிர்த்
தோழியை ஏந் திக் கொண்டார்கள் தமிழ் ச்செல் வனும் , இளமாறனும் .
வேரறுந் த மரம் போல நிலத்தில் அமர்ந்திருந் த தந் தையை
கைத்தாங் கலாக எழுப் பி அவரையும் ஹாஸ்பிடலுக் கு அழைத்துச்
சென்றான் மகேஷ்.

அந் த இடமே ஓய் ந் து போயிருந் தது. சில மணித்தியாலங் களுக் கு


முன்பு மங் கலகரமாக சிரிப் பும் , கேளிக்கைகளும் என இருந் த
கல் யாண மண்டபம் இப் போது அநாதை போல காட்சியளித்தது.
சுதாகரன் ஒரு மூலையில் தலையை கைகளால் தாங் கியபடி சுவரை
வெறித்துப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந் தான். நிலைமை இத்தனை
தூரம் கைமீறிப் போகும் என்று அறிந் திராத காந் திமதி செய் வதறியாது
பார்த்திருக் க, அத்தனையையும் நோட்டமிட்டபடி மண்டபத்தை விட்டு
வெளியேறினாள் மாதுமையாள் .

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 19

குந் தவியை அன்றைக் கு முழுவதும் ‘ICU’ வில் வைத் திருந் தார்கள் .


பிரபாகரன் தன் கண் பார்வையிலேயே வைத் திருந் தார் மனைவியை.
ஆரம் பத்தில் லேசாக மூச்சுத் திணறல் இருந் தபோதும் , பின்னர்
நிலைமை சீரானது.

மாறனும் , தமிழும் ‘ICU’ விற் கு வெளியே அமர்ந்திருக் க, சுதாகரனும் ,


மகேஷும் அங் குமிங் கும் அலைந் து கொண்டிருந் தார்கள் . லேசாக கண்
விழித்தார் குந் தவி. அவர் கைகளைப் பற் றிக் கொண்ட பிரபாகரன்,

“டாலி, ஒன்னுமில் லைடா. பல் ஸ் நார்மலா இருக் கு, இன்னும் கொஞ் ச


நேரம் கழிச்சு ஒரு ‘ECG’ எடுத்து பாத்துட்டு ரூமுக் கு ஷிஃப் ட் ஆகிரலாம் ,
ஓ கே.” என்றார். அந் த ஒரு பொழுதுக் குள் பத்து வருட மூப் புத்
தெரிந் தது பிரபாகரன் முகத்தில் . மென்மையாகச் சிரித்தார் குந் தவி.

“எனக் கு ஒன்னும் ஆகாது ப் ரபா, நான் மென்டலி ஃபிட் ஆத்தான்


இருக் கேன். நீ ங் க ரொம் பவே வொர்ரி பண்ணிக் காதீங் க.” சொல் லி
முடித்தவரின் கையை இறுக் கமாகப் பற் றிக் கொண்டார் பிரபாகரன்.
“ப் ரபா, சுதா எங் க? நான் பாக் கனும் . வரச்சொல் லுங் க.” குந் தவி
சொன்னதும் , ட்யூட்டியில் இருந் த நர்ஸிடம் தகவல் சொல் ல, உள் ளே
நுழைந் தான் சுதாகரன்.

“சுதா, ஸாரிப் பா. உன்னோட லைஃப் லயே ரொம் ப சந் தோஷமான,


மறக் க முடியாத ஒரு நாள் . அதை அம் மா ஸ்பொயில் பண்ணிட்டேன்.”
குந் தவியின் கைகளை தன் கைகளுக் குள் அழுத்திப் பிடித்தவன் அதில்
முகம் புதைத்துக் கொண்டான். சற் று நேரத்தில் சுதாகரனின் உடல்
அழுகையில் குலுங் கியது.

“சுதா! ஏன் கண்ணா அழுற? என்னாச்சுப் பா?” குந் தவி சற் றே பதற,

“சுதா!” என்றார் பிரபாகரன் அழுத்தமான குரலில் .

“இது ‘ICU’, அம் மா இப் போ டென்ஷன் ஆகுறது அவ் வளவு நல் லதில் லை.
நீ யே இப் பிடி பிஹேவ் பண்ணலாமா?” உணர்சசி
் களைக் கொட்ட இது
நேரமல் ல, என்ற செய் தி அந் தக் குரலில் மறைமுகமாக இருந் தது.
தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான் சுதாகரன்.

“அம் மா, மகேஷ் உங் களுக் கு ஒரு நல் ல மகனா இருக்கிற அளவு, நான்
ஒரு நல் ல மகனா நடந் துக் கலையோன்னு எனக் கு கில் ட்டியா
இருக் கும் மா. உங் களுக் காக நான் எப் பவுமே பேசினதில் லை
எங் கிறதால, உங் க மேலே எனக் கு பாசம் இல் லைன்னு
அர்த்தமில் லைம் மா.”

“என்ன சுதா பேசுற நீ ? அம் மா எப் போ அப் பிடிச் சொல் லி இருக் கேன்?”

“நீ ங் க என்னைக் குமே அப் பிடிச் சொல் ல மாட்டீங் கம் மா. இது
என்னோட உறுத்தல் . நான் உங் க கூட இருந் ததை விட, பாட்டி கூட
இருந் தது தான் அதிகம் . அதனாலேயோ என்னவோ, அவங் களுக் கு
எதிரா என்னால பேச முடியலை. ஆனா அவங் க பண்ணுறதெல் லாம்
தப் புன்னு எனக் கு நல் லாவே புரியுது. ஆனா மகேஷ் மாதிரி என்னால
அவங் களை சட்டுன்னு எதிர்க்க முடியலைம் மா.” கோர்வையாக
சுதாகரன் சொல் லி முடிக் க, அவன் கையை ஆதரவாக தட்டிக்
கொடுத்தார் குந் தவி.

“எம் பையனை எனக் குத் தெரியும் சுதா. இதெல் லாம் நீ சொல் லித்தான்
நான் புரிஞ் சுக் கனுமா? உமா எங் கப் பா? வரச்சொல் லு, நான் அவளைப்
பாக் கணும் .”

“மது வீட்டுக் கு போயிட்டாம் மா. அத்தைக் கு ஃபோன் பண்ணி அனுப் பச்


சொல் லுறேன். நீ ங் க ரெஸ்ட் எடுங் க. மது வந் ததும் நான் கூட்டிக்கிட்டு
வர்றேன்.” சொல் லிவிட்டு சுதா வெளியேற லேசாகக் கண்ணயர்ந்தார்
குந் தவி. வெளியே வந் த சுதாகரன் நேராக தமிழிடம் சென்றான்.

“அம் மா எப் பிடி இருக் காங் க சுதா?” தமிழின் பக் கத்தில் அமர்ந்திருந் த
இளமாறன் அவசரமாகக் கேட்க,

“பேசினாங் க மாமா, இனி அவ் வளவு பிரச்சினை இருக் காதுன்னு தான்


நினைக்கிறேன். மதுவைப் பாக் கனும் னு சொன்னாங் க.” சொன்னவன்,
தமிழைப் பார்க்க,

“வரச் சொல் லுறேன்பா.” என்றார் தமிழ் . ஃபோனை எடுத்து வீட்டுக் கு


அழைத்தவர்,

“ஆரா, உமாவை ஹாஸ்பிடல் வரைக் கும் கொஞ் சம் வரச் சொல் லும் மா.
குந் தவி பாக் கனும் னு சொல் லுறா.” அந் தப் பக் கம் என்ன
சொன்னார்களோ, பதட்டத்தில் தமிழ் எழுந் து விட்டார்.

“என்னம் மா சொல் லுற? உமா இங் க இல் லையே. நல் லா பாரு ஆரா,
மொட்டை மாடியில இருக் கப் போறா. எல் லா இடத்திலேயும் நல் லா
பாரும் மா.” சொன்னவர் பதட்டமாக நிற் க,

“என்னாச்சு தமிழ் ?” என்றார் இளமாறன்.


“உமா வீட்டுல இல் லையாம் , ஹாஸ்பிடல் ல இருக் கான்னு ஆரா
நினைச்சுக்கிட்டு இருந் தாப் பலயாம் . அதான், நல் லா எல் லா
இடத்திலையும் தேடிப் பாக்கச் சொன்னேன்.” தமிழின் குரலில் பதட்டம்
இருந் தது.

“வீட்டுல தான் எங் கேயாவது இருக் கும் . தோட்டத்தில பாக் கச் சொல் லு.
அங் கேதான் எங் கேயாவது மரத்துமேல உக் காந் து பாட்டு
கேட்டுக்கிட்டு  இருப் பா.” சமாதானம் சொன்னார் இளமாறன். பேசிக்
கொண்டிருக் கும் போதே தமிழின் ஃபோன் சிணுங் கியது. எடுத்துப்
பேசியவர் பதட்டத்தின் உச்சக் கட்டத்தில் இருந் தார்.

“என்ன சொல் லுற ஆரா, நல் லா எல் லா இடத்திலயும் பாத்தியா?”


தமிழின் பதிலில் அங் கு இருந் த அனைவரையும் பதட்டம் தொற் றிக்
கொண்டது. சட்டென்று இன்னொரு நம் பருக் கு தொடர்பு கொண்டவர்
அங் கேயும் விசாரித்தார். அது உமாவின் ஹாஸ்டல் நம் பர். சுதாகரன்
உமாவின் நம் பருக் கு தொடர்பு கொள் ள, அது ஸ்விச்ட் ஆஃப் என்றது. 

“இந் த விஷயம் குந் தவி காதுக் கு போக வேணாம் தமிழ் . நம் ம முதல் ல
கொஞ் சம் அக் கம் பக் கம் தேடிப் பாப் போம் . இன்னைக் கு நடந் த
சம் பவங் கள் நம் மையே புரட்டிப் போட்டப் போ, பாவம் அவ சின்னப்
பொண்ணு, என்ன பண்ணுவா? கோபத்துல எங் கேயாவது போய்
உக் காந் திருப் பா. கண்டுபிடிச்சிரலாம் . கவலைப் படாதே.” மாறன்
சொல் லி முடிக் க, சுதாவோடு தமிழ் சேர்ந்து கொள் ள, மகேஷோடு
இணைந் து கொண்டார் இளமாறன்.

அன்றைய மாலைப் பொழுது முழுவதும் தேடலிலேயே கழிய,


எல் லோருக் கும் இப் போது லேசாக பயம் கிளம் பியது. ஆராதனாவும் ,
தமிழரசியும் மாறி மாறி ஃபோன் பண்ணிய படி இருக் க,
தமிழ் ச்செல் வன் முற் றாக உடைந் து போனார். போலீசுக் கு போகவும்
தமிழ் விரும் பவில் லை. நிச்சயதார்த்தத்தில் இத்தனை பிரச்சினைகள்
என்றால் , விரும் பத்தகாத கேள் விகள் முளைக் கும் என்று அந் த
எண்ணத்தைக் கைவிட்டிருந் தார் தமிழ் .
இளமாறன் விசாலாட்சியை தொடர்பு கொண்டு நிலைமையை
விபரித்திருக் க, அவருக் கு தெரிந் த நம் பிக் கையான தனியார்
நிறுவனத்தின் மூலம் தேடுதலை ஆரம் பித்திருந் தார்கள் . ஆனால்
மாயமாக மறைந் து போயிருந் தாள் உமா. எந் தத் தடயமும்
கிடைக் கவில் லை. 

பசி, தாகம் மறந் து எல் லோரும் அலைந் து கொண்டிருந் தார்கள் . நேரம்


இரவு பத்தைத் தொட்டுக் கொண்டிருக்க தமிழ் ச்செல் வன் பைத்தியம்
பிடித்தது போல ஆகிப் போனார். காரோட்டிக் கொண்டிருந் த
சுதாகரனை கண் கொண்டு பார்க்க முடியவில் லை. நிலைகுலைந் து
அமர்ந்திருந் தான். ஆனாலும் அவன் காரை கடைசியாக நிறுத்திய
இடத்தைப் பார்த்தபோது, தமிழ் ச்செல் வனுக் கு‌அத்தனை நல் லதாகப்
படவில் லை.

தமிழ் இறங் குவதற் கு முன்பாக காரை விட்டிறங் கியவன், கடகடவென


அபியின் வீட்டிற் குள் நுழைந் தான். தமிழுக் கு மூச்சு முட்டியது.
உடனடியாக இளமாறனை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல் லி
விட்டு,

“சீக்கிரமா வா மாறா. சுதா இங் க என்ன ஏழரையைக் கூட்டப்


போறான்னு எனக் குத் தெரியலைப் பா.” என்றவர், அவரும் இறங் கி
வீட்டுகுள் ஓடினார். நடுவீட்டில் நின்று கொண்டு,

“அபீ…ஈஈஈ!” என்று குரல் கொடுத்தான் சுதாகரன். அடுத்த நிமிடமே


நாராயணனும் , ரஞ் சனியும் பதறியடித்துக் கொண்டு ஓடி வந் தார்கள் .

“என்னப் பா? யாரு நீ ? எதுக் கு அபியை இத்தனை சத்தமாக்


கூப் பிடுறே?” நாராயணன் வினவிக் கொண்டிருக் க, அப் போதுதான்
உள் ளே நுழைந் த தமிழ் ச்செல் வன்,

“சுதா! என்ன பண்ணுற நீ ? எதுக் கு இப் போ இங் க வந் து சத்தம்


போடுறே?” என்றார். குரலில் சொல் லவொண்ணாத வேதனை
இருந் தது.
“மாமா, உங் களுக் கு தெரியாது மாமா. இந் த அபி தான் மதுவை ஏதோ
பண்ணி இருக் கான். இவனுக் கு மது மேலே ஒரு கண் இருந் துது.
அதனால இவன் தான் ஏதோ பண்ணி இருக் கான்.” சுதாகரனின்
குரலில் ஆவேசம் இருந் தது. அபி அவன் கையில் கிடைத்தால் என்ன
ஆகுமோ என்ற பதட்டம் தமிழ் ச்செல் வனை பிடித்துக் கொண்டது.

“தமிழ் ச்செல் வன், என்ன நடக்குது இங் கே? இந் தப் பையன் யாரு?
எதுக் கு தேவையில் லாம என்னென்னவோ பேசுறாரு?” நாராயணனின்
கேள் வி ரொம் பவே சூடாக வந் தது.

“அதெல் லாம் ஒன்னும் இல் லை நாராயணன். நீ ங் க தப் பா


எடுத்துக் காதீங் க. எங் க வீட்டுல ஒரு சின்னப் பிரச்சினை. அதுல
சுதாகரன் கொஞ் சம் உணர்சசி
் வசப் பட்டு பேசுறாரு.” 

“அதுக் கு எதுக் கு இங் க வந் து சத்தம் போடுறாரு? தேவையில் லாம


அபியை எதுக் கு இழுக் கனும் ?” நாராயணனின் குரல் கொஞ் சம்
கடுப் பாகவே வந் தது.

“அங் கிள் , என்னாச்சு? எதுக் கு சுதாண்ணா இப் பிடி பிஹேவ்


பண்ணுறாங் க?” ரஞ் சனி கேட்டதுதான் தாமதம் , தமிழ் ச்செல் வன்
முழுவதுமாக உடைந் து போனார். கண்கள் குளமாக,

“அம் மா ரஞ் சனி, உமாவைக் காணலைம் மா. எம் பொண்ணைக்


காணலைம் மா.” சொன்னவர் குலுங் கி அழ, ரஞ் சனி ஓடிவந் து தமிழின்
கைகளைப் பிடித்துக் கொண்டாள் . நிலைமையின் வீரியம் புரிந் த
நாராயணன், தமிழின் மறுபக் கம் வந் து,

“தமிழ் ச்செல் வன், முதல் ல உக் காருங் க. அழுறதை நிறுத் திட்டு என்ன
ஆச்சுன்னு சொல் லுங் க. நீ ங் க சொல் லுறதைப் பாத்தா ஏதோ விபரீதமா
தெரியுது. உணர்சசி
் வசப் படாதீங் க. உங் க பொண்ணுக் கு ஒன்னும்
ஆகாது. கடவுள் அவகூட துணையா இருப் பார். அமைதியா இருங் க.”
ஒரு தகப் பனாக ஆறுதல் சொன்னாலும் , நாராயணனுக் கு வயிற் றைப்
பிசைந் தது. 
அப் போது சட்டென்று அந் த பென்ஸ் வாசலில் வந் து நிற் க, அதிலிருந் து
இறங் கினான் அபிமன்யு. அவனைப் பார்த்த மாத்திரத்தில் ஒரு ருத்ர
தாண்டவமே ஆடித் தீர்த்தான் சுதாகரன். பாய் ந் து வாசலுக் கு வந் தவன்,
அபியின் ஷேர்டடை
் கொத்தாகப் பிடித்திருந் தான். அவனை உலுக்கி
எடுத்தவன்,

“மது எங் கடா? எம் மது எங் கே? என்ன பண்ணின அவளை?” ஒவ் வொரு
கேள் விக் கும் அபியை கசக்கிப் பிழிந் தான் சுதாகரன்.
தமிழ் ச்செல் வனால் சுதாகரனை அபியிடமிருந் து பிரித்தெடுக் க
முடியவில் லை. நல் லவேளையாக மகேஷின் காரும் அப் போது
வந் துவிட, மூவருமாக சேர்ந்து சுதாகரனை இழுத்துப் பிடித்தார்கள் .

இத்தனை நடந் த போதும் , அபி எதுவும் வாய் திறந் து பேசவில் லை. ஒரு
அதிர்சசி
் யோடு எல் லாவற் றையும் பார்த்துக் கொண்டிருந் தான்.
எங் கிருந் தோ பயணப் பட்டு அப் போதுதான் வீடு வந் து சேர்ந்த
தோற் றம் அவனில் காணப் பட்டது.

“என்னப் பா நடக் குது இங் கே? இவங் க எதுக் கு இந் நேரத்துக் கு இங் க
வந் து சத்தம் போடுறாங் க?” 

“அது ஒன்னுமில் லை அபி. இவங் க வீட்டுப் பொண்ணை


காணலையாம் . அதனால இந் தத் தம் பி இங் க வந் து…” நாராயணன்
சொல் லி முடிப் பதற் குள் சுதாகரனின் குரல் பாய் ந் து வந் தது.

“யோவ் , நான் என்ன சொல் லுறேன், நீ என்ன உம் பையன் கிட்ட


விளக் கம் குடுத்துக்கிட்டு இருக்கிறே. செவிட்டுல நாலு அப் பு அப் பினா
எம் மது எங் கன்னு சொல் லிட்டுப் போறான். அதை விட்டுவிட்டு
என்னென்னவோ பேசிக்கிட்டு இருக் கே?” மரியாதை காற் றில் பறந் தது.

“சுதா! என்ன பேசுறே நீ ? பெரியவங் க கிட்ட இப் பிடித்தான் மரியாதை


இல் லாம நடந் துக் குவேயா?” இளமாறன் சுதாவை உலுக் க,
“இங் கப் பாருங் க தமிழ் ச்செல் வன். நான் உங் க முகத்துக் காகத் தான்
பாக் குறேன். இல் லைன்னா இந் தப் பையன் நடந் துக்கிற மாதிரிக் கு
இங் கே நடக்கிறதே வேற.” என்றார் நாராயணன்.

“என்னைய் யா பண்ணி கிழிச்சிடுவே? நிக்கிறது எங் க ஊருக் குள் ள,


பெரிய இவனாட்டம் சவுண்டு குடுக்கிறே.” சுதா எகிற, அவனை காரை
நோக்கி இழுத்துச் சென்றான் மகேஷ்.

“அபி, நீ உள் ளே போ.” நாராயணன் சொல் ல, அபியை வீட்டுக் குள்


இழுத்துப் போனாள் ரஞ் சனி. திரும் பிப் பார்த்துக் கொண்டே போன
நான்கு கண்களும் வாளென உரசிக் கொண்டன.

“இங் கப் பாருங் க தமிழ் ச்செல் வன், மக் கள் எதிர்ப்பு ஊர்வலம்
நடத்தினதாலே டை ஃபாக்டரியோட அப் ரூவலை மீள் பரிசீலனை
செய் யச் சொல் லி கலெக் டருக் கு மேலிடத்திலிருந் து உத்தரவு
வந் திருக் கு. அபி இந் த நேரத்தில இங் க இருந் தா ஏதாவது பிரச்சினை
வரும் னு நான் தான் அவனை டெல் லிக் கு ரெண்டு நாள் முன்னாடி
அனுப் பி வெச்சேன். சொல் லப் போனா இது நான் போக வேண்டிய
பயணம் . உங் களுக் கு நல் லது பண்ணனும் கிற எண்ணத்தில தான்
இதை நான் பண்ணினேன். புரிஞ் சுக் கோங் க. அபி ரெண்டு நாளா
ஊரிலேயே இல் லை. இப் போதான் வீட்டுக் கே வர்றான்.”

“புரியுது நாராயணன். நடந் ததுக் கு நான் உங் ககிட்ட மன்னிப் பு


கேட்டுக்கிறேன். நீ ங் க தப் பா எடுத்துக் காதீங் க. சுதா, உமாவைக்
காணலை எங் கிற பதட்டத்துல என்ன பேசுறோம் னு தெரியாம
பேசுறான். அவன் இப் பிடியெல் லாம் பேசுற பையன் கிடையாது.
இன்னைக் கு என்னெல் லாமோ நடக் குது.” தமிழ் ச்செல் வன் குரல்
கலங் கி ஓய் ந் தது.

“வருத்தப் படாதீங் க தமிழ் . உங் க பொண்ணுக் கு ஒன்னும் ஆகாது,


சீக்கிரமா வீட்டுக் கு வந் திடுவா. என்ன உதவி, எந் த நேரம்
தேவைப் பட்டாலும் நீ ங் க என்னை தயங் காம கேக் கலாம் தமிழ் .”
தமிழ் ச்செல் வனின் கைகளைப் பிடித்து ஆறுதல் வார்த்தைகள்
சொன்ன நாராயணனுக் கு, பதில் சொல் ல வார்த்தைகள் வராமல் ஒரு
தலையசைப் போடு விடை பெற் றுக் கொண்டார் தமிழ் ச்செல் வன்.

நாலா புறமும் எல் லோரும் தேடியும் உமா போன இடம் தெரியவில் லை.
உமா எங் கே என்று கேட்ட குந் தவிக் கு, அவள் ஒரு அவசர வேலையாக
கோயம் புத்தூர் வரை போயிருப் பதாக சொல் லப் பட்டது. சிதம் பரம்
ஐயாவும் , தமிழரசியும் கொதிநிலையில் இருந் தார்கள் . பிரபாகரனும் ,
குந் தவியும் பரிதாபத்திற் குரிய நிலையில் இருப் பதால் , அவர்கள்
கோபம் அத்தனையும் தமிழ் மேலேயே இருந் தது.

அன்று இரவு அத்தனை பேரும் தமிழ் ச்செல் வன் வீட்டிலேயே தங் கி


விட்டார்கள் . காந் திமதி வீட்டில் தனியே இருப் பது பற் றி சுதாகரன்
எந் தக் கவலையும் படவில் லை. மகேஷ்தான் மனசு கேட்காமல் , வீட்டில்
பணி புரிபவர்களை அழைத்து பாட்டியை கவனித்துக் கொள் ளும் படி
பணித்தான். பொழுது நகர்ந்து கொண்டே இருந் தது. ஆனால் , எந் தத்
தகவலும் வந் தபாடில் லை. நேரங் கரையக் கரைய, ஆராதனாவின்
நிலைமை கவலைக்கிடமாகிப் போனது. ஒரு கட்டத்திற் கு மேல்
பொறுக் க முடியாதவர், சுதாகரனுக் கு பக் கத்தில் வந் து நின்றார்.

“சுதா, எம் பொண்ணு எங் க சுதா?” கத்தவில் லை, ஆர்ப்பாட்டம்


பண்ணவில் லை. நலிந் த குரலில் ஆராதனா கேட்டது, சுதாகரனை
அப் படியே சுருட்டிப் போட்டது.

“அத்தை…!” எல் லோரோடும் சோஃபாவில் அமர்ந்திருந் த சுதாகரன்


எழும் பி நின்றே விட்டான்.

“சொல் லு சுதா! எம் பொண்ணு எங் கே?” பித்துப் பிடித்தது போல


நின்றிருந் தார் ஆராதனா.

“அத்தை!”

“நான் அன்னைக் கே சொன்னனே சுதா. இது வேணாம் , எம் பொண்ணு


உங் க வீட்டுல நிம் மதியா வாழமாட்டா, விட்டுருங் கன்னு சொன்னனே
சுதா. நீ ங் க யாரும் கேக் கலையேப் பா. இப் போ பாரு, வாழ வர்றதுக் கு
முன்னாடியே துரத்தி விட்டுட்டீங் களே. எம் பொண்ணு எங் க சுதா?”
கண்களில் கண்ணீரோடு ஆராதனா கேட்க, சுதாகரனின் கண்களும்
கலங் கியது.

“எனக் கு இப் பிடியெல் லாம் நடக் கும் னு தெரியும் சுதா. அதனால தான்,
உங் க மாமாக் கு இப் பிடி ஒரு எண்ணம் இருந் தப் போ கூட அதை நான்
ஆதரிக் கலை. ஆனா கடைசியில எல் லாருமா சேந் து எம் பொண்ணை
தொலைச்சிட்டீங் களே…!” நிதானமாக பேசிக் கொண்டிருந் த
ஆராதனா, பேசி முடித்துவிட்டு பெருங் குரலெடுத்து அழுதார். அங் கு
கூடியிருந் த அத்தனை பேரும் கண்கலங் க, ஆராதனாவை தன்னோடு
சேர்த்து அணைத்துக் கொண்டான் சுதாகரன்.

“தப் பு எம் மேலதான் அத்தை. நான் தான் அவங் க அவங் களை, அந் தந் த
இடத்துல வைக் காம ஆட விட்டுட்டேன். தப் பு எம் மேலதான் அத்தை.”
ஆராதனாவோடு சேர்ந்து கதறித் தீர்த்தான் சுதாகரன்.
உட்கார்ந்திருந் த தமிழ் ச்செல் வன் எழுந் து வந் தவர்,

“சுதா, எம் பொண்ணுக் கு எதுவும் ஆகியிருக் காது. நான் அந் த அளவு


அவளை கோழையாவும் வளர்க்கலை. அவளைப் பாதுகாத்துக் க
அவளுக் குத் தெரியும் . நீ ங் க யாரும் கவலைப் பட வேணாம் .” என்றார்.
தன்னை தேற் றிக் கொண்ட சுதாகரன், 

“அத்தை, மதுக் கு எம் மேலே கோபம் . எல் லாரையும் பேச விட்டுட்டு


நான் வேடிக் கை பாத்துட்டனேங் கிற கோபம் . வேற ஒன்னுமில் லை.
அதுதான் இப் பிடி எங் கேயோ போய் உக் காந் திருக் கா. அவ எங் க
இருக் கா, அவளுக் கு யாரு ஹெல் ப் பண்ணி இருக் காங் க எல் லாம்
எனக் குத் தெரியும் . அவ…” சுதாகரன் முடிக் கு முன்னால் குறுக்கிட்டார்
தமிழ் ச்செல் வன்.

“சுதா, நீ தேவையில் லாம அந் த அபியை சந் தேகப் படுற…” இப் போது
தமிழ் முடிக் குமுன் சுதாகரன் குறுக்கிட்டான்.

“மாமா, ஒன்னும் ஒன்னும் ரெண்டுன்னு சொல் ல, போலீசோ, டிடெக் டிவ்


ஏஜென்சியோ தேவையில் லை. நான் கண்டு பிடிக்கிறேன். எம் மது
எங் கன்னு நான் கண்டுபிடிக்கிறேன்.” சுதா சூளுரைக் க,
தமிழ் ச்செல் வனும் , இளமாறனும் ஒருவர் முகத்தை மற் றொருவர்
பார்த்துக் கொண்டனர்.

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 20

ஒரு வாரம் ஓடியே போயிருந் தது. உமாவைப் பற் றி எந் தத் தகவலும்
இல் லை. ஊரைத் தாண்டிப் போனதற் கான எந் தவொரு அறிகுறியும்
கிடைக் கவில் லை. ஊருக் குள் பெரிய குடும் பம் என்பதால் சகலருக் கும்
உமாவைத் தெரிந் திருந் தது. பஸ் ஸ்டான்ட், ரயில் வே ஸ்டேஷன்
எங் குமே உமாவைப் பார்த்ததாக யாரும் தகவல் சொல் லவில் லை.

இந் த ஒரு வாரத்தில் குந் தவியை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக் கு


அழைத்துப் போயிருந் தார்கள் . முழு ஓய் வில் குந் தவி இருக் க, மிக
முக்கியமான ஒன்றிரண்டு ஆப் பரேஷன்களை தவிர மற் றவை
அனைத்தையும் தன் ஜூனியர்களிடம் ஒப் படைத்து விட்டு
மனைவியோடு கூடவே இருந் தார் பிரபாகரன்.

அத்தனை பேரும் சோர்ந்து போய் விட, சுதாகரன் மட்டும் அபியை


வட்டமிட்டுக் கொண்டிருந் தான். இது வேண்டாத வேலை என்று தமிழ்
எவ் வளவோ தடுத்திருந் தும் , சுதாகரன் எதையும் செவி மடுக் கவில் லை. 

அபியின் போக் குவரத்து அத்தனையையும் கண்காணிக் க ஆட்களை


நியமித்து இருந் தான். ஒரு நண்பரின் உதவியோடு அபியின்
ஃபோனுக் கு வரும் அத்தனை கால் களையும் கண்காணிப் பில்
வைத்திருந் தான். கலெக் டரின் சொந் தக் காரர்கள் என்பது வேறு
இன்னும் கொஞ் சம் இவற் றையெல் லாம் நடத்திக் கொள் ள வசதியாக
இருந் தது. ஆனாலும் எந் தப் பயனும் இருக் கவில் லை.
சந் தேகத்துக்கிடமாக எந் தவொரு தடயமும் கிடைக்கவில் லை. 

சுதாகர் தன் ஜாகையை தமிழ் வீட்டிலேயே வைத்துக் கொண்டான்.


மறந் தும் தன் வீட்டிற் குப் போகவில் லை. குந் தவியோடு மட்டும்
ஃபோனில் அடிக் கடி பேசி நலம் விசாரித்துக் கொண்டான். பொறுமை
பறந் து கொண்டிருந் தது சுதாகருக் கு. அதற் கு மேலும் பொறுக் க
மாட்டாமல் அன்று அபி வீட்டுக் கு போயிருந் தான்.

காரை வெளியே நிறுத்திவிட்டு வீட்டுக் குள் செல் ல, அபிமன்யு


லாப் டாப் பில் பிசியாக ஏதோ பண்ணிக் கொண்டிருந் தான். இவனை
பார்த்த மாத்திரத்தில் ஆச்சரியமாக புருவங் களை உயர்த்தியவன்,
சோஃபாவை நோக்கி கை நீ ட்டினான். சுதாகரன் அமர்ந்ததும் இரண்டு
கைகளையும் உயர்த்தி சோம் பல் முறித்தவன்,

“வெல் சுதாகர், என்ன காத்து இந் தப் பக் கம் வீசுது?” என்றான்.
சுதாகரனின் அலைக் கழிந் த தோற் றம் அவனை என்ன பண்ணியதோ,
கொஞ் சம் பொறுமையாகவே பேசினான். 

“போதும் அபி, இப் போவாவது சொல் லுங் க, மது எங் க?” சுதாகரன்
குரலில் கொஞ் சம் இறைஞ் சல் இருந் தது.

“யாரைக் கேக் குறீங் க சுதாகரன்? மிஸஸ்.மாதுமையாள்


சுதாகரனையா? அதுவும் இந் த அபிகிட்டயா?” அபியின் குரலில் எள் ளல்
கொஞ் சம் தூக் கலாகவே இருந் தது. சுதாகரன் ஒரு தரம் கண்களை
இறுக மூடினான். வன்மம் பாராட்ட இது நேரமல் ல என்று புத்திக் கு
நன்றாகவே புரிந் தது.

“ஆமாம் , அவங் க மிஸஸ்.மாதுமையாள் சுதாகரன் எங் கிறது


உங் களுக் கு ஞாபகம் இருக்கிறது எனக் கு ரொம் ப சந் தோஷம் .
சொல் லுங் க, எங் க என் மது?”

“அதை எங் கிட்ட கேட்டா? எனக் கு எப் பிடித் தெரியும் சுதாகரன்?”


அபியின் குரலில் இருந் த சிரிப் பே சொல் லியது, ‘எங் கப் பன்
குதிருக் குள் இல் லை என்று‘. இடம் வலமாக தலையை ஆட்டினான்
சுதாகரன்.

“ரொம் பவே பொறுமையா பேசிக்கிட்டு இருக் கேன் அபி. என்னை


சோதிக் காதீங் க.” 
“ஐயையோ! பயமா இருக் கே, என்ன பண்ணுவீங் க சுதாகர்?
அன்னைக் கு மாதிரி என் ஷேர்டடை
் பிடிச்சு உலுக் குவீங் களா?”
எதற் குமே பதில் பேசவில் லை சுதாகரன். நீ எதை வேண்டுமானாலும்
பேசிக்கொள் . நான் கேட்பதற் கு மட்டும் பதில் சொல் , போதும் என்ற
வகையில் அமர்ந்திருந் தான். 

“அப் பிடி என்ன நம் பிக் கை சுதாகர்? உமா எங் கிட்ட தான்
இருப் பாங் கன்னு, ம் …?” 

“ஊரை விட்டே மது போகல் லைன்னு விசாரிச்ச வரைக் கும் தெரிஞ் சுது
அபி. ஊருக் குள் ள எங் களை எதிர்த்துக்கிட்டு மதுக் கு உதவி பண்ணுற
தைரியம் உங் களை தவிர யாருக் கும் இல் லை.” அவன் சொல் லி
முடிக் க, பாராட்டுதலாய் ஒரு பாவம் அபி முகத்தில் வந் து போனது.

“தப் பான எண்ணம் எதுவுமே மனசுல இருக் கலை சுதாகர்.


இதையெல் லாம் உங் ககிட்ட விளக்கி சொல் லனும் கிற அவசியம்
எனக் கு இல் லை. இருந் தாலும் , நீ ங் க என்னை ஏதோ வில் லனை பாக் குற
மாதிரியே நடந் துக்கிறீங் க. அதனால சொல் லுறேன்.” சுதாகரன்
அமைதியாக அமர்ந்திருக் க, தொடர்ந்தான் அபிமன்யு.

“முதல் தடவை பாத்தப் போ ஒரு ஆர்வம் இருந் துது, இல் லேங் கலை.
ஆனா அது அழகான பொண்ணுங் களை பாத்தா வர்ற சாதாரண
ஆர்வம் தான். எப் போ ரஞ் சனி மூலமா அவங் களுக் கு உங் க மேல ஒரு
அபிப் பிராயம் இருக் குன்னு தெரிஞ் சுதோ, அப் போவே அந் த
நினைப் பை தூக்கி குப் பைல போட்டுட்டு நான் வேலையை பாக்க
ஆரம் பிச்சுட்டேன். தமிழ் ச்செல் வன் அங் கிள் கிட்ட கூட சும் மா
தமாஷுக் கு தான் கேட்டேன். அதை நீ ங் க சீரியஸா எடுத்துக்கிட்டு…
உமாவை கூட்டிக்கிட்டு வந் து…” வாய் விட்டு சிரித்தான் அபிமன்யு.
அவன் பாவம் பார்த்து சுதாகருக் கும் சிரிப் பு வந் தது.

“சுதாகர், எங் க ஏரியாவுக் கு வந் து விசாரிச்சு பாருங் க, ஐயாக் கு கன்னி


ராசி.” சொன்னவன் லேசாகக் கண்ணடிக் க, சுதாகரனின் சிரிப் பு
விரிந் தது. லாப் டாப் பிற் கு பக் கத்தில் இருந் த நோட்புக் கை எடுத்தவன்,
அதில் பட படவென ஏதோ எழுதி அதை சுதாகரனிடம் நீ ட்டினான்.
நெஞ் சம் படபடக் க அதை வாங் கினான் சுதாகரன்.

“உங் க மது…” சற் று இடைவெளி விட்டவன்,

“இங் கதான் இருக் காங் க.” என்றான் நிதானமாக. அந் தப் பேப் பரில் ஒரு
அட்ரஸ் இருந் தது. சுதாகரன் ஆழமாகப் பார்க்க,

“அன்னைக் கு பிஸினஸ் விஷயமா டெல் லிக் கு போய் ட்டு திரும் பி


வந் துக்கிட்டு இருந் தேன். பாத்தா வழியிலே உமா, நடந் து போய் கிட்டு
இருந் தாங் க. எனக் கு ரொம் ப ஷாக் ஆகிட்டுது. அத்தனை ஜுவல் ஸை
மாட்டிக்கிட்டு உங் க ஊருக் குள் ள சேஃபா அவங் க நடக்கலாம் . ஊரைத்
தாண்டினா அவங் க நிலைமை என்ன சுதாகர்? கொஞ் சம் யோசிச்சு
பாருங் க?” அபியின் கேள் வியில் சுதாகரன் கண்களில் கலவரம் வந் தது.

“என்னை பஸ் ஸ்டாப் ல, இல் லைன்னா ரயில் வே ஸ்டேஷன்ல கொண்டு


போய் விடுங் கன்னு ரொம் பவே அடம் பிடிச்சாங் க. இந் தக் கோலத்துல
எப் பிடி சுதாகர் அவங் களை தனியா விட முடியும் ? உங் க பிரச்சினை
என்னங் கன்னு கேட்டேன். அதுக் கு அத்தான் முகத்துல இனிமே
முழிக் கவே கூடாதுன்னு சொன்னாங் க.” இதை அபி சொல் லும் போது
சுதாகரன் முகம் கசங் கியது.

“சரி, அவ் வளவு தானே வாங் க நான் உங் களை கூட்டிக்கிட்டு


போறேன்னு சொல் லி என் ஃப் ரெண்ட் வீட்டுல தங் க வெச்சேன். நான்
கூட்டிக்கிட்டு போனதால இப் போ எங் க இருக் காங் கன்னாவது
உங் களுக் கு தெரியும் . இல் லைன்னா…” சொன்ன அபியை சுதாகரன்
கேள் வியாகப் பார்க்க,

“இதை அன்னைக் கே ஏன் சொல் லலைன்னு கேக்கிறீங் களா? சில


பேருக் கு பக் கத்துல இருக் கும் போது ஒரு பொருளோட மதிப் பு
தெரியிறதில் லை. அதுவே அவங் க கையை விட்டு போச்சுதுன்னா தான்
அதோட அருமை புரியும் .” சொன்ன அபியை இமைக் காமல் சுதாகர்
பார்க்க,
“ரஞ் சனியை உமாக் கு துணையா அனுப் பி இருக் கேன். என் ஃப் ரெண்ட்
கிட்ட, இவங் க ரஞ் சனியோட ஃப் ரெண்ட், ஊர் சுத்திப் பாக்க
வந் திருக் காங் க அப் பிடீன்னுதான் சொல் லி வெச்சிருக் கேன்.
அதுக் கேத்த மாதிரி நடந் துக் கோங் க சுதாகரன். ஆ… இன்னொரு
விஷயம் , போய் ச்சேர்றதுக் கு முன்னாடி ஃபோன் பண்ணி காரியத்தை
கெடுத்துராதீங் க. நீ ங் க வர்றீங் கன்னு தெரிஞ் சா உங் கம் மணி வேற
எங் கேயாவது போயிடப் போறாங் க. அதுக் கப் புறம் என்னை குறை
சொல் லப் படாது.” சொல் லிவிட்டு அபி சிரிக் க, சுதாகரனும் சிரித்தான்.

“ஆனாலும் சுதாகர் சும் மா சொல் லப் படாது, உமா உங் க மேல கொலை
வெறியில இருக் காங் க. நீ ங் க பேசாம போற போக்கிலேயே அவங் க
கால் ல விழுந் திருங் க. அதுதான் பெட்டர்னு எனக் குத் தோணுது.”
சொன்னவனைப் பார்த்து தலையாட்டி ஆமோதித்த சுதாகரன் காரை
நோக்கிப் போனான். ஏதோ தோன்ற அபியைத் திரும் பிப் பார்க்க,
அவன் கட்டை விரலை உயர்த்தி ‘குட் லக் ‘ என்றான். அபியை நோக்கி
திரும் பி வந் தவன், அவனை ஆரத் தழுவிக் கட்டிக்கொண்டான். அவன்
அணைப் பை ஏற் ற அபி அவன் முதுகை லேசாகத் தட்டிக் கொடுக் க,
எதுவும் பேசாமல் விறு விறுவென்று காரை நோக்கிப் போய் விட்டான்.
சுதாகரனின் கண்கள் லேசாகக் கலங் கி இருந் ததோ என்று அபிக் கு
லேசாக சந் தேகமாக இருந் தது.

                             ————————————————————————-

இரண்டொரு ஃபோன் கால் கள் பண்ணிவிட்டு உடனேயே கிளம் பி


விட்டான் சுதாகரன். ஆளத்தூருக் கு ஐந் து மைல் தொலைவில் இருந் தது
அந் த ஊர். சுற் றிலும் பசுமை. வீட்டின் கட்டிட அமைப் பையும் , அதன்
தொன்மையையும் பார்க்கும் போதே அந் த வீட்டில் வசிப் பவர்களின்
பாரம் பரியம் புரிந் தது சுதாகரனுக் கு. 

ஏற் கனவே ரஞ் சனிக் கு அபி மூலம் தகவல் போயிருந் ததால்


வாசலிலேயே காத்திருந் தாள் . அந் த black Audi நுழைந் தது தான் தாமதம் ,
ஓடி வந் து சுதாகரனை வரவேற் றவள் , அவனை அழைத்துக் கொண்டு
அந் த வீட்டின் கொல் லைப் புறத்திற் குப் போனாள் . வீட்டைச் சுற் றி ஒரு
நூறு மீட்டர் சுற் று வட்டாரத்திற் கு தென்னந் தோப் பு இருந் தது. 
ரஞ் சனி கண்காட்டிய திசையில் பார்த்தவன், இமைக் காமல் நின்றபடி
நிற் க, அவர்களுக் கு தனிமை கொடுத்து விட்டு ஒரு புன்னகையோடு
நகரந் து விட்டாள் ரஞ் சனி. அங் கிருந் த தென்னை மரத்தில்
சாய் ந் திருந் த உமா, கழுத்தில் கிடந் த அந் த மெல் லிய செயினை
விரல் களால் சுழற் றியபடி, நெடுவானத்தை வெறித்து நின்றாள் .
அசைய மறுத்த கால் களை நகர்த்தி அவளருகில் போனவன்,

“மது…!” என்றான். கரகரத்த அவன் குரல் , அவனுக் கே கேட்கவில் லை.


சட்டெனத் திரும் பியவள் முகபாவம் சொன்னது, நிச்சயமாக அவள்
சுதாகரனை இங் கே எதிர்பார்க்கவில் லை என்று. ஆனால் அந் தக்
கண்களில் ஒரு கணம் மகிழ் ச்சி வந் து போனதோ.

“இங் கே எங் க வந் தீங் க?” கேள் வி சூடாக வந் தது.

“மது, என்னடா இப் பிடிக் கேக் குறே?”

“வேற எப் பிடிக் கேக் கணும் ? என் வாயால உங் களை அத்தான்னு
கூப் பிட எனக் கு சுத்தமாப் பிடிக் கலை. சொல் லுங் க, வேற எப் பிடிக்
கேக் கணும் ?” அவள் பதிலில் கண் மூடித் திறந் தவன்,

“உன்னோட கோபத்துல இருக்கிற நியாயம் எனக் குப் புரியுது மது.


எதுவா இருந் தாலும் வா, வீட்டுக் கு போய் பேசலாம் .” நிதானமாகச்
சொன்னான் சுதாகரன்.

“எதுக் கு வரணும் ? இல் லை எதுக் கு வரணும் னு கேக் குறேன்? இன்னும்


அங் க என்னை கேவலப் படுத்த ஏதாவது மிச்சம் மீதி இருக் கா?”

“இல் லைடா, இனிமே யாரும் உன்னை ஒரு வார்த்தை பேச நான்


அனுமதிக் க மாட்டேன். வீட்டுக் கு போகலாம் மது.” சுதாகரனின் குரல்
கெஞ் சியது. இடம் வலமாகத் தலையசைத்து மறுத்தவள் ,

“எதையும் நம் ப நான் தயாராவும் இல் லை. எனக் கு அங் க வரவும்


பிடிக் கலை.” தன் பிடியிலேயே நின்றாள் உமா.
“எம் மேல தானே உனக் கு கோபம் மது? அதுக் கு ஏன் உன்னோட
பெத்தவங் களை தண்டிக் குறே?” அவன் கேட்டவுடன், அவள் கண்களில்
கரகரவென நீ ர் கோர்த்தது. 

“ஏன்னா, என் குடும் பத்தையும் தாண்டி ஒரு தகுதியில் லாத மனுஷனை


நான் என்னோட ஒட்டுமொத்த உலகமா நினைச்சிருந் தேன்.”
சொன்னவளின் குரலில் அத்தனை வேதனை இருந் தது. சுதாகரனுக் கு
எங் கோ வலித்தது. 

“மது…!” அவள் பக் கத்தில் அவன் நெருங் கி வர, அவனை முறைத்துப்


பார்த்தவள் ,

“தொட்டீங் க… கொன்னுடுவேன்.” என்றாள் , சுட்டு விரல் நீ ட்டி.

“போதும் , நீ ங் க இழுத்த இழுப் புக்கெல் லாம் உங் க பின்னாடி


இழுபட்டதெல் லாம் போதும் . என்னை நிம் மதியா இருக் க விடுங் க.
காலம் பூரா உங் கம் மா மாதிரி ஏச்சும் , பேச்சும் கேக் க நம் மால
முடியாதுடா சாமி.” சொல் லிவிட்டு வீட்டை நோக்கி நடந் தவளின்
வழியை மறித்தான் சுதாகரன்.

“மது, ப் ளஸ
ீ ் . நான் சொல் லுறதை இந் த ஒரு தடவை மட்டும் கேளு.
யாரும் உன்னை எதுவும் சொல் லமாட்டாங் க. அதுக் கு நான் பொறுப் பு.
வந் திரு மது.” அவன் பேச்சில் அவள் முகத்தில் ஏளனமான ஒரு சிரிப் பு
வந் து உட்கார்ந்து கொண்டது.

“சரி, என்னை நீ நம் பலை, பரவாயில் லை. உங் கம் மாவை யோசிச்சு
பாரு. இந் த ஒரு வாரத்துல பாதியாகிட்டாங் க. அவங் களுக் காகவாவது
வா மது.” அந் த அஸ்திரம் கொஞ் சம் வேலை செய் தது. அவள் முகத்தில்
சற் றே இளக் கம் தெரியவும் அதைப் பிடித்துக் கொண்டான் சுதாகரன்.
ஃபோனை எடுத்து தமிழ் ச்செல் வன் வீட்டிற் கு அழைத்தவன், 

“அத்தை, மதுக்கிட்ட பேசுங் க அத்தை.” என்றான். ஸ்பீக் கரில்


ஆராதனாவின் குரல் உமாக் கு நன்றாகக் கேட்டது.
“சுதா! என்ன சொல் லுறே சுதா? உமா எங் க இருக் கான்னு உனக் குத்
தெரியுமா சுதா?” அந் தக் குரலின் பரிதவிப் பில் உமாக் கு அழுகை
வந் தது.

“எம் பக் கத்துல தான் இருக் கான் அத்தை. நீ ங் க பேசுறது அவளுக் கு


கேக் குது. நீ ங் க பேசுங் க அத்தை.” சொல் லிவிட்டு அவன் ஃபோனை
நீ ட்ட, அதை வாங் காமல் அவனை முறைத்துப் பார்த்தாள் . அவன்
கண்ணில் இருந் த இறைஞ் சலை அவள் சட்டை செய் யவே இல் லை.

“உமா, உமா… எங் கடா கண்ணா இருக் கே? உமா… நான் பேசுறது
கேக் குதா உமா? உமா…”

“அம் மா…” அந் த ஒற் றை வார்த்தையில் வெடித்து அழுதார் ஆராதனா. 

“வந் திடு உமா… என்னை உயிரோட புதைக் காம வந் திடு உமா.” அந் த
வார்த்தைகளுக் கு மேல் உமா தாமதிக் கவில் லை. வீட்டில்
இருந் தவர்களுக் கு நன்றி சொல் லிவிட்டு, ரஞ் சனியை ஆளத்தூரில்
விட்டு விட்டு நல் லூருக் கு கிளம் பியது அந் த black Audi.

வழிநெடுகிலும் எந் தப் பேச்சுவார்த்தையும் இல் லை. இதே காரில்


எத்தனை இன்பமான அனுபவங் கள் , எத்தனை சல் லாபங் கள் . இருவர்
மனங் களிலும் எல் லாம் படமாக ஓடியது. ஊர் நெருங் கியதும் காரை
நேராக கோவிலில் நிறுத் தினான் சுதாகர். அவள் கேள் வியாகப்
பார்க்கவும் ,

“ஒரு சின்ன வேலை இருக் கு. முடிச்சுட்டு கிளம் பலாம் , இறங் கு மது.”
என்றான். அவள் காரை விட்டு இறங் க, மடமடவென பிரகாரத்தை
நோக்கி நடந் தான். சூழ் நிலையில் கொஞ் சம் வித்தியாசம் தெரிந் தது
உமாக் கு. அவனைப் பின் தொடர்ந்து அவளும் நடக்க, ஓடி வந் து
அவளை அணைத்துக் கொண்டார் ஆராதனா.

“உமா, வந் துட்டயா. எங் கேடி போனே? இந் த ஒரு வாரமும் நாங் க
எவ் வளவு பாடுபட்டோம் னு உனக் குத் தெரியுமா?” ஆராதனா அவள்
உடலை வருடி வருடிப் பேச கண் கலங் கியது உமாவிற் கு.
பின்னாலேயே பாட்டி, தாத்தா, அப் பா… இவர்கள் எல் லோரும் இங் கே
என்ன பண்ணுகிறார்கள் ? 

கோவில் மண்டபத்தில் இன்னும் இளமாறன், விசாலாட்சி, பிரபாகரன்,


குந் தவி, மகேஷ் என அத்தனை பேரும் இருந் தார்கள் . தளர்வாக
இவளை நோக்கி வந் த குந் தவி,

“எங் கிட்ட எல் லாரும் மறைச்சிட்டாங் க உமா. எனக் கு என்ன


நடந் ததுன்னு இப் போ தான் தெரியும் . என்னோட ஆசைக் காக, உன்னை
நான் பலி கொடுத்துட்டேன் உமா. அத்தையை மன்னிச்சுர்றா.” நலிந் து
போன குரலில் குந் தவி பேசவும் , உமா சங் கடப் பட்டுப் போனாள் . 

“அப் பிடியெல் லாம் எதுவும் இல் லை அத்தை. மனசுக் கு கொஞ் சம்


வருத்தமா இருந் துது. கொஞ் ச நாள் தனியா எங் கேயாவது இருந் தா
மனசுக் கு நல் லா இருக் கும் னு தோணிச்சு. அதான் ஃப் ரெண்ட் வீட்டுக் கு
போயிருந் தேன்.” ஏதோ சொல் லி உமா சமாளிக் க, அவளை நோக்கி
வந் தான் மகேஷ்.

“மகேஷ், என்ன நடக்குது இங் க? எதுக் கு எல் லாரும் கூட்டமா


கோயிலுக் கு வந் திருக் கீங் க?” ஏதாவது விசேஷமா?” 

“நீ வந் ததே விசேஷம் தானே உமா. எந் த மறுப் பும் சொல் லாம நான்
சொல் றபடி செய் யனும் , புரிஞ் சுதா?”  மகேஷ் சொல் ல அவனைக்
கேள் வியாகப் பார்த்தவள் ,

“நான் மறுக்கிற மாதிரி நீ அப் பிடி என்ன சொல் லப் போறே?” என்றாள் .

“வாக் குவாதம் பண்ண இது நேரமில் லை. நீ எங் கூட வா.” என்று
சொன்னவன், அவளைக் கைப் பிடியாக மண்டபத்திற் கு அழைத்துச்
சென்றான். அந் நேரம் கோவிலுக் கு வந் திருந் த ஊர் மக் களும் கூடி
நிற் க, மண்டபம் சுற் றிவர ஆட்களால் நிரம் பி இருந் தது. உள் ளே என்ன
நடக்கிறது என்று புரியாவிட்டாலும் , அழைத்துச் செல் வது மகேஷ் என்ற
தைரியத்தில் அவனோடு போனாள் உமா.
கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள் ளே போன மகேஷ், உமாவை
மனையில் உட்கார வைத்தான். கேள் வியாக அவனை அவள்
அண்ணார்ந்து பார்க்க,

“அமைதியா உட்காரு உமா” என்றான். அப் போதுதான் சுற் றம்


கவனித்தில் பட, திரும் பிப் பார்த்தவள் திகைத்துப் போனாள் . தன்
அருகில் அமர்ந்திருந் த சுதாகரன் ஐயர் சொன்ன அனைத்து
மந் திரங் களையும் சொல் லி முடித்து, தாலியைக் கையில் வாங் கி
இருந் தான். 

அதிர்சசி
் யோடு உமா பார்த்திருக் க, சுற் றஞ் சூழ் ந் து அட்சதை தூவ,
அவளைப் பார்த்து புன்னகைத்த சுதாகரன் அவள் கழுத்தில் தாலியை
கட்டி முடித்திருந் தான். தன் தோளை உரசிய அவன் கரத்தின்
ஸ்பரிசத்தில் நிஜத்துக் கு வந் தவள் , தன் மார்பில் தொங் கிய அந் த
மங் கல நாணைக் குனிந் து பார்த்தாள் . கண்களில் அதிர்சசி
் இருந் த
போதும் , சுதாகரனை அவள் பார்த்த பார்வையில் நிச்சயம் கோபம்
இருக் கவில் லை. ஐயர் கொடுத்த குங் குமத்தை அவள் நெற் றி வகிட்டில்
தீற் றியவன், அவள் கண்களை ஆழ் ந் து பார்த்தான். இனி உன்
நன்மைக் கும் , தீமைக் கும் நானே பொறுப் பு என்ற சேதி அதில்
இருந் தது.

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 21

நடந் தது எதையும் உமாவால் நம் ப முடியவில் லை. தன் நெற் றி


வகிட்டில் குங் குமமிட்ட சுதாகரனை இமைக் க மறந் து பார்த்திருந் தாள் .
அவளை நோக்கிப் புன்னகைத்தவன், அவள் கரம் பற் றி அழைத்துக்
கொண்டு சிதம் பரம் , தமிழரசியிடம் வந் தான். அவர்களிடம்
ஆசீர்வாதம் வாங் க தமிழரசி தன் புடவைத் தலைப் பால் வாய் பொத்தி
அழுதார். தன் வம் சத்துக் கே இது என்ன சாபம் என்று ஊமையாய்
அழுதது அவர் மனது. தன் மகனுக் கு அவசரக் கோலமாக ஒரு
திருமணம் . அது போதாததற் கு, தன் பேத்திக் கும் அதே போல ஒரு
திருமணம் . ‘ஆண்டவா! இது நியாயமா?’ என்று கேள் வி கேட்டது அவர்
மனது.
அடுத்தாற் போல பிரபாகரன் தம் பதிகள் , தமிழ் ச்செல் வன் தம் பதிகள் ,
இளமாறன் தம் பதிகள் என அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற் றவன்,
மகேஷிடம் கண்ணைக் காட்ட, அவன் உமாவை காருக் கு அழைத்துச்
சென்றான்.

“என்ன நடக்குது மகேஷ்?” உமா மெதுவாக வாய் திறந் தாள் .

“உமா, நடந் த எதுக் கும் ஆத்திரப் படாத. இதுவரைக் கும் அண்ணா என்ன
பண்ணினான்னு எனக் குத் தெரியாது. ஆனா, இப் போ அவன்
பண்ணுறது எல் லாம் எனக் கு சரின்னுதான் தோணுது.
ஒவ் வொன்னையும் பாத்துப் பாத்து உனக் காகத்தான் செய் றான்.
சண்டை போடுறதா இருந் தா நல் லா போடு. நாலு அடி அவனுக் கு
வெக் குறதுன்னாலும் வை. உன்னை ஏன்னு யாரும் கேக் கப்
போறதில் லை. ஆனா, அவனை விட்டுட்டுப் போகாதே. அந் த ஜடத்துக் கு
மனசுல இருக்கிறதை சொல் லத் தெரியலையே தவிர, அவன் மனசு
முழுக் க நீ தான் இருக் கே. அதை இந் த ஒரு வாரத்துல நான்
புரிஞ் சுக்கிட்டேன். இப் போ கார்ல ஏறு.” இதமாக அவள் தலை வருடிச்
சொன்னவனை விழி விரித்துப் பார்த்தவள் ,

“எங் கே போறோம் மகேஷ்?” என்றாள் .

“போறோம் இல் லை, போறீங் க. நீ யும் , அண்ணாவும் மட்டும் போறீங் க.”


என்றான்.

“அதான் எங் க மகேஷ்?”

“சொல் ல உத்தரவு இல் லையே அண்ணியாரே!” என்றான் நாடகப்


பாணியில் . அவனைப் பார்த்து அவள் புன்னகைக் க, அதே நேரம்
சுதாகரனும் வந் து சேர்ந்தான். மகேஷ் சாவிக்கொத்தை நீ ட்ட, அதை
வாங் கிக் கொண்டவன் உமாவைப் பார்க்க, உமா மகேஷைப்
பார்த்தாள் .

“ஏறு உமா.” மகேஷ் சொல் லவும் காரில் ஏறி அமர்ந்தாள் உமா. அந் த
black Audi மெதுவாக நகர்ந்தது.
                                      ——————————————————–

மீண்டும் அதே மௌனம் அந் தக் காரில் குடி கொண்டிருந் தது. எங் கே
போகிறோம் என்று அவளும் கேட்கவில் லை, அவனும் சொல் லவில் லை.
நடந் து முடிந் த நிகழ் வு அவர்கள் வாழ் க்கையில் மிக முக்கியமானது
என்பதால் , அதை அசை போட்டபடி அமைதியாக இருந் தனர்.

அபி தகவல் சொன்ன உடனேயே சுதாகரன் தொடர்பு கொண்டது


மகேஷைத்தான். உமாவின் இருப் பிடம் தெரிய வந் திருப் பதால் தான்
அங் கே செல் வதாகவும் , திருமணத்திற் கான சகல ஏற் பாடுகளையும்
செய் யுமாறும் கட்டளையிட்டு விட்டே ஆளத்தூர் புறப் பட்டான். இரு
தரப் பு பெற் றோருக் கும் , இளமாறனுக் கும் தகவல் சொல் லப் பட்டது.
மறந் தும் பாட்டிக் கு தகவல் சொல் லச் சொல் லி அவன் யாரிடமும்
சொல் லவில் லை. உமா வந் தால் போதும் என்ற எண்ணத்திலேயே
அத்தனை பேரும் இருந் ததால் , இந் த ஏற் பாட்டை யாரும்
எதிர்க்கவில் லை.

கார் மெதுவாக அந் த வீட்டின் முன் நின்றது. உமா திரும் பி


சுதாகரனைப் பார்த்தாள் . இப் போது மெல் லிய சிரிப் பு ஒன்று மட்டுமே
பதிலாகக் கிடைத்தது. குந் தவியின் தாயாதி அது. அந் தப் பழைய
தொட்டிக் கட்டு வீடு அத்தனை கம் பீரமாக நின்றது. 

அன்றொரு நாள் தமிழ் ச்செல் வனும் , இளமாறனும் குந் தவியின்


திருமணத்தை முன்னிட்டு குந் தவியின் அப் பாவை சந் தித்த அதே வீடு.
பழைய மிடுக் கோடும் , பெரிய பெரிய வேலைப் பாடு கொண்ட மரத்
தூண்களோடும் அத்தனை அழகாக இருந் தது. குந் தவியின் தந் தை
தவறிய பிறகு பூட்டியே கிடந் த வீடு இப் போது அத்தனை சுத்தமாக
இருந் தது. குந் தவியின் தங் கை மல் லிகாவும் திருமணமுடித்து
ஆஸ்திரேலியாவில் குடியிருப் பதால் வீடு பூட்டியே கிடந் தது.

“இறங் கு மது.” சுதாகரனைத் திரும் பிப் பார்த்தவள் , எதுவும் பேசாமல்


அமைதியாக இறங் கினாள் . அவளோடு கூட நடந் தவன், சாவிக்
கொத்தை அவளிடம் நீ ட்டி,
“யார் வீடுன்னு தெரியுதா?” என்றான்.

“ம் … அத்தை கூட ஒரு தரம் வந் திருக் கேன். அப் போ உங் க தாத்தா
இருந் தாங் க.” என்றாள் . முகம் பூரிக் க புன்னகைத்தவன்,

“தாத்தா உன்னைப் பாத்ததும் அம் மாக் கிட்ட என்ன கேட்டாங் கன்னு


ஞாபகம் இருக் கா?” என்றான்.

“ம் ஹூம் …” என்று இடம் வலமாகத் தலையாட்டியவள் ,

“அப் போ நீ ங் களும் வந் திருந் தீங் களா?” என்றாள் . வார்த்தைக் கு


வார்த்தை அவளின் அத்தான் என்ற அழைப் பு தொலைந் து
போயிருந் தது. அதற் காக மனம் ஏங் கினாலும் , அவளை எந் த
வகையிலும் வற் புறுத்த மனம் இல் லாமல் அமைதியாகச் சிரித்தான்
ஆமோதிக் கும் வண்ணம் .

“என்ன கேட்டாங் க உங் க தாத்தா?”

“இது யாரு குட்டிப் பொண்ணுன்னு கேட்டாங் க.”

“ம் …” என்றாள் உமா, மேலே சொல் என்பது போல.

“அம் மா என்னோட மருமகள் னு சொன்னாங் க.” என்றான். மறந் தும்


‘இவளைத் தான் சுதா பெரியவனானதும் கட்டிக் குவான் அப் பா.’ என்று
குந் தவி சொல் லிச் சிரித்ததை சுதாகரன் சொல் லவே இல் லை.

சாவிக்கொத்தை வாங் கிக் கொண்டவள் அதை வியப் பாகப் பார்த்தாள் .


பழைய காலத்து சாவிகள் நான்கைந் து ஒன்றாகக் கோர்க்கப் பட்டு
இருந் தது. நல் ல கனமாக இருந் தது.

“இங் க எதுக் கு வந் திருக் கோம் ? என்றவளை,


“கதவைத் திற மது.” என்றான் சுதாகரன். அவனையே ஆச்சரியமாகப்
பார்த்தவள் , கதவைத் திறந் தாள் . திறக் க முடியவில் லை. அத்தனை
கனமாக இருந் த அந் த சாவியை அவளால் கையாள முடியவில் லை.

“என்னால முடியல, கஷ்டமா இருக் கு.” 

“ஓ… என்ன சாப் பிடுற நீ ? இதையே திறக் க முடியலையா?” என்றவன்


இலகுவாக கதவைத் திறந் தான். 

“இங் க ஆரத்தி எடுக் க எல் லாம் ஆள் கிடையாது. உள் ளே போ மது.”


என்றான். வலது காலை எடுத்து வைத்து உள் ளே நுழைந் தவள் , வீட்டை
சுற் றும் முற் றும் பார்த்தாள் . சுத்தமாக இருந் தது. அப் போதுதான் கழுவி
விட்டதற் கான அறிகுறி தெரிந் தது. சுற் றிவர அறைகள் இருக் க, நடுவில்
நிலா முற் றம் இருந் தது. அழகான துளசி மாடம் நடுவில் வீற் றிருந் தது.
ஒரு பக் கம் இருந் த மர ஊஞ் சல் , நான்கு கனமான சங் கிலிகளால்
பிணைக் கப் பட்டிருந் தது.

“மது, நாம இனி இங் கதான் தங் கப் போறோம் .” அவள் பின்னோடு
வந் த சுதாகரன் அவளைப் பார்த்தபடி சொன்னான்.

“என்… என்ன சொன்னீங்க? கம் அகெய் ன்.” 

“நாம ரெண்டு பேரும் இனி இங் கதான் இருக் கப் போறோம் . இந் த வீடு
எங் க தாத்தா அம் மாக் குக் குடுத்தது. வழி வழியா மூத்த
பிள் ளைங் களுக் குத்தான் இந் த சொத்து சொந் தம் . இப் போ இது நம் ம
வீடு மது.” அவன் சொல் லவும் அவனை வியப் பாகப் பார்த்தாள் உமா.

“இந் த ஏற் பாட்டுக் கு உங் க வீட்டுல ஒத்துக்கிட்டாங் களா?”

“நான் யாருகிட்டயும் பர்மிஷன் கேக் கலையே மது. மகேஷ்கிட்ட


சொல் லி வீட்டை க் ளன
ீ ் பண்ண சொன்னேன். அவ் வளவுதான்.” 

“தெரிஞ் சதுக் கப் புறம் ஒன்னுமே சொல் லலையா?”


“சொல் லலை. ஏன் கேக் குறே?” 

“இல் லை சும் மாதான் கேட்டேன். வீட்டுல மூத்த பிள் ளை நீ ங் க. நீ ங் க


வீட்டை விட்டு வெளியே தங் குறதுன்னா…” அவள் முடிக் காமல் இழுக் க,
அவளைப் பார்த்து புன்னகைத்தான் சுதாகரன். அந் தப் புன்னகை
அவளை ஏதோ செய் ய, முகத்தைத் திருப் பிக் கொண்டாள் உமா.

“வீட்டுக் கு மூத்த பிள் ளையா இருந் தது போதும் . வீட்டை சுத்திப்


பாக்கிறயா மது?” என்றான். 

“ம் …” ஆமோதித்தவள் , அவன் பின்னோடு சென்றாள் .


நிலாமுற் றத்தைச் சுற் றி நான்கு ரூம் கள் இருந் தது. முதலாவது ரூமைத்
திறந் தவன்,

“இது தாத்தாவோட லைப் ரரி. அவருக் கு படிக்கிறதுன்னா ரொம் ப


இஷ்டம் . அம் மாக் கும் சித்திக் கும் எவ் வளவு கண்டிப் பு இருந் துச்சோ,
அதே அளவுக் கு அவங் களை படிப் புல ஊக் குவிச்சவர் எங் க தாத்தா.
அவரோட கலெக்ஷ
் ன்ஸ் இங் க நிறைய உண்டு. அம் மா, சித்தியோட
புக் ஸும் உண்டு. எனக் கு இங் க பொழுது நல் லாவே போகும் .”
சொன்னவனைக் கவனிக் காமல் அந் த ரூமை வலம் வந் தது அவள்
விழிகள் .

“வா மது.” அவளை அழைத்துக் கொண்டு அடுத்த ரூமிற் குச் சென்றான்.


அது கிச்சன். பழைய அமைப் பிலேயே இன்னும் இருந் தது. 

“சமைப் பியா மது?” என்றான். அவன் கேள் வியில் திருதிருத்தவள் ,


உதட்டைக் கடித்துக் கொண்டாள் . ஏதோ தவறு செய் த குழந் தையைப்
போல இடம் வலமாகத் தலை அசைத்தவள் , அவனைப் பார்த்து விழிக் க
பக்கென்று சிரித்தான் சுதாகரன். ஆனால் அவன் பார்வை மட்டும்
அந் த உதடுகளில் ஒரு கணம் தங் கி மீண்டது. தான் இழந் திருப் பது
எத்தனை பெரிய சொர்க்கம் என்பதை அவனால் புரிந் து கொள் ள
முடிந் தது. தன்னை மீட்டுக் கொண்டவன்,
“சமையலுக் கு ஆள் பாருன்னு மகேஷ் கிட்ட சொல் லி இருக் கேன். நீ
ரொம் ப கவலைப் படாத மது.” என்றவன் கிச்சனை விட்டு வெளியே
வந் தான்.

கிச்சனும் , லைப் ரரியும் நிலா முற் றத்தின் ஒரு பக் கம் இருக் க, அடுத்த
பக் கம் இரண்டு ரூம் கள் இருந் தன. அதில் ஒரு ரூமைத் திறந் தவன்,

“இது உன்னோட ரூம் மது. அடுத்த ரூமை நான் யூஸ் பண்ணப்


போறேன். அத்தைக்கிட்ட சொல் லி உன்னோட திங் ஸ் எல் லாத்தையும்
இங் க கொண்டு வந் திருக் கேன். அரேன்ஜ் பண்ணிக் கோ. வேற ஏதாவது
வேணுமா டா?” அவன் கேட்க, அவனை ஆழ் ந் து பார்த்தாள் உமா.

“இப் போ எதுக் கு இவ் வளவு ஏற் பாடுன்னு நான் தெரிஞ் சுக் கலாமா?”
அவள் நிதானமாகக் கேட்க, புன்னகைத்தான் சுதாகரன்.

“இதுக் கு பதில் இப் போ நான் சொன்னா அது ட்ராமா மாதிரி இருக் கும்
மது. ஆனா உனக் குப் பிடிக் கலைன்னு சொன்னா தாராளமா சொல் லு.
வேற வீடு பாக்கலாம் .” 

“அப் போவும் உங் க வீட்டுக் கு போறதுக் கான வாய் ப் புக் கள்


இல் லையா?”

“நிச்சயமா இல் லை. இது நம் ம வீடு. இங் கதான் நாம இருக் கப்
போறோம் . இங் க வர்றதுக் குக் கூட நான் எங் க வீட்டைச்
சேந் தவங் களுக் கு அனுமதி குடுக் கலை. ஆனா நீ தாராளமா உனக் குப்
பிடிச்சவங் களை கூட்டிட்டு வா மது. அதுக் கு முன்னாடி, இந் த வீடு
உனக் குப் பிடிச்சிருக் கா?” அந் த நிலா முற் றத்தின் அகண்ட தூணை
வருடியவள் ,

“ரொம் பவே பிடிச்சிருக் கு. க் ளாசிக் , அவ் ளோ அழகா இருக் கு. உங் க
தாத்தா ரொம் ப ரசிச்சு கட்டியிருக் காங் க.” என்றாள் . அவன் முகத்தில்
நிறைவான புன்னகையொன்று வந் து போனது. 
“டயர்டா இருப் பே, ரெஸ்ட் எடுதுக் கோ மது.” சொல் லிவிட்டு அவன்
ரூமிற் குள் புகுந் து கொண்டான் சுதாகரன். 

ரூமிற் குள் வந் த உமா அங் கிருந் த கட்டிலில் சாய் ந் து கொண்டாள் . வீடு
மிகவும் சுத்தமாக இருந் தது. படுக்கை விரிப் பு முதற் கொண்டு, ஜன்னல்
கர்டன் வரை புதியதாக இருந் தது. ஆனால் பொருட்கள் எதுவும்
புதிதாக வாங் கப் பட்டிருக் கவில் லை. பழைய தளபாடங் கள்
பார்ப்பதற் கு அழகாக இருந் தது. என்ன, அட்டாச்ட் பாத்ரூம் மட்டும்
இருக் கவில் லை. வெளியே ஒரு காமன் பாத்ரூம் இருந் தது. அது தவிர
குறை சொல் ல எதுவும் இருக் கவில் லை. ஏதோ, கொஞ் சம் சுதந் திரமாக
சுவாசிப் பது போல் இருந் தது உமாவிற் கு. அயர்வாக இருக் கவே
அவளையறியாமலே கண்கள் மூடிக் கொண்டன.

                                          ——————————————————————-

தன்னை யாரோ பிடித்து உலுக் கவும் அடித்துப் பிடித்து கண்களைத்


திறந் தாள் உமா. எதிரே சுதாகரன் கலவரமான முகத்துடன்
நின்றிருந் தான்.

“ரொம் ப நேரமா கதவைத் தட்டினேன் மது, ஆன்ஸரே இல் லை. அதான்


பயத்துல கதவை திறந் து வந் துட்டேன். ஆர் யூ ஓ கே?” என்றான்.
கட்டிலில் மீண்டும் சொகுசாகப் படுத்துக் கொண்டவள் ,

“டயர்டா இருக் கு அத்தான். இன்னும் கொஞ் ச நேரம் தூங் குறனே”


என்றாள் . அந் த ‘அத்தான்‘ என்ற வார்த்தையில் ஒரு கணம் உறைந் து
நின்றான் சுதாகரன். அவள் விட்ட தூக் கத்தை தொடர, இவன் இமைக் க
மறந் து பார்த்திருந் தான். ஒருக் களித்து அவள் படுத்திருக் க, அவள்
கழுத்திலிருந் த தாலி தலையணை மேல் கிடந் தது. கலைந் திருந் த
கூந் தலும் , களைத்திருந் த முகமும் , கழுத்துத் தாலியும் அவனை ஏதோ
செய் ய, ஒரு பெருமூச்சோடு ரூமை விட்டு வெளியேறினான் சுதாகரன். 

ஹாட் பாக் ஸில் சாப் பாடு டைனிங் டேபிளின் மேல் இருந் தது.
சமையலுக் கு உடனேயே யாரும் கிடைக்காததால் மகேஷ் இந் த
ஏற் பாட்டை செய் திருந் தான். நாளையிலிருந் து சமையலுக் கு ஒரு
பெண்மணி ஏற் பாடாகி இருந் தார். போரடிக் கவும் அங் கிருந் த
தாத்தாவின் பழைய ‘ஈசி செயாரில் ‘ அமர்ந்தவன், டீவியில் ஃபுட்பால்
சானலை போட்டுக் கொண்டு அதில் மூழ் கி விட்டான். 

சற் று நேரத்திற் கெல் லாம் உமாவின் அரவம் கேட்க திரும் பிப்


பார்த்தான். தோளில் டவளைப் போட்டபடி பாத்ரூமிற் குப் போய் க்
கொண்டிருந் தாள் . பழமையான வீடு என்பதைத் தவிர,
பிள் ளைகளுக் குத் தேவையான நவீன வசதிகள் அனைத்தையும் செய் து
வைத்திருந் தார் குந் தவி. முகம் கழுவி அதைத் துடைத்த படி வந் த உமா,
டேபிளின் மேல் இருந் த சாப் பாட்டைப் பார்க்கவும் ,

“பசிக்குது, சாப் பிடலாமா?” என்றாள் .

“ம் … சாப் பிடலாமே.” என்றவன் டைனிங் டேபிள் செயாரை டீவியை


நோக்கித் திருப் பிப் போட்டுக் கொண்டான். மாட்ச ் படு சுவாரசியமாக
போய் க் கொண்டிருந் தது. அவனின் ஃபுட்பால் க் ரேஸ் அவள் அறிந் த
விஷயம் தானே.

“என்னை எழுப் பினீங்களா என்ன?” என்றாள் சந் தேகமாக.

“ம் … சாப் பாடு வந் திருந் துது. சரி சாப் பிடலாமேன்னு எழுப் பினேன்.”

“நான் ஏதாவது சொன்னேனா?” அவள் கலவரமாகக் கேட்க அவளைப்


பார்த்து புன்னகைத்தவன்,

“இல் லையே மது, எழும் பிப் பாத்துட்டு திரும் பத் தூங் கிட்டே. சரி
இன்னும் கொஞ் ச நேரம் தூங் கட்டும் னு நானும் விட்டுட்டேன்.” அவன்
சொல் லிக் கொண்டிருக்க, இரண்டு பிளேட்களில் உணவைப்
பரிமாறியவள் ஒன்றை அவனிடம் நீ ட்டினாள் . கையை அலம் பிக்
கொண்டு வந் தமர்ந்தவன், அவள் நீ ட்டிய பிளேட்டை வாங் கிக்
கொண்டு சாப் பிட ஆரம் பித்தான். கண்கள் மாட்சசி
் லேயே இருந் தது. 

சரியாக அந் த நேரம் பார்த்து ‘கோல் ‘ ஒன்று விழ, ‘ஹேய் ‘ என்று


வாய் விட்டுக் கத்தினான் சுதாகரன். அவன் கத்திய சத்தத்திற் கு இவள்
திடுக்கிட, அவனுக் குப் புரையேறியது. இருமிக்கொண்டே தண்ணீரை
எடுத்து அவன் பருக, அவன் தலையில் தட்டியவள் மேஜை மேல் இருந் த
ரிமோர்டடை
் எடுத்து டீவியை ஆஃப் பண்ணினாள் .

“ஐயோ…! மது, நல் ல மாட்ச…


் ப் ளஸ
ீ ் டா.” என்றான் கெஞ் சலாக. அவனை
முறைத்தவள் ,

“சாப் பிட ஒரு அஞ் சு நிமிஷம் தான் ஆகும் . அதுக் கப் புறம் மாட்சசை

பாருங் க.” என்றாள் . 

“ம் ச்ச…
் என்ன மது, இப் பிடிப் பண்ணுற.” என்று தன் அதிருப் தியை
காட்டினாலும் , அவள் சொன்னபடி சாப் பிட ஆரம் பித்தான் சுதாகரன்.
இது இவன் குணமில் லையே! சிந் தனையோடே சாப் பிட்டாள் உமா.

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 22

கதவு தட்டும் சத்தம் கேட்கவும் உமா கதவருகில் சென்று

“யாரது?” என்றாள் .

“மது, நான்தான்டா, கதவைத் திற.” சுதாகரனின் குரல் கேட்கவும் தான்


தாழ் ப் பாளை நீ க்கினாள் . உள் ளே வந் தவன்,

“என்னாச்சு மது? எதுக் கு கதவை லாக் பண்ணி வச்சிருக் கே?” என்றான்.

“எங் க போனீங்க?”

“சும் மாதான், ஜஸ்ட் ஃப் ரெண்ட்ஸை பாக்கப் போயிருந் தேன்.”

“போகும் போது சொல் லிட்டு போகமாட்டீங் களா?”


“சொல் லலாம் னு வந் தேன். நீ அசந் து தூங் கிட்டு இருந் தே மது. அதான்
டிஸ்டர்ப் பண்ண வேணாம் னு…” அவன் முடிக் காமல் இழுக் கவும்
அவனை ஒரு பார்வை பார்த்தவள் ,

“போகும் போது சொல் லிட்டு போங் க. நான் என்னன்னு எடுத்துக்கிறது.


அதுக் கப் புறம் சீக்கிரம் வீட்டுக் கு வந் திருங் க. இருட்டிடுச்சுன்னா
எனக் கு தனியா இருக் க பயமா இருக் கும் ” சொல் லி விட்டு டைனிங்
டேபிளை நோக்கிப் போனாள் . 

ஆஹா! மழை வரும் அறிகுறிகள் தெரிந் ததால் தான் இன்று அத்தனை


பேரும் ஏழு மணியோடு கிளம் பி இருந் தார்கள் . இல் லாவிட்டால்
அரட்டைக் கச்சேரி ஒன்பது மணிவரை நீ ளும் . ‘தப் பினேன்டா சாமி,
வாழ் க மழை‘ என்று மனதுக் குள் நினைத்துக் கொண்டான் சுதாகரன்.

ஒரு ஒட்டுதல் இல் லாவிட்டாலும் இத்தனை இயல் பாக அவள் பேசியது


சுதாகரனுக் கு மிகவும் சந் தோஷமாக இருந் தது. அவளிடம்
சொல் லிவிட்டு போகவே அவள் ரூம் வரை வந் திருந் தான். கடந் த ஒரு
வாரமாக இருந் த மன அழுத்தம் நீ ங் கியதோ, இல் லை அவன்
அருகாமை கொடுத்த ஆறுதலோ எதுவோ ஒன்று அவளுக் கு
நிம் மதியைக் கொடுக் க மீண்டும் அடித்துப் போட்டாற் போல தூங் கி
விட்டாள் உமா. சொல் ல வந் தவன் சொல் லிக் கொள் ளாமலேயே
போய் விட்டான்.

நேராக டைனிங் டேபிள் சென்றவள் அவன் வாங் கி வந் திருந் த


டின்னரை ப் ளேட்டில் வைத்துக் கொண்டிருந் தாள் . அப் போதுதான்
அவளை ஆழ் ந் து பார்த்தான். மெல் லிய பின்க் நிற நைட்டியில்
கூந் தலை பின்னாமல் விரித்து விட்டிருந் தாள் . இடையைத் தழுவி நின்ற
கூந் தலைப் பார்த்து பெருமூச்சு விட்டான் சுதாகரன். நண்பர்கள் வேறு
‘மச்சான் ஃபர்ஸ்ட் நைட்டா இன்னைக் கு?’ என்று உசுப் பி
விட்டிருந் தார்கள் . அவர்கள் கேலியை சமாளிப் பதற் குள் போதும்
போதுமென்றாகி இருந் தது. அது போதாததற் கு இவள் வேறு
சோதிக்கிறாளே! சுதாகரன் மனது புலம் பித் தீர்த்தது.
ஒன்றாக வளர்ந்திருந் தாலும் பருவ வயதின் ஆரம் பத்திலேயே ஏற் பட்ட
பிணக்கினால் சுதாகர் உமாவைப் பார்த்த தருணங் கள் சொற் பம்
தான். அதிலும் அவளை இதுபோன்ற பிரத்தியேக ஆடைகளில்
பார்த்ததே கிடையாது. வரி வடிவத்தில் மெய் மறந் து நின்றான் அவள்
கணவன். சாப் பாட்டை பரிமாறியவள் அவனைத் திரும் பிப் பார்க்க,
சமர்த்தாக வந் து அமர்ந்து கொண்டான்.

சப் பாத் தியை போட்டுக் கொண்டவள் டீவியை ஆன் பண்ணினாள் .


இனிமையான பாடல் கள் ஒளிபரப் பாகிக் கொண்டிருந் தது. ஆனால்
அதுவும் சுதாகரனுக் கு சோதனையாகவா வந் து விடியவேண்டும் ?

குங் குமம் மஞ் சளுக் கு இன்றுதான் நல் ல நாள்

மங் கல மங் கை மணம் கொண்ட நாள் நல் ல நாள் .

விஜயகாந் தும் , கஸ்தூரியும் திரையில் இருபது பேர் நடனமாட, கூடவே


ஆடிக் கொண்டிருந் தார்கள் . பாட்டில் உமா லயித்துப் போக காதைப்
பொத்திக் கொண்டான் சுதாகர். அது ஒரு பாடாக முடிய, அடுத்து
ரஜனியும் , மீனாவும் ஆரம் பித்தார்கள் .

ஒருநாளும் உனை மறவாத

இனிதான வரம் வேண்டும் .

சுதாகரனுக் குப் பொறுமை பறந் தது. அதற் கு மேல் பொறுக் க


முடியாமல் ,

“மது, டீவியை ஆஃப் பண்ணுறயா? ப் ளஸ


ீ ் …” என்றான்.

“ஏன்? நல் ல பாட்டுத்தா…” சொல் லிக் கொண்டே அவனைத் திரும் பிப்


பார்த்தவள் , பாதியில் நிறுத் திவிட்டாள் . அந் தக் கண்களில் அத்தனை
தாபம் இருந் தது. அதன் பிறகு அங் கு மௌனமே குடிகொண்டிருந் தது.
சாப் பிட்டு முடித்தவள் மொட்டை மாடிக் குப் போனாள் . லைப் ரரியாக
இருந் த ரூமிற் குப் பக் கத்தால் படிக் கட்டுகள் போக மேலே மொட்டை
மாடி இருந் தது. குழந் தைகளாக இருந் த போது, உமாவும் , மகேஷும்
இந் த மொட்டை மாடியில் விளையாடியது இன்னும் ஞாபகம் இருந் தது
உமாவிற் கு.

சுற் றிவர இருந் த இடை உயரக் குட்டிச் சுவரில் சாய் ந் து கொண்டவள்


தூரத்தே தெரிந் த சிங் கா நல் லூர் ஏரியை பார்த்தபடி நின்றாள் .
சுதாகரனின் பார்வை அவளை ஏதோ செய் தது. எப் போதும் தன்
உணர்வுகளுக் கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக் கும் அத்தான், தான்
நினைத்ததையே நடத்தி முடிக் கும் அத்தான் இன்று அத்தனை
அனுசரனையாக நடப் பது ஆச்சரியமாக இருந் தது. 

அவனை அப் படிப் பார்ப்பதற் கு கஷ்டமாக இருந் தாலும் , இது


இப் படியே தொடர்ந்தால் தானும் இன்னுமொரு குந் தவியாகத்தான்
மாற வேண்டி இருக் கும் என்று அவள் உள் மனது எச்சரித்தது.
எண்ணத்தின் நாயகனே படியேறி இவள் பக் கத்தில் வந் து நின்றான்.

“மது, நாளையிலிருந் து நான் மில் லுக் கு போகலாம் னு நினைக்கிறேன்.


ஒரு வாரத்துக் கு மேல லீவ் போட்டாச்சு. இனிமேலும் போகாட்டி நல் லா
இருக் காது.” அவன் சொல் லவும் தலையாட்டினாள் உமா.

“உனக் கு இன்டெர்ன் தொடங் க கொஞ் ச நாளாகும் இல் லையா?


அதுவரைக் கும் அம் மா கூட ஹாஸ்பிடல் ல…” வழமை போல இன்றும்
அவளுக் கும் சேர்த்து அவனே முடிவெடுத்து பேசிக்கொண்டே
போனவன், பாதியிலேயே தன் தவறை உணர்ந்து பேச்சை
நிறுத்தினான்.

“சொல் லு மது, உன்னோட ஐடியா என்ன? என்ன பண்ணுறதா


இருக் கே?” என்றான் அவனது கேள் வியில் ஆச்சரியப் பட்டவள் ,

“நல் லா தூங் கனும் , ரெஸ்ட் எடுக் கனும் , அம் மா, அப் பாவோட டைம்
ஸ்பென்ட் பண்ணனும் .” என்றாள் .
“தாராளமா பண்ணு. நாளையிலிருந் து சமையலுக் கு ஆள் வந் திரும் .
அவங் களே வீட்டையும் க்ளன
ீ ் பண்ணிடுவாங் க. நீ நல் லா தூங் கி
ரெஸ்ட் எடு. உங் க வீட்டுக் கு எப் பெல் லாம் தோணுதோ அப் பெல் லாம்
போ. தகவல் சொல் லிட்டேன்னா அதுக் கேத்தா மாதிரி நானும் ப் ளான்
பண்ணிக் குவேன். ஏன்னா இந் த வீட்டுக் கு ஒரு சாவி தான் இருக் கு.”
அவன் சொல் லிக் கொண்டிருக் கும் போதே, மின்னல் ஒன்று அடித்து,
இடி இடித்தது. 

“மழை வரும் போல தெரியுது.” சொன்னவள் , சட்டென்று உள் ளே


சென்று விட்டாள் . கைகளைக் கட்டிக் கொண்டு இயற் கையை கொஞ் ச
நேரம் ரசித்திருந் தான் சுதாகரன். எங் கும் இருள் படர்ந்திருக் க, தூரத்தே
மின்னல் வெளிச்சத்தில் தெரிந் த ஏரியும் , உடலைத் தழுவிச் சென்ற
குளு குளுக் காற் றும் அத்தனை சுகமாக இருந் தது. 

கொஞ் சம் பெரிதாக இடி இடிக் கவே மொட்டை மாடியின் கதவை


மூடிவிட்டு படிகளில் இறங் கிக் கொண்டிருந் தான். கதவுகள்
அனைத்தும் லாக் பண்ணி இருக் கவே, ஒரு குளியல் போட்டு விட்டு
தூங் கலாம் என்ற எண்ணத்தோடு கை நீ ட்டி சோம் பல் முறித்தவனைக்
கலைத்தது அவன் ஃபோன். மெஸேஜ் ஒன்று வந் திருக் கவே எடுத்துப்
பார்த்தான். தமிழ் ச்செல் வன் அனுப் பி இருந் தார்.

“இடி இடித்தால் உமா பயப் படுவாள் , கொஞ் சம் கவனித்துக் கொள் ”


என்றிருந் தது மெஸேஜ் . வாய் விட்டுச் சிரித்தான் சுதாகரன். சின்னப்
பெண்ணாக இருக் கும் போது அவள் அப் படிப் பயப் படுவது
சுதாகரனுக் குத் தெரியும் . ஆனால் இன்னும் அது தொடர்வது
அவனுக் குத் தெரியாது. நேராக அவள் ரூமிற் குச் சென்று கதவைத்
திறந் து பார்க்க, முழங் காலில் முகம் புதைத்து, காதிரண்டையும்
கரங் களால் பொத்தி கட்டிலில் அமர்ந்திருந் தாள் . 

பொங் கிய சிரிப் பை அடக்கிக் கொண்டான் சுதாகரன். இப் போது


சிரித்தால் அடி நிச்சயம் என்று அவனுக் கு நன்றாகத் தெரியும் .
கதவைத் திறந் த சத்தம் கேட்டும் அவள் நிமிர்ந்து பார்க்கவில் லை.
அவளருகில் கட்டிலில் போய் அமர்ந்தவன்,
“மது.” என்றான். அப் போது பார்த்து பலமாக இடி இடிக் க அவனுக் குள்
புதைந் து கொண்டாள் உமா. அவளை லேசாக அணைத்து முதுகில்
தட்டிக் கொடுத்தவன்,

“என்ன மது இது? சின்னக் குழந் தை மாதிரி.” என்றான். அதற் கும்


அவளிடம் பதிலில் லாமல் போக,

“தூங் குடா.” என்றான். அவன் ஷேர்டடை


் அவள் இறுக்கிப் பிடிக் க,

“இல் லையில் லை, நான் போகல் லை. நீ நிம் மதியா தூங் கு மது.”
சொன்னவன் அவளை வசதியாகப் படுக் க வைத்து பக் கத்தில்
அமர்ந்து கொண்டான். அவனை ஒட்டிக் கொண்டே உறங் கிப் போனாள்
உமா. அவள் அருகாமை இதம் கொடுக் க சுதாகரனும் உறங் கிப்
போனான்.

கன்னத்தில் யாரோ தட்டவும் கண்விழித்துப் பார்தான் சுதாகரன்.


அறைக் குள் வெளிச்சம் பரவியிருக் க, உமாவின் முகம் மிகவும்
அருகாமையில் தெரிந் தது. 

“மழை விட்டிருச்சு.” என்றாள் . ‘என்ன சொல் கிறாள் இவள் ?’ ஒன்றும்


புரியாமல் ,

“சரிடா.” என்றவன் புரண்டு படுக் க எத்தனிக் கும் போதுதான் அதைக்


கவனித்தான். அவள் , அவன் மார்பில் முகம் புதைத்துப் படுத்திருக் க,
அவளை அசைய விடாமல் அவன் அணைத்துப் பிடித்திருந் தான். ‘ஓ…
இதுக் குத் தான் அம் மணி முறைச்சுப் பாத்தாங் களா? அவங் க நம் ம
மேல தலை வெச்சுக் குவாங் களாம் , ஆனா நாம மட்டும்
அணைச்சுக்கிட்டா முறைப் பாங் களாம் . நல் ல நியாயம் டா சாமி.’
மனதுக் குள் நினைத்துக் கொண்டவன்,

“சாரி மது.” சொல் லிவிட்டு கைகளை விலக்கிக் கொண்டு புரண்டு


படுத்தான்.
“உங் க ரூம் அங் க இருக் கு.” கண்களைச் சுருக்கி ஒரு விதமாகச்
சொன்னாள் உமா. சொன்னவளைத் தலையைத் திருப் பிப் பார்த்தவன்,

“சரிதான் போடி.” என்றுவிட்டு, விட்ட தூக் கத்தை தொடர்ந்தான்.


பாத்ரூமிற் கு போன உமா முகத்தில் லேசான புன்னகை இருந் ததோ!

                                         —————————————————————–

மில் லில் முடிக் க வேண்டிய வேலைகள் நிறையவே இருந் தது


சுதாகரனுக் கு. ரொம் ப பிஸியாக அதில் மூழ் கி இருந் தவனைக்
கலைத்தது தமிழின் குரல் .

“சுதா, எப் போ வந் தே? வெளியே காரைப் பாக் கலையே நான்.” தமிழின்
குரலில் அத்தனை துள் ளல் இருந் தது. அவரைப் பார்த்துப்
புன்னகைத்தவன்,

“மது என்னை ட்ராப் பண்ணிட்டு அத்தையை பாக்கப் போயிருக் கா


மாமா.” என்றான். 

“என்னது, உமா வீட்டுக் கு போயிருக் காளா?” என்று ஆச்சரியப் பட்டவர்,


மாறனை உரக் க அழைத்தார். பதறியடித்துக் கொண்டு வந் த
மாறனிடம் ,

“மாறா, இன்னைக் கு இருக்கிற மீட்டிங் கை நீ யும் , சுதாவும் பாத்துக் கங் க.


நான் வீட்டுக் கு போறேன்.” சொல் லிவிட்டு நகர்ந்தவரைத் தடுத்தது
இளமாறனின் குரல் .

“என்னாச்சு தமிழ் ? இப் போ தானே வந் தே.” கேட்டவருக் குப் பதில்


சொல் லாமலேயே போய் விட்டார் தமிழ் ச்செல் வன்.

“என்னாச்சு சுதா? எதுக் கு இப் பிடி கண் மண் தெரியாம ஓடுறான்.”


“ஒன்னுமில் லை மாமா, மது வீட்டுக் கு போயிருக் கான்னு சொன்னேன்.
அதான் பொண்ணைப் பாக்க இந் த ஓட்டம் ஓடுறாங் க.” சுதா சொல் லி
முடிக் க வாய் விட்டுச் சிரித்தார் இளமாறன்.

“ஓ…! அதுதான் சங் கதியா?” சொல் லியபடி சுதாவின் பக் கத்தில்


அமர்ந்தவர்,

“அப் புறம் , எப் பிடிப் போகுது சுதா வாழ் க் கை?” என்றார். அவரைப்
பார்த்து சோர்வாகப் புன்னகைத்தான் சுதாகரன். பெருமூச்சு ஒன்று
மட்டுமே பதிலாகக் கிடைத்தது. அவன் முதுகில் தட்டிக் கொடுத்தவர்,

“கவலைப் படாதே சுதா. எல் லாம் காலப் போக் குல சரியாகிடும் . உன்
மேல உமா எவ் வளவு அன்பு வச்சிருக்கான்னு நான் சொல் லி நீ
தெரிஞ் சுக் க வேண்டியதில் லை. அந் த அன்பு நிச்சயம் எல் லாத்தையும்
சரி பண்ணிடும் .” என்றார்.

“ரொம் பவே கில் ட்டியா இருக் கு மாமா. தமிழ் மாமாவோட


பொண்ணுக் கு நடக்க வேண்டிய கல் யாணம் மாதிரியா நடந் துது எங் க
கல் யாணம் . அவங் களுக் கு எவ் வளவு ஆசை இருந் திருக் கும் .
எல் லாத்தையும் நான் நாசம் பண்ணிட்டேன்“

“அப் பிடி இல் லை சுதா. கல் யாணம் சிம் பிளா நடந் தது வருத்தமா
இருந் தாலும் , நீ யும் , உமாவும் கல் யாணம் பண்ணிக்கிட்டது தமிழுக் கு
அத்தனை சந் தோஷம் . இப் போ என்ன? ஊரைக் கூட்டி பெருசா ஒரு
விருந் து வெச்சு உங் க கல் யாணத்தை அறிவிச்சாப் போச்சு. என்ன
நான் சொல் றது?” சோர்ந்திருந் தவன் முதுகில் பலமாகத் தட்டியவர்,

“சியர் அப் சுதா. புதுசாக் கல் யாணம் ஆனவன் மாதிரியா இருக் கே.
கலகலப் பா இருப் பா.” என்றார்.

“முடியலை மாமா.‌நான் தான் எல் லாத்தையும் நாசம் பண்ணிட்டேன்.


என்னையே சுத்தி சுத்தி வந் த பொண்ணு. இப் போ மூணாவது மனுஷி
மாதிரி பேசுறப் போ வலிக் குது.” 
“சரி விடு, உமாவோட கோபம் நமக் குத் தெரிஞ் சது தானே. எல் லாம்
சரியாப் போயிடும் .”

“இது கோபம் இல் லை மாமா, வருத்தம் . நான் அவளை விட்டுக்


குடுத்துட்டேனேங் கிற வருத்தம் .”

“ம் … புரியுது.”

“தாத்தாவை எங் கம் மாவே பாத்தது கிடையாது. அப் பாவும் பாட்டியை


எதிர்த்து அம் மாவை கல் யாணம் பண்ணிக்கிட்டாங் க. அவங் க
உலகமே நான் தான். அவங் களை எதிர்த்துப் பேச என்னால முடியாது
எங் கிறதுக் காக, நான் மதுவை விட்டுக் கொடுக்கிறேன்னு அர்த்தம்
இல் லை மாமா. இதுவே இன்னொருத்தர் முன்னாடி நான் அவளை
விட்டுக் கொடுத்திருவேனா, சொல் லுங் க?”

“கண்டிப் பா மாட்டே.”

“மதுவைக் காணலைன்னு சொன்னப் போ உயிரே போயிடுச்சு. அவளை


எம் பக் கத்திலேயே வெச்சுக் கனும் னு தோணிச்சு. அவ் வளவுதான் மாமா.
எனக் கு இந் த உலகத்துல வேற எதுவும் வேணாம் . எம் மது என்
பக் கத்துல, என் கண்பார்வையில பத்திரமா இருந் தா போதும் .”

“புரியுது சுதாகரா.”

“எங் கம் மா, அப் பா பத்தி நான் கவலைப் படலை. அவங் களுக் கு
எப் பிடியாவது நான் மதுவைக் கல் யாணம் பண்ணிக் கனும் ,
அவ் வளவுதான். ஆனா, அத்தை, மாமாக் கு நான் நியாயம்
பண்ணலேன்னு தோணுது மாமா.”

“இல் லைப் பா. நானும் , குந் தவியும் என்ன நினைக்கிறோமோ அதுதான்


தமிழோட எண்ணமும் . நடந் த நிகழ்
் வுல தமிழுக் கு சந் தோஷம் தான்.
ஆனா ஆராதனாவுக் குத் தான் வருத்தம் இருக் கு. அவங் க பொண்ணு
இல் லையா சுதாகரா? அதுக் கு ஒரு நல் ல வாழ் க் கையை அமைச்சுக்
குடுக் கனும் னு தானேப் பா அவங் க நினைப் பாங் க?”
“கண்டிப் பா மாமா, அதை நான் தப் பு சொல் லலை.”

“ஒன்னுக் கும் வழி இல் லாதவங் களே தன்னோட குழந் தைகள் நல் லா
வாழனும் னு தான் நினைப் பாங் க. அப் பிடி இருக் கும் போது, தமிழோட
அந் தஸ்துக் கு அவங் க எவ் வளவு பெரிய இடமா பாத்திருக் க முடியும்
சொல் லு?”

“…………..”

“உன்னை நான் குறைச்சுப் பேசுறதா நீ நினைக் காதே. எம் பையனை


நானே அப் பிடிப் பேசுவனா? நான் யதார்த்தத்தை சொல் லுறேன்.”

“நான் தப் பா எடுக் கலை மாமா.”

“அத்தனையையும் தாண்டி இந் த நிச்சயதார்த்தம் நடந் ததுன்னா,


அதுக் குக் காரணம் உமாவும் , தமிழும் தான். ஆராதனாக் கு இந் தக்
கல் யாணம் ஆரம் பத்துல இருந் தே பிடித்தம் கிடையாது. அது எனக் கு
நல் லாவே தெரியும் .”

“ம் …”

“தமிழுக் கு உன்னை தன்னோட மாப் பிள் ளையா எடுக் கனும் னு


ரொம் பவே பிரியம் .”

“என்னை இல் லை மாமா, குந் தவியோட மகனை.” இதைச் சொல் லும்


போது லேசாகச் சிரித்தான் சுதாகரன்.

“குந் தவியோட மகன்தான் வேணும் னா மகேஷை செலக் ட் பண்ணி


இருக் கலாமே. எவ் வளவு அழகா உங் க பாட்டியை ஆஃப் பண்ணுறான்.
அப் பிடி இல் லை சுதா. தமிழுக் கு உன்னை ரொம் பவே பிடிக் கும் .
இப் போ நீ அவனோட ஒட்டுமொத்த சொத்தையும் கேளு, எதையும்
யோசிக் காம கண்ணை மூடிக்கிட்டு சைன் பண்ணுவான்.”
“அந் த அன்புக் கு நான் நியாயம் பண்ணலையே மாமா.” 

“ஏன் அப் பிடி நினைக் குறே? இதுவரைக் கும் பண்ணலைன்னா என்ன?


இனிப் பண்ணு. அவனோட பெரிய சொத்தே உங் கிட்ட தானே இருக் கு.
அதை பத்திரமா பாத்துக் க. அதை உள் ளங் கையில வெச்சுத் தாங் கு.
இதைவிடப் பெரிய சந் தோஷத்தை தமிழுக் கு யாரும் குடுத்திற
முடியாது சுதா. தமிழோட சந் தோஷம் மட்டும் இல் லை, அவன்
குடும் பத்தோட சந் தோஷமே இப் போ உங் கையில் தான் இருக் கு சுதா.”
சொல் லி முடித்த இளமாறன், சுதாகரனைத் தோளோடு அணைத்துக்
கொண்டார்.

“உமாக்கிட்ட தன்மையாப் பேசு. நீ எவ் வளவு அன்பு அவமேல


வெச்சிருக் கேன்னு காட்டு. அவளுக் கே அது தெரிஞ் சிருந் தாலும் , அதை
நீ யா உணர வைக் கும் போது இன்னும் நம் பிக் கை வரும் . இப் போ
மீட்டிங் குக் கு போகலாமா?” இளமாறன் குறும் பாகக் கேட்கவும் ,
சிரித்தான் சுதாகரன்.

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 23

வாழ் க்கை ஒரு ஒழுங் கிற் கு வந் திருந் தது உமாவிற் கும் ,
சுதாகரனிற் கும் . காலையில் எழுந் தால் ஒரு காஃபி போடுவது மட்டும்
தான் உமாவின் வேலை. சில சமயங் களில் அதையும் சுதாகரனே
செய் து விடுவான்.

ஒரு எட்டு மணி போல் பார்வதி அம் மா வந் து விடுவார். காலைப்


பலகாரத்தை அவர் முடிக் க, இருவரும் உண்டு விட்டு கிளம் பி
விடுவார்கள் . அந் த black Audi பெரும் பாலும் இப் போது எஜமானி வசமே.
சுதாகரனை மில் லில் விட்டு விட்டு அம் மா வீட்டுக் குப் போய் விடுவாள்
உமா. சில நேரங் களில் ஹாஸ்பிடலுக் குச் சென்று குந் தவியோடு நேரங்
கழிப் பாள் . 

குந் தவியும் தற் போது வழமைக் கு திரும் பி இருந் தார். உடலில் மெல் லிய
சோர்வு இருந் தாலும் , வீட்டில் சோம் பி உட்கார அவரால் முடியவில் லை.
அதனால் காலையில் ஒரு இரண்டு மணித்தியாலங் கள் ஹாஸ்பிடலில்
வந் து உட்காரப் பழகிக் கொண்டார். அத்தையும் , மருமகளும்
அந் நேரத்திற் கு ஒன்று சேர்ந்தால் அந் த இடமே கிடு கிடுக் கும் . பேச்சும் ,
சிரிப் புமாக பொழுது போகும் . 

மத்தியானம் சாப் பாட்டிற் கு வீட்டுக் கு வந் து விடுவான் சுதாகரன்.


உமாவோடு அதிக நேரம் செலவழிக் க அவன் கண்டுபிடித்த உத்தி இது.
இருவரும் சேர்ந்தே மதிய உணவை உண்பார்கள் . அதிகம் பேசா
விட்டாலும் அவள் சொல் லும் ஒன்றிரண்டு பதில் களே அவனுக் குப்
போதுமானதாக இருந் தது.

உண்டு முடித்த பின் சிறிது நேரம் ஓய் வெடுத்து விட்டு சுதாகரன்


மில் லுக் குக் கிளம் பினால் , உமாவிற் கு போரடிக் கும் . வீட்டில் ஏதாவது
உருட்டிக் கொண்டிருப் பாள் . பெரும் பான்மையான நேரம் அவள்
பொழுது அந் த லைப் ரரியிலேயே கழிந் து விடும் .

எத்தனை வேலைகள் செய் து கொண்டிருந் தாலும் , பின்னணியில்


சுதாகரன் நினைப் பே ஓடிக்கொண்டிருக் கும் உமாவிற் கு. தன்னை
சமாதானப் படுத்தவே அவன் இத்தனை முயற் சிகள் எடுக்கிறான்
என்று புரிந் தாலும் , ரணப் பட்ட மனது எதையும் ஏற் றுக்கொள் ள
மறுத்தது. 

எத்தனை வீராப் பு மனதில் இருந் தாலும் , அவன் அண்மையை அவள்


மனது ரசித்ததென்னவோ உண்மைதான். அவன் வீட்டில் இருக் கும்
பொழுதுகள் நொடியில் கரைவதும் , அவனில் லாத பொழுதுகளை
நெட்டித் தள் ளுவதும் வாடிக்கையாகிப் போனது உமாவிற் கு.

நெருங் க முடியவில் லையே தவிர, நெருங் கி வருபவனை வெறுக் கவும்


முடியவில் லை அவளால் . அன்பு வைத்த மனது அல் லாடித் தவித்தது.

அன்று ஞாயிற் றுக்கிழமை. விச்ராந் தியாக உட்கார்ந்திருந் தான்


சுதாகரன். பார்வதி அம் மா காலையிலேயே வந் து காலை ஆகாரம்
செய் து கொண்டிருந் தார். குந் தவி வீட்டில் வேலை செய் யும்
பெண்மணியின் தங் கை இந் தப் பார்வதி.
நம் பகமான ஆள் வேண்டுமென்று சுதாகரன் சொல் லவே, இவரை
குந் தவியே ஏற் பாடு பண்ணி இருந் தார். சிறு வயது முதலேயே
சுதாகரனையும் , உமாவையும் தெரிந் திருந் ததால் மிகவும் பாசமாக
நடந் து கொண்டார் அந் த அம் மா.

“உமாக் கண்ணு, தம் பிக் கு இடியாப் பம் ரொம் பவே பிடிக் கும் . அதனால
இன்னைக் கு அதுதான் பண்ணி இருக் கேன்.”

“ஓ… அப் பிடியாம் மா.” பொதுவாகப் புன்னகைத்து வைத்தாள் உமா.

“நான் ஒன்னு சொல் லுறேன் கண்ணு, நல் லாக் கேட்டுக் க. இந் த


ஆம் பிளைங் களை நம் ம கைக் குள் ள போட்டுக் கனும் னா நல் லா
சமையலைக் கத்துக் கனும் . வெளியே வீம் பாப் பேசிக்கிட்டாலும்
எத்தனை நாளைக் கு ஹோட்டல் ல சாப் பிட முடியும் சொல் லு?”

“ம் …” சிரிப் பென்ற பெயரில் இப் போது இளித்து வைத்தாள் உமா.

“அதுலயும் நம் ம சுதாகர் தம் பிக் கு நாக் கு கொஞ் சம் நீ ளம் தான்.
சாப் பாடெல் லாம் எந் தக் குறையும் இல் லாம இருக் கனுமாம் , எங் க
அக் கா சொல் லிச்சு. அதனால் தான் சொல் லுறேன் கண்ணு, தம் பியை
கெட்டியாப் புடிச்சுக் கனும் னா சீக்கிரமே சமையலைக் கத்துக் க.”
பெரிய அறிவுரையை சொல் லிவிட்ட பெருமிதம் பார்வதி அம் மா
முகத்தில் தெரிந் தது. 

‘எப் படா ஒட்டிக் கலாம் னு நேரம் பாத்துக்கிட்டு சமாதானக் கொடி


புடிக் குது உங் க சுதாகர் தம் பி. இதுல நான் வேற சமையல்
கத்துக்கிட்டேன்னு தெரிஞ் சுது, அவ் வளவுதான். எல் லாத்தையும் தூக்கித்
தூரப் போட்டுட்டு குடும் பம் நடத்த ஆரம் பிச்சிருவாரு.’ வெளியே
சொல் ல முடியாமல் மனதுக் குள் முணுமுணுத்தாள் உமா.

“மது…” சுதாகரன் குரல் வெளியே கேட்கவும் கிச்சனை விட்டு வெளியே


வந் தாள் உமா. டீவி பார்த்துக் கொண்டிருந் தவன் இவளைக் காணவும் ,
“மது, இன்னைக் கு எங் கேயாவது வெளியே போகலாமா?” என்றான்.
சட்டென்று அவன் கேட்கவும் அவளுக் கு என்ன சொல் வதென்று
புரியவில் லை. சில வினாடிகள் அவள் சிந் திக் கவும் ,

“அடேங் கப் பா! யோசனை ரொம் பவே பலமா இருக் கு. நான் எங் கேயும்
கடத்திக்கிட்டு போகமாட்டேன் அம் மணி, நீ ங் க தாராளமா என்னை
நம் பி வரலாம் .” என்றான். 

“இல் லையில் லை, திடீர்னு கேக் கவும் எனக் கு என்ன சொல் றதுன்னு
புரியலை. எங் க போகலாம் ?” அவள் மறுப் பை எதிர்பார்த்தவன், அவள்
சம் மதம் சொன்னதும் உற் சாகமாகிப் போனான்.

“அதெல் லாம் சூப் பர் ப் ளேஸ் இருக் குது. நீ பார்வதி அம் மாகிட்ட
சொல் லி லன்ச்சை பாக் ஸ்ல போட்டு எடுத்துக் கோ. இன்னொரு செட்
ட்ரெஸ்ஸும் எடுத்துக் கோ மது.” வரிசையாக சொல் லி முடித்தான்.

“எதுக் கு ட்ரெஸ்ஸெல் லாம் ? நைட் வீட்டுக் கு வந் திருவோம் தானே?”

“சொன்னா செய் மது.” சொன்னவன் முகத்தில் புன்னகை இருந் தது.


அவன் சந் தோஷத்தைக் கெடுக் க விரும் பாமல் உமாவும் புறப் பட்டாள் .

அந் த black Audi திருமூர்த்தி ஃபால் ஸுக் கு வந் திருந் தது. சமீப காலமாக
கேரளாவில் பெய் த கடும் மழை காரணமாக வழி நெடுகிலும் புதுப் புது
அருவிகள் புதிதாக முளைத்து முகங் காட்டிச் சிரித்தன. 

சுதாகரன் அனுபவித்தானோ இல் லையோ, உமா மயங் கிப் போனாள் .


உடலைத் தழுவிய மெல் லிய பூங் காற் றும் , காரில் ஒலித்த
இளையராஜாவின் மெல் லிசையும் மனதை மயக்கியது. பக் கத்தில்
இருந் தபடி காரை ஓட்டிக்கொண்டிருந் த மன்மதனும் இன்னொரு
காரணமோ!

சுற் றுவட்டாரம் மிகவும் ரம் மியமாக இருந் தது. அருவிக் குப் போகும்
முன்னம் மலையடிவாரத்தில் இருந் த சிவன் கோவிலைத் தரிசித்து
விட்டு, மேலே ஏறத் தொடங் கினார்கள் . உமா அணிந் திருந் த
காலணிகள் ஏறுவதற் கு சிரமம் கொடுக் க, அவன் மட்டும் தன்
க்ளைம் பிங் ஷூவை மாட்டிக்கொண்டு ஜம் மென்று ஏறினான். 

“இங் க தான் போகப் போறோம் னு முன்னாடியே சொல் லி இருந் தா


நானும் ஷூ எடுத்துக்கிட்டு வந் திருப் பேன் இல் லை.” அங் கலாய் த்த
உமாவைப் பார்த்தவன்,

“ஸாரி மது, எனக் கு அது மறந் து போச்சு.” என்றான், அவள் கண்களைப்


பார்க்காமல் . ‘அத்தனையையும் பக் காவாக ப் ளான் பண்ணியவன்,
இதை மட்டும் மறந் து போனானா என்ன?’ சந் தேகத்தோடு உமா
பார்க்கவும் , சிரிப் பை விழுங் கிக் கொண்டான் சுதாகரன். பின்னே ‘
ஷூவை மாட்டிக்கொண்டு நீ யும் ஜம் மென்று ஏறினால் , உதவுகின்ற
சாக்கில் உன்னை உரச முடியாதே மது‘ என்று அவனால் சொல் ல
முடியுமா என்ன?

மேலே ஏறியவன் அவள் பின்தங் குவதைப் பார்த்து, சற் று நேரம்


தாமதித்தான். மூச்சு வாங் க மேலேறி வந் தவளுக் கு ஏறுவதற் கு
வசதியாக அவன் கை கொடுக் க, மறுக் காமல் பற் றிக் கொண்டாள்
உமா. 

அன்று ஞாயிற் றுக்கிழமை என்பதால் கூட்டம் கொஞ் சம் அதிகமாக


இருந் தது. ‘ஹோ‘ வென்ற பேரிரைச்சலோடு அருவி கொட்டிக்
கொண்டிருக் க, ஆண்கள் ஒரு பக் கம் , பெண்கள் ஒரு பக் கம் என
குளித்துக் கொண்டிருந் தார்கள் . சில வாலிப வட்டங் கள் ஜலக்கிரீடை
நடத்திக் கொண்டிருந் தார்கள் . சுதாகரனுக் கு உற் சாகம் பீறிட்டது.

“மது நாமளும் குளிக் கலாமா? என்றான்.

“ஐய் யைய் யோ! இங் கயா? இங் க எப் பிடிக் குளிக்கிறது?”

“ஏன்? இவங் க எல் லாரும் குளிக்கிறாங் க தானே. அங் க லேடீஸுக் கு


தனியா இடம் இருக் குது. நீ அங் க போய் குளி மது.”

“ம் ஹூம் … நீ ங் க குளிங் க, நான் அதுவரைக் கும் வெயிட் பண்ணுறேன்.”


“என்னது? வெயிட் பண்ணப் போறியா! இவ் வளவு தூரம் வெயிட்
பண்ணத்தான் வந் தியா? இன்னொரு செட் ட்ரெஸ் இருக்கில் லை?
அதனால பயப் படாம குளி மது.”

“இல் லையில் லை, எனக் கு இப் பிடி ஓபன் பிளேஸ்ல குளிச்சு பழக் கம்
இல் லை. இவ் வளவு பேருக் கு முன்னால எப் பிடி?” அவள் சங் கடப் பட,

“ஹேய் ! அதுக் காக இப் போ இங் கே உனக் கு பாத்ரூம் கட்டவா முடியும் ?”


கேலியாகச் சொன்னவனைப் பார்த்து ‘வெவ் வெவ் வே‘ என பழிப் புக்
காட்டிவிட்டு நகர்ந்து போனாள் உமா. நகர்ந்தவள் கையைப் பிடித்து
நிறுத்தியவன்,

“இப் போ பண்ணினது ரொம் ப நல் லா இருக் கு. அடிக் கடி இப் பிடிப்
பண்ணனும் என்ன?” என்றான் சிரித்தபடி. அவனை முறைத்துக்
கொண்டே அவள் நகரப் போக, அவளை நிறுத்தியவன்,

“இன்னும் மேலே ஏறிப் போகலாம் மது.” என்றான். ஆச்சரியப் பட்டவள் ,

“இதுக் கு மேலேயும் போகலாமா என்ன?” என்றாள் . அவள் பாவனையில்


சிரித்தவன்,

“அத்தானை என்னன்னு நினைச்சே!” என்றான் டீ ஷேர்ட் காலரை


உயர்த்தியபடி. அவள் வாய் க் குள் ஏதோ முணுமுணுக் க, அவளை
நெருங் கி வந் தவன்,

“மது, எதுக் கு இப் பிடி ஒதுங் கி ஒதுங் கிப் போற? உன்னை எந் த
வகையிலயும் கஷ்டப் படுத்தக் கூடாதுன்னுதான் இத்தனை நாள்
மௌனமா இருந் தேன். ஆனா இனிமேலயும் என்னால பொறுக் க
முடியலை. ‘அத்தான்‘ னு கூப் பிடக் கூடவா உனக் கு மனசு வரலை.”
என்றான் ஏக் கமாக. 

இப் படியொரு திடீர்த் தாக் குதலை உமா எதிர்பார்க்கவில் லை. தனிக்


குடித்தனம் வந் த பிறகு எந் த வகையிலும் சுதாகரன் உமாவை
தொல் லை பண்ணவில் லை.
அவள் பக் கத்தில் இருந் தால் அதுவே போதும் என்பது போலவே நடந் து
கொண்டான். முடிந் தவரை அவள் பக் கத்தில் இருக் கும் படியும்
பார்த்துக் கொண்டானே தவிர, எந் த எதிர்பார்ப்பும் அவனிடத்தில்
இருந் ததில் லை. 

இதற் கே பழக் கப் பட்டிருந் த உமா திடீரென்று அவன் கேட்கவும் , சற் று


திணறிப் போனாள் . அவள் பக் கத்தில் இன்னும் நெருங் கி வந் தவன்,
அவள் கைகள் இரண்டையும் பற் றி,

“இப் போ இங் க வர்றப் போ நாம ரெண்டு பேரும் சிறுவானிக் குப்


போனது ஞாபகம் வருது மது. எவ் வளவு சந் தோஷமா போனோம் மது.
அந் தப் பொழுதும் , அந் த மதுவும் எனக் கு

 வேணும் டா.” என்றான். உலகத்துக் காதலெல் லாம் அந் தக் குரலில்


இருந் தது. 

“சொல் லு மது, எதுக் கு இந் த ஒதுக் கம் ? உனக் காகவே நான் என்னைத்
திருத்திக் க நினைக்கிறது உனக் குப் புரியலையா? நான் இன்னும்
என்ன பண்ணினா உன்னோட கோபம் குறையும் மது? எது உன்னை
மறுபடியும் எங் கிட்டே கொண்டு வரும் மது? எது உன்னை மறுபடியும்
என்னை அத்தான்னு கூப் பிட வைக் கும் ?” அவன் கிறக்கத்துடன் பேசிக்
கொண்டே போக, ஒரு பெருமூச்சுடன் அவனை விட்டு நகர்ந்து
போனாள் உமா.

இப் படிப் பேசும் சுதாகரன் அவளுக் குப் புதிது. தன் பிடியையே வென்று
பழகியிருந் தவனைப் பார்த்தவளுக் கு, அவன் கெஞ் சுவது கஷ்டமாக
இருந் தது. எதையும் சிந் திக் காமல் மேலே ஏறிப் போனாள் . அதற் கு மேல்
ஏற அனுமதி கிடைக் காமல் போக, தனக் குத் தெரிந் த ஒரு ஃபாரெஸ்ட்
ஆஃபிஸரின் பெயரைச் சொல் லி அனுமதி பெற் றான் சுதாகரன்.

யாருமற் ற தனிமை அங் கிருந் தது. ஏகாந் தம் இருவரையும்


சூழ் ந் திருக் க, அந் த நீ ர்ப்பரப் பை பார்த்தபடி நின்றாள் உமா.
அருவியின் ஆரம் பப் புள் ளி அது. இங் கு இத்தனை அமைதியாகத்
தேங் கி நிற் கும் நீ ர்தான், அத்தனை பேரிரைச்சலுடன் கொட்டிக்
கொண்டிருக்கிறது என்று சொன்னால் யாராலும் நம் ப முடியாது.
நீ ருக் குள் நடப் பது அத்தனை சுகமாக இருந் தாலும் கொஞ் சம் பயமாக
இருந் தது உமாவிற் கு.

அவள் எத்தனை தூரம் அவனைப் புற் கணித்தாலும் , அவள் அருகாமை


கொடுத்த மலர்சசி
் அவன் முகத்தில் வாடாமல் இருந் தது. அவள்
நீ ருக் குள் நடக்கப் பயப் படுவது அவனுக் கு நன்றாகப் புரிந் தாலும் ,
அவளாக வாய் விட்டு உதவி கேட்கட்டும் என்று மௌனமாகவே
நடந் தான்.

“எனக் கு தனியா நடக் கப் பயமா இருக் கு.” சொல் லிவிட்டு அவள்
காத்திருக் க, அவன் எதையும் சட்டை செய் யாமல் மேலே நடந் தான்.

“நான் பேசுறது கேக் குதா உங் களுக் கு?” சத்தமாக அவள் குரல்
கொடுக் க, இப் போதும் மௌனமாகவே நடந் தான் சுதாகரன். அவன்
வேண்டுமென்றே இப் படிப் பண்ணுகிறான் என்று புரியவும் , அவளுக் கு
கோபம் பொத்துக் கொண்டு வந் தது.

“ஏய் … சுதாகரா!” என்றாள் சத்தமாக. இப் போது சட்டென்று அவன் நடை


நிற் க, திரும் பிப் பார்த்தவன்,

“அடிங் கொய் யால! பேர் சொல் லியா கூப் பிர்ற நீ ? பொறுடி, இதோ
வர்றேன்” என்றவன், விடு விடுவென அவள் பக் கம் வந் தான். அவன்
வருவதையே கைகளைக் கட்டிக்கொண்டு பார்த்திருந் தவள் ,

“இவ் வளவு நேரமும் நான் பேசினது கேக் கலை, இப் போ மட்டும்


கேட்டுச்சா?” என்றாள் .

“நீ யார்கூடவோ பேசுறேன்னு நான் எம் பாட்டுக் கு போனேன்.”

“ம் … ஊர் மொத்தமும் இங் கே கூடி நின்னு திருவிழா நடத்துது பாருங் க,


நீ ங் க அப் பிடி நினைக்கிறதுக் கு.”
“அதுக் காக, நீ பேர் சொல் லிக் கூப் பிடுவியா?”

“உங் களுக் குப் பேர் வெச்சதே நான் கூப் பிடத்தான்.” அவன்


கண்களுக் குள் பார்த்து அவள் சொல் ல அவன் ஸ்தம் பித்துப் போனான்.
அவளின் அந் த உரிமையான வார்த்தை அவனை என்னவோ செய் தது.

“மது…” அவன் ஏதோ சொல் ல வாயெடுக் க, ஒற் றைக் கையை உயர்த்தி


அவனைத் தடுத்தாள் உமா.

“போதும் அத்தான். இந் தக் கண்ணாமூச்சி ஆட்டத்தை இதோட


நிறுத்திக் கலாம் . நீ ங் க இப் பிடிக் கெஞ் சிக்கிட்டு நிக் குறதைப் பாக் கும்
போது எனக் கு கஷ்டமா இருக் கு. நீ ங் க பண்ணினதை எந் த அளவுக் கு
என்னால ஏத்துக் க முடியலையோ, அதே அளவுக் கு உங் களை விட்டுக்
கொடுக் கவும் என்னால முடியாது.” அவள் சொல் லி முடிக் கவும் பேச
மறந் து நின்றான் சுதாகரன். அவளின் ‘அத்தான்‘ என்ற ஒற் றை
வார்த்தை அவனை அத்தனை பரவசப் படுத்தி இருந் தது.

“மது, நான் சொல் லுறதைக் கொஞ் சம் கேளு மது. சில இடங் கள் ல நான்
மௌனமா இருக்கிறதால உம் மேல எனக் கு அன்பு இல் லைன்னோ,
உன்னை நான் விட்டுக் குடுக்கிறேன்னோ அர்த்தம் இல் லைம் மா.”

“உண்மைதான் அத்தான். நானும் அதை ஒத்துக்கிறேன். அந் த ஒரு


இடத்துல நீ ங் க என்ன மட்டும் விட்டுக் கொடுக் கலை, உங் க
அம் மாவையும் தான் விட்டுக் குடுக்கிறீங் க. நாளைக் கு நமக் கு ஒரு
குழந் தை பொறந் தா அதையும் அந் த ஒரு இடத்துல விட்டுக்
கொடுப் பீங் க.” வேண்டுமென்றே அழுத்தி ஒரு வெறுப் போடே அவள்
சொல் லி முடிக் க, அவள் அருகில் வந் து அவள் கன்னத்தைத் தடவிக்
கொடுத்தவன்,

“சரி, நீ சொல் ற மாதிரியே வெச்சுக்கிட்டாலும் எங் கம் மா படுற


கஷ்டத்தை நான் உனக் கு குடுக் கலையே மது.” என்றான்.

“ஆமா, அந் த விஷயத்துல உங் களை நான் பாராட்டியே ஆகனும் .


ஆனா, இது நிரந் தரமான முடிவு இல் லை அத்தான்.”
“எனக் கும் தெரியும் டா. எல் லாத்துக் கும் காலம் பதில் சொல் லும் .
இதுவரைக் கும் என் வீட்டுக் கு நான் ஒரு நல் ல மகனாத்தான்
நடந் திருக் கேன். இனிமே என் மதுக் கு ஒரு நல் ல புருஷனா இருந் தா
போதும் . இதை நான் மட்டும் சொல் லலை, உங் க மாமியாரும் தான்
சொன்னாங் க.” சொன்னவனை வியப் பாகப் பார்த்தாள் மது. அவள்
கன்னத்தில் அழுத்தமாக முத்தம் ஒன்று வைத்தவன்,

“குளிக் கலாமா மது?” என்றான். அவள் லேசாகத் தலையாட்டவும் ,


அத்தனையையும் மறந் து அந் தப் பொழுதை அனுபவிக் கத்
தொடங் கினான் சுதாகரன். ஒரு பாறைமேல் உட்கார்ந்து இடையளவு
நீ ரில் முங் கிக் குளித்தவள் , முகம் மலர்ந்து போய் க் கிடக் க,
குதூகலமாகக் குளிக் கும் அவனையே இமைக் க மறந் து
பார்த்திருந் தாள் .

                                            ————————————————————–

அந் த black Audi வாசலில் வந் து நிற் கவும் , உள் ளே பார்த்து குரல்
கொடுத்தார் இளமாறன்.

“விசாலி, சுதாவும் , உமாவும் வந் தாச்சு.”

“அட, மாமாவோட ரொமான்ஸைப் பாத்தியா மது. விசாலியாம் !”


காரிலிருந் து இறங் கியபடி கேலி பண்ணினான் சுதாகரன். மலர்ந்த
புன்னகையை வாய் க் குள் விழுங் கியவள் , அந் தப் பையை
எடுத்துக்கொண்டு இறங் கினாள் .

“இந் தாங் க சித்தப் பா, உங் களுக் கும் , சித்திக் கும் ஸ்பெஷல்
‘ஞானிப் பூவன்‘ பழம் .” பையை இளமாறனிடம் நீ ட்டினாள் உமா. 

“அடடே, ஃபால் ஸ் போயிருந் தீங் களா என்ன? சூப் பர்! பூவன் பழமா
உமா, குடு குடு.” அந் தப் பழத்தின் தித்திப் பை விட அவர்கள் இருவரும்
ஒன்றாக வெளியே உலாப் போனது இனித்தது இளமாறனுக் கு.
அதற் குள் வெளியே வந் த விசாலாட்சி,
“வாங் க வாங் க. இப் போதான் எங் க வீட்டுக் கு வர்றதுக் கு வழி
தெரிஞ் சுதா ரெண்டு பேருக் கும் ? உக் காருங் கப் பா.” கலெக் டர் என்ற
பந் தா எதுவுமில் லாமல் இளமாறனின் மனைவியாக மாத்திரம்
நின்றிருந் த அந் தப் பெண்மணியை உமா இமைக் காமல்
பாத்திருந் தாள் .

“என்ன உமா, அப் பிடிப் பாக் குற?” இளமாறன் ஆச்சரியமாக வினவ,


அவரைத் திரும் பிப் பார்த்தவள் , 

“எப் பிடிச் சித்தப் பா! எப் பிடி சித்தியால இவ் வளவு நார்மலா இருக் க
முடியுது? எனக் குத் தெரிஞ் சு இவ் வளவு சிம் பிளான ஒரு கலெக்டரை
இது வரைக் கும் நான் பார்த்ததில் லைப் பா.” கேலியாக அவள் சொல் லி
முடிக் க,

“ஆமா, ரொம் பத்தான் கண்டுட்டே.” என்ற இளமாறன் செல் லமாக


அவள் முதுகில் ஒரு அடி வைத்தார். இவர்களின் அன்னியோன்யத்தை
சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந் தார் விசாலாட்சி.

“ஆனாலும் சித்தி, உங் க மேல எனக் கு சின்னதா ஒரு கோபம் உண்டு.”


உமா சொல் லவும் , இளமாறனும் , விசாலாட்சியும் ஒருவர் முகத்தை
மற் றவர் பார்த்துக் கொண்டனர்.

“என்ன உமா? அப் பிடி என்ன கோபம் இந் தச் சித்தி மேல?”
புன்முறுவலுடன் கேட்டார் விசாலாட்சி.

“எங் கப் பாவை நீ ங் க ரிஜெக் ட் பண்ணிட்டீங் களே, இது நியாயமா?”


சிரித்தபடியே உமா கேட்க, இப் போது விசாலாட்சியின் முகம்
சிரிப் பைத் தொலைத்திருந் தது. தலை குனிந் த படி அவர்
அமர்ந்திருக் க, இளமாறன் இப் போது தன் மனைவிக் காக பேச
ஆரம் பித்தார்.

“அது வந் து… உமா…” அவர் திக்கித் திணறிய தோரணையில்


பக்கென்று சிரித்தவள் , 
“எதுக் கு சித்தப் பா மென்னு முழுங் குறீங் க? நான் சும் மா
விளையாட்டுக் குத்தான் அப் பிடிச் சொன்னேன்.”

“மது, என்ன பேசுற நீ ?” எதுவும் தெரியாத சுதாகரன் ஆச்சரியப் பட்டபடி


கேட்டான். 

“உமா… அது என்ன நடந் ததுன்னா… சித்தி மேல எந் தத் தப் பும்
இல் லைடா.” இளமாறன் மீண்டும் மனைவியை நியாயப் படுத்தவும் ,
சுதாகரனை முறைத்துப் பார்த்தாள் உமா.

“ஐயையோ, நான் என்ன பண்ணினேன்? எதுக் கு என்னை முறைச்சுப்


பாக்கிற?”

“ம் … சித்தப் பாக்கிட்ட கத்துக் கங் க. சித்திக் கு ஒன்னுன்னா எப் பிடி


வரிஞ் சு கட்டிக்கிட்டு வர்றார் பாத்தீங் கல் ல.” அவள் முறைத்தபடியே
பேசவும் நொந் து போனான் சுதாகரன். ‘ராட்சசி, எந் தப் பக் கம்
போனாலும் அடிக்கிறாளே!’ 

“தப் பு தான் உமா. அன்னைக் கு…” விசாலாட்சியை தொடர்ந்து பேச


விடாமல் தடுத்தவள் , 

“ஐயோ சித்தி, வீட்டுல அன்னைக் கு சும் மா கேலியா பேசிக்கிட்டாங் க.


அதை நான் சொன்னா நீ ங் க சீரியஸ் ஆகிட்டீங் க?” சிரித்தவளையே
விசாலாட்சி பார்த்திருக் க,

“யாரு பேசினாங் க உமா?” என்றார் இளமாறன்.

“அதை ஏன் கேக் குறீங் க சித்தப் பா! அம் மாவும் , பாட்டியும் சேந் து
அப் பாவை ஒரு வழி பண்ணிட்டாங் க. பாவம் அப் பா, அசடு வழிய
சிரிச்சிக்கிட்டே உக் காந் திருந் தாங் க.” அன்றைய நாள் நினைவில்
உமா வாய் விட்டுச் சிரிக் க, இப் போது இளமாறனும் புன்னகைத்தார்.
அமைதியாக உட்கார்ந்திருந் த விசாலாட்சியை கவனித்த உமா, அவர்
பக் கத்தில் போய் அமர்ந்து அவர் கன்னத்தில் முத்தம் வைத்தாள் .
“நீ ங் க எதுக் கு சித்தி இப் பிடி கில் டியா ஃபீல் பண்ணுறீங் க? உங் களை
யாருமே எதுவும் தப் பா சொல் லலை. வீட்டுல எல் லாரும் எங் கப் பாவைத்
தான் கேலி பண்ணினாங் க. உங் களைப் பத்தி தப் பா பேசி இருந் தா
என்னால இப் பிடி ஃப் ரய
ீ ா பேச முடியுமா?” உமா சொல் லவும் , கலக் கம்
தீர புன்னகைத்தார் விசாலாட்சி. 

“எங் கம் மா என்ன சொன்னாங் க தெரியுமா?” கேட்டவளைக்


கேள் வியாகப் பார்த்தார் விசாலாட்சி.

“விசாலாட்சிக் கு நான் நன்றிதான் சொல் லனும் அத்தை, இல் லைன்னா


அன்னைக் கு கோயில் ல என்னோட நிலைமை என்ன ஆகியிருக் கும் னு
சொன்னாங் க.” ஆராதனாவின் திருமணத்தில் ஏற் பட்ட குழப் பத்தை
ஏற் கனவே இளமாறன் மூலம் அறிந் திருந் த விசாலாட்சி
புன்னகைத்தார்.

“அதுக் கு எங் க பாட்டி, விசாலாட்சி தப் பிச்சுட்டா, நீ மாட்டிக்கிட்டேன்னு


சொல் லிச் சிரிச்சாங் க.” சொல் லிவிட்டு உமா சிரிக் க, இப் போது
எல் லோரும் சிரித்தார்கள் . 

“சாப் பிடலாமா விசாலி?” இளமாறன் கேட்கவும் , உள் ளே எழுந் து


போனார் விசாலாட்சி. கூடவே உமாவும் உள் ளே அவரோடு செல் ல,

“என்ன நடந் தது மாமா?” என்றான் சுதாகரன். இளமாறன் ஆதியோடு


அந் தமாக எல் லாவற் றையும் சொல் லி முடிக் க,

“ஓ…! இவ் வளவு நடந் திருக் கா? எங் கம் மா மூச்சு விடலை
பாருங் களேன்.” என்றான். 

“அவ என்னைக் கு எங் களை விட்டுக் குடுத்திருக் கா?” என்றார்


இளமாறன் பெருமையாக.

“அது உண்மைதான்.”
சுதாகரனையும் , உமாவையும் அன்று டின்னருக் கு அழைத்திருந் தார்கள்
இளமாறன் தம் பதியினர். கல் யாணம் முடிந் த பிறகு யார் வீட்டிற் கும்
போகாதவர்கள் இங் கே வர சம் மதித்து இருந் தனர்.

கலகலவென பேசிக்கொண்டே உண்டு முடித்தார்கள் . இத்தனை


நாளும் சற் று ஒதுக் கத்தையே காட்டிய உமா, அன்று சற் று மனம் விட்டுச்
சிரித்தது சுதாகரனுக் கு ஆனந் தமாக இருந் தது. இருவரும் வீடு வந் து
சேர பத்தைத் தாண்டி விட்டது. கதவை சுதாகரன் திறக் க உள் ளே
நுழைந் தவளைத் தடுத்தது அவன் குரல் .

“மது, இன்னைக் கு நியூஸ் பாத்தியா?” அவள் முன்னால் வந் து நின்று


அவன் கேட்க,

“இல் லையே, ஏதாவது ஸ்பெஷல் நியூஸ் இருக் கா?” என்றாள் . 

“வெதர் ரிபோர்டல
் இன்னைக் கு இடி, மின்னல் , மழைன்னு
சொன்னாங் க.” அவன் கேலியாக சொல் ல, அவனை முறைத்து விட்டு
நகர்ந்து போனாள் உமா. அவள் கையைப் பிடித்து நிறுத் தியவன்,

“எனக் கு வர வேண்டியது எல் லாம் விசாலாட்சி அத்தைக் குப் போகுது”


என்றான். அவள் மௌனமாகத் தரையைப் பார்த்து நிற் க,

“இன்னும் எத்தனை நாளைக் கு மது?” ஏக் கமாகக் கேட்டவன், ஒரு


பெருமூச்சோடு ரூமிற் குள் சென்று கதவடைத்துக் கொண்டான். அவன்
பண்ணாத தொல் லையை அவன் வார்த்தைகள் செவ் வனே செய் து
முடித்தன. துவண்டு போனாள் மாதுமையாள் . 

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 24

வீடு அமைதியாக இருந் தது. அப் போதுதான் சுதாகரன் கிளம் பி


மில் லுக் குப் போயிருந் தான். காலையில் அவன் பண்ணும்
அட்டகாசங் களுக் குப் பதில் கொடுக் கவே உமாவுக் கு நேரம் சரியாக
இருக் கும் .
எதையும் எடுத்த இடத்தில் வைக் காமல் , அதைக் காணவில் லை இதைக்
காணவில் லை என்பதே அவன் வழக் கமாகிப் போயிருந் தது.
ஒவ் வொன்றிற் கும் அவளை அழைத்து ஒரு வழி பண்ணிவிடுவான்.

அவன் மில் லுக் கு கிளம் பிய பின்னால் உமா ‘அப் பாடா‘ என்று கொஞ் ச
நேரம் உட்கார்ந்து விடுவாள் . அன்றும் அப் படித்தான், கொண்டு வந் த
ஃபைலைக் காணவில் லை என்று ஒரு நாட்டியம் ஆடிவிட்டுத்தான்
கிளம் பி இருந் தான். கடைசியில் பார்த்தால் ஃபைல் காருக் குள்
இருந் தது.

சோஃபாவில் உட்கார்ந்து இருந் தவளை பார்த்த பார்வதி அம் மாவுக் கு


என்ன தோன்றியதோ,

“ஒரு காஃபி குடுக் கட்டுமா கண்ணு?” என்றார்.

“ம் … குடுங் கம் மா. நான் கொஞ் ச நேரம் லைப் ரரியில உக் காந் து
ஏதாவது படிக்கிறேன்.” சொல் லிவிட்டு தாத்தாவின் அந் த அறைக் குள்
புகுந் து கொண்டாள் உமா.

சாண்டில் யனின் ‘கன்னிமாடம் ‘ இரண்டொரு நாட்களுக் கு முன்


கிடைத்திருந் தது. இன்னும் படிக் கவில் லை. இன்று அதை
ஆரம் பிக் கலாம் என்று உட்கார்ந்து கொண்டாள் . சூடாக
தொண்டைக் குள் காஃபியும் இறங் க உற் சாகம் தொற் றிக் கொண்டது
உமாவை.

இப் படி நிதானமாக கதைகள் படித்து நீ ண்ட நாட்கள் ஆகிவிட்டது


என்று எண்ணியபடி கதைக் குள் தொலைந் து போனாள் உமா. தன்னை
மறந் து புத்தகத்திற் குள் புதைந் திருந் தவளைக் கலைத்தது அழைப் பு
மணி. கவனங் கலைந் தவள் ‘யாராக இருக் கும் ?’ என்ற எண்ணத்தோடே
கதவைத் திறந் தாள் .

‘காந் திமதி பாட்டி.’


ஒரு கணம் உமாவிற் கு தன் கண்களையே நம் ப முடியவில் லை.
இத்தனை நாளும் இந் த வீட்டின் பக் கம் எட்டியும் பார்க்காதவர், இன்று
என்ன திடீரென்று இங் கே வந் திருக்கிறார்? அதுவும் சுதாகரன் இல் லாத
வேளை!

எண்ணங் கள் பல மாதிரி சஞ் சரித்தாலும் , நாகரிகம் தலை தூக் க வழி


விட்டு நின்றவள் ,

“வாங் க பாட்டி.” என்றாள் . எதுவும் பேசாமல் உள் ளே வந் து


உட்கார்ந்தவர் பார்வை உமாவைத் துளைத்தது.

“சுதாகர் எங் க?” அதிகாரமாக வந் தது கேள் வி. சாதாரணமாக நின்ற
உமாவை அவர் கேட்ட தோரணை வீம் பிற் கு இழுத்துச் சென்றது.

“அத்தான் மில் லுக் கு கிளம் பி போய் ட்டாங் க.” அந் த அத்தானில்


கொஞ் சம் அழுத்தம் கொடுத்தவள் , சலிக் காமல் அவரைப் பதில்
பார்வை பார்த்தாள் .

‘பேரன் கிளம் பிப் போனதுக் கு அப் புறமா ப் ளான் பண்ணி வந் திட்டு
இந் தம் மா போடுற ட்ராமாவைப் பாரு!’ உமாவின் உள் மனது எள் ளி
நகையாடியது.

“இன்னும் எத்தனை நாளைக் கு என் பேரனை இப் பிடி மயக்கி


வச்சுக் கலாம் னு நினைக்கிறே?” வயதின் தரத்தை விட்டிறங் கி வந் தது
கேள் வி. ஒரு கணம் கண்களை அழுந் த மூடித் திறந் தவள் , 

“பாட்டி, பேச்சு ரொம் பவே அசிங் கமா இருக் கு. நீ ங் க பேசிக்கிட்டு


இருக்கிறது உங் க பேரனோட பொண்டாட்டிக்கிட்ட. அதை மனசுல
வச்சுக் கோங் க.”

“யாரு? நீ , சுதாகரனோட பொண்டாட்டியா? உன்னைப் பெத்ததும் ,


அவனைப் பெத்ததும் கூட நின்னு ஒரு மஞ் சக் கயித்தைக் கட்டிட்டா
அதுக் குப் பேரு கல் யாணமா?” அவர் குரலில் அத்தனை கேலி இருந் தது.
ஸ்தம் பித்துப் போனாள் உமா. இந் த அம் மா என்ன பேசுகிறார்?
தெரிந் துதான் பேசுகிறாரா, இல் லை என்னைப் பலவீனப் படுத்த
நினைக்கிறாரா?

சாமி சன்னிதியில் , ஊர் பார்க்க, பெற் றவர்கள் ஆசிர்வதிக் க, அக்கினி


வளர்த்து கட்டிய தாலி செல் லுபடி இல் லையென்றால் வேறு எதுதான்
செல் லுபடி? உமாவுக் கு எங் கோ வலித்தது.

“அது சரி. உன் பரம் பரைக் கே இதுதானே பழக் கம் . உங் கப் பன்,
ஆத்தாவோட கல் யாணமும் இந் த லட்சணத்தில தானே நடந் துது.
அதால உனக் கு இதெல் லாம் தப் பா தோணாது.” வார்த்தைகள்
உமாவைப் பதம் பார்த்தது.

“பாட்டி, இப் போ பேச்சு உங் க பேரன் கல் யாணத்தைப் பத்தித் தான்.


அதோட நிறுத் திக் கனும் . தேவையில் லாம எங் க அம் மா, அப் பாவை
எல் லாம் இழுக் காதீங் க.” உமாவின் குரலும் கறாராக வந் தது. 

“ஓ… உன்னைப் பெத்தவங் களைப் பேசினா உனக் குக் கோபம்


வருதோ? உங் கப் பன் தாண்டி அந் த ஒன்னுக் குமத்தவளை எம் பையன்
தலையில கட்டி, எங் கனவு அத்தனையையும் நாசம் பண்ணினான்.
போதாக் குறைக் கு இப் போ நீ வந் திருக்கியா?” மூச்சு வாங் க
உச்சஸ்தாயியில் பேசினார் காந் திமதி

உமாவிற் குத் தலை சுற் றியது. என்ன இந் தப் பாட்டி இத்தனை தரம்
இறங் கிப் பேசுகிறார். குந் தவியை வேறு அவர் அப் படிப் பேசியது
அவளை மிகவும் பாதித்தது.

“பாத்துக்கிட்டே இரு. உங் கழுத்துல எம் பேரன் கட்டின தாலியை


தூக்கித் தூரப் போட்டுட்டு, அவனுக் கு ஜாம் ஜாம் முன்னு நான்
கல் யாணம் பண்ணி வெக் குறேன்.”

விக்கித்துப் போனாள் உமா. இவர் என்ன பேசுகிறார். எத்தனை தூரம்


பணிந் து வந் தாலும் , தான் இன்றுவரை கண்டுகொள் ளாத அத்தான்
எனக் கு இல் லையா? 
அவன் செய் த காரியங் களால் அவனைப் புறக் கணித்து
இருக்கிறாள் தான். அதற் காக, சுதாகரனை இன்னொரு பெண்ணிற் கு
விட்டுக் கொடுக் க முடியுமா? அது தன்னால் முடியுமா? பாட்டி
பேசியதன் வீரியம் புரிய, உமாவின் கண்கள் குளமானது. கழுத்தில்
இருந் த தாலியை இறுக்கிப் பிடித்தவள் ,

“இல் லை, அது ஒரு நாளும் நடக் காது. அத்தான் என்னைத் தவிர
யாரையும் ஏறெடுத்தும் பாக் க மாட்டாங் க.” அவள் சொல் லி முடிக் க
வாய் விட்டுச் சிரித்தார் காந் திமதி.

“அந் தக் கிறுக் கனை எப் பிடி மாத்தனும் னு எனக் குத் தெரியும் .
இன்னைக் கு வரைக் கும் என்னை எதிர்த்து அவன் பேசினதே
கிடையாது. அது உனக் கும் தெரிஞ் சிருக் குமே?” அவர் கேள் வியில்
ஆடிப் போனாள் உமா.

அவர் சொல் வது சரிதானே. அத்தான் எப் போது தனது பாட்டியை


எதிர்த்துப் பேசி இருக்கிறார்? இத்தனை பிரச்சினைகளுக் கும்
காரணமே அவரின் அந் த இயல் பு தானே. இப் போதும் பாட்டி இரண்டு
சொட்டு கண்ணீர் விட்டால் அத்தான் அவர் இழுப் புக் கு இசைந் து
கொடுப் பாரா? ‘மது… மது…’ என்று உருகுவதெல் லாம் சும் மா தானா? 

ஆயிரம் கேள் விகள் மனதில் ஓட, கண்களில் கலக் கத்தோடு


நின்றவளைக் கலைத்தது அந் த black Audi இன் சத்தம் . செவிகளுக் கு
மிகவும் பரிட்சயமான அந் த ஒலியில் தன்னிச்சையாகத் திரும் பிப்
பார்த்தாள் உமா. 

வந் த வேகத்தில் காரை நிறுத்திய சுதாகரன், அதை ஒழுங் காகக் கூட


பார்க் பண்ணாமல் வீட்டிற் குள் ஓடி வந் தான். பாட்டி வந் த உடனேயே
அவரின் குணாதிசயங் களை தன் சகோதரி வாயிலாக அறிந் திருந் த
பார்வதி அம் மா சுதாகரனை தொடர்பு கொண்டிருந் தார்.

“தம் பி, பாட்டி வீட்டுக் கு வந் திருக் காங் க. பேச்சு கொஞ் சம் கார
சாரமாத்தான் போகுது. நீ ங் க சீக்கிரமா வந் திர்றது நல் லதுப் பா.”
பார்வதி அம் மாள் ஃபோனை வைத்த அடுத்த நிமிடம் காரை ஸ்டார்ட்
பண்ணி இருந் தான் சுதாகரன். எப் படி வந் து சேர்ந்தான் என்று
அவனுக் கே தெரியாது. அத்தனை வேகத்தில் வந் திருந் தான்.

வீட்டிற் குள் வந் த சுதாகரன் முதலில் பார்த்தது கலங் கிய விழிகளுடன்


நின்றிருந் த உமாவைத்தான். சட்டென அவள் அருகில் போனவன்,
அவளைத் தோளோடு அணைக் க முற் பட இடையில் புகுந் தது
பாட்டியின் குரல் .

“சுதாகரா..!” வீட்டிற் குள் வந் த பேரன் தனக் கு முக்கியத்துவம்


கொடுக் காமல் அவன் மனைவியை அணுகியது காந் திமதியை மிகவும்
பாதித்தது. தான் நிறையவே மெனக்கெட வேண்டி இருக் கும் என்று
புரிந் தவர் உருக் கமாகவே சுதாகரனை அழைத்தார்.

“வாங் க பாட்டி, எங் க வீட்டுக் கு முதல் முதலா வந் திருக் கீங் க. என்ன
சாப் பிடுறீங் க?” என்றான்.

“ஆ… நீ கேக் குறே, உம் பொண்டாட்டிக் கு இவ் வளவு நேரம் இதை


கேக் கத் தோணிச்சா பாரேன்.” பாட்டி வேண்டுமென்றே போட்டுக்
குடுக் கவும் திகைத்துப் போனாள் உமா. இத்தனை நேரமும் ‘நீ அவன்
பொண்டாட்டியே இல் லைன்னு பேசினதென்ன, இப் போ பேசுறது
என்ன?’ 

அவள் அதிர்சசி
் யை அவள் முகமே காட்டிக் கொடுக் க, அவளைத்
தோளோடு அணைத்த சுதாகரன், சோஃபாவில் அவளை உட்கார
வைத்து, தானும் பக் கத்தில் அமர்ந்து கொண்டான். கையை எடுக் கவே
இல் லை. காந் திமதியின் முகத்தில் எள் ளும் கொள் ளும் வெடித்தது.

எல் லாவற் றையும் மௌனமாகக் கண்காணித்துக் கொண்டிருந் த


சுதாகரன், கிச்சனை நோக்கிக் குரல் கொடுத்தான்.

“பார்வதி அம் மா, எல் லாருக் கும் காஃபி கொண்டு வாங் க. பாட்டிக் கு
சக் கரை கம் மியாப் போடுங் க.” சொல் லிவிட்டு, பாட்டியைத் திரும் பிப்
பார்த்தான் சுதாகரன்.
“ம் … பாட்டி, அப் புறம் சொல் லுங் க. யார் கூட வந் தீங் க?
சொல் லியிருந் தா நானே கிளம் பி வந் திருப் பேன்ல. எதுக் கு தனியா
வந் தீங் க?” ஒரு பேரனாக அவன் குரலில் அக் கறை இருந் தது.

“நான் எப் பிடிப் பா உன்னைக் கூப் பிட முடியும் ? நீ தான் இப் போ பெரிய
மனுஷன் ஆகிட்டயே. பாட்டிக் குக் கூட சொல் லாம பெரிய
வேலையெல் லாம் பண்ணுற. அதோட நான் உன்னைக் கூப் பிட்டா உம்
பொண்டாட்டிக் கு பிடிக் குமோ என்னவோ?” வேண்டுமென்றே
உமாவைச் சீண்டினார் காந் திமதி.

“அப் பிடியொரு நிலைமையை உருவாக்கினதே நீ ங் க தானே பாட்டி.


என்னை தர்மசங் கடத்துக் கு ஆளாக்கிட்டீங் க. எனக் கு மட்டும் ஆசையா
என்ன? இப் பிடியெல் லாம் நடந் துக் கனும் னு?” சுதாகரனின் பதிலில்
காந் திமதி கொஞ் சம் அதிர்சசி
் அடைந் தார். இது வரைக் கும் தன்
பேச்சுக் கு எதிர்ப் பேச்சு பேசாத பேரன், இன்று இப் படியெல் லாம்
பேசுவது விரும் பத் தகாததாக இருந் தது.

“பாட்டி என்னதான் தப் பு பண்ணினாலும் நீ என்னை உதாசீனம்


பண்ணலாமா சுதாகரா? உன்னை விட்டா எனக் கு வேற யாரு
இருக் கா?” பாட்டி லேசாகத் துளிர்த்த கண்ணீரைத் துடைக் கவும் , காஃபி
வரவும் சரியாக இருந் தது. 

அதுவரை அமைதியாக இருந் த உமாவைப் பார்த்த சுதாகரன்,


காஃபியைக் கொடுக் குமாறு சைகை காட்டவும் , பார்வதி அம் மா
கையிலிருந் த ட்ரேயை வாங் கிக் கொண்டாள் உமா. 

காந் திமதிக் கு காஃபியை நீ ட்டவும் , ஒரு முறைப் புடனேயே அதை


வாங் கிக் கொண்டார். ஒரு சின்னச் சிரிப் புடன் காஃபியை எடுத்த
சுதாகரன்,

“நீ யும் உக் காரு மது.” என்றான். பழையபடி அவன் பக் கத்தில் அவள்
உட்கார எல் லோரும் அமைதியாக காஃபியை குடித்து முடித்தார்கள் .
“பாட்டி, நான் மில் லுக் கு அவசரமா திரும் பப் போகணும் . நான்
உங் களை வீட்டுல ட்ராப் பண்ணிட்டுக் கிளம் பிப் போறேன், சரியா?”

“தேவையில் லை சுதாகரா, நான் கொஞ் ச நேரம் இருந் துட்டுக்


கிளம் பிடுவேன். நீ அவசரம் னா கிளம் புப் பா.”

“பாட்டியை ட்ராப் பண்ணுறதை விட என்ன பெரிய வேலை. ம் …


சொல் லனும் னு நினைச்சேன். இனி இங் க வரனும் னு தோணிச்சுன்னா
எனக் கு கால் பண்ணுங் க பாட்டி. நான் வந் து கூட்டிட்டு வந் திர்றேன்.
தனியா இப் பிடியெல் லாம் கிளம் பி வராதீங் க என்ன?” சொன்னவன்
கையோடு பாட்டியையும் அழைத்துக் கொண்டு தான் போனான். 

“மது, கதவைப் பூட்டிக் கோ.” சொன்னவன் அவள் அருகில் வந் து அவள்


கன்னத்தை மிருதுவாக தடவிக் கொடுத்தான். பாட்டியின் முகம்
கோபத்தில் சிவந் து போனது.

இருவரும் கிளம் பிப் போகவும் அந் த இடமே புயல் அடித்து ஓய் ந் ததைப்
போல இருந் தது. கொஞ் ச நேரம் சோஃபாவில் அப் படியே
அமர்ந்திருந் தாள் உமா. காந் திமதியின் வார்த்தைகள் மனதை
அரித்துக் கொண்டிருந் தன.

எப் படி இவரால் இப் படி எல் லாம் பேச முடிகிறது? தனக் குப் பிடிக் காத
பெண் என்றாலும் , நடந் து முடிந் த ஒரு கல் யாணத்தை தகர்த்து
விடுவேன் என்பது எவ் வளவு பெரிய வார்த்தை. நினைக் கவே
கஷ்டமாக இருந் தது. 

இவள் அமர்ந்திருந் த கோலத்தைப் பார்த்த பார்வதி அம் மா, அவள்


பக் கத்தில் வந் து நின்றார். அவள் தலையை மெதுவாகத் தடவியவர்,

“உமாக் கண்ணு, அந் தம் மா பேசின வார்த்தைகளை நினைச்சு


வேதனைப் படுறீங் களாம் மா? நானும் ஒரு காதை இங் க வச்சுக்கிட்டு
தான் வேலை பாத்துக்கிட்டு இருந் தேன். பெரிய மனுஷி பேசுற
மாதிரியா அது பேசுது! விட்டுத் தள் ளுங் கம் மா. சுதாத் தம் பி அந் த
மாதிரி ஆள் கிடையாது. நம் ம தம் பிக் கு உங் க மேல எவ் வளவு ஆசை
இருக் குன்னு இந் தக் கொஞ் ச நாள் லயே நான் புரிஞ் சுக்கிட்டேன். அது
இந் தக் கிழவிக் கு இன்னும் புரியலை.” சொன்னவரைப் பார்த்து
லேசாகச் சிரித்தாள் உமா. 

“பார்வதி அம் மா, நான் கொஞ் சம் எங் க வீடு வரைக் கும் போய் ட்டு
வந் திர்றேன். நீ ங் க சமையலை முடிச்சுட்டீங் கன்னா கிளம் புங் கம் மா.
மத்த வேலையை சாயங் காலம் பாத்துக் கலாம் .” சொன்னவளைக்
கவலையாகப் பார்த்தார் பார்வதி. வாழ் ந் து முடித்திருந் தவருக் கு இது
அத்தனை சரியாகத் தோணவில் லை. 

“தம் பிக்கிட்ட ஒரு வார்த்தை சொல் லிட்டு கிளம் புங் க கண்ணு.”


வாஞ் சையாகச் சொன்னவரைப் பார்த்து புன்னகைத்தாள் உமா. அந் தச்
சிரிப் பே சொன்னது, அவள் நிச்சயம் சுதாகரனைத் தொடர்பு கொள் ளப்
போவதில் லை என்று.

                      ————————–

பாட்டியை வீட்டில் விட்டு விட்டு மில் லுக் குக் கிளம் பிக்


கொண்டிருந் தான் சுதாகரன். மனம் முழுவதும் உமாவிடமே இருந் தது.
பார்வதி அம் மா கால் பண்ணி விஷயத்தைச் சொன்னதும் ஆடிப்
போய் விட்டான். 

வீட்டுக் கு எப் படி வந் து சேர்ந்தான் என்பதே தெரியாத அளவுக் கு அவன்


ட்ரைவிங் இருந் தது. எத்தனை அவசரமாக வந் த போதும் உமாவின்
கலங் கிய முகத்தைப் பார்த்த போது, தான் காலதாமதம் தான் என்று
தெளிவாகத் தெரிந் தது.

அதனால் தான் பாட்டியைக் கையோடு அழைத்துச் சென்று விட்டான்.


மூச்சு முட்டியது சுதாகரனுக் கு. ‘அவனவன் எப் பிடித்தான் ரெண்டு,
மூனுன்னு சமாளிக்கிறானோ?’ தலையை ஒரு முறை உலுக்கிக்
கொண்டவனைக் கலைத்தது ஃபோன். காரை ஒரு ஓரமாக
நிறுத்தியவன்,

“சொல் லுங் க பார்வதி அம் மா.” என்றான்.


“தம் பி, உமாக் கண்ணு அவங் க வீட்டுக் கு கிளம் பிப் போகுதுப் பா. முகம்
அவ் வளவு நல் லா இல் லை தம் பி. கொஞ் சம் ஒரு எட்டு போய் ப்
பாத்திடுப் பா.”

“பாட்டி ஏதாவது ஏடாகூடமாக பேசினாங் களாம் மா?”

“பாட்டி பேசினது எல் லாமே ஏடாகூடம் தான் தம் பி.”

“சரிம் மா, நான் பாத்துக்கிறேன். நானும் , மதுவும் நைட்டுக் கு வெளியே


போறோம் . அதனால நீ ங் க நாளைக் கு வந் தாப் போதும் மா.” சொல் லி
விட்டு அவசரமாக ஃபோனை வைத்தவன் காரை நேராக
தமிழ் ச்செல் வன் வீட்டிற் கு விட்டான்.

ஹாலிலேயே ஆராதனா கையைப் பிசைந் து கொண்டு நின்றார்.


வீட்டில் வேறு யாரும் இருக் கும் அரவம் தெரியவில் லை. இவன்
தலையைக் கண்டதும் ,

“சுதா, என்னாச்சுப் பா? ஏன் உமா ஒரு மாதிரியா இருக் கா?


முகமெல் லாம் அழுத மாதிரி இருக் கு?” கேள் விகளை அடுக்கிய படி
வந் து நின்றார் ஆராதனா.

“ஒன்னுமில் லை அத்தை. இப் போ மது எங் க?”

“அவ ரூம் ல இருக் கா. வந் ததும் வராததுமா ரூமுக் குள் ள போய்
உக் காந் துக்கிட்டா. கேட்டா எதுவும் வாயைத் தொறந் து பதில்
சொல் லவும் மாட்டேங் கிறா.” சொல் லிக் கொண்டிருக் கும் போதே
தமிழ் ச்செல் வனின் கார் வந் து நின்றது. அவரும் கலவரமாக வந் து
நிற் க,

“எதுக் கு அத்தை இப் போ மாமாக்கெல் லாம் கால் பண்ணினீங்க?”


என்றான் சுதாகரன்.
“உனக் கு என்னப் பா, நீ ஈஸியா சொல் லிட்ட. உமாவை அப் பிடிப்
பாத்ததும் எனக் குக் கையும் , ஓடலை காலும் ஓடலை.” கலங் கிய குரலில்
சொன்னார் ஆராதனா.

“எங் கயும் எதுவும் ஓட வேணாம் . நான் தெரியாமத்தான் கேக் குறேன்,


நீ ங் களும் , மாமாவும் சண்டை போட்டுக்கிட்டதே இல் லையா அத்தை?” 

“அது… அது…” ஆராதனா இழுக் க, அதுவரை மௌனமாக இருந் த


தமிழ் ச்செல் வன்,

“அதெல் லாம் சூப் பராப் போடுவோம் சுதா.” என்றார். அவர் பதிலில்


வாய் விட்டுச் சிரித்த சுதாகரன், 

“நீ ங் க ரெண்டு பேரும் கொஞ் ச நேரம் எதையும் கண்டுக் காதீங் க. எம்


பொண்டாட்டி செம கோபத்துல வந் திருக் கா. அனேகமா நான் அவ
கால் ல விழ வேண்டி வந் தாலும் வரும் .” சொல் லிவிட்டு நகரப்
போனவனை தடுத்த ஆராதனா,

“சுதா, கல் யாணத்துக் கு அப் புறம் இன்னைக் குத் தான் ரெண்டு பேரும்
சேந் து வீட்டுக் கு வந் திருக் கீங் க. மத்தியானம் சாப் பிட்டுட்டு போங் க,
சரியா?” என்றார்.

“ஆஹா, மில் லுல முதலாளி கிட்ட இன்னைக் கு லீவ் கிடைக் குமான்னு


தெரியலையே அத்தை.” வேண்டுமென்றே அவன் தலையை தட்டி
யோசிக் க,

“இன்னைக் கு முதலாளியே லீவு தான் சுதாகரா. பொண்ணும் ,


மாப் பிள் ளையும் வீட்டுக் கு வந் திருக் காங் களாம் .” என்றார்
தமிழ் ச்செல் வன். சிரித்தபடியே உமாவின் ரூம் கதவைத் திறந் தான்
சுதாகரன்.

“அம் மா, ஒரு பிரச்சினையும் இல் லைன்னு எத்தனை தட…”


பாதியிலேயே நின்றது உமாவின் குரல் . ஆராதனா தான் வருகிறார்
என்று எண்ணியிருந் தவள் , சுதாவைக் காணவும் முகத்தைத் திருப் பிக்
கொண்டாள் .

கட்டிலில் அமர்ந்திருந் தவளின் அருகில் வந் தவன், அவளை பிடித்து


எழுப் பி தன்னருகே நிறுத் திக் கொண்டான். அந் த அருகாமை அவளை
ஏதோ செய் ய,

“விடுங் க என்னை.” என்றாள் .

“முடியாது, இப் போ எதுக் கு இங் க வந் து உக் காந் திருக் கே? நமக் கு
வீடில் லையா என்ன?” அவன் சொன்னதும் அவள் கண்களில் கர
கரவென நீ ர் கோர்த்துக் கொண்டது.

“மது… ஏய் … என்னடா நீ ? சின்னப் பிள் ளை மாதிரி எல் லாத்துக் கும்


அழுதுக்கிட்டு?” அவள் கண்களைத் துடைத்து விட்டவன், அவள்
நெற் றியில் முத்தம் வைத்தான்.

“நான் உங் களை மயக்கி வச்சிருக் கேனாம் , உங் க பாட்டி


சொல் லுறாங் க.” அவள் முறைப் பாடாகக் கூறவும் ,

“சரியாத்தானேடி சொல் லி இருக் காங் க. இதுக்கா உனக் குக் கோபம்


வந் துது?” என்றான் சுதாகரன்.

“இந் தக் கல் யாணமே செல் லுபடி ஆகாதாம் . இந் தத் தாலியைத் தூக்கித்
தூரப் போட்டுட்டு, உங் களுக் கு வேற கல் யாணம் பண்ணி வைக் கப்
போறாங் களாம் .”

“ஓ… அதுதான் வர்றவளுக் கு இடத்தைக் கொடுத்துட்டு நீ இங் க


வந் துட்டியா?” சொன்னவனை சரமாரியாக அடித்தாள் உமா.

“நான் எவ் வளவு சீரியஸா பேசிட்டு இருக் கேன். என்னோட வேதனை


உங் களுக் கு கேலியா இருக் கா?” ஒவ் வொரு வார்த்தைக் கும்
சுதாகரனுக் கு அடி விழுந் தது.
“ஏய் … வலிக் குதுடி.” சிரித்த படி சொன்னவன், அவளைத் தன்னோடு
சேரத்து அணைத்துக் கொண்டான். 

“பேபியாடி நீ ? அவங் க என்ன சொன்னாலும் கண்ணைக் கசக்கிட்டு


நிப் பியா?”

“ஆ… நான் விடலை. என்னோட அத்தான் அப் பிடியெல் லாம்


பண்ணமாட்டாங் கன்னு நல் லா உறைக்கிற மாதிரி சொல் லிட்டேன்”
வாகாக அவன் மார்பில் சாய் ந் து கொண்டு வியாக்கியானம்
பேசினாள் உமா.

“ஓ… சொல் லிட்டியா? அதானே பாத்தேன். எம் மதுவா? கொக் கா? 


கோபம் வந் தா வார்த்தை அம் பு மாதிரி வரும் , இல் லைன்னா ஒரு
பார்வை வெச்சிருக்கியே… எங் கப் பா! நானே அந் தப் பார்வைக் கு
முன்னாடி நின்னு பிடிக் க மாட்டேன். பாவம் , எங் க பாட்டி
வயசானவங் க.” அவன் சொல் லி முடிக் கும் முன்னர்,

“அதுக் கு அவங் க என்ன சொன்னாங் க தெரியுமா?” குறுக்கிட்டாள்


உமா. வில் லங் கம் இப் போதுதான் வருகிறது என்று நன்றாகப் புரிந் தது
சுதாகரனுக் கு.

“நான் என்ன சொன்னாலும் எம் பேரன் கேப் பான், எம் பேச்சைத் தட்ட
மாட்டான்னு சொன்னாங் க. இதுவும் உண்மைதான் இல் லையா
அத்தான்?” கலங் கிய குரலில் உமா கேட்டபோது, அத்தனை நேரமும்
அங் கே தவழ் ந் திருந் த குறும் பும் , கேலியும் காணாமல் போனது. ஒரு
பெருமூச்சை இழுத்து விட்ட சுதாகரன்,

“மது, உனக் கு இன்னும் என்னைப் புரியலையா மது? உம் மேல நான்


பைத்தியமா இருக் கேனே அதை உன்னால உணர முடியல் லையா?
பாட்டி சொல் லுறதைத் தான் கேப் பேன்னா, எங் க அத்தை
பொண்ணைக் கல் யாணம் பண்ணி இருக் கலாமே. பெங் களூர்ல
இல் லாத பொண்ணுங் களா? அதுல ஒன்னைப் பாத்திருக் கலாமே.
எதுக் கு பைத்தியம் மாதிரி அலைஞ் சு திரிஞ் சு உன்னைக் கண்டு
பிடிச்சு கல் யாணம் பண்ணனும் ? இதுதான் சாக் குன்னு பாட்டி
சொல் லுறதுக் கு பேசாம தலை ஆட்டி இருக் கலாமே.”

அவன் விளக் கத்தில் மௌனமாகிப் போனாள் உமா. அவன்


சொல் வதில் இருந் த நியாயம் அவளுக் கும் புரிந் தது. ஆனால் , அந் தப்
பாட்டி என்று வந் துவிட்டால் தான் நிலை தடுமாறிப் போவது ஏனென்று
அவளுக் குமே புரியவில் லை.

“தப் பு எம் மேலதான். நீ என்னோட அன்பை உணரலைங் கிறதை விட


நான் உணர்த்தலைங் கிறதுதான் உண்மை.” லேசாகச் சிரித்தவன்,

“கல் யாணத்துக் கு அப் புறம் முதல் தடவையா மாமனார் வீட்டுக் கு


வந் திருக் கேன். அத்தை சமையல் கட்டுல விருந் தே வெக்கிறாங் க.
அத்தை பொண்ணு எப் போ விருந் து வெப் பீங் க?” என்றான்
கண்ணடித்தபடி. கடந் து போன கனமான சில நிமிடங் களை அவன்
பேச்சால் சாமர்த்தியத்தியமாக கடந் து வந் தான் சுதாகரன். அவள்
லேசாக அவனை விட்டு விலகவும் ,

“கொஞ் சம் கருணை காட்டினா தப் பில் லை அம் மணி.” விலகப்


போனவளை இன்னும் சேர்த்து அணைத்தான்.

நீ முத்தம் ஒன்று கொடுத்தால்

முத்தமிழ்

நீ வெட்கப் பட்டு சிரித்தாள்

செந் தமிழ்

அவள் காதோரம் பாடியவனைத் தள் ளி விட்டு ரூமை விட்டு


வெளியேறினாள் உமா. அவனும் சிரித்த படியே பின் தொடர்ந்தான். 
தமிழ் செல் வனின் வீடு சந் தோஷக் கூத்தாடியது. வெளியே
சென்றிருந் த சிதம் பரம் ஐயாவும் , தமிழரசியும் திரும் பிவிட இன்னும்
அந் த இடம் களை கட்டியது. 

மனதில் சிறு கலக் கத்தோடே சமையலில் இறங் கி இருந் த


ஆராதனாவிற் கு, உமாவின் மலர்ந்த முகத்தைப் பார்த்த பிறகுதான்
நிம் மதியாக இருந் தது. விருந் தை அமர்க்களப் படுத்தி இருந் தார்.

எல் லோரும் உண்டு முடித்த பின் ஹாலில் உட்கார்ந்து அரட்டையடிக் க,


சமையலறையில் ஏதோ பண்ணிக்கொண்டிருந் த ஆராதனாவை தேடி
வந் தான் சுதாகரன். அவனைப் பார்த்த ஆராதனா,

“என்ன சுதா, ஏதாவது வேணுமா?” என்றார்.

“அத்தை ஈவ் னிங் ஒரு இடத்துக் குப் போகணும் . எங் கேன்னு இப் போவே
மதுக்கிட்ட சொல் லாதீங் க.” என்றவன், போக இருக் கும் இடத்தைச்
சொல் ல, கொஞ் சம் திணறினார் ஆராதனா.

“சுதா… எதுக் கு இப் போ…” அவர் இழுக் கவும் அவரைப் பார்த்து


புன்னகைத்தவன், 

“பட்டுப் புடவை கட்டி, நல் லா அலங் காரம் பண்ணிவிடுங் க அத்தை எம்


பொண்டாட்டிக் கு.” என்றான். அவன் சொன்ன பாவனையில் சிரித்தே
விட்டார் ஆராதனா. 

மனம் நிறைந் து போயிருந் தது. இந் த சந் தோஷம் என்றும் நிலைக் க


வேண்டும் ஆண்டவா என்று அவசரமாக விண்ணப் பம் வைத்தது
அந் தத் தாய் மனது.

ரூமிற் குள் போன சுதாகரன், சோஃபாவில் உட்கார்ந்து பாட்டியோடு


அரட்டைக் கச்சேரி நடத்திக் கொண்டிருந் த உமாவை வேண்டுமென்றே
சத்தமாக அழைத்தான். பேசிக் கொண்டிருந் த பாட்டி,
“உமா, சுதாத்தம் பி கூப் பிடுது. என்னன்னு போய் ப் பாரும் மா.”
சிரத்தையாக பேத்தியை அங் கிருந் து கிளப் பி விட்டிருந் தார் தமிழரசி.
பல் லைக் கடித்துக் கொண்டு ரூமிற் கு வந் திருந் தாள் உமா.
சாவதானமாக கட்டிலில் கால் நீ ட்டிப் படுத்திருந் தான் சுதாகரன்.

“அத்தான், இன்னைக் கு ரொம் பவே ஓவராப் பண்ணுறீங் க.”


சொன்னவளை அண்ணார்ந்து பார்த்தவன்,

“கூப் பிடு உங் க பாட்டியை, அப் பிடி நான் என்னத்தை ஓவராப்


பண்ணிட்டேன்னு கேப் போம் . பாட்….” அவள் கைகளால் அவன் வாயை
இறுக்கி மூடியவள் , 

“எதுக் கு இப் போ அவங் களை கூப் பிடுறீங் க? இன்னைக் கு முழுக் க


காதுல ரத்தம் வர்ற அளவுக் கு எனக் கு அட்வைஸ் பண்ணவா?”
என்றாள் . 

“ஆ… அந் தப் பயம் இருக்கில் லையா? பேசாம இங் க தூங் கி ரெஸ்ட்
எடு.”

“நான் என்ன வெட்டி முறிச்சதுக் கு இப் போ ரெஸ்ட் எடுக் கனும் ?”

“ஒரு வேளை இனித்தான் வெட்டி முறிக் கப் போறியோ என்னவோ?”

“என்ன சொல் லுறீங் க நீ ங் க? ஒன்னும் புரியல.”

“உனக் கு ஒன்னும் புரிய வேணாம் . ஈவ் னிங் ஒரு இடத்துக் குப்


போகணும் . டின்னருக் கு இன்வைட் பண்ணி இருக் காங் க. அதணுக் குத்
தான் சொல் லுறேன், ரெஸ்ட் எடு.” சொன்னவன் அவள் கையைப்
பிடித்திழுத்து அருகில் தூங் க வைத்தான். 

“தூங் கு மது.” சொன்னவன், கொஞ் ச நேரத்திலேயே தூங் கிவிட, ‘இப் பிடி


ஒட்டிக்கிட்டே தூங் கினா எப் பிடித் தூக் கம் வருமாம் ?’ மனதுக் குள்
நினைத்துக் கொண்டவளுக் குத் தெரியாது, சற் று நேரத்திலேயே
அவளும் உறங் கிப் போனது.

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 25

ட்ரெஸ்ஸிங் டேபிளின் முன்னால் மௌனமாக அமர்ந்திருந் தாள் உமா.


அரக் கு நிறப் பட்டுப் புடவையில் பெரிய அகலக் கரை தங் க போர்டர்.
உடல் முழுவதும் தங் கப் பூக் கள் பூத்திருக் க புடவை தக தகத்தது.

போதாததற் கு பெரிய ஆரம் , வைர அட்டியல் , காதில் பெரிய குடை


ஜிமிக்கி என அத்தனையும் பூட்டி இருந் தார் ஆராதனா. தலை நிறைய
மல் லிகைப் பூ வேறு. 

எத்தனை சொல் லியும் கேட்காமல் , லேசாக மேக் அப் வேறு போட்டு


விட்டார். ஒரு எல் லைக் கு மேல் எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்து
கொண்டாள் உமா.

“சுதா தான் இப் பிடி எல் லாம் அலங் காரம் பண்ணச் சொல் லிச்சு உமா.
அதனால நீ என்னைக் கோபிச்சு எதுவும் ஆகப் போறதில் லை.”

“சரி, எங் கதான் போகப் போறோம் னாவது ஏதாவது சொன்னாங் களா?”

“எனக் கு அதெல் லாம் தெரியாது. நீ சுதாக்கிட்டயே கேட்டுக் கோ.”


சொல் லி விட்டு நகரந் து விட்டார் ஆராதனா. இத்தனையும்
ஆராதனாவின் ரூமிலேயே நடந் து கொண்டிருந் தது.

அலங் காரம் முடியவும் எழுந் து தங் கள் ரூமிற் கு வந் தாள் உமா.
அப் போதுதான் சுதாகரன் ரெடியாகி முடித்திருந் தான். பட்டு வேட்டி,
சட்டையில் ஜம் மென்று இருந் தான். அவனை ஒரு நிமிடம் அளந் தவள் ,

“அத்தான் எங் க போகப் போறோம் ? கோயிலுக் கா?” என்றாள் .


“ஆமா மது.” சொல் லிய படி திரும் பியவன், அவளைப் பார்த்ததும்
லேசாக விசிலடித்தான். அவளைச் சுற் றி ஒரு நடை நடந் தவன்,

“செமையா இருக் க மது.” என்றான். அவள் கூந் தல் மல் லிகையின்


வாசம் பிடித்தவன்,

“எங் கப் பா சாமி! செத்தான்டா சுதாகர்.” என்றான். அவன்


செய் கைகளில் கிறங் கிய மனதை மறைத்து அவனைத் தள் ளி
விட்டவள் ,

“எத்தனை மணிக் கு கிளம் பனும் அத்தான்.” என்றாள் .

“இப் போவே போகலாம் மது.” சொல் லிவிட்டு, அவள் கையைப்


பிடித்துக் கொண்டு வீட்டு ஹாலுக் கு வந் தான். தாத்தா, பாட்டி,
தமிழ் ச்செல் வன், ஆராதனா எல் லோரும் சோஃபாவில் உட்கார்ந்து
பேசிக் கொண்டிருந் தார்கள் . தாத்தா பாட்டியிடம் வந் தவன்,

“எங் களை ஆசிர்வாதம் பண்ணுங் க தாத்தா.” என்றான். சிதம் பரம் ஐயா


தமிழரசியின் முகத்தை ஆச்சரியமாகப் பார்த்தாலும் , தம் பதி சகிதம்
ஆசிர்வதித்தார்.

அடுத்து தமிழ் ச்செல் வன், ஆராதனா விடம் ஆசீர்வாதம் பெற் றுக்


கொண்டு இருவரும் அந் த black Audi இல் புறப் பட்டார்கள் . குழப் பத்தில்
உமாவின் முகமிருக் க, மனைவியின் அழகை கண்களால் பருகியதற் கே
சொக்கிப் போயிருந் தது சுதாகரனின் முகம் .

                                      ———————————————————

கார் போகும் திசையைப் பார்த்த போது உமாவிற் குப் புரிந் தது


தாங் கள் கோவிலுக் குப் போகவில் லை என்று. எத்தனை முறை
கேட்டாலும் மர்மமான சிரிப் பே பதிலாக வர இப் போது அமைதியாக
உட்கார்ந்திருந் தாள் .
அவளின் அமைதியான முகத்தைப் பார்த்து மனதுக் குள் சிரித்துக்
கொண்டான் சுதாகரன். ‘இன்னும் கொஞ் ச நேரத்தில் மதுவின்
ரியாக்ஷன் எப் படி இருக் கும் ?’ என்று அவனால் கற் பனை பண்ண
முடிந் தது. காரை அந் த வளைவில் அவன் ஒடித்துத் திருப் பவும் உமா
உஷாராகி விட்டாள் .

“அ… அத்தான், எங் … எங் க போறோம் ?” என்றாள் திக்கித் திணறியபடி.


அப் போதும் சிரிப் பையே பதிலாகத் தந் தவன், குந் தவியின் வீட்டிற் கு
முன்னால் காரை நிறுத்தி பலமாக ஹார்னை அடித்தான்.

சத்தம் கேட்ட அடுத்த நிமிடம் , தன் வயதையும் மறந் து குமரி போல ஓடி
வந் தார் குந் தவி. காரை நிறுத்திய சுதாகரன்,

“ஐயோ! அம் மா, பாத்து வாங் க. எதுக் கு இப் போ இந் த அவசரம் ?”


என்றான். தன் மகனைக் கணக்கில் கொள் ளாமல் , உமா அமர்ந்திருந் த
பக் கம் வந் தவர்,

“உமா, என் ராஜாத் தி.” என்றுவிட்டு, கார்க் கதவைத் திறந் து விட்டார்.


அப் போதும் இறங் காமல் மலங் க மலங் க முழித்தவளைப் பார்த்து, 

“இறங் கும் மா.” என்றார்.

“அத்தை… அது வந் து…”

“மது…! அது தான் அம் மா சொல் றாங் க இல் லை. இறங் கி வா. சுதாகர்
சொல் லவும் , மெதுவாக இறங் கினாள் உமா. ஆனால் நடையில் தயக் கம்
இருந் தது.

“வாங் க வாங் க.” என்று இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு


போனவர்,

“மகேஷ்.” என்று குரல் கொடுக் க, ஆரத்தித் தட்டோடு வந் தான் மகேஷ்.


“அண்ணா! என்னோட நிலைமையை பாத்தியா? இதுக் குத் தான்
அக் கா, தங் கைங் களோட பொறக் கனும் னு சொல் லுறது.” மகேஷ்
அங் கலாய் க் க, வாய் விட்டுச் சிரித்தான் சுதாகரன். குந் தவி ஆசையாக
ஆரத்தி எடுக் க, அக் கம் பக் கம் ஒரு சில தலைகள் எட்டிப் பார்த்தன.

“அப் பா எங் கேம் மா?” கண்கள் வீட்டை ஒரு அலசு அலச, குந் தவியைப்
பார்த்துக் கேட்டான் சுதாகரன்.

“ஹாஸ்பிடல் வரைக் கும் போயிருக் காங் கப் பா.‌இன்னும் கொஞ் ச


நேரத்துல வந் திருவாங் க. குந் தவி சொல் லி முடிக் கவும் , மகேஷைப்
பார்த்த சுதாகரன் கண்களாலேயே ‘ பாட்டி எங் கே?’ என்றான். பதிலுக் கு
மகேஷும் அவரின் ரூமைச் சுட்டிக் காட்ட, எல் லோரும் வீட்டுக் குள்
நுழைந் தார்கள் . 

சுதாகரன் ஏற் கனவே குந் தவிக் குத் தங் கள் வருகை பற் றி
அறிவித்திருக் க, வீட்டை ஒரு வழி பண்ணிவிட்டார் குந் தவி. விருந் து
ஒரு பக் கம் தயாராக, சுதாகரனின் ரூமையும் க் ளன
ீ ் பண்ணியிருந் தார்.

வந் ததும் வராததுமாக பாட்டி ரூமிற் குள் நுழைந் த சுதாகரன், அவரைக்


கையோடு வெளியே அழைத்து வந் தான்.

“என்ன பாட்டி, முதல் முறையா உங் க பேரன், பொண்டாட்டியையும்


கூட்டிக்கிட்டு வீட்டுக் கு வந் திருக் கான். நீ ங் க என்னடான்னா
ரூமுக் குள் ள உக் காந் து இருக் கீங் க. வீட்டுக் கு மூத்தவங் களா நீ ங் க
வந் து இல் ல எங் களை வரவேத் திருக் கனும் .” 

சுதாகரனின் செய் கையில் பாட்டி மட்டுமல் ல, அங் கிருந் த அத்தனை


பேரும் மலைத்துப் போனார்கள் . இவன் எதுக் கு வம் பை விலை
கொடுத்து வாங் குறான் என்ற கேள் வி குந் தவியின் முகத்தில் தெரிய,
மகேஷ் வந் த சிரிப் பை அடக்கிக் கொண்டான்.

“அது ஒன்னுமில் லை சுதாகரா, இன்னைக் கு காலையில ஒரு நடை


உங் க வீட்டுக் கு வந் தனா? அது கொஞ் சம் டயர்டா இருந் துதுப் பா.” 
“என்னது? பாட்டி உங் க வீட்டுக் கு வந் தாங் களா? இது எப் போ?” பாட்டி
சொல் லி முடிக் கவும் அலறினான் மகேஷ்.

“எதுக் குடா நீ அதுக் கு இந் தக் கத்து கத்துறே? நான் எம் பேரன்
வீட்டுக் குப் போனேன்.” கடைக் கண்ணால் உமாவைப் பார்த்தபடி,
அந் தப் பேரனில் ஒரு அழுத்தம் கொடுத்தார் காந் திமதி.

“அது சரி, நீ ங் க உங் க பேரனுக் கு வாங் கிக் குடுத்த வீடு பாருங் க.


அதுதான் அத்தனை உரிமையா போயிருக் கீங் க. ஆமா, நீ ங் க
போனப் போ அண்ணா இருந் திருக் க மாட்டானே?” இப் போது சிரிப் பை
மறைக் க உமா தலையைத் திருப் பிக் கொண்டாள் .

“சுதா வீட்டுல இருப் பான்னு நினைச்சுத்தான் நான் போனேன்.


உனக்கென்னடா வந் துது? நான் உன் வீட்டுக் கா வந் தேன்?”

“ஆ… இந் த விளையாட்டெல் லாம் மகேஷ்கிட்ட செல் லுபடியாகாது


பாட்டி. நீ ங் க அண்ணாவோட நின்னுக்கங் க.” சொன்னவனை
முறைத்தவர்,

“சுதா, பாட்டி கொஞ் சம் ரெஸ்ட் எடுக்கிறேன்பா.” சொல் லி விட்டு


ரூமிற் குள் போய் விட்டார். உமாவை கையோடு குந் தவி அழைத்துச்
செல் ல,

“மகேஷ், கொஞ் சம் வெளியே வா.” சொன்ன சுதாகர் எழுந் து வெளியே


போனவன், கேட்டுக் குப் பக் கத்தில் போய் நின்று கொண்டான்.
பின்னோடு வந் த மகேஷ்,

“என்னண்ணா நடக்குது? இந் தப் பாட்டி அங் க வந் து சண்டை


போட்டாங் களா?” என்றான் காட்டமாக.

“அதுவும் நான் இல் லாத நேரம் பாத்து வந் திருக் காங் க மகேஷ்.”
“நினைச்சேன், இந் தப் பாட்டி இப் பிடித்தான் ஏதாவது வில் லங் கம்
பண்ணி இருக் கும் னு.”

“அப் போதான் மில் லுக் கு போயிருக் கேன், கால் வருது. யாருன்னு


பாத்தா, பார்வதி அம் மா.”

“யாரு? சமையலுக் குன்னு அம் மா அனுப் பினாங் களே, அவங் களா?”

“ம் … ரொம் பக் கஷ்டமா இருந் துச்சு மகேஷ். இது கல் யாணமே இல் லை,
நான் சுதாக் கு இன்னொரு கல் யாணம் பண்ணி வெக் கப் போறேன்னு
சொல் லி இருக் காங் க.”

“ஐயையோ! இந் தக் கிழவியெல் லாம் ஒரு பெரிய மனுஷியா? என்ன


பேசியிருக் கு பாத்தியாண்ணா?”

“உமா சொல் லி அழுதா மகேஷ். பெரியவங் க மனசு நோக பேசிடக்


கூடாதுன்னு பாத்தா, இன்னைக் கு கொஞ் சம் ஓவரா பண்ணிட்டாங் க.”

“இவ் வளவு நடந் ததுக் கு அப் புறமும் எதுக் குண்ணா இங் க உமாவைக்
கூட்டிக்கிட்டு வந் தே?”

“இல் லை மகேஷ், நாம ஒதுங் கி இருந் தாலாவது பாட்டி


புரிஞ் சுக் குவாங் கன்னு நினைச்சேன். ஆனா அவங் க தேடி வந் து
சண்டை போடுறாங் க. இனி ஒதுங் கி இருக்கிறதுல அர்த்தம் இல் லை.”

“அப் போ இங் கேயே தங் கப் போறீங் களா?”

“இல் லையில் லை. இங் க வந் தா மதுவை ஒரு வழி பண்ணிடுவாங் க.


அதை என்னால அனுமதிக் க முடியாது. ஆனா அவங் களுக் குப் புரிய
வெக் கனும் . மது எனக் கு எவ் வளவு முக்கியம் னு அவங் களுக் கு புரிய
வெக் கனும் .” தீர்மானமாக இருந் தது சுதாகரனின் குரல் .

“புரிஞ் சுக் குவாங் களா?”


“அது தெரியல் லை. ஆனா ஒதுங் கி ஒதுங் கிப் போனா கடைசியில
அம் மா நிலைமைதான் மதுவுக் கும் வரும் . அதை என்னால
பொறுத்துக் க முடியாது மகேஷ்.”

“எதுக் கு பொறுத்துக் கனும் ? அப் பாவும் ஆரம் பத்துலேயே


எல் லாத்தையும் தட்டி வெச்சிருந் தா அம் மாக் கு இந் த நிலைமை
வந் திருக் காது.”

“ம் … அம் மாக் காவது மாமியார், அனுசரிச்சுப் போகனும் கிற தேவை


இருந் துது. மதுக் கு அது கூட இல் லையே மகேஷ். அப் போ எதுக் கு அவ
இப் படியெல் லாம் கதை கேக் கனும் ?” இவர்கள் இருவரும் பேசிக்
கொண்டிருக் கும் போதே பிரபாகரனின் கார் வந் து நின்றது. இறங் கி
வந் தவர், சுதாகரனை அணைத்துக் கொண்டார்.

“எப் பிடி இருக் கே சுதாகரா? உமா எப் பிடி இருக் கா?”

“நல் லா இருக் கோம் பா.” பேசிக் கொண்டே மூன்று பேரும் உள் ளே


வந் தார்கள் . சாப் பாடும் தயாராகி இருக் க, குந் தவி சாப் பிட
ஆயத்தங் கள் பண்ணிக் கொண்டிருந் தார். 

“ப் ரபா, வந் துட்டீங் களா? சீக்கிரம் குளிச்சிட்டு வாங் க, சாப் பிடலாம் .
உமாக் கு பசிக் கும் .” குந் தவியின் குரல் ஆர்ப்பரித்தது. மனைவியை ஒரு
கணம் உற் று நோக்கியவர், கண் ஜாடை காட்டி விட்டு ரூமிற் குள்
போனார். பின்னோடு போனவர்,

“என்ன ப் ரபா? ஏதாவது வேணுமா?” என்றார்.

“டாலி, சுதாவும் , உமாவும் வந் திருக்கிறது சந் தோஷமான விஷயம்


தான். அதுக் காக இப் படியா டென்ஷனாகிறது? இப் போ தான்
கன்டிஷன் நோர்மல் ஆகியிருக் கு. கொஞ் சம் பாத்துக் கோம் மா.”

“அதெல் லாம் ஒன்னும் இல் லை ப் ரபா. நான் எவ் வளவு சந் தோஷமா
இருக் கேன் தெரியுமா? என்னோட எத்தனையோ வருஷக் கனவு ப் ரபா.
இன்னைக் கு நனவாகி இருக் கு.”
“ம் … புரியுதுடா. அதுக் காக ரொம் ப அலட்டிக் கக் கூடாதும் மா.”

“சரி ப் ரபா, நான் பாத்துக்கிறேன். நீ ங் க சீக்கிரமா குளிச்சிட்டு வாங் க.” 

“டாலி, அம் மா ஏதாவது பிரச்சினை பண்ணினாங் களா?”

“இல் லையில் லை, அதெல் லாம் ஒன்னும் இல் லை. கொஞ் ச நேரம் வந் து
பேசிட்டுத்தான் போனாங் க.”

“ஓ… நம் ப முடியல் லையே, ஆச்சரியமா இருக் கு!”

“பேசிக்கிட்டே நிக் காம சீக்கிரம் வாங் க ப் ரபா.”

“சரிடா சரிடா. ஃபைவ் மினிட்ஸ், இதோ ஓடி வந் தர்றேன்.”


சொல் லிக்கொண்டே டவலோடு பாத்ரூமிற் கு ஓடினார் பிரபாகரன்.

அதன் பிறகு வந் த ஒவ் வொரு மணித்துளியும் அந் த வீட்டில் ஆனந் த


மயமாக இருந் தது. குடும் பமே கூடியிருந் து கும் மாளம் போட்டனர்.
ஒதுங் கிப் போன பாட்டியையும் விடவில் லை சுதாகரன். 

வேண்டுமென்றே தன்னோடு அவர் இருக் குமாறு பார்த்துக்


கொண்டான். அவருக் கு முன்னாலேயே உமாவை பார்த்துப் பார்த்து
கவனித்துக் கொண்டான். அவரின் முகச் சுளிப் பை அங் கு யாரும்
கண்டு கொள் ளவே இல் லை.

“சுதா, இன்னைக் கு நைட் இங் கேயே தங் குங் களேன்.” அம் மா


சொல் லவும் , சுதாகரன் கண்களில் மின்னல் வந் து போனது. சட்டென்று
உமாவைப் பார்த்தவன்,

“மதுக்கிட்ட கேளுங் கம் மா. அவளுக் கு ஓ கேன்னா எனக் கு ஒரு


பிரச்சனையும் இல் லை.” முடிவு எடுக் கும் பொறுப் பை சாமர்த்தியமாக
உமா தலையில் வைத்து விட்டு, உண்பதில் கவனமானான் சுதாகரன்.
இப் போது குந் தவியின் பார்வை உமாவிடம் இருந் தது. தர்ம சங் கடப்
பட்டுப் போனாள் உமா. ஆசையாகக் கேட்பவரிடம் முடியாது என்றும்
சொல் ல முடியவில் லை. ஆனால் …

“சரி அத்தை.” உமா ஒருவாறாக சொல் லவும் , சுதாகரன் சிரிப் பை


அடக்கிக் கொண்டான். 

“என்ன மருமகளே, உன் மருமகள் ஒரு பொழுது உன் வீட்டுல தங் க


இவ் வளவு யோசிக் குறா?” காந் திமதியின் குரலில் அப் பட்டமான கேலி
இருந் தது.

“ஆ… நீ ங் களும் இங் க தான் இருக் கீங் க இல் லையா பாட்டி. அதான்
ஒன்னுக் கு நாலு தடவை யோசிக் குறாங் க.” மகேஷின் குரலில் அவரை
மிஞ் சிய கேலி இருந் தது.

சாப் பிட்டு முடித்த பின்பும் அரட்டைக் கச்சேரி நடந் து கொண்டிருந் தது.


ஒரு எல் லைக் கு மேல் ‘எனக் குத் தூக் கம் வருகிறது.’ என்று பாட்டி
நகர்ந்து விட, 

“ரொம் ப நாளைக் கு அப் புறம் இன்னைக் குத் தான் வீடு கல கலன்னு


இருக் கு. இல் லையா ப் ரபா?” என்றார் குந் தவி.

“ம் … பேசினது போதும் , எல் லாரும் போய் த் தூங் குங் க. சுதா, அம் மா
கண் முழிக்கிறது அவ் வளவு நல் லதில் லைப் பா.” பிரபாகரன்
சொல் லவும் , அம் மாவின் அருகில் வந் த சுதாகரன், அவர் கை பிடித்து
எழுப் பினான். அவர் தலையை மெதுவாகத் தடவிக் கொடுத்தவன்,

“போய் த் தூங் குங் கம் மா.” என்றான். குந் தவியின் கண்கள் கலங் கி
விட்டது.

“சுதா…!”
“என்னால இங் க ரொம் ப நாளைக் கு இருக் க முடியாதும் மா. ஆனா,
நீ ங் க வாங் கம் மா. நம் ம வீட்டுக் கு நீ ங் க வாங் க.”

“கண்டிப் பா வருவேன் சுதா. ‘இந் த அத்தை தொல் லை


தாங் கல் லைன்னு’ உமா நினைக்கிற அளவுக் கு வருவேன் சுதா.”
சொல் லி விட்டு குந் தவி சிரித்தார்.

“ஐயோ அத்தை! நான் எதுக் கு உங் களை அப் பிடி நினைக் கப் போறேன்.
நீ ங் க எங் க கூடவே வந் து இருங் க.”

“அம் மாடி உமா, நான் உனக் கு என்ன பாவம் பண்ணினேன்? எதுக் கு


இந் த வயசு போன காலத்துல என் பொண்டாட்டியை எங் கிட்ட இருந் து
பிரிக்கிறே?” பிரபாகரன் அப் பாவியாகச் சொல் லவும் , சிரித்த படியே
கலைந் து போனார்கள் எல் லோரும் . 

உமாவின் கை பிடித்து அந் த ரூமிற் கு அழைத்து வந் தான் சுதாகரன்.


உமாவிற் கு அறிமுகமான இடம் தான். சிறு வயதில் இரண்டொரு முறை
அந் த ரூமிற் கு மகேஷோடு வந் து விளையாடி இருக்கிறாள் . அதற் காக
பாட்டி வாயால் திட்டும் வாங் கி இருக்கிறாள் .

ஆனால் இன்று எல் லாம் முற் றாக வேறுபாடாக இருந் தது. தன்
ரசனைக் கேற் ப சுதாகரன் அந் த இடத்தை நவீனப் படுத்தி இருந் தான்.
பின்னால் தாள் போடும் சத்தம் கேட்கவும் , திரும் பிப் பார்த்தாள் உமா.

ஒரு வசீகரமான புன்னகையோடு அவளருகில் வந் தவன், அந் த


மருண்ட விழிகளை தன் விரல் களால் அளந் தான். அவள் லேசாக
விலகவும் , அவள் இடை வளைத்து அணைத்தவன்,

“மதுவை உருகி உருகிக் காதலிச்ச இதே ரூம் லதான் மதுவோட


சேரனும் னு இத்தனை நாள் காத்திருந் தேன் பேபி.” மயக்கமும் ,
கிறக் கமுமாக வந் த அவன் குரலில் விக்கித்த உமா,

“அ…த்…தான்” என்று ஏதோ சொல் ல வர, தலையை இடம் வலமாக


ஆட்டினான் சுதாகரன்.
“ம் ஹூம் … வாழ் க் கையை வாழ் ந் து பாக் கலாம் மது.” என்றவன்,
இத்தனை நாளும் அந் த மது தன்னை எத்தனை தூரம் போதையேற் றி
இருக்கிறாள் என்று காட்ட ஆரம் பித்தான். மயங் கிப் போனாள்
மாதுமையாள் .

                                        ————————————————————-

லேசாக உமாவிடம் அசைவு தெரியவும் அவளை மேலும் தன்னோடு


இறுக்கி அணைத்துக் கொண்டான் சுதாகரன்.

“அத்தான்.”

“ம் …” கண்களைத் திறவாமலேயே பதில் வந் தது.

“விடிஞ் சிருச்சு.”

“அதுக் குள் ளேவா?” நிச்சயமாக அந் தக் குரலில் ஏமாற் றம் இருந் தது

“ம் …” அவள் பதிலில் கண்விழித்துப் பார்த்தான் சுதாகரன். அழகாகக்


கலைந் திருந் தாள் உமா. தன் முகம் பார்க்க மறுத்தவளைத் தன்
புறமாகத் திருப் பி அவள் கண்களுக் குள் ஆழ் ந் து பார்த்தான்.

ஏறி இறங் கிய அவன் ஒற் றைப் புருவத் தில் லேசாக வெட்கப் பட்டவள் ,
அவனிடமிருந் து விலகி அலமாரியை நோக்கிப் போனாள் .

“ரைட் சைட்ல உன்னோட திங் க் ஸ் எல் லாம் இருக் கு மது. இன்னைக் கு


நான் கட்டாயம் மில் லுக் குப் போகணும் . கோயம் புத்தூர் வரைக் கும்
நானும் , மாறன் மாமாவும் போறதா ஏற் கனவே ப் ளான் பண்ணினது.
என்னை ஒரு எட்டு மணி போல எழுப் பி விடு மது.” சொல் லிவிட்டு
மீண்டும் தூங் கிப் போனான் சுதாகரன்.

குளித்து முடித்து ஒரு சாதாரண பட்டுப் புடவையில் வெளியே


வந் தவள் , நேராக கிச்சனை நோக்கிப் போனாள் . அங் கிருந் த சின்ன
வட்ட மேசையில் குந் தவியும் , பிரபாகரனும் அமர்ந்து காஃபி குடித்துக்
கொண்டிருந் தார்கள் . 

இவளைப் பார்த்ததும் , ஒன்றாக ‘குட்மார்னிங் ‘ சொன்னார்கள் .


பதிலுக் கு புன்னகையோடு ‘குட்மார்னிங் ‘ சொன்னவளைத் தன்னருகே
அமர்த்திக் கொண்டார் குந் தவி.

“நல் லாத் தூங் கினயா உமா?”

“ம் …” லேசாக முகம் சிவக் க தலையாட்டியவளைப் பார்த்து குந் தவியும் ,


பிரபாகரனும் புன்னகைத்துக் கொண்டார்கள் . அவள் கன்னத்தில் எட்டி
முத்தம் வைத்த குந் தவி,

“என் உமாக் குட்டி இத்தனை அழகா என்ன?” என்றார். தனது கை நீ ட்டி


உமாவின் தலையை பிரபாகரன் செல் லமாகக் கலைக் க,

“ஐயோ ப் ரபா! என்ன பண்ணுறீங் க நீ ங் க? உங் க தடிப் பசங் களுக் குப்


பண்ணுற மாதிரி பொண்ணுங் களுக் குப் பண்ணக் கூடாது. பாருங் க
உமா தலை கலைஞ் சிருச்சு.” சொல் லிய படியே அவள் தலையைக்
கோதிவிட,

“சாரி உமா, மாமாக் கு இதெல் லாம் தெரியாதுடா. நான் என்னத்தைக்


கண்டேன். உங் கத்தைக்கிட்ட பையன் ஒன்னும் , பொண்ணு ஒன்னும்
பெத்துக் குடுன்னா, அதுக் கு அவ ரெண்டையும் பையனாப் பெத்துட்டு
என்னைக் குத்தம் சொல் லுறா.” என்றார் பிரபாகரன்.

“ஐயே! மருமகள் கிட்ட பேசுற பேச்சைப் பாரு.” குந் தவி உதடு


சுளிக் கவும் ,

“உனக் குத்தான் மருமகள் , எனக் கு அவ பொண்ணு டாலி.” என்றவர்,


உமாவை தோளோடு அணைத்துக் கொண்டார். மாமன் தோளில்
வாகாய் த் தலை சாய் த்து, குந் தவியைப் பார்த்துச் சிரித்தாள் உமா. 
அவர்கள் இருவரும் உட்கார்ந்திருந் த அழகில் கண்கள் பனித்தது
குந் தவிக் கு. தன் இரு கைகளாலும் அவர்கள் முகத்தைத் தடவி, தன்
நெற் றியில் சொடக் கு முறித்து திருஷ்டி கழித்தார் அந் தப் புகழ் பெற் ற
டாக் டர்.

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 26

சுதாகரன் அவசர அவசரமாக ரெடியாகிக் கொண்டிருந் தான். உமா


கொண்டு வந் து கொடுத்த காஃபியை வாங் கிக் கொண்டு அவள்
கன்னத்தில் முத்தம் வைத்தவன்,

“மது ப் ரேக் ஃபாஸ்ட் முடிச்சுட்டு சீக்கிரமா கிளம் பலாம் . உன்னை


வீட்டுல விட்டுட்டு நான் மில் லுக் குக் கிளம் பனும் . பார்வதி அம் மாவை
வரச்சொல் லி இருக் கேன். நான் ஈவ் னிங் வரும் வரைக் கும் அவங் க உன்
கூட இருப் பாங் க, ஓ கே?”

“ம் …” இஷ்டமே இல் லாமல் தலையாட்டினாள் உமா. மனம் ஏனோ


சஞ் சலப் பட்டது. இத்தனை நாளும் இல் லாதபடி இன்று சுதாகரனின்
அருகாமையை அவள் மனம் நாடியது. 

அவள் அருகில் வந் தவன், அந் தக் கன்னங் களை மென்மையாக வருடிக்
கொடுத்தான். அவள் மனம் அவனுக் குப் புரிந் தாலும் , ஏற் கனவே
திட்டமிட்ட அந் தப் பயணம் தவிர்க்க முடியாததாக இருந் தது.

“மது, தமிழ் மாமாக் கு இன்னைக் கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக் கு.


அதனால தான் நானும் , மாறன் மாமாவும் கோயம் புத்தூர் போறதா
டிசைட் பண்ணினோம் . இப் போ என்னால வர முடியாதுன்னு சொன்னா
நல் லா இருக் காதுடா.”

“இல் லையில் லை, நீ ங் க கிளம் புங் க அத்தான்.”

“எவ் வளவு சீக்கிரம் முடியுமோ அவ் வளவு சீக்கிரம் வந் திருவேன்


என்ன?”
“ம் …” 

“சுதா…” இவர்கள் பேச்சைக் கலைத்தது குந் தவியின் குரல் . அவள்


இதழ் களில் அழுந் த முத்தமிட்டவன்,

“கிளம் பலாம் மது.” என்றுவிட்டு அவளையும் கையோடு அழைத்துச்


சென்றான். நீ ண்ட நாட்களுக் குப் பின் அம் மாவின் கைப் பக் குவத்தில்
அவன் லயித்திருக் க,

“சுதா, உமா இங் க இருக் கட்டுமேப் பா. நீ யும் கோயம் புத்தூர் போகப்
போறே. திரும் ப வரும் போது கூட்டிக்கிட்டு போகலாமே.” குந் தவி
சொல் லவும் , பாட்டி ரூமை ஒரு நோட்டம் விட்டவன், தணிந் த குரலில் ,

“வேணாம் மா, ஏதாவது மதுவை குத்திக் காட்டுற மாதிரியே


பேசுவாங் க. நான் வரும் போது கூட்டிட்டு வர்றேம் மா.” என்றான்.

“ம் … அதுவும் சரிதான்.” ஒரு பெருமூச்சோடு சொன்னார் குந் தவி.


எல் லோரிடமும் சொல் லிக் கொண்டு அந் த black Audi விரைந் து
போனது. 

உமாவை வீட்டில் விட்டு விட்டு கிளம் பிப் போனான் சுதாகரன். அந் தத்
தனிமை அப் போது உமாக் கும் தேவையாகத் தான் இருந் தது. 

கொஞ் ச நேரத்திலேயே பார்வதி அம் மாவும் வந் துவிட, மத்தியான


சமையலை எளிமையாகப் பண்ணச் சொல் லி விட்டு தனது ரூமிற் குள்
புகுந் து கொண்டாள் உமா.

எண்ணம் முழுவதும் சுதாகரனே வியாபித்து இருந் தான். நேற் றைய


நாள் ஆரம் பித்த விதமும் , அதே நாள் முடிந் த விதமும் அவளைப்
புரட்டிப் போட்டது.

தனக் காக அவன் ஒவ் வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய் வதை


அவளால் உணர முடிந் தது. பாட்டியையும் விட்டுக் கொடுக் காமல் , அதே
நேரம் தன்னையும் அதே பாட்டியிடம் மேன்மைப் படுத்திய அத்தானை
இப் போது மிகவும் பிடித்தது உமாவிற் கு.

எல் லாப் பெண்களும் தனது துணையிடம் வேண்டுவதும்


இதைத்தானே. தாங் கள் அவர்கள் மீது கொட்டும் அன்பிலும் ,
அக் கறையிலும் கொஞ் சமே கொஞ் சம் திரும் ப எதிர்பார்ப்பதில் என்ன
தவறு இருக்கிறது?

தனது பிடிவாதத்தை எல் லாம் தூக்கித் தூரப் போட்டு விட்டு, அவளது


எண்ணங் களுக் கும் , மறுப் புகளுக் கும் முக்கியத்துவம் கொடுத்து
இனிமையாக தங் கள் இல் லறத்தைத் தொடங் கிய சுதாகரன்
அவளுக் குப் புதிதாகத் தெரிந் தான்.

ஏனோ அவன் அருகாமையை மனம் தேட, இதுவரை அவள் சென்றிராத


அவன் ரூமிற் குள் சென்றாள் உமா. அவனைப் போலவே ரூமும்
நேர்த்தியாக இருந் தது. 

பெட்டுக் குப் பக் கத்தில் இருந் த சின்ன டேபிளில் அவர்களது


நிச்சயதார்த்த ஃபோட்டோ இருந் தது. ஃப் ரேம் போட்டு வைத்திருந் தான்.
பக் கத்திலேயே ஒரு ஆல் பம் . 

அவர்கள் இருவரும் குழந் தைப் பருவத் தில் இருந் து எடுத்தது


முதற் கொண்டு அத்தனையும் அதில் இருந் தது. செல் ஃபியையும்
விடாமல் டெவலப் பண்ணி இருந் தான். 

அலமாரியைத் திறக் க, அதன் கதவின் உட்ப்பக் கத்தில் இரட்டை


ஜடையோடு ஸ்கூல் யூனிஃபோமில் சிரித்தபடி இருந் தாள் உமா. உள் ளே
ஆடைகளுக் கு நடுவில் ஸ்டோரேஜ் டியூப் ஒன்று இருந் தது. திறந் து
பார்க்க உள் ளே சுருளாக காகிதங் கள் .

சுதாகரன் அப் போதே நன்றாக வரைவான் என்பது உமாவிற் குத்


தெரியும் . ‘இன்னும் அத்தானிடம் அந் தப் பழக் கம் இருக்கிறதா என்ன?’
எண்ணமிட்டபடியே அந் தக் காகிதச் சுருளை வெளியே இழுத்தாள் .
அத்தனையிலும் வயது வித்தியாசமின்றி உமாவே நிறைந் திருந் தாள் .
பென்சிலால் வரைந் திருந் த கறுப் பு வெள் ளைப் படங் கள் . 

ஒவ் வொன்றின் அடியிலும் எழுதப் பட்டிருந் த தேதிகளைப் பார்த்து


மலைத்துப் போனாள் உமா. ஒவ் வொன்றாக பார்த்துக் கொண்டே வர
கடைசியாக வரைந் திருந் தது ஒரு வாரத்திற் கு முந் தைய தேதி
காட்டியது. ஆனால் சித்திரம் மட்டும் கொஞ் சம் வில் லங் கமாக
இருந் தது. அவன் கற் பனைக் கு அவளை வரைந் திருந் தான். 

ஒன்றிரண்டு படங் களை தனது செல் ஃபோனில் ஏற் றிக் கொண்டவள் ,


அதிலொன்றை அவனுக் கே அனுப் பி வைத்தாள் . அனுப் பிய மறு
நிமிடமே அவனிடமிருந் து கால் வந் தது.

“மது, அம் மணி இப் போ எங் க இருக் கீங் க?” குரலில் குறும் பு கொட்டிக்
கிடந் தது.

“எங் க இருக் கனுமோ, அங் க இருக் கேன்.” தயங் கித் தயங் கிச்
சொன்னாள் உமா.

“ம் ஹூம் … எம் மாமன் பொண்ணுக் கு இப் போதான் அவங் க இருக் க


வேண்டிய இடம் புரிஞ் சுதா?” 

“இருக் க வேண்டிய இடமும் புரிஞ் சுது, என் அத்தானோட மனசுல நான்


இருக்கிற இடமும் புரிஞ் சுது.”

“அப் பிடியா! பக் கத்துல இல் லேங் கிற தைரியம் , ம் … வந் து


வச்சுக்கிறேன் கச்சேரியை.”  அவன் அடிக் குரலில் சிரிக் க, அவள்
மௌனத்தையே பதிலாகத் தந் தாள் .

“ட்ரோயிங் எல் லாம் பிடிச்சிருக் கா? அதுவும் அந் த லாஸ்ட் வன்?”


சீண்டும் குரலில் அவன் கேட்க, அவன் எதைக் குறிப் பிடுகிறான் என்று
புரிந் தவள் சட்டென்று அழைப் பைத் துண்டித்தாள் . 
இங் கே சுதாகரன் புன்னகைத்துக் கொண்டான். மனமெல் லாம்
சந் தோஷம் ஆர்ப்பரித்தது. புதிய ஒப் பந் தம் ஒன்றிற் காக இரண்டு
பேரும் கிளம் பி கோயம் புத்தூருக் கு வந் திருந் தார்கள் . இடையில் சின்ன
காஃபி ப் ரேக் கிடைக் கவே, உமாவின் மெஸேஜைப் பார்த்துவிட்டு கால்
பண்ணி இருந் தான் சுதாகரன். இவன் மலர்ந்த முகத்தைப் பார்த்த
இளமாறனே,

“என்ன சுதாகரா, முகமெல் லாம் பளிச்சுன்னு இருக் கு? உன்னோட


சமாதான கோரிக் கையை உமா ஏத்துக்கிட்டாளா?” என்றார்.
வார்த்தைகள் எதுவும் அகப் படாத சுதாகரன், இளமாறனைக் கட்டி
அணைத்துக் கொண்டான். அந் த அணைப் பே சொன்னது, அவன்
மகிழ் ச்சியின் அளவை. அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தார் மாறன்.

“சந் தோஷம் பா, நீ ங் க ரெண்டு பேரும் ஒத்துமையா இருந் தாலே


போதும் . ஈகோவை விட்டுருப் பா. உமா சின்னப் பொண்ணு, தப் புப்
பண்ணினா சொல் லித் திருத்து, புரிஞ் சுக் குவா. ஆனா உன் கோபத்தை
காட்டிராத சுதாகரா, அவ தாங் க மாட்டாப் பா.” சொல் லிவிட்டு
இளமாறன் அப் பால் நகர, கண்மூடி இருக் கையில் சாய் ந் தான்
சுதாகரன்.

                                  —————————————————————-

ஃபோன் சிணுங் கியதில் கண்விழித்தாள் உமா. பகலுணவை முடித்துக்


கொண்டு லேசாகக் கண்ணயர்ந்து இருந் தாள் . ஃபோனின் திரை
‘அத்தான்‘ எனவும் அவசரமாக ஆன் பண்ணினாள் .

“மது.”

“சொல் லுங் க அத்தான்.”

“ஓ…! தூங் குறயா மது? டிஸ்டேர்ப் பண்ணிட்டேனா?”

“இல் லையில் லை, சொல் லுங் க அத்தான்.”


“மது, என் ஃப் ரெண்ட் ஒருத்தன், கார்த்திக் ன்னு பெயர். அவன்
என்னைப் பாக்கிறதுக் கு நம் ம ஊருக் கு வந் துக்கிட்டிருக் கான். நான்
நம் ம வீட்டு அட்ரஸ் தான் குடுத்திருக் கேன். நமக் கு கல் யாணம் ஆனது
அவனுக் குத் தெரியாது.”

“ஓ… சொல் லியிருக் கலாமே அத்தான்.”

“அப் பவே ரொம் ப கேலி பண்ணுவான். உன்னை அவனுக் குத்


தெரியும் டா, அதான் சொல் லலை. உனக்கொரு சர்ப்ரைஸ் இருக் குன்னு
மட்டும் சொல் லி இருக் கேன். நீ யும் எதையும் காட்டிக் காதே மது.”

“ம் …”

“வந் த வேலை முடிஞ் சிடுச்சு மது. நாங் க இப் போவே கிளம் புறோம் டா.
எப் பிடியும் அவன் வந் து கொஞ் ச நேரத்துல நான் அங் க வந் திடுவேன்.
நீ சமாளிச்சுடுவ இல் லை மது?”

“கண்டிப் பா அத்தான். நீ ங் க சீக்கிரமா வந் திடுங் க.” 

“ஓ கே மது.” அவன் அழைப் பைத் துண்டிக் கவும் , பார்வதி அம் மாவிடம்


போனவள் , இரவு உணவிற் கு கொஞ் சம் விசேஷமாக சமைக் கச்
சொல் லி விட்டு, தன்னையும் கொஞ் சம் அலங் கரித்துக் கொண்டாள் . 

சற் று நேரத்திற் கெல் லாம் அந் தக் கார் வாசலில் வந் து நின்றது.
வாசலுக் கு வந் த உமா கொஞ் சம் தடுமாறிப் போனாள் . சுதாகரனின்
ஃப் ரெண்ட்டை மட்டும் எதிர் பார்த்தவளுக் கு, கூடவே ஒரு பெண்ணும்
காரிலிருந் து இறங் கவும் ஆச்சரியமாக இருந் தது.

“வணக் கம் அண்ணா.” வீட்டை ஆராய் ந் த படி இறங் கிய கார்த்திக் ,


உமாவை ஆச்சரியமாகப் பார்த்தான்.
“வணக் கம் , நீ ங் க… நீ ங் க சுதாவோட மாமா பொண்ணுல் ல? வெயிட்,
வெயிட்… ம் … ரெண்டு மாமாவோட பேர் சொல் லுவான். ஆ… நீ ங் க
தமிழ் மாமா பொண்ணு, ரைட்?” 

“ம் … ஆமா அண்ணா.” சிரித்துக்கொண்டே சொன்னாள் உமா.

“கார்த்திக் …” சிணுங் கலாக வந் தது பக் கத்தில் நின்ற பெண்ணின்


குரல் .

“ஓ… ரவீனா, சாரி. பேச்சு சுவாரஸ்யத்துல உங் களை நான்


மறந் துட்டேன்.” கார்த்திக் சொன்ன மறு நொடி கொஞ் சம் நிலை
குலைந் தாள் உமா.

‘ரவீனா‘ என்ற பெயர் இன்னும் அவளுக் கு ஞாபகம் இருந் தது. மகேஷ்


சொன்ன அதே பெயர். அத்தான் மேல் பைத்தியமாக இருந் த அந் த
ரவீனாவா இது? 

“உள் ள வாங் க அண்ணா.” தன்னை நிலைப் படுத்திக் கொண்டு


விருந் தினரை வரவேற் றாள் உமா. ஆனால் பார்வை மட்டும் அந் தப்
பெண்ணையே வட்டம் போட்டது. 

செதுக்கி வைத்த சிலை போல அத்தனை அழகாக இருந் தாள் அவள் .


அணிந் திருந் த ஆடை, அணிகலன்களிலும் சரி, நடையுடை
பாவனைகளிலும் சரி அத்தனை நேர்த்தியும் , செழுமையும் இருந் தது.

“ஐ ஆம் கார்த்திக் , இது ரவீனா.” தங் களை அறிமுகப் படுத்திக்


கொண்டான் கார்த்திக் .

“ஐ ஆம் உமா.”

“இல் லையே, சுதா வேற பேர் சொல் லுவானே?”

“மதுன்னு கூப் பிடுவாங் க.”


“யெஸ்… மது, இப் போ ஞாபகம் வருது. நாங் க எல் லாம் ஒன்னாத்தான்
பெங் களூர்ல எம் பி ஏ பண்ணினோம் .” 

“ஓ… அப் பிடியா?”

“ஆமா, மகேஷ் எங் க? சுதாவோட பேரன்ட்ஸ் எல் லாம் இங் கதான்


இருக் காங் களா?

“இல் லையில் லை, அத்தான் மட்டும் தான் இங் க இருக் காங் க.” அவள்
சொல் லிக் கொண்டு இருக் கும் போதே, பார்வதி அம் மாள் கையில்
ட்ரேயோடு வர அதை வாங் கி இருவருக் கும் கொடுத்தாள் உமா.

கார்த்திக் அனைத்தையும் ரசித்து உண்ண, ஒய் லி ஸ்நாக் ஸ் என்று


முகத்தைச் சுழித்த ரவீனா, காஃபியை மட்டும் வாங் கிக் கொண்டாள் . 

“ரவீனா அவசரமா சுதாவைப்  பார்க்கனும் னு சொன்னதால சட்டுன்னு


கிளம் பி வந் திட்டேன்மா. வந் ததுக் கு அப் புறம் தான் தெரியுது உங் க ஊர்
எத்தனை அழகுன்னு. இன்னொரு முறை ரெண்டு நாள் தங் குற மாதிரி
வரனும் .”

“கண்டிப் பா வாங் க அண்ணா. இப் போ உடனேயே கிளம் புறீங் களா


என்ன?”

“ஆமாம் மா, சுதா வந் ததும் அவனைப் பாத்துட்டு உடனேயே


கிளம் புறோம் . ரவீனா இன்னும் ரெண்டு நாள் ல ஆஸ்திரேலியா
போறா.”

“ஓ…!” அவள் சொல் லிக் கொண்டு இருக் கும் போதே அந் த black Audi
வாசலில் வந் து நின்றது. அவசர அவசரமாக இறங் கிய சுதாகரன்
வீட்டுக் குள் ஓட்டமும் நடையுமாக வந் தான்.

“ஹேய் கார்த்திக் …” வரும் போதே சத்தமாக அழைத்துக் கொண்டு


வந் தவன், பாதியிலேயே ப் ரேக் அடித்தது போல் நின்று விட்டான்.
ரவீனாவை அவன் சத்தியமாக எதிர்பார்க்கவில் லை என்பதை அவனது
முகபாவமே சொன்னது. 

“ஹா… ஹா… என்ன மச்சான், அப் பிடியே நின்னுட்டே? எப் பிடி


என்னோட சர்ப்ரைஸ்?” கார்த்திக்கின் குரலில் கலைந் தவன், தன்னைச்
சுதாகரித்துக் கொண்டு புன்னகைத்தான்.

“ஹாய் ரவீனா.” அவன் சொன்ன மாத்திரத்தில் ரவீனாவின் முகம்


பிரகாசித்துப் போனது. சட்டென்று எழுந் தவள் , சுதாகர் அருகில்
சென்று, மென்மையாக அணைத்து அவன் கன்னத்தில் முத்தம்
வைத்தாள் . 

கொஞ் சம் எதிர்பாராத பிரமிப் பில் இருந் த சுதாகரன் அவள்


செய் கையை அனுமானித்து அதைத் தவிர்ப்பதற் கு முன்னதாக
அனைத்தும் நடந் து முடிந் திருந் தது. 

ரவீனாவின் செய் கையில் கார்த்திக் கொஞ் சம் சங் கோஜப் பட்டாலும் ,


இதெல் லாம் சகஜமப் பா என்ற பாங் கில் உட்கார்ந்து இருந் தான்.
ஆனால் உமாதான் நொறுங் கிப் போனாள் . கண்கள் லேசாகக் கலங் க,
முகத்தைத் திருப் பிக் கொண்டாள் .

உமாவின் முகத்தில் தெரிந் த அத்தனை மாற் றமும் சுதாகரனின்


கண்களுக் குத் தப் பவில் லை. ரவீனாவைத் தன்னிடமிருந் து தள் ளி
நிறுத்தியவன்,

“கார்த்திக் , உனக்கொரு சர்ப்ரைஸ் நான் வச்சிருக் கேன். நீ அதை


என்னன்னு இன்னும் கேக் கலையே?” என்றான்.

“அட, ஆமா. நானும் கேக் க மறந் துட்டேன். சொல் லு சுதா.” கார்த்திக்


கேட்க, உமாவின் அருகில் வந் த சுதாகரன் அவளைத் தோளோடு
அணைத்துக் கொண்டான்.

“மீட் மை வைஃப் மது.”


“வாட்…!” யார் குரல் ஓங் கி ஒலித்தது என்று புரிய முடியாத அளவிற் கு
இருவரும் சத்தம் போட்டிருந் தார்கள் .

“என்னடா மச்சான், இத்தனை அசால் ட்டா சொல் லுறே? எங் க யாரையும்


இன்வைட் கூட பண்ணலை?” இது எப் போ நடந் துது?” கார்த்திக்கின்
குரலில் அத்தனை அதிர்சசி
் தெரிந் தது.

“அவசரமா நடந் துது கார்த்திக் . ஒன்லி ஃபேமிலி மெம் பர்ஸ். நானும் ,


மதுவும் இப் போ இந் த வீட்லதான் இருக் கோம் .” நிறைவான புன்னகை
சுதாகரன் முகத்தில் .

கார்த்திக் அதிர்சசி
் அடைந் தாலும் சற் று நேரத்திலேயே தன்னை
சுதாகரித்துக் கொண்டான். ஆனால் ரவீனாவின் முகத்தில்
அதிர்சசி
் யையும் தாண்டி ஒரு ஏமாற் றம் தெரிந் தது.

இத்தனை நேரமும் உமா என்ற ஒருத்தியை கவனத்திலேயே


கொள் ளாதவள் , இப் போது அவளை வைத்த கண் வாங் காமல்
பார்த்துக் கொண்டிருந் தாள் . அந் த அடிபட்ட பார்வையைப்
பார்க்கையில் உமாவிற் கு வலித்தது.

“மது, டின்னர் ரெடியாடா?” அணைப் பை விலக் காமலேயே சுதாகரன்


கேட்க,

“எல் லாம் ரெடியா இருக் கு அத்தான்.” சொல் லிவிட்டு கிச்சனை


நோக்கிப் போனாள் உமா.

பார்வதி அம் மா எல் லாவற் றையும் தயார் பண்ணிக் கொடுக் க


டைனிங் டேபிளை அரேன்ஜ் பண்ணினாள் உமா. கை தன் பாட்டிற் கு
வேலை செய் து கொண்டிருந் தாலும் , மனம் மட்டும் அந் தப்
பெண்ணையே வட்டமிட்டுக் கொண்டிருந் தது.

அவள் கண்களில் தெரிந் த வலி உமாவை ஏதோ பண்ணியது. ஒரு


காலத்தில் தானும் இதே போல அத்தானுக் காக ஏங் கியவள் தானே என்ற
எண்ணம் ஏனோ எட்டிப் பார்த்தது.
எத்தனை காதல் இருந் திருந் தால் அத்தனை உரிமையாக அத்தானுக் கு
முத்தம் வைப் பாள் .

“உமா…” அவள் சிந் தனையைக் கலைத்தது கார்த்திக்கின் குரல் .


தயங் கியபடி இவளையே பார்த்திருந் தான்.

“சொல் லுங் க அண்ணா.” தன் சஞ் சலங் களை மறைத்துக் கொண்டு


புன்னகைத்தாள் உமா. சுதாகரனும் , ரவீனாவும் இவர்கள் பேசுவது
கேட்காத தூரத்தில் இருக் கவே கார்த்திக் தொடர்ந்தான்.

“என்னை மன்னிச்சிடும் மா.”

“ஐயோ! என்ன அண்ணா இது? எதுக் கு இப் போ மன்னிப் பு எல் லாம் ?”

“இல் லைம் மா, உங் க கல் யாணம் நடந் த விஷயம் எனக் குத்
தெரிஞ் சிருந் தா, நான் கண்டிப் பா ரவீனாவைக் கூட்டிக்கிட்டு
வந் திருக் க மாட்டேன்.”

“அதெனாலென்ன, பரவாயில் ல விடுங் கண்ணா.”

“இல் லைம் மா, உண்மையைச் சொல் லப் போனா ரவீனாக் கு சுதா மேல
எப் பவுமே ஒரு கண். சுதா கண்டுக் க மாட்டான். ஆனா உன்னைப் பத்தி,
உங் க குடும் பங் களைப் பத்தி எல் லாம் சுதா சொல் லியிருந் ததால
இந் தக் கல் யாணம் நடக் க வாய் ப் பில் லைன்னுதான் நான்
நினைச்சிருந் தேன்.” 

இதைச் சொன்ன போது உமாவின் முகம் கொஞ் சம் வாடிப் போனது.


பேச்சு ரவீனாவோடு இருந் தாலும் சுதாகரனின் ஒரு கண் உமாவின்
மேலேயே இருந் தது.

“இப் ப கூட அவ சுதாக்கிட்ட ஒரு முடிவு கேக் கத்தான் வந் திருக் கா. உங் க
கல் யாணம் நடந் தது யாருக் கும் தெரியாததால எனக் கும் அது தப் பாத்
தோணலை.” 
“ஓ…!”

“அவங் க அப் பா அவளை கல் யாணத்துக் கு அவசரப்


படுத்துறாங் களாம் . என்னால சுதாகரை மறக் க முடியலை. கடைசியா
ஒரு தரம் நான் முயற் சி செஞ் சு பாக் குறேனேன்னு கேட்டப் போ,
என்னால மறுக் க முடியலை.”

“……”

“ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் மா. உங் க கல் யாணம் முடிஞ் ச விஷயம்
தெரிஞ் சிருந் தா, நானும் கூட்டிக்கிட்டு வந் திருக் க மாட்டேன். அவளும்
இப் பிடி வந் திருக் க மாட்டா. ரொம் பவே சுய கவுரவம் பார்க்கிற
பொண்ணும் மா. எனக் குத் தெரிஞ் சு அவ இறங் கி வந் திருக்கிற ஒரே
விஷயம் சுதாதான்.”

கார்த்திக் சொல் லச் சொல் ல உமாவின் முகம் சோபையிழந் து போனது.


இவளையே நோட்டமிட்டுக் கொண்டிருந் த சுதாகரன்,

“மது, எல் லாம் ரெடியா?” என்றான்.

“அடேங் கப் பா! பயலுக் கு இருக்கிற அக் கறையைப் பாருடா. என்னை


உங் கூட பேச விடாம தடுக்கிறாராம் .” சொல் லியபடி கார்த்திக் வாய்
விட்டுச் சிரிக் க, பதிலுக் குப் புன்னகைத்த உமா,

“ரெடி அத்தான்.” என்றாள் .

கார்த்திக் கும் , சுதாகரனும் தங் கள் நட்பு வட்டம் , தொழில் , நாட்டு நடப் பு
என்று பேசிக் கொண்டே சாப் பிட, ரவீனா மௌனமாகவே உண்டு
முடித்தாள் . உமா எல் லோருக் கும் பார்த்துப் பார்த்து பரிமாற
மகிழ் ச்சியாகவே பொழுது கழிந் தது. சுதாகரன் எத்தனை
வற் புறுத் தியும் உமா எல் லோரோடும் சேர்ந்து உண்ண மறுத்து
விட்டாள் . 
டின்னரை முடித்த உடனேயே ரவீனா கிளம் பிவிட்டாள் .
கார்த்திக்கிற் கும் வேறு வழி இருக் கவில் லை. கடைசி வரைக் கும்
பெண்கள் இருவரும் பேசிக்கொள் ளவே இல் லை. பார்வைகள் வருடிச்
சென்ற போதும் பேச முயற் சிக் கவில் லை. 

கார்த்திக் இவர்கள் இருவரிடமும் கல ககலவெனப் பேசி


விடைபெற் றுக் கொள் ள, ரவீனா அமைதியாக காரில் ஏறி
அமர்ந்திருந் தாள் . அந் தப் பார்வை மட்டும் சுதாகரனையே தழுவி
நின்றது.

“மது…” ஏதோ சொல் லத் திரும் பிய சுதாகர் அப் போதுதான்


கவனித்தான், தன்னருகே உமா இல் லை என்பதை. கார் இங் கே
புறப் பட்டதுதான் தாமதம் உள் ளே போயிருந் தாள் உமா. டைனிங்
டேபிளில் ஏதோ க் ளன
ீ ் பண்ணிக் கொண்டிருப் பவளைக் கண்டவன்,

“மது நீ இன்னும் சாப் பிடலை, சீக்கிரமா சாப் பிடு. நான் ஒரு வாஷ்
எடுத்துட்டு வந் தர்றேன்.” அவன் சொல் லவும் மௌனமாகத்
தலையாட்டினாள் உமா. அவளையே கொஞ் ச நேரம் பார்த்துக்
கொண்டிருந் தவன், ஒரு பெரு மூச்சுடன் தன் ரூமிற் குள் புகுந் து
கொண்டான். 

                                   ————————————————————–

பேருக் கு ஏதோ கொறித்து விட்டு தனது ரூமிற் குள் வந் தாள் உமா.
மனது ஏனோ வெறுமையாக இருந் தது. இன்று காலையில் இருந் த
உற் சாகம் அத்தனையும் வடிந் து போனாற் போல ஒரு உணர்வு.

ஜன்னலருகே நின்றுகொண்டு இருளை வெறித்துக் கொண்டிருந் தாள் .


பின்னால் கதவு திறக் கும் சத்தம் கேட்டது. வருவது சுதாகரன் தான்
என்று புரிந் தாலும் அப் படியே நின்றிருந் தாள் உமா, திரும் பிப் பார்க்கத்
தோன்றவில் லை.
அவளருகே வந் தவன் அவள் தோளிரண்டையும் பற் றித் தன்புறமாகத்
திருப் பினான். லேசாகக் கலங் கியிருந் த அந் த விழிகளை ஆழமாகப்
பார்த்தவன், 

“என்னாச்சு மது?” என்றான். அவள் மௌனமாகத் தலை குனிய, அவள்


முகத்தை நிமிர்த்தியவன்,

“என்னாச்சுன்னு கேட்டேன்.” என்றான் அழுத்தமாக. ஒரு கேவலுடன்


அவன் மார்புக் குள் புகுந் து கொண்டாள் உமா. அத்தனை நேரமும்
அடக்கி வைத் திருந் த உணர்சசி
் களின் தாக் கம் ஒட்டு மொத்தமாய்
வெடிக் க, அவன் டீ ஷேர்டடை
் இறுக்கிப் பிடித்தவள் , அழுது தீர்த்தாள் .

சுதாகரன் எதுவும் பேசவில் லை. மெதுவாக அவள் முதுகை வருடிக்


கொடுத்தவன், அவள் அழுது ஓயும் வரை காத்திருந் தான். மெல் ல
மெல் ல அவள் விசும் பல் ஓயவும் , அவள் முகத்தை நிமிர்த்தி கண்ணீரை
அழுந் தத் துடைத்தான்.

“எதுக் கு இந் த அழுகைன்னு நான் தெரிஞ் சுக் கலாமா மது?” 

“தெரியாது.”

“ஓ…! ‌காரணமே இல் லாம ஒரு அழுகையா?”

“……”

“இன்னைக் கு யாரோ ‘அத்தான் மனசுல நான் இருக்கிற இடம்


புரிஞ் சுதுன்னு‘ டயலாக் பேசினாங் க. இப் போ என்னடான்னா இப் பிடி
அழுறாங் க.”

“நான் உங் களைத் தப் பு சொல் லலை அத்தான்.”

“அப் போ ஏன் இப் பிடியொரு ரியாக்ஷ


் ன்? தூக்கித் தூரப் போட்டுட்டு
போக வேண்டியது தானே?”
“முடியலை அத்தான். அந் தப் பொண்ணு மனசுல எவ் வளவு தூரம் நீ ங் க
இருந் திருந் தா, உங் களைத் தேடி அவளே வந் திருப் பா?”

“மது…” அவன் குரலில் கோபம் இருந் தது.

“இல் லை அத்தான். எவ் வளவு காதல் இருந் தாலும் ஒரு பொண்ணு


தானாத் தேடிப் போகமாட்டா. அதையும் தாண்டிப் போறாங் கன்னா…”
அவள் தடுமாறினாள் .

“ம் … நீ என்ன சொல் ல வர்ற மது?”

“எத்தனை ஆசையா நீ ங் க வந் ததும் ஓடி வந் தா. நான் அவ முகத்தைத்


தான் பார்த்தேன். அதுல அவ் வளவு சந் தோஷம் . எத்தனை உரிமையா
அவ உங் களுக் கு…”

“மது…!” ஆத்திரமாக வெளிவந் தது சுதாகரனின் குரல் .

“என்னோடே அத்தானை அந் தப் பொண்ணு பாத்ததையே என்னால


தாங் க முடியல. அவ என்னடான்னா உங் களுக் கு முத்தமே குடுக்கிறா,
அதுவும் என் கண் முன்னாடியே.” கண்களில் நீ ர் திரள அவள்
சொல் லிக் கொண்டே போக, கண்களை அழுந் த மூடித் திறந் தான்
சுதாகரன்.

“தப் புதான் மது. நான் அதைத் தவிர்த்திருக் கனும் . இப் பிடி பிஹேவ்
பண்ணுவான்னு நானும் எதிர்பார்க்கலை. என்னோட தப் புதான்.”

“இல் லையில் லை. நான் உங் களை எந் தத் தப் பும் சொல் லல் லை
அத்தான்.”

“அப் போ என்னதான் மது உன்னோட பிரச்சினை?”

“அந் தப் பொண்ணு பாவம் இல் லை அத்தான்?”


“அடிப் பாவி! உனக் கே இது ஓவராத் தோணலையா? பக் கத்துல
ஒருத்தன் இங் கே இத்தனை வருஷமா ஏங் கிப் போய் நிக் குறேன்.
என்னைப் பாக் க உனக் குப் பாவமா இல் லை. எவளோ ஒரு ஹிந் திக்
காரியைப் பாத்தா பாவமா இருக் கா?”

“நல் லாத் தமிழ் பேசுறாங் க இல் லை அத்தான்?” அவள் பதிலில் தன்


தலையில் அடித்தவன், முரட்டுத்தனமான அளை இழுத்து
அணைத்தான்.

“ஏன்டி? அவளுக் கு எத்தனை லாங் குவேஜ் பேச தெரியும் கிறதுதான்


உன்னோட பிரச்சினையா இப் போ?” அவள் கழுத்து வளைவில் முகம்
புதைத்துக் கொண்டே அவன் கேட்க,

“ரொம் ப அழகா இருக் காங் க அத்தான்.” என்றாள் .

“சான்ஸே இல் லை. எம் மதுவோட கால் தூசு கூட இல் லைடி அந் த
ஹிந் திக் காரி.”

“ஐயே! எதுக் கு இப் பிடியொரு பொய் ?” 

“பொய் யா, இல் லை மெய் யான்னு நான் காட்டுறேன் பாரு.” அவளை


அலாக் காக தூக்கியவன், அடுத்த ரூம் நோக்கிப் போனான்.

“ஐயோ அத்தான்!”

“நீ தான் இன்னைக் கு சொன்னயில் லே, நீ இருக் க வேண்டிய இடம்


எதுன்னு. உன்னை விட்டு வெச்சதுதான் தப் பு.”

“அது அப் போ சொன்னது.”

“ஓ… நீ ஒவ் வொரு நேரத்துக் கு ஒவ் வொன்னு சொல் லுவியா? அத்தான்


அப் பிடியில் லைம் மா. என்னைக் கும் ஒரு சொல் தான்.”
“என்ன சொல் அத்தான்?”

“மது… மது… மதுதான்.” கரகரப் பாக வந் த அவன் குரலில் மயக்கம்


இருந் தது. அந் த மயக்கத்தில் இருவருமே கரைந் து போனார்கள் .

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 27

லேசாக வெளிச்சம் ரூமிற் குள் எட்டிப் பார்க்கவும் கண் விழித்தான்


சுதாகரன். பக் கத்தில் உமாவைக் காணவில் லை. சட்டென்று மூண்ட
கோபத்துடன்,

“மதூ…!” என்றான் சத்தமாக. அவன் போட்ட சத்தத்தில் அடித்துப்


பிடித்து ஓடி வந் தாள் உமா.

“என்ன அத்தான்? என்ன ஆச்சு?” அவள் முகத்தில் பதட்டம் தெரிந் தது.


அவளையே ஆழ் ந் து பார்த்தான் சுதாகரன்.

“எப் படா விடியும் , ஓடலாம் னு பாத்துக்கிட்டே இருப் பியா?” நிதானமாக


அவன் கேட்ட பாணியில் அவளுக் குச் சிரிப் பு வந் தது.

“இதுக் குத் தான் இப் பிடி சத்தம் போட்டீங் களா? நான் பயந் து
போயிட்டேன். காஃபி கொண்டு வரட்டுமா?”

“ம் …”

“பார்வதி அம் மா இன்னும் வரலை. நான் தான் போடுவேன்,


பரவாயில் லையா?”

“ம் … ம் … பரவாயில் லை. உன் காஃபியும் வர வர முன்னேறுது மது.


ஸோ டோன்ட் வொர்ரி.” சொல் லிவிட்டு பாத்ரூமிற் குள் புகுந் து
கொண்டான் சுதாகரன். 
கிச்சனில் நின்றிருந் தாள் உமா. ரெண்டு காஃபி தயாரிக் க குறைந் தது
அரை மணி நேரமாவது தேவைப் பட்டது அவளுக் கு.
காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வந் த சுதாகரன் அவளைப்
பின்னோடு அணைத்துக் கொண்டான்.

“மது…”

“ம் …”

“காஃபி இன்னைக் கு கிடைக் குமா? இல் லை…”

“ஸாரி அத்தான். என்னதான் தலை கீழா நின்னாலும் இந் தக் கிச்சன்


வேலை மட்டும் எனக் குப் பிடி படவே மாட்டேங் குது.”

“பரவாயில் லை விடு, கொஞ் சம் கொஞ் சமா பழகிக் கலாம் .”


சொல் லிவிட்டு, அவள் கொடுத்த காஃபியை வாங் கிக் கொண்டான்
சுதாகரன். ஆவலாய் அவன் முகத்தையே அவள் பார்த்திருக் க,

“ம் … டோன்ட் வொர்ரி, செம டேஸ்ட்டா இருக் கு.” என்றான். அந் தச்
சின்னப் பாராட்டில் மகிழ் ந் து போனாள் உமா. 

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந் தான் சுதாகரன். எதையோ


கேட்க அவள் நினைப் பதும் , பின் தயங் குவதும் அப் பட்டமாகத்
தெரிந் தது. எதுவாக இருந் தாலும் அவள் வாயிலிருந் தே வரட்டும் என்று
அமைதியாக இருந் தான்.

“அத்தான்.”

“ம் …”

“கார்த்திக் அண்ணா கால் பண்ணினாங் களா?”

“நைட்டே பண்ணினான் டா.”


“ஓ… அவங் க ஏதாவது வருத்தப் பட்டாங் களாமா?”

“எவங் க?” சீரியஸாகக் கேட்டான் சுதாகரன். அவன் அருகில் வந் து,


அவன் டீ ஷேர்டடை
் விரல் நுனியால் அளந் தாள் உமா.

“அவங் க தான், அந் த ரவீனா.” அவள் பதிலில் முறைத்துப் பார்த்தான்


சுதாகரன்.

“இல் லை அத்தான். வருத்தப் பட்டுக்கிட்டே போனாங் களா… அதான்


மனசு கேக் க மாட்டேங் குது.”

“மது, என் மனசை, என் லவ் வை நான் உனக் கு இன்னும் சரியாக்


காட்டலையோன்னு தோணுது.”

“அப் படியெல் லாம் இல் லை அத்தான். உங் களை நான் சரியாப்


புரிஞ் சுக்கிட்டதால தான் நேத்து நீ ங் க தப் பினீங்க.”

“அப் பிடியா? ஐயையோ, பயமா இருக் கே! இல் லைன்னா அம் மணி
என்ன பண்ணியிருப் பீங் க?”

“சும் மா போங் க அத்தான், கேலி பண்ணிக்கிட்டு.” அவனை விட்டு


அவள் நகர்ந்து போக, அவள் பின்னோடு போனான் சுதாகரன்.

“மத்தவங் களுக் காக எல் லாம் நம் மால வாழ முடியாது மது.”

“புரியுது அத்தான். இருந் தாலும் மனசுல ஒரு சின்ன சங் கடம் . ஐயோ!
அந் தப் பொண்ணு ஆசை நிறைவேறல் லையேன்னு.”

“அப் போ அத்தானைத் தூக்கி அவளுக் குக் குடுத்திடு.” அவன்


சொன்னதுதான் தாமதம் , கை வேலையை விட்டுவிட்டு அவனை
இறுக் கமாக அணைத்தாள் உமா.
“ஐய் யைய் யோ! நான் மாட்டேன்பா.” என்றவளை இன்னும் தன்னோடு
சேர்த்தணைத்தான் சுதாகரன்.

“முடியாதுன்னு புரியுதில் லை, அப் புறம் உனக்கெதுக் குடி இவ் வளவு


வாய் ” அந் தத் தனிமையை இருவரும் மனமாற ரசித்தார்கள் . 

“அத்தான்…”

“ம் …”

“இன்னைக் கு கண்டிப் பா மில் லுக் குப் போகணுமா?”

“இல் லாட்டி முதலாளி திட்டுவாரே மது.”

“ஓ… திட்டிடுவாரோ உங் க முதலாளி? அவர் வாயிலேயே ஒன்னு


போட்டுற மாட்டேன்.”

“ஹா… ஹா… அப் பிடியா மது? இதுக் காகவே எங் க முதலாளியை உன்
கண் முன்னாடி என்னைத் திட்டச் சொல் லனும் .”

“அத்தான்… விளையாடாதீங் க. கண்டிப் பா இன்னைக் குப்


போகணுமா?” சிணுங் கினாள் உமா.

“ஆமாண்டா. நேத்து கோயம் புத்தூர் வரைக் கும் போன வேலை சக் ஸஸ்
ஆயிடுச்சு இல் லையா, அது சம் பந் தமா கொஞ் சம் வேலை இருக் கு.
அதை முடிச்சுட்டு சீக்கிரமா லன்ச்சுக் கு வந் திடுவேன். ஓ கே.”

“ம் …” சொல் லிக் கொண்டு இருக் கும் போதே பார்வதி அம் மா வந் துவிட,
விலகிப் போனான் சுதாகரன்.

                           ——————————————————————
பார்வதி அம் மா சமையலை முடித்துவிட்டுக் கிளம் பிப் போயிருக் க,
சுதாகரனுக் காகக் காத்திருந் தாள் உமா. லேசான அலங் காரம் வேறு. 

‘சீக்கிரமாவே வாறேன்னு சொல் லிட்டு என்ன பண்ணுறாங் க அத்தான்?’


எண்ணமிட்டபடி குறுக் கும் , நெடுக் குமாக நடை பயின்று
கொண்டிருந் தவளைக் கலைத்தது ஃபோன். குந் தவி அழைத்துக்
கொண்டிருந் தார்.

“சொல் லுங் க அத்தை.”

“உமா, நம் ம கார் வீட்டுக் கு வெளியே நிக் குது. நீ கொஞ் சம் ஹாஸ்பிடல்
வரைக் கும் வர்றியாடா?”

“என்னாச்சு அத்தை? ஏதாவது க் ரிடிகல் கேஸா? எனக் கு யூஸ்ஃபுல் லா


இருக் குமா?”

“நீ வாடா, நான் அதுக் கப் புறம் விளக் கமாக எல் லாம் சொல் லுறேன்.”

“இப் போ என்னால வர முடியாது அத்தை. அத்தான் இப் போ சாப் பிட


வருவாங் க, நான் அவங் களுக் காகத்தான் காத்துக்கிட்டு இருக் கேன்.”
இவள் சொல் லிக் கொண்டு இருக் கும் போதே, குந் தவியின் ஃபோனை
யாரோ வாங் கினார்கள் .

“மது…” தீனமாக ஒலித்தது சுதாகரனின் குரல் . 

“அத்தான், என்னாச்சு அத்தான்? ஹாஸ்பிடல் ல நீ ங் க என்ன


பண்ணுறீங் க?” பதட்டத்தோடு சத்தம் போட்டாள் உமா. 

“ஒரு சின்ன ஆக் ஸிடென்ட் மது.” சுதாகர் கையிலிருந் த ஃபோனை


வாங் கிய குந் தவி,
“பயப் படுற மாதிரி ஒன்னுமே இல் லை உமா. மில் லுல இருந் த மெஷின்
ஒன்னு லேசாக கிழிச்சிருக் கு. நீ கிளம் பி உடனே வா.” குந் தவி
சொன்னதுதான் தாமதம் , காரில் இருந் தாள் உமா.

மூளை மரத்துப் போனாற் போல் இருந் தது. வீட்டைப் பூட்டினாளா


இல் லையா எதுவுமே ஞாபகம் இல் லை. சுதாகரனைப் பார்க்கும் வரை
துடித்துக் கொண்டிருந் தாள் . ட்ரைவரை விரட்டாத குறையாக
ஹாஸ்பிடல் வந் து சேர்ந்திருந் தாள் . அடித்துப் பிடித்து ஓடி
வந் தவளைப் பிடித்து நிறுத்தினார் குந் தவி.

“அத்தை, அத்தான் எங் க? என்னாச்சு அத்தை?” 

“உமா, எதுக் கு இப் பிடி டென்ஷன் ஆகுற? நான் தான் ஒன்னும்


இல் லேன்னு சொல் லுறேன் இல் லையா?”

“அத்தானை நான் பாக் கணும் .” கண்ணீரக


் ் குரலில் குழந் தை போல
சொன்னாள் உமா.

“ஒரு டாக் டர் மாதிரி பிஹேவ் பண்ணு உமா.”

“நான் இப் போ உங் க பையனோட பொண்டாட்டி, டாக் டர் கிடையாது.


என் அத்தான் எங் கேன்னு சொல் லுறீங் களா?” காட்டமாக குந் தவி மேல்
பாய் ந் தாள் உமா. வந் த சிரிப் பை அடக்கிக் கொண்டவர், ரூமிற் கு
அவளை அழைத்துச் சென்றார்.

கட்டிலில் கால் நீ ட்டிப் படுத்திருந் தான் சுதாகரன். முழங் காலிற் குக்


கீழே பெரிதாக பேன்டேஜ் போடப் பட்டிருந் தது. கொஞ் சம் ஆழமாக
இருந் ததால் தையல் போட்டிருந் தார்கள் .

“அத்தான், என்னாச்சு? எதுக் கு நீ ங் க மெஷின் பக் கமெல் லாம்


போனீங்க?” கேட்டபடி அவன் பக் கத்தில் அமர்ந்தாள் உமா. 
“அது ஒன்னுமில் லை மது. இந் த மெஷினை மாத்தனும் னு மாமா
சொன்னாங் க. அதான் ஒரு தரம் பாக் கலாம் னு போனேன்.” குரலில்
வலியின் அளவு தெரிந் தது.

“இதெல் லாம் நீ ங் கதான் அங் க பண்ணனுமா? அந் த என்ஜினீயர் என்ன


பண்ணுறார்.” 

“என்ன மது பேசுற? அவங் க பண்ணினாலும் நாமளும் ஒரு கண்ணை


வெச்சுக் கனும் இல் லையா?” சுதாகரன் பேசிக் கொண்டிருக் கும் போது
உள் ளே நுழைந் த தமிழ் ச்செல் வன் வசமாக மாட்டிக் கொண்டார்.

“என்னப் பா இது? இவ் வளவு பெரிய காயம் வர்ற மாதிரி அப் பிடி என்ன
மெஷினை வச்சிருக் கீங் க? பழுதானா தூக்கிக் குப் பையில போட
மாட்டீங் களா?” தன் மீது பாய் ந் த மகளை பரிதாபமாகப் பார்த்தார்
தமிழ் .

“அது… வந் து… உமா, இருபது லட்சம் பெறுமதியான மெஷின்…” 

“ஓ… உங் களுக் கு காசுதான் இப் போ பெருசாப் போச்சா? இவளின்


கேள் விக் கு ஏதோ பதில் சொல் லப் போன தமிழைத் தடுத்த குந் தவி,
அவர் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ரூமை விட்டு வெளியே
வந் தார்.

“சாரி குந் தவி, நான் இப் பிடி நடக் கு…” தமிழ் சொல் லி முடிப் பதற் குள்
அங் கிருந் த பென்ச்சில் அமர்ந்த குந் தவி விழுந் து விழுந் து சிரித்தார்.
சிரிக் கும் குந் தவியை ஆச்சரியமாகப் பார்த்தார் தமிழ் ச்செல் வன்.

“என்ன தமிழ் , இந் த உமா இப் பிடிப் பண்ணுறா? நான் அவனோட


அம் மா, என்னையே மிரட்டுறா?” சொல் லிவிட்டு மீண்டும் சிரித்தார்
குந் தவி.

“கொஞ் சம் பெரிய காயம் தான் தமிழ் , இல் லேங் கலை. ஆனா உம்
பொண்ணு மிரட்டுற அளவுக் கு ஒன்னும் இல் லைப் பா.”
“நான் சுதாக்கிட்ட மெஷினைப் பத்தி மட்டும் தான் சொன்னேன்
குந் தவி. அந் த செக்ஷ
் னுக் கு நாங் க யாருமே அத்தனை சுலபத்துல
போகமாட்டோம் . ஆனா சுதாக் கு எல் லாத்தையும் ஆராயனும் .” 

“எனக் குத் தெரியாதா தமிழ் . அவன் எப் பவுமே அப் படித்தானே.


எல் லாத்தையும் அக் கு வேற ஆணி வேறா அலசுவான்.” இவர்கள்
பேசிக் கொண்டிருக் கும் போதே ஓட்டமும் நடையுமாக வந் தார்
இளமாறன். 

“என்னாச்சு தமிழ் ? சுதாக் கு அடிபட்டிடுச்சுன்னு மில் லுல


சொன்னாங் க.” அடித்துப் பிடித்துக்கொண்டு ரூமிற் குள் போகப்
போனவரை இழுத்துப் பிடித்தார் குந் தவி.

“நாங் க இப் போதான் உமா வாயாலே நல் லா வேண்டிக் கட்டிக்கிட்டு


இருக் கோம் . நீ யும் போய் வாங் கப் போறயா மாறா?” குந் தவி கேட்கவும் ,
வியப் பாகப் பார்த்தார் இளமாறன்.

“எதுக் கு உமா உங் களைத் திட்டுறா?” இளமாறன் கேட்கவும்


அத்தனையையும் சொன்னார் தமிழ் ச்செல் வன். 

“என்னோட கண் திருஷ்டிதான் எல் லாத்துக் கும் காரணம் குந் தவி.


நேத்து சுதா அத்தனை சந் தோஷமா இருந் தான். நீ ங் க ரெண்டு பேரும்
சண்டை சச்சரவில் லாம இப் பிடியே இருக் கனும் னு சொன்னேன்பா.” 

“நல் ல வேளை இது உமாக் குத் தெரியாது மாறா. இல் லாட்டி என்
அத்தானுக் கு உங் களாலதான் இப் பிடி ஆச்சுன்னு உன்னை ஒரு பிடி
பிடிச்சிருப் பா.”

“ஐயோ குந் தவி! அப் போ நான் தப் பிச்சுட்டேனா?” இளமாறன் கேட்க,


சிரித்தபடியே மூவரும் கான்டீன் வந் திருந் தார்கள் . 

“மாறா, உனக் கு ஞாபகம் இருக் கா? நீ ங் க ரெண்டு பேரும் முதல் முதலா


என்னைப் பாக் குறதுக் கு என்னோட காலேஜுக் கு வந் திருந் தீங் களே?”
எண்ணங் கள் பின்னோக்கிப் பயணிக் க, கேட்டார் குந் தவி.
“மறக் க முடியுமா குந் தவி? தமிழ் அவங் க அம் மாக்கிட்ட உண்மையை
சொல் லி பர்மிஷன் வாங் கிட்டான். நான் எங் க அம் மாக்கிட்ட ஊர்ல
இல் லாத பொய் யை எல் லாம் சொல் லி கோயம் புத்தூர் வர்றதுக் குள் ள
நான் பட்ட பாடு இருக் கே?” அங் கலாய் த்தார் இளமாறன்.

“அத்தனை பொய் சொல் லிட்டு வந் து ஐயா அடிச்ச சைட்டைத்


தெரியுமா குந் தவி உனக் கு? ஒரு பொண்ணை விட்டு வெக் கலியே.”
தமிழ் கலாய் க் க,

“வாலிபத்துல இதெல் லாம் சகஜமப் பா.” சமாளித்தார் இளமாறன்.

“அன்னைக் கு நீ ங் க ரெண்டு பேரும் என்ன சொன்னீங்கன்னு ஞாபகம்


இருக் கா?” இளமாறனும் , தமிழ் ச்செல் வனும் ஒருவர் முகத்தை மற் றவர்
பார்த்துக் கொண்டனர்.

“நம் ம மூணு பேரும் கடைசி வரைக் கும் இப் பிடி ஒன்னாவே


இருக் கனும் னு நான் சொன்னதுக் கு, நாங் க இருப் போம் , நாளைக் கு ஒரு
கல் யாணம் ஆனா நீ எங் களையெல் லாம் மறந் திடுவேன்னு
சொன்னீங்க. நான் மறந் துட்டேனாப் பா?” கலங் கிய குரலில் குந் தவி
கேட்கவும் வாயடைத்துப் போனார்கள் ஆண்கள் இருவரும் . 

“மாறா, நீ யும் காலா காலத்துல ஒரு கல் யாணத்தைப் பண்ணி ஒரு


பொண்ணைப் பெத்திருந் தா, என்னோட இளைய மருமகள் உம்
பொண்ணாத்தான் இருந் திருக் கும் .” குந் தவி சொல் லி முடிக் கவும்
அங் கே ஒரு கனமான மௌனம் நிலவியது.

“ஆனாலும் பரவாயில் லை. உனக் குன்னு ஒரு துணையையாவது


தேடிக்கிட்டயே, அதுவரைக் கும் சந் தோஷம் . இல் லைன்னா அதுவே
என்னையும் , தமிழையும் நெருடிக்கிட்டே இருந் திருக் கும் .”

“ரொம் ப உணர்சசி
் வசப் படாத குந் தவி, அது உன் உடம் புக் கு ஆகாது.”

“இல் லை மாறா, மனசு ரொம் பவே சந் தோஷமா இருக் கு. இன்னைக் கு
இருக்கிற உலகம் அன்னைக் கு இருக் கலை. ஒரு ஆணும் , பொண்ணும்
பேசினாலே தப் புன்னு நினைச்ச காலத்துல நாம நட்போட
இருந் திருக் கோம் . அதே நட்பை இன்னைக் கு வரைக் கும்
தொடர்ந்ததுமில் லாம உறவா வேற மாத்தியிருக் கோம் . பெருமைப் பட
வேண்டிய விஷயம் தானே.”

“கண்டிப் பா குந் தவி. அதுக் கு நாம மட்டும் காரணம் இல் லை. நமக் கு
அமைஞ் ச வாழ் க் கைத் துணைகளும் காரணம் .” தமிழ் சொன்னதை
குந் தவியும் ஏற் றுக் கொண்டார்.

வயது மறந் து, கவலை மறந் து அந் த நண்பர்கள் மூவரும் அரட்டை


அடித்துக் கொண்டிருந் தார்கள் . ‘பாரதி மேல் நிலைப் பள் ளி‘,
அவர்களை மிரட்டிய ‘கனகம் மா டீச்சர்‘ யாரையும் விட்டு
வைக் கவில் லை.  இவர்களின் சிரிப் புச் சத்தம் கான்டீனை
நிறைத்திருந் தது.

                            ————————————————————–

ஆழ் ந் த நித்திரையில் இருந் தான் சுதாகரன். வலி கொஞ் சம் அதிகமாக


இருக் கவே, தூக் க மாத்திரை கொடுத்திருந் தார்கள் . உமா இம் மியும்
அவனை விட்டு நகரவில் லை. அத்தனை பேரும் அங் கு
கூடியிருந் துவிட்டு கலைந் து போயிருந் தார்கள் .

குந் தவிக் கு அன்று தியேட்டரில் டியூட்டி இருக் க, அவர்


கிளம் பியிருந் தார். தமிழும் , ஆராதனாவும் ரூமிற் கு வெளியே இருந் த
பென்ச்சில் அமர்ந்திருந் தார்கள் .

“இன்னைக் கே வீட்டுக் கு போயிடலாமா? குந் தவி என்னங் க சொன்னா?”

“சுதா எந் திருச்சதும் வீட்டுக் கு போயிடலாமாம் ஆரா. ஆனாலும் உம்


பொண்ணு பண்ணின அட்டகாசம் இருக் கே.”

“இல் லையா பின்னே, அடிபட்டு படுத்துக் கிடக் குறது அவ வீட்டுக் காரர்


இல் லை. அப் பிடித்தான் பிஹேவ் பண்ணுவா.” இவர்கள்
பேசிக்கொண்டு இருக் கும் போதே தூரத்தில் காந் திமதி வருவது
தெரிந் தது.

“ஆரா, இந் தம் மா எதுக் கு இப் போ இங் க வருது? சொல் லிக்


கொண்டிருக் கும் போதே சுதாகரன் இருந் த ரூமிற் குள் போனார்
காந் திமதி.

அப் போதுதான் கொஞ் சம் தெளிந் து, எழுந் து உட்கார்ந்திருந் தான்


சுதாகரன். களைத்துப் போயிருந் தவனுக் கு ஜூஸ் கொடுத்திருந் தாள்
உமா. 

“சுதாகரா!” கூவியபடி உள் ளே நுழைந் தார் காந் திமதி.

“பாட்டி…”

“என்னப் பா இது? இவ் வளவு பெரிய கட்டு? ஆண்டவா, இதுக் குத்தான்


தலையால அடிச்சுக்கிட்டேன், இவங் க மில் லுக்கெல் லாம்
போகாதேன்னு. நீ கேக் கலியே.” பாட்டி புலம் பித் தீர்க்க, ஸ்தம் பித்துப்
போனாள் உமா.

காந் திமதியைத் தொடர்ந்து உள் ளே வந் த தமிழும் , ஆராதனாவும் கூட


இந் தக் குற் றச்சாட்டில் நிலை குலைந் து போனார்கள் .

“பாட்டி என்ன பேசுறீங் க?”

“உனக் கு ஒன்னும் தெரியாது சுதாகரா. கூட இருக்கிறவங் க ராசிதான்


உன்னை ஆட்டி வைக் குது.” பாட்டியின் பேச்சில் கண்களை மூடித்
திறந் தாள் உமா.

“இப் போ நீ ங் க என்ன சொல் ல வர்றீங் க பாட்டி?”

“சொல் லச் சொல் ல கேக் காம நீ தான் ஒன்னைக் கட்டிக்கிட்டு இருக்கி…”


காந் திமதி முடிப் பதற் குள் குறுக்கிட்டது சுதாகரனின் குரல் .
“போதும் , நிறுத்தறீங் களா பாட்டி.” சுதாகரனின் அத்தனை நாளைய
ஒட்டுமொத்த பொறுமையும் பறந் திருந் தது.

“சுதா, நான் என்ன…”

“நீ ங் க ஒன்னும் சொல் ல வேணாம் . நீ ங் க இதுவரைக் கும்


சொன்னதெல் லாம் போதும் . நானும் வயசுல பெரியவங் க, மனசு
நோகப் பேசிடக் கூடாதுன்னு பாத்தா நீ ங் க இஷ்டத்துக் குப்
பண்ணுறீங் க.”

“அப் பிடியில் லை சுதா…”

“எப் பிடியில் லை பாட்டி? இதுவரைக் கும் உங் களுக் கு யாரையும்


பிடிக் கலை. ஆனா இப் போ மது எம் பொண்டாட்டி. அந் த
மரியாதையைக் கூடவா அவளுக் கு நீ ங் க குடுக் கமாட்டீங் க?”
சுதாகரனின் பேச்சில் அங் கிருந் த அத்தனை பேரும் வாயடைத்துப்
போனார்கள் .

“உங் களை வருத்தப் படுத்தக் கூடாதுங் கிற காரணுத்துக் காக


உங் களைச் சுத்தி இருக்கிற அத்தனை பேரும் அமைதியாப் போறாங் க.
அவங் க உங் களைத் திரும் பப் பேச எத்தனை நேரம் எடுக் கப் போகுது?
இதையெல் லாம் நீ ங் க என்னைக் குப் புரிஞ் சுக் கப் போறீங் க பாட்டி?”
தலைகுனிந் து போனார் காந் திமதி. எதுவுமே பேசவில் லை.

“நீ ங் க யாரும் வேணாம் னுதானே தனியா போய் இருக் கேன்.


அங் கேயும் வந் து சண்டை போர்றீங் க. இப் போ என்னடான்னா, என்னை
விசாரிக் கறதுக் கு முன்னாடி, சம் பந் தமே இல் லாம மதுவைத்
திட்டுறீங் க.” சுதாகரனின் காட்டமான குரலில் அதற் கு மேலும் அங் கு
நிற் காமல் கிளம் பி விட்டார் காந் திமதி. 

சுதாகர் அவரைத் தடுக் கவும் இல் லை, தடுக் கப் போன


தமிழ் ச்செல் வனையும் கை நீ ட்டித் தடுத்து விட்டான்.
“மாமா, மில் லுல கார் நிக் குது. உங் க ட்ரைவரை அனுப் பி அதை எடுத்து
வரச் சொல் லுங் க.”

“இல் லை சுதா, நாங் க உங் க கூட…”

“யாரும் வர வேணாம் . எனக் கு என் மது மட்டும் போதும் .” யாரும்


சொன்னதையும் கேட்காமல் , உமாவை ட்ரைவ் பண்ணச் சொல் லி தன்
black Audi இல் வீடு வந் து சேர்ந்தான் சுதாகரன்.

மதியம் சமைத்த உணவு அப் படியே டைனிங் டேபிளில் வைத்தபடியே


இருந் தது. சூடு பண்ணி இருவரும் உண்டு முடித்தார்கள் . நடப் பதற் கு
கொஞ் சம் சிரமமாக இருந் தாலும் , சமாளித்துக் கொண்டான் சுதாகரன்.

நேரம் இரவு எட்டை நெருங் கிக் கொண்டிருந் தது. உமா கொடுத்த


பெயின் கில் லரைப் போட்டுக்கொண்டு சுதாகரன் டீ வியில் நியூஸ்
பார்த்துக் கொண்டிருக்க, அவன் பக் கத்தில் வந் து நின்றாள் உமா.

“மது, என்னடா?”

“அத்தான், நான் ஒன்னு சொன்னா நீ ங் க கோபிக் கக் கூடாது.”

“நீ வில் லங் கமா எதுவும் சொல் லாம, உருப் படியா பேசினா நான்
எதுக் கு கோபிக் கப் போறேன்?” புன்னகையோடு வந் தது பதில் .

“அத்தான்…”

“சொல் லு மது.”

“இன்னைக் கு நீ ங் க ஹாஸ்பிடல் ல பாட்டிக்கிட்ட நடந் துக்கிட்டது தப் பு


அத்தான்.” சொன்னவளை ஆச்சரியமாகப் பார்த்தான் சுதாகரன்.
“அவங் க பேசினது தப் புத் தான். அதுக் காக நீ ங் க அவங் களை
பதிலுக் குப் பேசினது ரொம் பவே ஜாஸ்தி அத்தான்.”
சுதாகரனிடமிருந் து ஒரு பெருமூச்சு மட்டும் வந் தது.

“நீ ங் க தான் அவங் க உலகம் னு பல தடவை நீ ங் களே சொல் லி


இருக் கீங் க. அப் படிப் பட்ட நீ ங் களே அவங் களை இப் பிடி எடுத்தெறிஞ் சு
பேசினா, அவங் க நிலைமையை கொஞ் சம் யோசிச்சுப் பாருங் க.”
அவள் சொல் லவும் , சற் று நேரம் அமைதியாக அமர்ந்திருந் தான்
சுதாகரன்.

“மது என் ஃபோனைக் குடு.” அவள் கொடுக் கவும் வாங் கியவன்,


மகேஷை அழைத்தான்.

“மகேஷ், பாட்டியை இங் க கொஞ் சம் கூட்டிட்டு வர்றியா? என்னால


இப் போ வர முடியாது.”

“…..”

“நான் சொன்னேன்னு சொல் லு, அவங் க கண்டிப் பா வருவாங் க.”


சொல் லிவிட்டு சுதாகரன் வைக் க, அவன் சொன்னதைப் போலவே
கொஞ் ச நேரத்தில் மகேஷோடு வந் திறங் கினார் காந் திமதி. 

அழுதழுது முகம் வீங் கிப் போயிருந் தது. உமாவிற் கே பார்ப்பதற் கு


கவலையாக இருந் தது. எழும் ப முடியாமல் சோஃபாவில் அமர்ந்திருந் த
சுதாகரன்,

“பாட்டி.” என்றான். அவன் அழைத்தது தான் தாமதம் , அனைத்தையும்


மறந் து விட்டு,

“சுதாகரா…” என்று அழைத்தபடி அவன் பக் கத்தில் அமர்ந்து


கொண்டார் காந் திமதி. 
“ஸாரி பாட்டி, ஏதோ ஒரு கோபத்துல இன்னைக் கு உங் களை
ரொம் பவே திட்டிட்டேன்.”

“பரவாயில் லை, நானும் கொஞ் சம் உனக் குக் கோபம் வர்ற மாதிரிப்
பேசிட்டேன்.” பேசுவது காந் திமதி தானா என்று வாய் பிளந் து
பார்த்திருந் தார்கள் உமாவும் , மகேஷும் . 

சற் று நேரம் அங் கு மௌனம் நிலவியது. மேலே என்ன பேசுவது என்று


தெரியாமல் சுதா மௌனமாக இருக் க,

“சாப் பிடுறீங் களா பாட்டி?” என்றாள் உமா. பாட்டியோடு எப் போதுமே


பேச்சைத் தவிர்க்கும் உமாவே பேசவும் ஆச்சரியப் பட்டான் சுதாகரன்.

“எங் க வீட்டுல எம் மருமகள் எனக் காக சமைச்சு வச்சிருக்கா. நான்


அங் க சாப் பிட்டுக் குவேன்.” எங் கோ பார்த்துக்கொண்டு வந் தது பதில் .
வந் த சிரிப் பை அடக்கிக் கொண்டாள் உமா.

“அது யாரு பாட்டி உங் க மருமகள் ? அந் த ஒன்னுக் குமத்த குந் தவியா?”
இதைக் கேட்காவிட்டால் அவன் மகேஷ் அல் லவே!

“என்னடா, நாரதர் இன்னும் வாயைத் தொறக் கல் லையேன்னு


பாத்தேன். வந் துட்டயா?” பாட்டியின் கேலியில் வாய் விட்டுச் சிரித்தான்
சுதாகரன். 

“ஆமா, உங் களுக் கு நேரங் கெட்ட நேரத்துல ட்ரைவர் வேலை


பாக் குறேன் இல் லை, நீ ங் க இதுவும் பேசுவீங் க, இதுக் கு மேலேயும்
பேசுவீங் க.”

“சரி சரி, புலம் பாத. சுதாகரா, காலை பத்திரமா பாத்துக் கோ. பாட்டி
காலையில வந் து உன்னைப் பாக் குறேன்.” என்றவர்,

“கல் யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் போதாது. புருஷனை நல் லா


பாத்துக் கவும் தெரியணும் .” உமாவிற் கான சேதியை சுவரைப் பார்த்த
படி சொன்னார் காந் திமதி. சுதாகரனுக் குமே அவர் செய் கை பார்த்து
சிரிப் பு வந் தது.

                                  ——————————————————————

புயல் அடித்து ஓய் ந் தது போல இருந் தது வீடு. எத்தனை தடங் கல்
வந் தாலும் , தனக் கும் உமாவிற் குமான புரிதலில் எந் தச் சிக் கலும்
இல் லாமல் பார்த்துக் கொண்டான் சுதாகரன். 

விளக் குகள் அனைத்தையும் ஆஃப் பண்ணிவிட்டு, சுதாகரனின் ரூமை


எட்டிப் பார்த்தாள் உமா. கட்டிலில் கால் நீ ட்டி அமர்ந்திருந் தான்
சுதாகர்.

“மது, என்னால இன்னைக் கு தூக்கிட்டு எல் லாம் வரமுடியாது. நீ யே


வந் திர்றயா?” என்றான். லேசான வெட்கத்தோடு புன்னகைத்தாள் உமா.

“இல் லை அத்தான்… நீ ங் க தூங் கிட்டீங் கன்னு நினைச்சேன்.”


சொன்னவளைத் தன் அருகில் உட்காருமாறு கை காட்டினான் சுதாகர்.
பக் கத்தில் உட்கார்ந்தவளை இன்னும் இழுத்து தன் பக் கத்தில்
அமர்த்திக் கொண்டான். 

“அத்தான் கால் ல பட்டிடப் போகுது.”

“இல் லையில் லை, நான் கவனமாகத் தான் இருக் கேன்.” சொல் லிவிட்டு
சற் று நேரம் மௌனமாக இருந் தான் சுதாகரன்.

“மது…”

“ம் …”

“நம் ம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சுப் போய் த்தான்


கல் யாணம் பண்ணிக்கிட்டோம் .” அவன் பேச்சில் ஆச்சரியமாக
அவனைப் பார்த்தாள் உமா.
“வாழ் க்கைன்னா எல் லாம் இருக் கும் . எப் பவுமே நம் ம கொஞ் சிக்கிட்டு
இருக் க முடியாது. கோபம் , சண்டை எல் லாம் வரும் . எது எப் ப
வந் தாலும் , நான் உன் மேல வச்சிருக்கிற பாசத்திலேயோ, நீ என் மேல
வச்சிருக்கிற அன்புலயோ சந் தேகம் வந் திடக் கூடாது.” அவன்
சொல் லவும் அவன் மார்பில் சாய் ந் து கொண்டாள் உமா.

“நீ இன்னும் சின்னப் பொண்ணு இல் லைடா, இது நம் ம குடும் பம் , நம் ம
வீடு… நாளைக் கே நமக் கு பிள் ளை குட்டின்னு வரும் . வருமில் லை மது?”

“கண்டிப் பா அத்தான்.”

“குட், அப் போ சந் தோஷம் மட்டும் வராது. ஒரு சில பிரச்சினைகளும்


சேர்ந்து வரும் . எது எப் பிடி வந் தாலும் , உன் அத்தான் உன்னோட
நிப் பான், என்னோட மதுவும் எங் கூட நிக் கனும் .” 

சொன்னவனை நிமிர்ந்து பார்த்து அழகாகப் புன்னகைத்தாள் உமா.


அந் தச் சம் மதத்தில் மனம் குளிர்ந்தவன், அவள் இதழ் களில்
மென்மையாக முத்தமிட்டான்.

“பாட்டி இனி அளந் து தான் பேசுவாங் க. ஆனா சகஜமான ஒரு


நிலைமையை எதிர்பார்க்க முடியாது. அதுக் காக, ‘எனக் காக வேண்டி
கொஞ் சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போ மது‘, அப் பிடியெல் லாம் நான்
சொல் லமாட்டேன். தப் புன்னு தோணிச்சுதுன்னா உடனே கண்டிச்சிரு.
வளர விடாதே.” ஆணித்தரமாகச் சொன்னான் சுதாகரன்.

“ரொம் பப் பேசுறீங் க அத்தான்.” புன்னகையோடு சொன்னாள் உமா.

“ஓ… பேச்சு வேணாங் கிறியா?” 

“நம் மைப் பத்தி மட்டும் பேசுங் க அத்தான். மத்தவங் களைப் பத்திப்


பேசத்தான் வாழ் க் கை நீ ண்டு போய் இருக் கே?”

“அதுவும் சரிதான். இன்னொரு ஸ்கெட்ச ் போடலாமா மது?”


“ம் … நீ ங் களும் , நானும் இருக்கிற மாதிரி.”

“நோ… நோ… ஒன்லி மது. அந் த லாஸ்ட் ட்ரோயிங் எப் போ பண்ணினது


சொல் லு?” கண்சிமிட்டியபடி கேட்டான் சுதாகரன்.

“எப் போ?”

“இடி, மின்னல் வந் துச்சே. அதுக் கு அடுத்த நாள் . சோதனைடி


மனுஷனுக் கு.” சொல் லியபடியே அவளை இன்னும்
இறுக்கியணைத்தான். 

“அதுக் காக, உங் க இஷ்டத்துக் கு வரைவீங் களா?”

“கற் பனைக் கும் , நிஜத்துக் கும் அத்தனை வித்தியாசம் இல் லை மது.”


சிரித்தபடி சொன்னவனை நாலு அடி அடித்தாள் உமா.

“ஐயோ! என் கால் .”

“காலா? நான் கையில அடிச்சா நீ ங் க காலைக் காட்டுவீங் களா?”


சொன்னபடியே அவன் காதைத் திருகினாள் உமா. 

“அந் தத் திருமூர்த்தி ஃபால் ஸுக் கு இன்னொரு தடவை போகணும்


மது.”

“ம் … கால் சரியானதும் போகலாம் அத்தான். அன்னைக் கு


வேணுமின்னு தானே என்னை ஷூ எடுக் கச் சொல் லலை?”

“ஆமா.” சாதாரணமாகச் சொன்னவனை முறைத்துப் பார்த்தாள் உமா.

“சரிதான் போடி. பக் கத்துல கூட வர விடலைன்னா எப் பிடி? இன்னொரு


தடவை போய் நாம ரெண்டு பேரும் குளிக்கிறோம் , புரிஞ் சுதா?”
“ம் … கீழே வேணாம் அத்தான். அன்னைக் கு மாதிரி மேலே போகலாம் ,
யாரும் இருக் க மாட்டாங் க.”

“டன்!”

“அத்தை வீட்டுக் குப் போனதும் ப் ளான் தானா அத்தான்?”

“இல் லடா, அது சுதாக் கு யோகம் தானா அடிச்சுது.” சொல் லிவிட்டு


பெருங் குரலெடுத்துச் சிரித்தான் சுதாகரன்.

“பாட்டி வருவாங் கன்னு நான் கொஞ் சமும் எதிர்பார்க்கல் லை. அது


போதாததுக் கு நீ வேறே உங் கம் மா வீட்டுல போய் உக் காந் துக்கிட்டே.
நாம ரெண்டு பேரும் சேந் து அங் க இருந் தப் போ அத்தை, மாமா
முகத்துல அவ் வளவு சந் தோஷம் இருந் துது. அதைப் பாத்தப் போதான்
அம் மா, அப் பாவும் இதே போலதானே சந் தோஷப் படுவாங் கன்னு
தோணிச்சு.”

“ம் … கண்டிப் பா.”

“அந் த சந் தோஷத்தை எதுக் கு நான் குடுக் க மறுக் கனும் ? அதான்,


அப் பிடியே அங் க இருந் து கிளம் பிட்டேன். சந் தோஷத்தைக் குடுக் க
நான் நினைச்சேன். ஆனா அந் தப் பயணம் எனக் கு எவ் வளவு
சந் தோஷத்தைக் குடுத்துது தெரியுமா?” அவள் கூந் தலுக் குள் முகம்
புதைத்து அவன் சரசமாகக் கேட்க, அந் தக் குரலின் பேதம் புரிந் தவள் ,

“அத்தான்… கால் …” என்றாள் .

“சும் மா போடி, கால் , கைன்னு ஏதாவது சொல் லிக்கிட்டு.” அவளை


லேசாகக் கடிந் தவன்,

” நிலாவைப் பாத்தியா மது?” என்றான். திறந் திருந் த ஜன்னலில்


வெளியே முழு நிலா ஜொலித்துக் கொண்டிருந் தது. அதைத் திரும் பிப்
பார்த்தவள் ,
“நிலா எப் பவுமே அழகுதானே அத்தான்.” என்றாள் .

“எம் மதுவும் எப் பவும் அழகுதான்டி.” சொன்னவன், நிலவை மறந் து


விட்டு, மதுவில் மூழ் கிப் போனான்.

முந் தைய தலைமுறையின் கண்ணியமான நட்பில் சேர்ந்தவர்கள் ,


தெய் வீகக் காதலில் கரைந் து போனார்கள் . காலம் அவர்கள் கண்
முன்னே பரந் து விரிந் து கிடந் தது.

You might also like