Professional Documents
Culture Documents
Book 2
Book 2
‘பாரதி மேல் நிலைப் பள் ளி‘, பெரிய இரும் பு கேற் றின் மேலாக அரை
வட்டமாக வளைத்து இரும் பிலே எழுதி இருந் தது. நேரம் காலை 7:40.
கோயம் புத்தூரின் சிங் கா நல் லூர் ஏரிக் கு பக் கத்தில் இருக் கும்
‘நல் லூர்‘ கிராமம் . மேற் குத் தொடர்சசி
் மலையின் அடிவாரத்தில்
அமைந் திருப் பதாலும் , கேரள மாநிலம் அண்மையில் இருப் பதாலும்
உடலுக் கு இதமான, குளிர்சசி
் யான, கூடுதல் வெப் பமில் லாத வானிலை
அந் த நல் லூர் கிராமத்தின் சிறப் புகள் .
தூரத்தில் அந் த கறுப் பு அம் பாசிடர் கார் தெரியவும் , சற் று ஒதுக் குப்
புறமாக தன்னை மறைத்தவாறு நின்று கொண்டான் இளமாறன்.
காரில் வருவது அவன் நண்பன் தமிழ் ச் செல் வன்.
என்றும் போல இன்றும் சிதம் பரம் ஐயா தான் காரை ஓட்டிக் கொண்டு
வந் தார். ஓங் கி உயர்ந்த ஆஜானுபாகுவான மனிதர். ஊரிலே பெரிய
புள் ளி. ஏக் கர் கணக்கில் நிலங் களை வாங் கி, அதில் பருத்தி சாகுபடி
செய் திருந் தார். நல் லூர் கிராமத்தின் கரிசல் மண் அவர் தொழிலுக் கு
கை கொடுத்திருந் தது.
பரம் பரை பரம் பரையாக தொழிலில் கொடி கட்டிப் பறக் கும் குடும் பம் .
ஊரில் ஒரு இரண்டு ஏக் கர் நிலத்தில் பெரிய ஸ்பின்னிங் மில் லும்
உண்டு. பக் கத்திலேயே திருப் பூர் இருப் பதால் இவர்கள் உற் பத்தி அங் கு
அதிகமாக போய் விடும் .
தமிழ் நாடு முழுவதும் தங் கள் உற் பத்தியை கொண்டு செல் வதில்
சிதம் பரம் ஐயா முழு மூச்சாக இறங் கி இருந் தார். தான் படிப் பை
முடித்த பிறகு தங் கள் குடும் பத் தொழிலை வெளிநாட்டிற் கு கொண்டு
செல் ல வேண்டும் என்பது தமிழ் ச்செல் வனின் கனவு. அதை அடிக் கடி
தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொள் வான்.
“அப் படி இல் லைடா, தாத்தா மில் லைக் கட்டி திருப் பூர் வரைக் கும்
கொண்டு போனாரு. அப் பா அதை இன்னும் விசாலப் படுத்துறாரு. என்
பங் குக் கு நானும் ஏதாவது செய் யனும் டா.” என்பான்.
தமிழ் ச்செல் வன் ரொம் பவும் எளிமையான பையன். கார், பங் களா
என்று அத்தனை வசதிகள் இருந் த போதும் எந் த பந் தாவும்
காட்டமாட்டான். நட்பு என்று வந் துவிட்டால் அவனுக் கு எல் லோரும்
ஒன்று தான். ஒருவருக் குத் தெரியாமல் மற் றவருக் கு உதவி
செய் வதிலும் அவனை அடித்துக் கொள் ள முடியாது.
இளமாறனுக் கும் , தமிழ் ச் செல் வனுக் கும் இடையில் ஓர் ஆழ் ந் த நட்பு
இருந் தது. இளமாறனின் அப் பா கடந் த ஆண்டு தவறி இருந் தார்.
அவர்களுக் கு சின்னதாக ஒரு கடையும் , சொந் தமாக ஒரு ஓட்டு வீடும்
இருந் தது. வீட்டிற் கு முன்பு இருந் த இடத்திலேயே அப் பா கடையை
நடத்திக் கொண்டிருந் தார்.
“ஏன் தமிழ் ? இந் தம் மா அவங் க வீட்டுக் காரர் கிட்டயும் இப் படித்தான்
குச்சியோட நிக் குமா?” இளமாறன் சந் தேகம் கேட்க, சிரித்த
தமிழ் ச்செல் வன்,
“ம் … இது தெரிஞ் ச சங் கதி தானே. அவங் க அப் பா பண்ணுற கூத்து
தாங் கமுடியல் லை தமிழ் . பாவம் டா குந் தவி.” பெருமூச்சு விட்ட
தமிழ் ச்செல் வன்,
“நம் மளால என்னடா பண்ண முடியும் ? அப் பாதான் இப் படி அமைஞ் சு
போச்சு, கட்டிக்கிறவனாவது அவளை நல் லா புரிஞ் சவனா
இருக் கனும் .”
“ஆமா தமிழ் , நல் ல மார்க் வாங் கனும் , டாக் டர் ஆகணும் னு உசிரைக்
குடுத்து படிச்சா. அவ கனவு நனவாகனும் தமிழ் .”
2018, இன்று.
“அப் படி இல் லைம் மா. ஊருக் கு வந் தா கவனம் ரொம் பவே கலையுது.
அதுக் கப் புறம் இங் க வந் தா கஷ்டமாப் போகுது. கொஞ் ச நாள் தானே,
அதுக் குள் ள எல் லாத்தையும் முடிச்சிட்டு ஓடி வந் திருவேன்.” இப் படியே
சொல் லி சமாளிப் பான்.
“ஹலோ!”
“ம் … ரொம் ப நல் லாப் பண்ணின திருப் தி இருக் கும் மா. அப் பா எங் க?”
“தமிழ் மாமா.”
“எல் லாம் நம் ம ஊர் நியாயம் தான். என்ன பண்ணுறா உங் க செல் லப்
பொண்ணு?”
“ம் … சரி சரி, நான் பேசலை, உனக் கு குடுத்து வெக் கலைடா. எவ் வளவு
அழகா இருக் கா! இன்னைக் கு என் கண்ணே பட்டிருக் கும் . ஆராதனா
கிட்ட சொல் லி சுத்திப் போடச் சொல் லனும் .” தனக் குத் தானே பேசிக்
கொண்டார் குந் தவி.
“அம் மா, இன்னைக் கு நைட் ஃப் ரெண்ட்ஸ் எல் லாரும் சேர்ந்து பார்ட்டி
ஒன்னு அரேன்ஞ் பண்ணி இருக் காங் க. நானும் போறேன்மா. வர
லேட்டாகும் .”
“பாத்து சுதா, பசங் க அது, இதும் பாங் க. கவனம் . உனக் கு சொல் லத்
தேவையில் லை, இருந் தாலும் பத்திரமா நடந் துக் கோ.”
“ம் …”
“நீ யும் எங் க மாமா கிட்ட வந் திடு மச்சான், நான் சொல் றேன் மாமா
கிட்ட.”
“சாமி, ஆளை விடுப் பா. நமக் கு இந் த கிராமம் எல் லாம் செட் ஆகாது.
வெள் ளி நைட் ஆரம் பிச்சா சன்டே நைட்தான் நமக் கு ஓயும் .”
“ஹாய் கைஸ்“
“நோ நோ, அப் படியெல் லாம் இல் லை ரவீனா, சந் தர்ப்பம் அமையலை.”
“நோ நோ, அப் படியெல் லாம் இல் லை. இங் க இன்னைக் கு நிறைய பேர்
அதை சொல் லிட்டாங் க. என்ன, நீ ங் க அதை சொன்னா நான்
சந் தோஷப் படுவேன், அவ் வளவுதான்.”
1978 அன்று.
“ஐயோ! நிஜமாவா?”
“இங் கப் பார்ரா! அம் மாவும் , மகனும் எல் லாம் பேசிக் குவீங் களா?”
“அங் க ஒரு சிவப் பு புடவை பார்க்க சூப் பரா இருக் குதே, இதையும்
போய் அம் மாகிட்ட சொல் வியா?”
குந் தவி தற் போது அங் குதான் படித்துக் கொண்டிருந் தாள் . அவள்
வீட்டில் மிகவும் கண்டிப் பு. அத்தனை சுலபத்தில் அவளால் வீட்டை
விட்டு வெளியே வரமுடியாது. ஊருக் கு வரும் போது கூட நண்பர்களால்
குந் தவியை பார்க்க முடியவில் லை. அதனால் இப் படி ஒன்றிரண்டு
முறை யாருக் கும் தெரியாமல் கோயம் புத்தூர் வரை வந் து பார்த்து
விட்டு செல் வார்கள் .
“மாறா! தமிழ் !” என்று கூவிக் கொண்டு வந் தாள் குந் தவி. மூவரிடமும்
இளமை பொங் கி வழிந் தது.
“நல் லா இருக் கேன் தமிழ் . நீ ங் க ரெண்டு பேரும் எப் படி இருக் கீங் க?”
“ம் …”
“இப் ப எதுக் கு கண்ணை கசக் குறே, உங் கப் பாக் கு இதெல் லாம்
தெரிஞ் சுது… அம் மணி பாடு திண்டாட்டம் தான்.”
“சரி குந் தவி, ஹாஸ்டல் சாப் பாடெல் லாம் எப் படி? நல் லா இருக் குமா?”
“நல் லா பேசுவாங் க, எனக் கு டவுட் எல் லாம் சொல் லிக் குடுப் பாங் க.
ஃப் ரெண்ட்ஸ் எல் லாரும் என் ட்ரெஸ் பாத்து கிண்டல் பண்ணினப் போ
அவங் கதான் இப் படி உடுத்துன்னு எனக் கு சொன்னாங் க.”
“அவங் க சொன்னா, நீ உடனே கேட்டுக் குவியா?”
“ஏன் மாறா? அவங் க எனக் கு நல் லது தானே சொல் லிக் குடுக் குறாங் க.”
“நல் லதை யாரு வேணாலும் சொல் லிக் குடுக் கலாம் தப் பில் லை.
அதைவிடு குந் தவி, பையன் பணக் கார வீட்டுப் பையனா?”
“பாத்து பழகு குந் தவி, உங் கப் பா பத்தி தெரியும் இல் லையா? கவனமா
இருந் துக் கோ என்ன?”
“எம் பி ஏ பண்ணனும் குந் தவி. அதுதான் என் லட்சியம் . அதுக் கப் புறம்
அப் பா தொழிலை எடுத்துப் பெரிசா பண்ணனும் .”
“நீ இருப் பே, நாளைக் கு கல் யாணம் ஆகி புருஷன் வந் து எங் களை
வேணாம் னு சொல் லிட்டா என்ன பண்ணுவ?”
“அப் படி சொல் லுற புருஷன் எனக் கு வேணாம் னு தான் சொல் லுவேன்.
என் ஃப் ரெண்ட்ஸ் எனக் கு எப் பவுமே முக்கியம் மாறா. இன்னொரு தரம்
இப் படி பேசாதே. கஷ்டமா இருக் கு.”
“குந் தவி, ஏன்? உனக் கு மட்டும் தான் கல் யாணம் ஆகுமா? நம் ம மாறன்
பண்ணிக் க மாட்டானா? அவனுக் குன்னு வர்றவ ஏதாவது சொன்னா
ஐயா என்ன பண்ணுவாராம் ?”
“அடப் போவியா! நமக் கு இதெல் லாம் சரிப் பட்டு வராது. சும் மா சைட்
அடிக்கிறதோட சரி. கல் யாணமாவது, பொண்டாட்டியாவது…”
“நம் பிட்டோம் ! அங் கப் பாரு மாறா, அந் த மஞ் சள் துப் பட்டா உன்னை
ரொம் ப நேரமா சைட் அடிக்குது.”
“உங் கிட்ட இருக் கும் னு எனக் குத் தெரியும் . உங் கப் பா தேவைக் கு
குடுத்திருப் பாரு. இங் க, பொண்ணுங் க எல் லாம் அப் படி இருக் க
மாட்டாங் க. வெளியே போவாங் க, செலவு பண்ணுவாங் க. அப் போ
எல் லாம் நீ யும் அவங் க கூட சேந் து போகனும் . ஒதுங் கக் கூடாது என்ன?”
“சரி தமிழ் .”
“சரி தமிழ் .”
“ம் …”
“இந் தக் காதலெல் லாம் நம் ம ஊருக் கு ஒத்து வராது தமிழ் . அவங் க
அப் பாக் கு தெரிஞ் சா நிலைமை என்ன ஆகும் ?”
“ம் …”
2018 இன்று.
“சேச்சே! என்ன ஆராதனா இப் படி சொல் லிட்டே. என் பேத்தி சமத்து,
அப் படியெல் லாம் பண்ண மாட்டா, இல் லைடி கண்ணா.”
“குட் மார்னிங் கண்ணம் மா. இது என்ன பழக் கம் ? இத்தனை லேட்டா
எந் திரிக்கிறது.”
“ப் ளஸ
ீ ் தாத்தா, இங் க வரும் போது மட்டும் தான் இப் படி. ஹாஸ்டல் ல
அஞ் சு மணிக் கே எழும் பிடுவேன்.”
“சரி சரி, சாப் பிடும் மா.” எல் லோரும் உட்கார, ஆராதனா பரிமாறினார்.
“வந் ததும் வராததுமா மில் லுக் கு வரத் தேவையில் லை. ஓய் வெடுக் கச்
சொல் லு. நான் இப் போ போய் பாத்துக்கிறேன். பின்னேரமா ரெண்டு
பேரும் வந் தா போதும் .”
“சரி மாமா.”
“அப் படியா, நீ யும் உக் காரு சாப் பிடலாம் .” இருவரும் சாப் பிட
ஆரம் பிக் க,
“ம் … சக் ஸஸ் தான். இந் த முறை இன்னும் ஒரு லோட் அதிகமா
கேக் குறாங் க, புதுசா ஒரு யுனிட் போட்றலாமான்னு யோசிக்கிறேன்.”
“ஆரா…!”
“ஆரா…!”
“ம் … சொல் லுங் க, இழுக் கும் போதே தெரியுது, ஏதோ தப் பு பண்ணி
இருக் கீங் கன்னு.”
“இந் தக் கேள் வியை எங் கிட்ட கேக் கக் கூடாதுன்னு பல தடவை சொல் லி
இருக் கேன்.”
“மனசு கேக் கமாட்டேங் குதுடி, எவ் வளவு அழகா இருக் கே! கல் யாண
வயசுல உனக்கொரு பொண்ணு இருக் கான்னா யாரு நம் புவா?”
“உனக் கு நான் பொருத்தம் தானா ஆரா? நமக் குள் ள இவ் வளவு வயது
வித்தியாசம் இருக் கே, அது உனக் கு கஷ்டமா இல் லையா?” அவர்
கண்களுக் குள் ஆழ் ந் து சில நொடிகள் பார்த்தவர்,
“உங் களை விட வேற யாருமே பொருத்தம் இல் லை. கல் யாண மேடை
வரைக் கும் இவன்தான் மாப் பிள் ளைன்னு சொல் லி ஒருத்தன்
வந் தானே, அந் தக் கல் யாணம் நடந் திருந் தா என்ன ஆகியிருக் கும் ?
எவ் வளவு அற் புதமான ஒரு வாழ் க் கையை நான் மிஸ் பண்ணி
இருப் பேன். என்னால நினைச்சுக் கூட பாக் க முடியலை.”
உணர்சசி
் களின் பிடியில் நடுங் கிய மனைவியை லேசாக அணைத்துக்
கொண்டார் தமிழ் ச்செல் வன். அந் தக் கசப் பான பொழுதுகளை கடக் க
நினைப் பவர் போல, கணவனின் கைகளுக் குள் ஆராதனாவும் புகுந் து
கொண்டார். அந் த மோன நிலையை கலைக் காமல் சற் றே எல் லை
மீறியது தமிழ் ச்செல் வன் கைகள் .
“நல் ல அம் மா, நல் ல மகன்!” இருவரது சிரிப் புச் சத்தமும் அந் த ரூமை
நிறைத்தது.
1982 அன்று
என்ன, கொஞ் சம் கண்டிப் பான மனிதர். தாயில் லாப் பிள் ளைகளை,
அதுவும் பெண் பிள் ளைகளை வளர்க்கும் பொறுப் பு
தனக்கிருப் பதாலோ என்னவோ கடினமாக மாறிப் போனார். படிப் பு
தான் அவர் உயிர் நாடி. பெண்பிள் ளைகள் என்று எத்தனை கட்டுப் பாடு
விதித்தாரோ, அதே அளவு ஆண்களுக் கு சமமாக பெண்களும் படிக் க
வேண்டும் என்ற கொள் கை உடையவர்.
“இல் லை, பிரச்சினை எல் லாம் இல் லை. கொஞ் சம் பேசணும் குந் தவி,
ட்யூட்டி முடியுற டைம் தானே, வெளியே போலாமா?”
“என்னாச்சு ப் ரபா? ஏதாவது சொல் லுங் களேன். உங் களை இப் படி
பாக் குறதுக் கு கஷ்டமா இருக் குப் பா.”
“டாலி!”
“ம் …”
“ஏன்ப் பா?”
“உன் ப் ரபா அப் படி மாறினா அவன் செத்துப் போய் ட்டான்னு அர்த்தம்
குந் தவி.” அவன் வாயை சட்டென்று மூடியவள் ,
“ஓ…”
“ப் ளஸ
ீ ் ப் ரபா…”
“எதுக் கு?”
“அப் படியா அம் மணி! உங் களுக் கு இப் போ நான் ஹீரோ ஆகிக்
காட்டட்டுமா? பெர்மிஷன் குடுக் குறீங் களா?”
“நீ இன்னும் குடுக் கவே இல் லையே டாலி!” பதில் வில் லங் கமாக வந் தது.
“தமிழ் சிங் கப் பூர் போனப் போ எனக் காக வாங் கிட்டு வந் தது.”
“ஓ… வசதியாப் போச்சு. நம் பர் குடும் மா, நான் பேசுறேன். என்
மச்சினனுங் க வரட்டும் . வந் து ஒரு வார்த்தை ‘யெஸ்‘ ன்னு
சொல் லட்டும் .”
“எதுக் கு ‘யெஸ்‘?”
“ப் ரபா…!”
“நான் முடிவெடுத்துட்டேன் குந் தவி, யாருக் கும் சொல் ல வேணாம் .
ரிஜிஸ்டர் மெரேஜ் பண்ணிக் கலாம் .”
“எனக் கும் புரியுது, ஆனா என்ன பண்ணச் சொல் லுறே? உங் கப் பாவைத்
தான் சமாளிக் கறது கஷ்டம் , என் சைட்ல எந் தப் பிரச்சினையும்
வராதுன்னு நம் பினேன். எங் கம் மா போற போக் கு எனக் கு சரின்னு
படலை.”
“அதுக் காக இப் படி முடிவெடுக் கலாமா? நம் மளை கஷ்டப் பட்டு
வளத்தவங் களுக் கு நாம கஷ்டத்தை கோடுக் கலாமா ப் ரபா?”
2018 இன்று.
“ஆரா…”
“உமா.”
“என்னப் பா?”
“ம் …”
“இன்னைக் கா? நேத்தா? எத்தனை வருஷம் ஆச்சு? குந் தவி எவ் வளவு
வருத்தப் படுறா தெரியுமா?”
“ம் … ஆமா! சுதாவோட பாட்டி ஏதாவது சொல் லி இருப் பாங் களாக் கும் .
இவ பிடிவாதம் தான் நமக் கு தெரியுமே.”
“இல் லைம் மா, உமா அந் த அம் மாவையெல் லாம் கணக் குல
எடுத்துக்கிற ஆளே இல் லை. அந் த அம் மா பேசின பேச்சுக் காக இவ
குந் தவி வீட்டுக் கு போகாம இருக் க மாட்டா.”
“ம் … நாளைக் கு ஈவ் னிங் மில் லுல இருந் து அப் படியே ஒரு எட்டு போய்
பாத்துட்டு வந் திடலாம் .”
“சரிடா, இப் பவும் உங் க வீட்டுக் கு வந் து வாங் கிக் கறேன்னு சொல் ல
மாட்டே இல் லை?”
“அத்தை… ப் ளஸ
ீ ் …”
சுதாகரன், அவன் பாட்டி காந் திமதியின் செல் லம் . பாட்டி செய் வது
பிழை என்று தெரிந் தாலும் , அத்தனை சீக்கிரத்தில் வாயைத் திறந் து
பாட்டியை எதுவும் சொல் ல மாட்டான். கொஞ் சம் பொறுமையும் ,
நிதானமும் இருக் கும் . மகேஷ் அதற் கு நேர் எதிர். மனதில்
தோன்றினால் அடுத்த நிமிடம் வார்த்தையாக வந் துவிடும் . தயவு
தாட்சண்யம் மருந் திற் கும் கிடையாது.
“குட்மார்னிங் மகேஷ்.”
“சும் மா போடி, எத்தனை நாளைக் குத் தான் இப் படி ரெண்டு பேரும்
முறைச்சிக்கிட்டே நிப் பீங் க?”
“எதுக் குடா நான் சிரிக் கனும் , எதுக் கு நான் உங் கண்ணனை பாத்து
சிரிக் கனும் ?” அவன்மேல் பாயாத குறையாக அவள் கேட்க,
“புரியுது தமிழ் .”
“என்ன தமிழ் இப் படி கேட்டுட்டே? நீ குடுக் குற சம் பளத்துக் கு நான்
எங் கம் மாக் கு ராஜ வைத் தியமே பண்ணலாம் .”
“இது என்ன கேள் வி மச்சான், கிளம் பி வாங் க. உங் களைப் பாத்து நாலு
மாசத்துக் கு மேல ஆச்சு.”
“சரி தமிழ் , என்ன இந் தப் பக் கம் வந் திருக் காரு?”
“ஏதோ மெடிக் கல் காம் ப் சம் பந் தமா வந் திருக் காராம் .”
“ஹா… ஹா… அப் படி இல் லை மாறா, மனுஷன் குந் தவி மேல
பைத்தியமா இருக் கார். அதுக் கு நாம சந் தோஷம் தான் படனும் .”
“அது உண்மைதான், நான் அன்னைக் கு மிரண்டு போயிட்டேன் தமிழ் .
திடுதிடுப் னு நான் குந் தவியை ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணப்
போறேன்னு நின்னாரே! எப் படியோ குந் தவி சமாளிச்சு வெச்சிருக் கா
போல.”
“ம் … பாவம் பா மனுஷன். இவ் வளவு உயரத்துல இருந் தும் எவ் வளவு
பணிவா இருக் காரு. இந் தக் காலத்தில இப் படி பாக் க முடியாது மாறா.”
ஒரு அரை மணி நேரத்தில் பிரபாகரன் வந் துவிட, மூவரும் சாப் பிட
உட்கார்ந்தார்கள் . மாறன் எல் லா ஏற் பாடுகளையும் கச்சிதமாக
பண்ணி இருந் தான். நல் ல தரமான ஹோட்டலில் இருந் து உணவு
வரவழைக் கப் பட்டிருந் தது.
“மச்சான், சொல் றேன்னு நீ ங் க தப் பா எடுக் கக் கூடாது. குந் தவி வீட்டுல
காதல் கல் யாணத்துக் கு தான் எதிர்ப்பு வருமே தவிர உங் களை யாரும்
மறுக் க மாட்டாங் க. இப் ப கூட உங் க ஜாதகத்தை ஒரு தரகர் கிட்ட
கொடுத்து குந் தவி அப் பாவை அணுக முடியும் . ஆனா… பிரச்சினை…
உங் க…” முடிக்காமல் தமிழ் இழுக் க…
“மச்சான்…!”
“ஃபாரினுக் கு ஒரு ஆஃபர் வந் திருக் கு, மூணு வருஷம் . அப் படியே M Ch
பண்ணுற ஐடியா.”
“எங் க மச்சான்?”
“இல் லை, குந் தவிக் கும் தெரியாது, அம் மாக் கும் தெரியாது.
அக் ரிமென்ட் சைன் பண்ணிட்டேன். மூணு வருஷத்துல திரும் பி
வருவனா, இல் லை அதையும் தாண்டி போகுமா தெரியலை. நான்
குந் தவியைத் தவிர யாரையும் கல் யாணம் பண்ணப் போறதில் லை.
அவளுக் கு வேற யாரையாவது பிடிச்சிருந் தா எனக் கு ஆட்சேபனை
இல் லை. நான் அவ வாழ் க் கையில குறுக் கே வர மாட்டேன். இல் லை,
எனக் கு குந் தவிதான்னு விதிச்சிருந் தா அதை காலம் முடிவு
பண்ணட்டும் .”
“இல் லையில் லை, நான் தப் பா எடுத்துக் கலை. இன்ஃபாக் ட,் எனக் கு
சந் தோஷமா இருக் கு. குந் தவி வாழ் க் கையில எந் தத் தவறும் நடக்க
நீ ங் க ரெண்டு பேரும் விடமாட்டீங் க. அதுவே எனக் கு யானை பலம் .”
“ம் … ஆப் பிள் ரெண்டு டஜன், ஆரஞ் ச் ரெண்டு டஜன், ஸ்வீட் ரெண்டு
கிலோ, காரம் ரெண்டு கிலோ. போதுமில் லைங் க?”
“விடுங் க, அந் தம் மா குணம் தான் நமக் குத் தெரியுமே. நாம போறது
குந் தவிக் காக, அவங் க என்ன வேணாப் பேசட்டும் .”
“ம் …”
“அப் படியா, குந் தவி தான் பாவம் . எவ் வளவு பொறுமையா இருக் கா,
இல் லைங் க?”
“வாங் க மாமா, வாங் கத்தை. அம் மா, யாரு வந் திருக் கான்னு வந் து
பாரு.”
“அட ஆண்டவா! இந் த வந் தியத் தேவன் தொல் லை தாங் கலை.” மேலே
இரு கையையும் உயர்த்தி மகேஷ் சொல் ல, எல் லோரும் கொல் லென்று
சிரித்தார்கள் . சூழ் நிலை கலகலப் பாக இருந் தது.
“அம் மா குணம் உங் களுக் கு தெரிஞ் சது தானே தமிழ் . அது கடைசி
வரைக் கும் மாறப் போறதில் லை, மனசுல எதுவும் வச்சுக் காதீங் க.
ஆராதனா இந் த அண்ணனுக் காக கொஞ் சம் பொறுத்துக் கோம் மா.”
“சரி மாமா.”
“வர்றோம் மச்சான்.”
“போய் ட்டாங் களா அண்ணா? எதுக் குத்தான் இங் க வந் து இப் படி
அவமானப் படுறாங் களோ? மாறன் மாமா புத்திசாலி. பாட்டி
இல் லாதப் போ வந் து போவாரு.”
“என்ன?”
“என்ன சொன்னேன்?”
“நீ எதுக் கு இவ் வளவு குடையுற? உனக் கும் , உமாக் கும் ஆகாது.
யாருக் கோ கட்டிக் கொடுக் கப் போறாங் க. அழகான பொண்ணு,
டாக் டர் வேற. அத்தையும் மாமாவும் அவங் களுக் கு வர்ற மருமகனை
தாங் குவாங் க. கசக் குமா என்ன? உமாக்கிட்ட இதைப் பத்திப் பேசனும் .”
“என்ன?”
“மகேஷ் அப் படி நச்சுன்னு பாயின்ட் பாயின்டா பேசும் போது எனக் கு,
சபாஷ்டா ராஜான்னு சொல் லத் தோணும் . ஹா… ஹா… அதுவும்
இன்னைக் கு எவ் வளவு தைரியமா அத்தனை பேர் முன்னாடியும்
சொன்னான் பாரு, உமாவை நான் கட்டிக்கறேன்னு, என் சிங் கக் குட்டிடி
அவன்.”
“இங் கப் பாருங் க, சொல் லி வைங் க அவன் கிட்ட, அப் படி ஏதாவது
அவன் மனசுல இருந் ததுன்னா அந் த எண்ணத்தை விட்டுட
சொல் லுங் க.” குந் தவியை தன்னருகே இழுத்து அணைத்தவர்,
“ப் ரபா!”
“ம் …”
“எது டாலி?”
“தெரியும் குந் தவி, உன் மனசுல இப் படியொரு ஆசை இருக் குன்னு
எனக் கு நல் லாவே தெரியும் . நான் எப் போ உன்னோட ஆசைக் கு
குறுக் கே வந் திருக் கேன். ஆனா இந் த விஷயத்துல நான் என்ன பண்ண
முடியும் ? உன் பையன் தான் உனக் கு உதவ முடியும் .”
1986 அன்று.
“ஐயா தமிழ் , என்னை மன்னிச்சிடுய் யா. இப் படி நடக் கும் னு நான்
கனவிலயும் நினைக் கலைய் யா.”
“அப் படியெல் லாம் ஒன்னும் இல் லை. விரும் பத்தகாத நிகழ் வொன்னு
நடந் து போச்சு. இல் லேங் கலை, அதுக் காக இப் படி மனசை தளரவிடக்
கூடாதும் மா. எழும் புங் க, முதல் ல கொஞ் ச நேரம் ரெஸ்ட் எடுங் க.”
“உள் ளே வாப் பா, ஏன் அங் கேயே நின்னுட்ட.” சிதம் பரம் அழைக்கவும்
வெகு பவ் வியமாக அவரருகே வந் தவன் சாவிக் கொத்தை அவரிடம்
நீ ட்டினான்.
தமிழ் ச்செல் வனுக் கு சொந் தமாக ஒரு கல் யாண மண்டபம் இருந் தது.
அதன் சாவியையும் , நின்று போன கல் யாணத்தின் கணக் குகளையும்
சரிபார்த்து சிதம் பரம் வசம் ஒப் படைக் க வந் திருந் தான் இளமாறன்.
“கேளு மாறா.”
“எப் படியோ நல் லா இருந் தா சரி, என்ன? இதை எங் கிட்ட சொல் லி
இருக் கலாம் . ஊரைக் கூட்டி, மாப் பிள் ளைக் கோலத்துல மணவறை
வரை போய் , எல் லாம் கேலிக் கூத்து மாதிரி ஆகிப் போச்சு.”
“ஐயா சாமி! ஆளை விடுங் கப் பா. இது ஒன்னே போதும் . எனக் கு என்
தொழில் போதும் பா. நான் அதைக் கட்டிக்கிட்டு அழறேன். வேற
ஒன்னும் வேணாம் .”
“ஆமாப் பா, அது ஒன்னுதான் குறை இப் போ. சும் மாவே நமக் கு
கல் யாணம் னா ஆகாது. இப் போ உங் க ரெண்டு பேரையும் பாக் கும்
போது வாழ் க்கை பூரா இப் படியே இருந் திரலாம் போல தோணுது.”
2018 இன்று
“பிஸியா மாமா?”
“எப் போதும் உள் ளதுதான், உக் காருப் பா. அப் புறம் சொல் லு சுதா,
படிப் பை முடிச்சாச்சு, இனி என்ன ஐடியா?”
“எப் பவும் உள் ள அதே ஐடியா தான் மாமா. தமிழ் மாமாவோட சேந் து
தொழில் பண்ணனும் . பிஸினஸ் கத்துக் கணும் .”
“ரொம் ப சந் தோஷம் சுதா, உனக் காக நான் எப் பவுமே காத்துக்கிட்டு
இருப் பேன், அதே நேரம் இன்னொரு விஷயத்திலயும் நான் ரொம் பவே
உறுதியா இருக் கேன்பா.”
“எனக் கும் , குந் தவிக் குமான உறவில எந் த விரிசலும் வர்றத நான் எந் த
விதத்திலும் அனுமதிக் க மாட்டேன் சுதா.”
“அப் போ சரிப் பா, ஏன் சொல் லுறேன்னா இத்தனை நாள் வரைக் கும்
குந் தவி விஷயத்துலதான் எங் களை தாக்கிப் பேசினாங் க. ஆனா
இந் தத் தடவை வார்த்தை கொஞ் சம் தடிச்சிருச்சு சுதா.”
“…”
“நமக் குள் ள ஒளிவு மறைவு இருக் கக் கூடாது சுதா. எல் லாத்தையும்
தெளிவா பேசிட்டா பின்னாடி பிரச்சினைகளை தவித்துக்கலாம் “
“புரியுது மாமா.”
“…”
“எனக் கும் சரி, உங் கத்தைக் கும் சரி, அந் த எண்ணம் கொஞ் சங் கூட
இல் லைப் பா. அப் படி இருக் கும் போது எதுக் கு வீணா வார்த்தையை
விடனும் . இதை யாரு புரிஞ் சுக் கலைன்னாலும் பரவாயில் லை. நீ
புரிஞ் சுக் கனும் சுதா.”
“உங் களுக் கும் , அத்தைக் கும் ஏன் மாமா அப் படி ஒரு எண்ணம்
வரலை?”
“சுதா!”
“சொல் லுங் க மாமா, எங் கிட்ட என்ன குறை இருக் குன்னு உங் களுக் கு
அப் படி ஒரு எண்ணம் வரலை?”
“நிறை, குறைக் கே இங் க இடம் இல் லைப் பா. குந் தவியோட பையன்
எங் கிற ஒரு தகுதி போதும் சுதா. ஆனா உனக் கும் , உமாக் கும் தான்
ஆகாதே.”
“அதனால…”
“உங் களுக் கும் எனக் கும் இடையில எந் த ஒளிவும் மறைவும் இருக் கக்
கூடாதுன்னு நீ ங் க சொன்னதால நான் சொல் லுறேன்.
அத்தைக்கிட்டயும் சொல் லி வையுங் க.” மென்மையாக புன்னகைத்த
தமிழ் ச்செல் வன் சுதாகரனை ஆழமாகப் பார்த்தார்.
“ம் … அப் போ என்ன பண்ணுவே?” சிரிப் போடு வந் தது தமிழின் கேள் வி.
அவரை புன்னகையோடு பார்த்தவன்,
“தூக்கிருவேன்.” என்றான்.
வாய் விட்டு சிரித்தார் தமிழ் ச்செல் வன். சற் று நேரம் தன்னை மறந் து
சிரித்தவரை கலைத்தது அவரது ஃபோன். நம் பரை பார்த்தவர்,
அழைப் பை ஏற் றார்.
“சொல் லு உமா.”
“நீ ங் க எதுக் குப் பா அங் க போய் கதை கேக் குறீங் க? என்னமோ அவங் க
பேரன் பெரிய மன்மதன், இதுல அவரை வளைச்சுப் போட நாங் க
அலையிறோமா? ஆனாலும் அந் தப் பாட்டிக் கு இத்தனை தலைக் கனம்
ஆகாதுப் பா!”
“ஏம் மா?”
“அந் த சிரிக் காத மூஞ் சியைப் போய் மன்மதன்னு சொல் லுறீங் களே.”
“ஹா… ஹா… பாத்துப் பேசு உமா, ஒரு வேளை அந் த சிரிக் காத
மூஞ் சியைத் தான் ஆண்டவன் உன் தலையில எழுதி இருக் கானோ
என்னவோ.”
“சான்ஸே இல் லை. யாரோ ரவீனாவாம் , ஹிந் திப் பொண்ணாம் .
அத்தைக் கு ஹிந் திக் காரிதான் மருமகள் பா.”
“ஹலோ” என்றாள் .
“மது!” அந் த வார்த்தையும் , அந் தக் குரலும் அவள் உயிர் வரை சென்று
மீண்டது.
“…..”
“மது…!”
“அ..த்..தா..ன்!”
“…..”
“மதூ…!”
“ஆங் …”
“ம் …”
சட்டென்று எழுந் தவள் மடமடவென வெளியே நடந் தாள் .
இன்றைக்கென்று பார்த்து பாட்டி வற் புறுத்தவும் சேலை கட்டி
இருந் தாள் . அவசரமாக நடக்க முடியாமல் அது வேறு இடைஞ் சல்
பண்ணியது.
“என்ன சொன்னான்?”
“வேற எது?”
“ம் … கிளி வந் து சொல் லிச்சு, நான் கேட்ட கேள் விக் கு பதில் இன்னும்
வரலை.” அவன் ஆங் காரமாகக் கேட்க, அவளுக் கும் அத்தனை நேரமும்
இருந் த அதிர்சசி
் போய் கோபம் வந் தது.
“நாங் க ஆயிரம் பேசிப் போம் , அது எதுக் கு உங் களுக் கு?” அவளும்
இப் போது கோபமாக பேச, அவன் முகம் மாறியது.
“அப் போ ஏன் இவ் வளவு கோபம் வருது உங் களுக் கு? விட்டுட்டு போக
வேண்டியது தானே?”
“மதூ… என்னை சும் மா சீண்டாதே, நீ யும் , மகேஷுமா சேந் து மட்டும்
பேசியிருந் தா பரவாயில் லை, அதை உங் கப் பாக்கிட்ட எதுக் கு
சொல் லுற?”
“இங் கப் பாரு மது, உங் கப் பாக் கு தெரிய வேண்டிய விஷயம் னா நானே
அவர்கிட்ட நேரடியா சொல் லுவேன். அந் தத் தைரியம் என்கிட்ட
இருக் கு. நீ இல் லாததை எல் லாம் சொல் லாதே.”
“என்னைப் பாத்தா எப் பிடி இருக் கு உங் களுக் கு? அத்தனை கேலியா
இருக் கா? இருங் க, வீட்டுக் கு போனதும் முதல் வேலையா அத்தைக் கு
ஃபோனை போட்டு உங் களை மாட்டி வைக் குறேன்.” விட்டால் அழுது
விடுவாள் போல அவள் பேச,
“அத்தை.” என்றாள் .
“டேட் ஒஃப் பேர்த் குடு.” என்றான். அவன் பிறந் த தேதி, மாதம் கொடுக் க
தவறு என்றது. மீண்டும் அவனைக் கேள் வியாகப் பார்க்க, சிரிப் பு
மட்டுமே பதிலாகக் கிடைத்தது.
1988 அன்று.
குந் தவியின் அப் பா வீட்டிற் குள் வந் ததும் இருவரும் எழுந் து நின்று
வணக் கம் வைத்தார்கள் .
“உக் காருங் கப் பா, என்ன விஷயமா என்னைப் பாக் க வந் திருக் கீங் க?”
“நான் உங் களை எங் கயோ பாத்திருக் கேன்பா, ஆனா எங் கன்னு தான்
ஞாபகம் வரமாட்டேங் குது.”
“ஐயா, ஜாதகம் ஒன்னு வந் திருக் கு, எனக் குத் தெரிஞ் சவங் க தான்.
நானும் நல் லா விசாரிச்சுட்டேன். அதைப் பத்தி உங் ககிட்ட
பேசலாம் னுதான் வந் தோம் .”
“அவர் மட்டும் தான் ஆசைப் படுறாரா? இல் லை… குந் தவியும் …?”
“அப் படியெல் லாம் இல் லை ஐயா, ஆனா குந் தவியை அணுகி இருப் பார்
போல. குந் தவி அப் பாக்கிட்ட பேசுங் கன்னு சொல் லியிருக் கா. அதனால
எங் களை பாத்து பேசினார். உங் க அபிப் பிராயம் என்னன்னு
தெரிஞ் சா…”
“ஐயா, குந் தவிக் கும் இதுக் கும் எந் த சம் பந் தமும் இல் லை.”
“ம் … சரிப் பா, அப் படி இருந் தா நல் லதுதான். இப் ப நான் என்ன
செய் யனும் னு நீ ங் க எதிர்பாக் குறீங் க?”
“ஐயா, பையன் ரொம் ப நல் ல பையன், சர்ஜன் வேற. ஒரே தங் கை,
அதையும் கல் யாணம் பண்ணி குடுத்துட்டாங் க. அம் மா மட்டும் தான்.
நீ ங் க மனசு வெச்சீங் கன்னா…”
“மாப் பிள் ளை தங் கம் ஐயா, குந் தவியை உள் ளங் கையில வைச்சு
தாங் குவாரு. அதுல உங் களுக் கு எந் த சந் தேகமும் வேணாம் . ஆனா
அவரோட அம் மா கொஞ் சம் எதிர்பாப் பாங் க…”
“பரவாயில் லை தம் பி, அதை நான் தப் பு சொல் லலை. நான் சேத்து
வைச்சு இருக்கிறதெல் லாம் என் ரெண்டு பொண்ணுங் களுக் கும் தான்.
இந் த வீடு என்னோட பரம் பரை வீடு, எனக் கு பையன் இல் லை,
அதனால குந் தவிக் குத்தான் இதை குடுப் பேன். இருபது ஏக் கர் நிலமும் ,
நூறு பவுன் நகையும் குடுப் பேன். அவ் வளவுதான் என்னால முடிஞ் சது.
எனக் கு இன்னும் ஒரு பொண்ணு இருக் கா. அவளையும் நான்
யோசிக் கனும் இல் லையா?”
“சரிங் கய் யா, ஒன்னும் பிரச்சினை இல் லை. நான் மாப் பிள் ளைக்கிட்ட
கலந் து பேசிட்டு உங் களுக் கு தகவல் சொல் லுறேன். அப் போ நாங் க
கிளம் புறோம் ஐயா.”
“சரிங் க தம் பி, அப் பாவை கேட்டதா சொல் லுங் க. உங் கம் மா எனக் கு
தூரத்து சொந் தம் . அக் கா முறையாகனும் . வேல் முருகன்னு
சொல் லுங் க, நல் லாத் தெரியும் .”
“இல் லை மாறா, குந் தவிக் கும் வயசு ஏறுதில் லையா? அதனால் தான்
இறங் கியிருப் பாரு. அதோட பிரபாகரனை வேணாம் னு சொல் ல எந் தக்
காரணமும் இல் லையே.”
“இந் த வாரம் ஃபோன் பண்ணும் போது எல் லாம் தெளிவா சொல் லிடு
தமிழ் , இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு வரும் போது ஒரேயடியா
கல் யாணத்தை முடிக்கிற மாதிரியே வரச்சொல் லுப் பா.”
2018 இன்று
“……..”
“நான்… அன்னைக் கு… அது தப் புதான், உங் கிட்ட அப் படி
நடந் திருக் கப் படாது. பாட்டியை நீ எதிர்த்துப் பேசினதும் , என்னமோ
கண் மண் தெரியாம ஒரு கோபம் வந் திடுச்சு.”
“……..”
“அவசரப் பட்டு வாக் குக் குடுக் காதீங் க, அப் புறம் வருத்தப் படப்
போறீங் க.”
“இல் லை.”
காருக் குள் கொஞ் ச நேரம் எந் தச் சத்தமும் இல் லை. உமா பிடிவாதமாய்
அவனையே பார்த்திருக் க, இப் போது சுதாகரனின் முகம்
சிந் தனையைக் காட்டியது.
“குந் தவியோட மகன் எங் கிற தகுதி உங் கப் பாக் கு போதுமா இருக் கு,
உன்னோட ஆத்திரத்தை தீத்துக் க உனக் கு இந் த அத்தான் தேவையா
இருக் கு. சுதாகரன் எங் கிற மனுஷனை யாருக் கும் கண்ணுக் கு
தெரியலை. அவனுக் கும் ஒரு மனசு இருக் கும் ன்னு யாருக் கும்
தோணலை.”
“ஏன்? அந் த மனசுல ரவீனா இருக் கான்னு சொல் லப் போறீங் களா?”
“சிரிப் புத்தான் வருது அத்தான்… அந் த மனசுல நான் இருந் திருந் தா,
என் நினைப் பு இருந் திருந் தா, இத்தனை வருஷத்துல ஒரு தரமாவது
கூப் பிட்டு, மது எப் படி இருக் கேன்னு கேக் கத் தோணி இருக் கும் . முதல்
முதலா காலேஜ் போனப் போ அத்தனை பேரும் விஷ் பண்ணினாங் க.
எப் படியும் அத்தான் இன்னைக் கு கூப் பிடுவாங் கன்னு ஆசையா
காத்திருந் தேன். என்னோட அத்தான் கடைசி வரைக் கும் கூப் பிடவே
இல் லை தெரியுமா?”
“மது…”
“……”
“உனக் கு எப் படிப் புரிய வைக் குறதுன்னு எனக் குத் தெரியல் லை மது.”
“கண்டிப் பா அத்தான்.”
புடவை கட்டி இருந் தாள் . அடர் பச்சை நிறப் புடவை அவள் நிறத்திற் கு
எடுப் பாக இருந் தது. கோவிலுக் கு வந் ததால் பட்டுப் புடவையாக தெரிவு
செய் திருந் தாள் . சிவப் பு சேர்ந்த மெரூன் வண்ணத்தில் த்ரெட் வேர்க்
பண்ணிய ப் ளவுஸ், கழுத்து அபாயகரமாக பின்னோக்கி இறங் கி
இருந் தது.
“விளங் கிரும் !”
“எது தப் பு மது?” அவன் குரலில் போதை ஏறி இருந் தது. அந் தக் குரலில்
விக்கித்தவள் ,
மிகவும் களைப் பாக இருந் தது குந் தவிக் கு. கொஞ் சம் க் ரிடிகலான
டெலிவரி. மூன்று நாட்களாக லேபர் பெயினில் கஷ்டப் பட்டுக்
கொண்டிருந் தாள் அந் தப் பெண்.
அந் தப் பெண்ணின் கணவர் ‘சீ செக்ஷ
் னுக் கு‘ ஒத்துக் கொள் ள வில் லை.
கடைசி வரை நோர்மல் டெலிவரிக் கே முயற் சி பண்ணினார்கள் .
குழந் தையின் ஹாட் பீட்டில் சிறிய மாற் றங் கள் தெரியவே, வாட்டர்
பேகை(அம் னியோன்) இவர்களே உடைத்தார்கள் .
குந் தவிக் கு அத்தனை மகிழ் ச்சி. பெண் பிள் ளைகள் என்றால் தன்
மனம் கொஞ் சம் நெகிழ் ந் து தான் போகிறது என்று இப் போது
நினைத்துக் கொண்டார். கான்டீனுக் கு அழைத்து சூடாக ஒரு காஃபி
வரவழைத்து அருந் தினார். கொஞ் சம் தெம் பாக இருந் தது.
“அடடே, இன்னைக் கும் புடவையா? சூப் பர் உமா. அப் படியே உன்னை
மாடலிங் பண்ண அனுப் பலாம் . என்ன இது? இந் த ஸ்டைல் ல ப் ளவுஸ்
தைச்சிட்டு நொட் போடாம விட்டிருக் கே!”
1990 அன்று.
“மச்சான் பக் கத்துல இருந் ததால குந் தவி அவ் வளவு விலாவரியா
பேசலை தமிழ் . ஆனா ஏதோ சுமுகமா போகுதுன்னு நினைக்கிறேன்.”
“அப் புறம் என்ன மாறா, சட்டுப் புட்டுன்னு நீ யும் ஒரு நல் ல பொண்ணை
பாத்து கல் யாணம் பண்ணு. இன்னும் எத்தனை நாளைக் கு இப் படியே
இருப் பே?”
“ஏன்? என்ன தப் பு? அறுபது வயசுலயும் அப் படி ஒரு எண்ணம்
வருதுன்னா, அந் த வயசுலயும் என்னைக் கவர ஒரு ஜீவன்
இருக் குதுன்னு தானே அர்த்தம் . எத்தனை வயசுங் கிறது முக்கியம்
இல் லை தமிழ் , தோணனும் … அதுதான் முக்கியம் .”
“அம் மாடி, வந் த வேலையை முதல் கவனி, அதுக் கப் புறம் இந் த
தாலியை என்ன பண்ணுறதுன்னு யோசிக் கலாம் .”
“அம் மா, அவங் க அந் தக் கல் யாணத்தை காட்டுறாங் கம் மா.”
“இல் லைன்னு தான் சொல் லுறாங் க, ஆண்டவன் தான் காப் பாத்தனும் .”
தன் கையோடு மாப் பிள் ளையை அந் தப் பெண் அழைத்துக் கொண்டு
போக, மாப் பிள் ளை வீட்டார் ஒவ் வொருவராக கலைந் து போனார்கள் .
யாருமற் ற அனாதை போல அந் தப் பெண் மணவறையில் முழித்துக்
கொண்டு நின்றாள் . மணப் பெண் அலங் காரத்தில் அத்தனை அழகாக
இருந் தாள் . பார்ப்பதற் கு குழந் தை போல இருந் தது அந் த முகம் .
2018 இன்று.
உணர்சசி
் மேலிட சத்தமாகச் சிரித்தார் குந் தவி. சுதாகரனும் , உமாவும்
ஒருவர் முகத்தை மற் றவர் பார்த்துக் கொண்டார்கள் . அவர்கள்
முகத்திலும் சிரிப் பு தொற் றிக் கொண்டது.
“அம் மா!”
“வற் புறுத் தி வர்ற உறவு எத்தனை நாளைக் கு நீ டிக் கும் சொல் லு.
எக் காரணத்தைக் கொண்டும் உமாவோட வாழ் க்கை பாதிக் கப்
படக் கூடாது. அதைத் தமிழ் தாங் குவானோ இல் லையோ நான் தாங் க
மாட்டேன்.”
“அதான் நான் சொல் லுறேன் இல் லைம் மா, பாட்டியை நான் சம் மதிக் க
வைக் குறேன். யூ டோண்ட் வொர்ரி” அழகாக சிரித்தான் சுதாகரன்.
லைட்டை எல் லாம் ஆஃப் பண்ணி விட்டு பெட் ரூமிற் குள் வந் தார்
ஆராதனா. தமிழ் ச்செல் வன் தூங் காமல் கட்டிலில் சாய் ந் தபடி ஏதோ
யோசனையில் இருந் தார்.
“ம் …”
“என்னவாம் ?”
“என்ன?”
“உங் களுக் கும் , அத்தைக் கும் ஏன் மாமா அப் பிடியொரு எண்ணம்
வரலை? எங் கிட்ட என்ன குறை இருக் குன்னு கேட்டான் ஆரா.”
“……..”
“நம் ம பொண்ணு வாழப் போறது சுதா கூட, அந் தம் மா கூட இல் லை.”
‘ஒரு கை தட்டி ஓசை வருமா‘ என்று அந் தக் காதலை தனக் குள் ளேயே
புதைத்துக் கொண்டாள் உமா. இன்று அத்தான் அழைத்து தானாகப்
பேசிய போது சந் தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டாள் . ஆனால்
அதிசயம் என்னவென்றால் , அத்தானுக் கும் தன் மேல் ஒரு
அபிப் பிராயம் இருந் திருக் கும் போல் இருக்கிறதே! காதல் இல் லாமல்
கட்டிப் பிடிப் பார்களா என்ன? தவையணைக் குள் முகம் புதைத்துக்
கொண்டாள் உமா. இதுவரை உணர்ந்திராத உணர்வு அவளை ஏதோ
செய் தது. ஃபோன் சிணுங் கவே எடுத்துப் பார்த்தாள் . அத்தான் என்றது.
கர்சச
் னையாக வந் தது சுதாகரனின் குரல் . ஃபோனை சட்டென்று அவன்
துண்டிக் க, துடித்துப் போனாள் உமா. மீண்டும் மீண்டும் அழைக்க
‘ஸ்விச்ட் ஆஃப் ‘ என்று வந் தது. ‘ஐயோ, என்ன இது?’ உமாவிற் கு
பயமாகிப் போனது. விளையாட்டாகச் சொன்னது வினையாகிப்
போனதே! கண்களில் கண்ணீர் வடிய செய் வதறியாது உட்கார்ந்து
இருந் தாள் உமா.
“யாரு? நம் ம கூடப் பொறந் ததா! அது அப் படியெல் லாம் பண்ணாதே…!”
“என்னடி உமா சொல் லுற? எனக் கு மயக் கம் வரும் போல இருக் கே.”
“நான் மயங் கியே போய் ட்டேன் மகேஷ்.” இரு பொருள் பட வந் தது
உமாவின் பதில் .
“இங் கப் பாரு உமா, நான் வேற அவன் வேற. சின்ன விஷயத்தை கூட
பெரிசா யோசிப் பான். ஸச் அன் இமோஷனல் இடியட், அவன் கூட
பேசும் போது கவனமா பேசனும் , புரியுதா?”
“ம் …”
“திட்டுவான் உமா.”
“என்னங் கடி நடக் குது இங் க?” பெருங் குரலெடுத்து கத்தினான் மகேஷ்.
வாய் விட்டு சிரித்த உமா,
“என்னென்னமோ நடக் குது மகேஷ்!” என்றாள் .
“என்னாச்சு மகேஷ்?”
“பை.”
________________________________
தமிழின் ஆஃபிஸ் அறையில் உட்கார்ந்து தமிழ் ச்செல் வன், இளமாறன்,
சுதாகரன் மூவரும் காரசாரமாக அடுத்த ஏற் றுமதி பற் றி விவாதித்துக்
கொண்டிருந் தார்கள் . சட்டென்று கதவைத் திறந் து கொண்டு உமா
உள் ளே நுழைந் தாள் .
“அடடே! உமா வா வா, என்ன திடீர்னு வந் திருக் கே.” மாறன் வியப் பாக
வினவினார்.
“சித்தப் பா, அத்தானை எங் கூட பேசச் சொல் லுங் க.” விட்டால்
அழுதுவிடும் முகத்தோடு மாறனிடம் புகார் வைத்தாள் உமா.
“என்ன சுதா, எத்தனை நாளைக் குத் தான் உமாவோட பேசாம இருக் கப்
போற? இது நல் லா இல் லை நான் சொல் லிட்டேன்.”
“ஐய் யைய் யோ! சின்ன பசங் க மாதிரி இது என்ன ரெண்டு பேரும் ? பேசு
சுதா, பாவம் புள் ளை முகமே வாடிப் போச்சு.”
“எல் லாரும் செல் லம் குடுத்து குடுத்து வாய் இப் ப கொஞ் சம்
அதிகமாகிருச்சு உமா. பொண்ணுங் களுக் கு இத்தனை வாய் த்துடுக் கு
நல் லதுக்கில் லை. சுதாக் கு கோபம் வர்ற அளவுக் கு அப் பிடி என்ன
பேசின?”
ஒரு தகப் பனாக தமிழ் கண்டிக் க உமாவுக் கு அழுகை பொத்துக்
கொண்டு வந் தது. இத்தனையும் பேசும் போதும் சுதாகர் அமைதியாக
உட்கார்ந்து இருந் தான், எதுவும் பேசவில் லை. பொறுக் க முடியாமல்
கண்களில் கண்ணீர் வழிய ரூமை விட்டு வெளியேறினாள் உமா.
“அதை நான் பாத்துக் குவேன் இல் லை, எனக் கு கோபம் வந் தா நான்
அவளை திட்டுவேன், நீ ங் க எதுக் கு திட்டுறீங் க? இப் ப பாருங் க
அழுதுகிட்டே போறா.” சுதாகரன் சட்டென எழுந் து உமாவின்
பின்னோடு போக,
“ஆமா.”
“அது சம் பந் தமா பேசுறதுக் கு வரச்சொல் லி சப் கலெக் டர் கிட்டயிருந் து
லெட்டர் வந் திருக் குப் பா. நீ யும் , மாறனும் ஒரு எட்டு இங் க வந் து
போறீங் களா? ப் ரபா இன்னும் டெல் லியில இருந் து வரலை.”
“அதைச் சொல் லு. ஜனங் களுக் கு வேலை வாய் ப் பு கூடுது எங் கிறது
மட்டும் தான் கண்ணுக் கு தெரியுமே தவிர, இவனுங் க பண்ணி
வைக் கப் போற நாசம் தெரிய மாட்டேங் குது. நம் ம ஊர் ஏரியை ஒரு
வழி பண்ணத்தான் இவனுங் க வாறானுங் க தமிழ் .”
___________________________
“என்னாச்சு அண்ணா?”
“மது, பேசமாட்டியா?”
“அப் பிடியென்ன கண் மண் தெரியாத கோபம் அத்தான்? நான் அப் பிடி
என்ன சொல் லிட்டேன்னு உங் களுக் கு இவ் வளவு கோபம் . நான்
சொன்னது பிடிக் கலைன்னா சொல் லுங் க திருத்திக்கிறேன். இல் லை
உங் க கோபத்தை கொஞ் ச நேரம் பிடிச்சு வச்சுக் கோங் க. இது என்ன
மாதிரியான தண்டனை அத்தான்?”
“மது, நேத்து நான் எவ் வளவு சந் தோஷமா இருந் தேன் தெரியுமா?
இத்தனை நாளும் உன்னோட பேசாத ஏக் கமெல் லாம் தீர்ந்து போய் ,
ஏதோ சாதிச்ச மிதப் புல இருந் தேன். தூங் கினா தூக் கமே வரலை.
அப் பவே உன்னைப் பாக் கணும் போல இருந் தது. அதான் கால்
பண்ணினேன். நீ என்னடான்னா…”
“தப் புடா, இனிமேல் அப் படிப் பேசக் கூடாது. அந் தப் பொண்ணு மேல
எனக் கு நாட்டம் இருந் திருந் தா நான் ஆசைப் பட்டதை நடத்திக்கிட்டு
போயிருப் பேன். எனக் கு அப் படியெல் லாம் தோணலை. என் மனசுல
இந் த ராங் கிக் காரிதான் இருந் தா.” அவள் தலையோடு தன் தலையை
மோதிச் சிரித்தான் சுதாகரன்.
“அம் மணி இப் போ எதுக் கு அந் தப் பக் கம் திரும் பிக்கிட்டீங் க?”
“அத்தான் போகலாம் ப் ளஸ
ீ ் .”
கலெக் டர் ஆஃபிஸ் வரை வந் திருந் தார் இளமாறன். சப் கலெக்டரை
சந் திக் குமாறு அழைப் பு வந் ததை குந் தவி கூறவும் , அடுத்த நாளே
புறப் பட்டு கோயம் புத்தூர் வந் து விட்டார். பிரபாகரனும் ஊரில் இல் லை,
தமிழும் ஒரு புது அக் ரிமென்ட்டில் ரொம் பவே பிஸி, அதனால் தானே
கிளம் பி வந் திருந் தார்.
“தாங் க் யூ மேடம் .”
“கரெக் ட் மேடம் , இல் லைங் கலை. ஆனா ஏரியை விட்டு வைப் பாங் களா?
எல் லாருக் கும் ஷோர்ட் டேர்ம் நன்மைகள் மட்டும் தான் கண்ணுக் கு
தெரியும் . ஆனா எதிர் காலத்தையும் யோசிக் கணும் . நமக் குப்
பின்னால வர்றவங் களுக் கு என்னத்தை விட்டுட்டு போறோம் னும்
கொஞ் சம் சிந் திக் கணும் .”
“தாராளமா மேடம் , ஆனா நான் இப் போ இங் க வந் திருக்கிறது நல் லூர்
கிராமத்தோட ஒரு பிரதிநிதியா. எங் க கிராமத்தில சேவை
அடிப் படையில மட்டுமே
் நடக் குற ஒரு ஹாஸ்பிடலோட வளர்சசி
் யில,
ஆரம் பத்துல இருந் தே கூட இருக்கிற ஒரு தொண்டனா.”
“புரியுது, ஆனா ‘அபிமன்யூ மில் ‘ சப் மிட் பண்ணி இருக்கிற அப் ரூவல்
ப் ளான்ல எல் லாம் ப் ரொப் பரா இருக் கு மிஸ்டர் இளமாறன்.”
“மேடம் , தொழில் ல ஆயிரம் பார்த்துட்டோம் , இப் படித்தான்
ஆரம் பிப் பாங் க. போகப் போக எல் லாம் தலைகீழா மாறிடும் . நம் ம
ஊர்க்காரங் கன்னா கூட பரவாயில் லை. வெளியூர்க்காரங் க. அந் தளவு
பற் றையெல் லாம் எதிர்பார்க்க முடியாது மேடம் .”
“நீ ங் க சொல் லுறதும் சரிதான், நான் இது சம் பந் தப் பட்டவங் ககிட்ட
பேசிட்டு உங் களுக் கு தகவல் சொல் லுறேன்.” ஃபைலை மூடி வைத்தவர்,
“மிஸ்டர் தமிழ் ச்செல் வன் எப் படி இருக் கார்?” என்றார். மாறனுக் கு
ஆச்சரியமாகிப் போனது.
“மே…டம் !”
“ஓ…!”
“எந் த வாய் ப் பும் கிடைக்கலை. தம் பியை கூட வீட்டை விட்டு வெளில
போக விடல் லை.”
“புரியுது இளமாறன்.”
“உங் க நேரத்தை நான் வீணாக் க விரும் பலை விசாலாட்சி, எங் களுக் கு
சாதகமா உங் க முடிவை நாங் க எதிர்பார்கிறோம் .”
“உங் க தரப் புல நியாயம் இருக் கும் பட்சத்துல மட்டும் தான் என் முடிவு
உங் களுக் கு சாதகமா இருக் கும் இளமாறன்.”
———————————————————
“ஹாய் ப் ரிட்டி வுமன்!” குரல் வந் த திசையில் திரும் பிப் பார்க்க, அந் த
பென்ஸ் கார்க்காரன் இவளையே பார்த்தபடி வந் து கொண்டிருந் தான்.
சட்டென இவள் எழப் போக,
“ஊருக் குப் புதுசா நீ ங் க? எதுக் கு எங் க ஊருக் கு வந் திருக் கீங் க?”
என்றாள் .
“எனக் கு உங் களை விட கொஞ் சம் யங் கா ஒரு சிஸ்டர் இருக் கா, பேரு
ரஞ் சனி. இங் க வரும் போது உங் களுக் கு இன்ட்ரடியூஸ் பண்ணுறேன்.”
என்றான்.
“நீ ங் க இப் பிடிப் பாக் குற அளவுக் கு நான் வில் லன் கிடையாது. ஜஸ்ட்
ஒரு ஃப் ரெண்டா பேசக் கூடாதா? பாக் க அவ் வளவு மோசமாவா
இருக் கேன்?” இதழில் மெல் லிய சிரிப் பு இழையோட அவனைப்
பார்த்தாள் உமா.
“எனக் குத் தெரிஞ் சு என் கேர்ள் ஃப் ரெண்ட்ஸ் எல் லாம் என்னை ரொம் ப
ஸ்மார்டுன்னுதான் சொல் லுவாங் க.”
——————————————————————-
“என்ன ப் ரபா? எவ் வளவு சந் தோஷமான விஷயம் சொல் லி இருக் கேன்,
நீ ங் க அமைதியா இருக் கீங் க?”
“ம் … உமாவை அவங் களுக் கு சும் மாவே பிடிக் காது. இப் போ இது வேற
தெரிஞ் சா ஆடித் தீத்திடுவாங் க.”
“என்ன ப் ரபா?”
“இப் பிடி மூஞ் சைத் திருப் பிக்கிட்டு இருந் தா எனக் கு எப் பிடிம் மா
தூக் கம் வரும் ?”
“புரியுதும் மா.”
—————————————————————
அந் த black Audi ஆனைமலையை நோக்கிப் போய் க் கொண்டிருந் தது.
சுற் றுப் புறம் பச்சைப் பசேலென்று இருந் தது. லேசாக மழைவரும்
அறிகுறியும் இருந் ததால் கொஞ் சம் குளு குளு வென்று இருந் தது.
“அப் புறம் , முதலாளியம் மா எனக் கு எவ் வளவு சம் பளம் குடுக் கப்
போறீங் க?” விளையாட்டாக கேட்டான் சுதாகரன்.
“பின்ன இல் லையா? நான் உங் கப் பா மில் லுல தானே வேலை
பாக் குறேன். இன்னும் ரெண்டு நாள் ல சம் பளமில் லையா? அதான்
கேக் குறேன்.”
“டன்!”
“வாங் குற சம் பளத்தை அப் பிடியே உங் கிட்ட குடுக்கிறேன். நீ மிச்சம்
ஏதாவது இருந் தா எனக் குக் குடு.”
“ஒவ் வொரு மாசமும் இப் பிடியா குடுக் கப் போறீங் க? அதால இந் த
சான்ஸை மேக் ஸிமம் யூஸ் பண்ணிக் கறேன்.”
“விவரம் தான்டி நீ !”
“அத்தான், நெக் ஸ்ட் வீக் ஃபெயாவல் ஃபங் ஷன் இருக் கு. நீ ங் க வாங் கிக்
குடுக் குற சாரியைத் தான் நான் கட்டிக்கப் போறேன்.”
“ம் …”
“கேளு மது.”
“இல் லை அத்தான், உங் க பாட்டியை எப் பிடி சமாளிக் கப் போறீங் க?”
“அப் படீன்னா?”
“நிஜமாவா!”
“ம் … அம் மா விஷயத்துல அவங் க நடந் துக்கிற விதத்தை வெச்சு அப் பா
அவங் களை அண்டுறதில் லை. மகேஷைப் பத்தி நான் உனக் கு சொல் ல
வேண்டியது இல் லை. அவங் களுக் கு இந் த உலகத்துல இருக் குற ஒரே
சந் தோஷம் நான் தான்.” அவள் கலவரமாக அவனை நிமிர்ந்து
பார்க்க,
“எம் மேல நம் பிக் கை இருக்கில் லையா, இந் த விஷயத்தை எங் கிட்ட
விட்டுட்டு இப் போ வந் த வேலையை கவனி.” சொன்னவன் அவள்
இடையை வளைத்து அணைக் க,
“மது! இதெல் லாம் போய் அவங் கிட்ட பேசுவயா? அவன் என் தம் பிடி.
மானத்தை வாங் காத மது, ப் ளஸ
ீ ் .”
“ம் … அந் த பயம் இருக் கனும் . இனிமே ஏடா கூடமா நடக் கப் படாது,
சரியா அத்தான்.”
“உங் கிட்ட ஏடா கூடமா நடக் காம, வேற யாருகிட்ட நடக் க மது?”
கேட்டபடி அவன் நெருங் கி அமர,
“பாத்தீங் களா, இதுதானே வேணாங் கிறது.”
“ஐயோ மது! நாம வந் ததே இதுக் குத் தானேடா.” என்றவனை அவள்
செல் லமாகத் தள் ளிவிட, அவளையும் இழுத்துக்கொண்டு தண்ணீரில்
இறங் கினான் சுதாகரன். அவர்கள் சிரிப் புச் சத்தம் அந் தக் காற் று
வெளியிடையை நிரப் பியது.
லைப் ரரிக் கு வந் திருந் தாள் உமா. மருத்துவம் சம் பந் தப் பட்ட நூல் களை
மாத்திரம் படித்துப் படித்து மூளை சூடாகி இருந் தது. கொஞ் சம்
ரிலாக் ஸ் பண்ண நல் ல கதைப் புத்தகங் களை தேர்ந்தெடுத்தாள் .
“மீட் மை சிஸ்டர் ரஞ் சனி. ரஞ் சனி, திஸ் இஸ் உமா, மை ஃப் ரெண்ட்.”
அறிமுகப் படுத்தினான் அபி.
“எதுக் கு இவ் வளவு பெரிய பொய் சொல் லுற அண்ணா? ரெண்டு வாட்டி
மீட் பண்ணி இருக் க, அதுல ஒரு தரம் காரால இடிக் கப் பாத்த,
இன்னொரு தரம் எம் பேரைச் சொல் லி கொஞ் ச நேரம் பேசின. இதுக் கு
இவ் வளவு பில் டப் பா?”
கள் ளங் கபடம் இல் லாமல் அந் தப் பெண் சொல் லிமுடிக் க, பக்கென்று
சிரித்தாள் உமா. அந் தக் கணத்திலேயே ரஞ் சனியைப் பற் றி
நல் லதொரு எண்ணம் உமாவிற் கு உண்டானது. உமாவின் கையை
பற் றிக் கொண்டவள் ,
“ஹாய் உமா, எப் படி இருக் கீங் க?” என்றாள் . பேச்சு, செய் கை
அனைத்திலும் அழகானதொரு குழந் தைத் தனம் தெரிந் தது.
“நான், அம் மா, அப் பா எல் லாரும் வந் தோம் . ஊரைச் சுத்திப்
பாக்கலாம் னு அண்ணா கூட வந் தேன்.” இவர்கள் பேசுவதை
சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந் த அபிமன்யு, ஒரு கால் வரவும் ,
“பேசிக்கிட்டு இருங் க, இதோ வந் திடுறேன்.” என்று சொல் லி விட்டு
ஃபோனை காதுக் கு கொடுத்த படி நகர்ந்து விட்டான்.
“ம் …”
“எங் க வீட்டுல நான் ஒரு டிகிரி முடிக் கப் பட்ட பாடு, அப் பப் பா!”
“ஐயையோ!”
“ம் … ஆமா… இப் பவே மாப் பிள் ளை பாக் க ஆரம் பிச்சாச்சு” எந் தக்
கல் மிஷமும் இல் லாமல் அனைத்தையும் பகிர்ந்து கொண்ட அந் தப்
பெண்ணை உமாவிற் கு நிரம் பவே பிடித்தது.
“ம் … உங் களுக் கு எப் படித் தெரியும் ?” தங் கை தலையில் செல் லமாகத்
தட்டியவன்,
“இதெல் லாம் தெரிஞ் சதால தான் நீ கேட்ட உடனேயே வைர நெக் லஸ்
என்னால வாங் க முடியுது.” என்றான். அவள் விளங் காத பார்வை
பார்க்க,
“கிளம் பலாம் ரஞ் சனி.” என்று கூறி காரை நோக்கி நடந் தான்.
————————————————-
வீட்டு முற் றத்தில் அமர்ந்திருந் தான் சுதாகரன். முழு நிலா பால் போல
பொழிந் து கொண்டிருந் தது. எதிரே இருந் த பிரம் பு நாற் காலியில் கால்
நீ ட்டி, சுகமாக அந் த இரவுப் பொழுதை அனுபவித்துக்
கொண்டிருந் தான்.
சொல் லாமல் கொள் ளாமல் உமாவின் முகம் அவன் மனதில் வந் தது.
இப் போது அவள் பக் கத்தில் இருந் தால் எத்தனை இன்பமாக இருக் கும்
என்று அவன் வயது கணக்கெடுப் பு நடத்தியது. ஏதேதோ ஆசைகள்
அடிமனதில் ஆட்டம் போட்டது. தனக் குத்தானே சிரித்துக் கொண்டான்.
பாங் களூரில் இருந் து கிளம் பும் போது இந் தப் பெண் தன்னை
இத்தனை தூரம் ஆக்கிரமிப் பாள் என்று கொஞ் சமும் அவன்
நினைத்துப் பார்க்கவில் லை.
“நான் உங் க வீட்டுக் கு வரலை, எங் க அத்தை வீட்டுக் கு வந் திருக் கேன்.”
இது உமா.
“ஆமா, எங் கப் பாவோட தான் பொறந் தாங் க. எங் கப் பாவோடதான்
வளந் தாங் க. உங் களுக் கு இப் போ என்ன அதுக் கு.” உமா வாயடிக் க,
“மது…!” அதட்டலாக வந் தது சுதாகரனின் குரல் . சுதாகரனை திரும் பிப்
பார்த்து உமா முறைக் க,
“எதுக் கு எம் பேரனை முறைக் குற? உங் கப் பனுக் கும் , அம் மாக் கும்
விவஸ்தையே கிடையாதா? வீட்டோடை உன்னை வச்சிருக்காம எதுக் கு
இங் க அனுப் புறாங் க?” என்றார் காட்டமாக. அப் போதும் தன்னை
அதட்டி அடக்கிய சுதாகரனையே வெறித்துப் பார்த்தாள் உமா. தன்
ஆசைப் பேரனை உமா முறைக் க முறைக் க, கோபம் ஏறியது
காந் திமதிக் கு. உமாவின் கையைப் பிடித்து தன் பக் கமாக இழுத்தவர்,
“நான் சொல் லச் சொல் ல கேக் காம எதுக் குடி மறுபடி மறுபடி அங் கயே
முறைக் குற?” மீண்டும் அடிக் க கை ஓங் கியவரை இப் போது உமாவின்
கை பாதியிலேயே தடுத்து நிறுத்தியது. பாட்டியின் கையை
பிடித்தவள் , அதை லேசாக அழுத்திப் பிடிக் க, பாட்டி வலியில் அலற
ஆரம் பித்தார்.
“சொல் லச் சொல் ல கேக் காம அந் த விளங் காத பய மில் லுல போய்
சேந் துக்கிட்ட. அடுத்ததா எதுக் கு அடிப் போடுற சுதாகரா?”
“பாட்டி, விளங் காத பயன்னா உருப் படாததுன்னுதானே அர்த்தம் ?”
“ஐயோ பாட்டி! தமிழ் மாமா மில் லோட ஒரு வருஷ லாபம் என்னன்னு
உங் களுக் கு தெரியுமா? நான் கூட நல் லா போற மில் லுன்னு தான்
இத்தனை நாள் நினைச்சுக்கிட்டு இருந் தேன். உள் ள போய் பாத்தாதான்
தெரியுது, தமிழ் மாமா லேசுப் பட்ட ஆளில் லைன்னு.” முகம்
அசிரத்தையாக கேட்பது போல் பாவனை செய் தாலும் , பாட்டியின்
காதுகள் தகவல் களை கச்சிதமாக சேகரித் தது.
———————————————————
“ம் …”
“ம் …!”
“ம் …”
“என்னோட தப் புதான் மாறா. நான் அந் தப் பொண்ணு கூட பேசி
இருக் கனும் . அம் மா எல் லாம் சரியாத்தான் பண்ணுவாங் கன்னுட்டு
சும் மா இருந் துட்டேன்.”
“ஆமாப் பா.”
“சரி விடு, நடக்கிறது எல் லாம் நல் லதுக் கு தான். அந் த கல் யாணம்
நடந் திருந் தா ஒரு கெட்டிக்கார கலெக் டரை நம் ம நாடு இழந் திருக் கும் .”
“ஏம் பா அப் பிடிச் சொல் லுற, ஆராதனாவும் உங் கிட்ட வரும் போது
காலேஜ் முடிக் காமத்தானே இருந் துது. நீ மேலே படிக் க வெச்சு
இன்னைக் கு இந் த மில் லோட பார்டன
் ர் ஆக் கலையா?”
“ம் … நைட் ஒரு சிசேரியன் இருந் தது. அதான் லேட் ஆகிடுச்சு டா”
குந் தவியும் சிரித்துக் கொண்டார்.
“ஓ கே டா.”
“அதுக் கு? அஞ் சு மணிக் கே எந் திருச்சு ஓடணுமா? எங் கூட கொஞ் சம்
டைம் ஸ்பென்ட் பண்ணு டாலி. வர வர நாம பேசிக்கிறதே குறைஞ் சு
போச்சு.” தன் கணவனின் அங் கலாய் ப் பில் சிரித்த குந் தவி, அவர்
தலையை கோதிக் கொடுத்த வண்ணம் பக் கத்தில் அமர்ந்தார்.
“எந் த கிஃப் டை கேக் குறீங் க ப் ரபா?” குந் தவி குறும் பாகக் கேட்க,
—————————————–
ஸ்டார் ஹோட்டலில் டேபிள் புக் பண்ணி இருந் தார் தமிழ் ச்செல் வன்.
தங் கள் வேலைகளை முடித்துக்கொண்டு எல் லோரும் ஐந் து மணிக் கு
ஆஜர் ஆகவேண்டும் என்பது உமாவின் அன்புக் கட்டளை. அத்தையின்
பர்த் டே பாட்டியை முடித்து விட்டு உமா ஹாஸ்டல் போவதாக ஏற் பாடு.
காலையிலேயே black Audi புறப் பட்டு விட்டது. இன்றைய நாளை
இருவரும் சேர்ந்தே கழிப் பது என்று முடிவெடுத் திருந் தார்கள் .
“அத்தான்.”
“ம் …”
“ம் …”
“ம் …”
“இந் த வம் புக் கே நான் வரலை அத்தான், எந் தக் கடைக் குப் போறோம் ?”
என்றாள் பேச்சை மாற் றி.
“அது, அந் தப் பயம் இருக் கனும் .” என்றான் சுதாகரன் சிரித்தபடி. காரை
கோயம் புத்தூரின் பிரசித்தமான அந் த ஜவுளி மாளிகைக் குள்
நிறுத்தியவன்,
“அத்தான்! சூப் பரா இருக் கு. என்ன இப் படி அசத்துறீங் க?” என்றாள்
ஆச்சரியமாக. புடவை செக்ஷ
் னுக் கு சென்றவன், குங் குமக் கலரில் ஒரு
பட்டுப் புடவையை தேர்ந்தெடுத்தான்.
“ஐயோ அத்தான்! எதுக் கு இவ் வளவு காஸ்ட்லியா எடுக் குறீங் க?” அவள் ,
அவன் காதைக் கடிக் க, முறைத்துப் பார்த்தவன், அவன்
நினைத்ததையே சாதித்தான்.
குங் குமப் பூ கலரில் இருந் தது புடவை. பெரிய தங் க நிற சூர்யகாந் திப்
பூக் கள் ஹெட்பீஸை அலங் கரிக் க, ஹெட்பீஸின் முடிவில் மயில்
கண்கள் வரிசைகட்டி நின்றன. உடல் முழுதும் தங் கப் புள் ளிகள்
கோலம் போட, போர்டர் நெடுகிலும் பாதி சூர்யகாந் திகள்
அணிவகுத்து நின்றன. உமா ஒரு கணம் புடவையை பார்த்து சொக்கிப்
போனாள் .
“இந் தப் புடவையில நீ எப் படி இருப் பேன்னு பாக் கத் தோணுச்சு.”
என்றான். இவர்கள் பேச்சைக் குலைப் பது போல அந் த சேல் ஸ் கேர்ள்
ப் ளவுஸ் டிசைன்களோடு வர,
“அத்தான், இங் கிலீஷ் மூவி எனக் கு பிடிக் காது. தமிழ் ப் படம் பாக்கலாம்
அத்தான்” என்றாள் கெஞ் சலாக.
————————————————–
“உமா, சாரி புதுசா இருக் கே, இது எப் போ வாங் கினோம் ?” அம் மாவாக
ஆராதனா கேட்க,
“நல் லா கேளு மகேஷ், சுதா நமக்கெல் லாம் எதுவும் வாங் கிக் குடுக் க
மாட்டானாமா?” என்றார்.
“மாறன் மாமா, அந் த வழக் கை அப் புறமா பாப் போம் . நான் இப் போ
உங் க வழக் குக் கு வாறேன்.” எல் லோரும் மகேஷை வியப் பாகப் பார்க்க,
“சின்னப் பசங் களோட சகவாசகம் வச்சுக் கக் கூடாதெங் கிறது
சரியாத்தான் இருக் கு. எங் கிட்ட என்னப் பா வழக் கு?” என்றார் மாறன்
மகேஷைப் பார்த்து.
“நீ வேறப் பா, சின்ன பையன் ஏதோ சொல் லுறான். அதைப் போய்
விசாரிச்சுக்கிட்டு!” அங் கலாய் த்தார் மாறன்.
“ஏம் பா மகேஷ், பெரிய இடத்து வில் லங் கத்தை எதுக் குப் பா இழுக்கிற?
இத்தனை வயசுக் கு மேல உம் மாமனுக் கு சைட் ரொம் ப முக்கியமா?”
என்றார் மாறன்.
“ஏன் தமிழ் , எப் போ இருந் தாலும் நான் உங் கிட்ட இப் படி கேப் பேன்னு
உனக் குத் தெரியாதா? பிடிக் கலைன்னா தாராளமா சொல் லிடு.”
குந் தவியின் பேச்சுக் கு தமிழ் ச்செல் வன் பதில் சொல் வதற் கு முன்
சீறிப் பாய் ந் து இளமாறனின் குரல் .
“இல் லைன்னா எனக் கும் சந் தோஷம் தான் சுதா.” அந் தக் குரலில்
லேசாக கேலி இழையோடி இருந் ததோ…? அதன் பிறகு அந் த இடமே
கல கலப் பாகிப் போனது. சின்னதாக ஆர்டர் பண்ணியிருந் த கேக் கை
குந் தவி கட் பண்ண, கேளிக் கை, விருந் து என பொழுது நகர்ந்து
போனது.
—————————————————–
“இப் படி முகத்தை வெச்சுக்கிட்டு இருந் தா நான் எப் படி திரும் பப்
போறது? என்றான். அவன் மார்பில் முகம் புதைத்தவள் லேசாக
விம் மினாள் .
“மது, என்னடா இது? எதுக் கு இந் த அழுகை?” அவளை லேசாக
அணைத்தவன், தலையை மெதுவாக தடவிக் கொடுத்தான்.
“கண்டிப் பா, ஆமா… இன்னைக் கு சாரி எடுக் கும் போது எதுக் கு உனக் கு
பாட்டி ஞாபகம் வந் துது மது?”
“என்ன யோசனை?”
“வணக் கம் மேடம் .” மாறன் வணக் கம் வைக் கவும் தலை நிமிர்ந்து
பார்த்தார் விசாலாட்சி. அந் த ஆளுமையிலும் , கம் பீரத்திலும் தமிழ் ஒரு
கணம் அசந் து போனார்.
“இது தமிழ் ச்செல் வன், என் நண்பன், நலன் விரும் பி எப் பிடி
வேணும் னாலும் நீ ங் க எடுத்துக் கலாம் மேடம் .” அறிமுகம் செய் தார்
மாறன்.
“ம் … நீ ங் க சொல் லுறது சரி மாறன், இது சம் பந் தமா நான் மிஸ்டர்
அபிமன்யு கிட்ட பேசினேன். அவர் என்ன சொல் லுறார்னா, கழிவு நீ ரை
ஃபேக் டரியிலிருந் து அவங் க வெளியேற் றாம, அதே நீ ரை மீள் பாவனை
பண்ணப் போறாங் களாம் .” மாறனும் , தமிழும் ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொண்டனர்.
“ம் …”
“இவங் க மில் லோட சைஸ் ஏதாவது சொல் லி இருக் காங் களா மேடம் ?”
” 1.6 மில் லியன் லீட்டர். இவ் வளவு நீ ருக் கும் எங் க போவாங் க மேடம் ?
காசு குடுத்து வாங் கப் போறாங் களா? இல் லை மழை நீ ர் சேகரிப் பு
திட்டம் ஏதும் வச்சிருக் காங் களா?” ஏளனமாகக் கேட்டார்
தமிழ் ச்செல் வன். தன் நாற் காலியில் சாய் ந் து அமர்ந்தார் விசாலாட்சி.
” சல் ஃபர், ஆர்சனிக் , காட்மியம் , மேர்க்யூரி, நிக் கல் எல் லாம் மிகவும்
நச்சுத்தன்மை கொண்டது மேடம் . இதெல் லாம் ஏரில கலந் தா,
மனுஷனுக் கு மட்டுமில் லை ஏரியில வாழுற எத்தனையோ
உயிர்களுக் கும் ஆபத்து தான்.” தமிழ் ச்செல் வன் சொல் லி முடிக் க,
கொஞ் ச நேரம் அங் கே நிசப் தம் நிலவியது.
“எனக் கு கொஞ் சம் டைம் குடுங் க, நான் இது சம் பந் தமா உரிய
அதிகாரிகள் கிட்ட பேசிட்டு ஆதார பூர்வமா தடுக் கப் பாக் குறேன்.
அதுவரைக் கும் பொறுமையா இருங் க, ப் ளஸ
ீ ் .”
“ம் … அப் படியே இருந் தாலும் எனக் காக இதையெல் லாம் எடுத்துப்
பண்ண யாரு இருக் கா?”
————————————————-
“ம் …”
“இரு, முதல் ல அப் பாக்கிட்ட இதை சொல் லிக் குடுக் கனும் .” ரூமை
விட்டு வெளியேறப் போனவளை பாய் ந் து பிடித்துக் கொண்டான் அபி.
“ப் ளஸ
ீ ் ரஞ் சிம் மா, இதுதான் லாஸ்ட் டைம் . இனிமே போகமாட்டேன்,
நம் ம செத்துப் போன பாட்டி மேல சத்தியம் .”
“டூ மத்ஸ் அந் தப் பக் கம் போகவே இல் லை. ஃப் ரெண்ட்ஸ் எல் லாரும்
நேத்து அவ் வளவு கூப் பிட்டாங் க, மறுக் க முடியலை ரஞ் சிம் மா.”
“அண்ணா ப் ளஸ
ீ ் , இந் தப் பழக் கத்தை விட்டுரு. பப் புக் கு போறதும்
பொண்ணுங் களோட கூத்தடிக்கிறதும் நல் லாவா இருக் கு? அப் பாக் கு
தெரிஞ் சா என்ன ஆகும் னு யோசிச்சு பாத்தியா?”
———————————————————
“ஹலோ” என்றார்.
” ஐயோ மாறன்! இது கலெக் டர் ஆஃபிஸ் ஃபோன் இல் லை, என் சொந் த
நம் பர். பேசுறது கலெக் டரும் இல் லை விசாலாட்சி புரியுதா?”
“……………”
“மாறன், ஹலோ… மாறன் லைன்ல இருக் கீங் களா?”
“நீ ங் க அப் பிடிக் கேட்டது, எங் கம் மா கேட்ட மாதிரி இருந் தது
விசாலாட்சி.”
“ஐயோ விசாலாட்சி, நான் உங் களை அப் பிடியெல் லாம் எப் படி
கேக் குறது. நீ ங் க எவ் வளவு பெரிய கலெக் டர்?”
“அம் மா, அப் பா, தம் பின்னு அத்தனை சொந் தமும் இருந் தும் , ஒரு
சின்னத் தலை வலின்னா ஆறுதல் சொல் ல யாருமில் லாத பொழைப் பு
என்ன பொழைப் பு மாறன்.”
“ஏம் மா இப் பிடியெல் லாம் பேசுறீங் க? நாங் கெல் லாம் உங் களுக் கு
இல் லையா?”
“விசாலி…!”
” நல் லாருக் கு, நீ ங் க இப் பிடி உரிமையா கூப் பிடுறது ரொம் பவே நல் லா
இருக் கு மாறன்.”
“ஏன் மாறன்?”
“கண்டிப் பா நான் உங் களை விட உயரம் குறைவாத் தான் இருப் பேன்
மாறன். ஹா… ஹா…”
“மாறன்…”
“……….”
“அட என் அறிவுக் கொழுந் தே! ஹா… ஹா…” மாறன் வாய் விட்டுச்
சிரிக் க, கூட விசாலாட்சியும் சேர்ந்து கொண்டார்.
“அப் பா…”
“என்ன தயக் கம் ரஞ் சனி? எதுவா இருந் தாலும் சொல் லும் மா.”
“இதை நான் உங் ககிட்ட சொல் லுறது சரியா, தப் பான்னு எனக் கு
தெரியலைப் பா. அண்ணா நேத்து வீட்டுக் கு வரும் போது ரொம் பவே
லேட் ஆகிடிச்சு.”
“அப் பா…!”
“ம் … என் காதுக் கும் வந் ததும் மா. ஆனா அபி எல் லாத்தையும் ஒரு
லிமிட்டோட வச்சிருக்கான்னுதான் எனக் கு தகவல் வந் தது.”
“அண்ணா எதையுமே எங் கிட்ட மறைக் காதுப் பா. முன்னாடியெல் லாம்
பசங் க பேர் மட்டும் தான் அண்ணா பேச்சுல அடிபடும் . ஆனா இப் போ
புதுசா பொண்ணுங் க பேரும் …”
“ம் …”
“ஐயோ அப் பா! ரொம் பப் பிடிச்சிருந் தது. ஆனா, அந் த அக் காவை
அழைச்சிக்கிட்டுப் போக அவங் க அத்தான் வந் திருந் தாங் க. அவங் க
ரெண்டு பேரோட பார்வையையும் , பேச்சையும் பாத்தா அது வெறும்
சொந் தத்தோட நிக் குற மாதிரி தெரியலைப் பா.”
“இல் லைம் மா, நிச்சயமா இருக் காது. இந் த விஷயம் தெரிஞ் சும் அந் த
பொண்ணு கூட பேசுறான்னா… ஒன்னு அது வெறும் நட்பா இருக் கனும் ,
இல் லை அந் தப் பொண்ணால இவனுக் கு ஏதோ ஆகனும் ,
அவ் வளவுதான்.”
“நீ ங் க எப் படி சொன்னாலும் சரிப் பா.” ரஞ் சனி எழுந் து செல் ல,
யோசனையில் ஆழ் ந் தார் நாராயணன்.
—————————————————-
“சொல் லு மது.”
“ம் … இப் பதான் ஆச்சு அத்தான். வேலை எல் லாம் எப் பிடி போகுது?”
“அது நல் லபடியா போகுதுடா, ஆனா மாறன் மாமா தான் புதுசா
கொஞ் சம் வேலை குடுத்திருக் கார்.”
“என்னவாம் ?”
“புதுசா நம் ம ஊர்ல ஒரு டை ஃபேக்டரி ஆரம் பிக் கப் போறாங் களாம் .
அதுக் கு பெரிய தலை ரெண்டும் பயங் கர எதிர்ப்பு.”
“அப் படியா?”
“இதுல பிரச்சினை என்னன்னா, இந் தக் காரணங் கள் எல் லாம் நம் ம
ஊர் மக் களுக் கு தெரியாது. அவங் களுக் கு தெரிஞ் சது எல் லாம் , புதுசா
ஃபாக் டரி வந் தா நிறைய வேலைவாய் ப் பு வரும் எங் கிறது மட்டும்
தான்.”
“மாறன் மாமாவா கொக் கா? அதெல் லாம் பக் காவா ப் ளான் ரெடி.”
“உங் க தாத்தா மூலமா ஊர் பெரியவங் களைக் கூட்டி இது சம் பந் தமான
சாதக, பாதகங் களை முதல் கட்டமா விவாதிக் கப் போறாங் க. அதுக் கு
அடுத்ததா, ஊர் ஜனங் களை ஒன்னு கூட்டி அவங் களோட மனசுல
பதியுற மாதிரி சின்னதா ஒரு வீடியோ க்ளிப் போடப் போறோம் .”
“குட், இது நல் ல ஐடியா அத்தான். படிச்சவங் க சொன்னா
புரிஞ் சுக் குவாங் க. ஆனா, எல் லா மட்டத்துல இருக்கிறவங் களையும்
விஷுவல் போய் ச் சேரும் .”
“அம் மணி சொல் லிட்டீங் க இல் லை, இனி பாருங் க நான் எப் பிடி
இறங் கி வேலை பாக் குறேன்னு.” சுதாகரனின் குரலில் கேலி இருந் தது.
“சரி சரி, ஊருக் காகப் பேசினது போதும் அம் மணி. இப் போ நம் மைப்
பத்திப் பேசலாம் .”
“ம் … பாக் காம இருக்கிறது கஷ்டமா இருக் கு மது. மாறன் மாமா இந் த
வேலையில இழுத்து விடாட்டி நாளைக் கே கிளம் பி வந் திருப் பேன்.”
“ஒன்னுமில் லைடா.”
“………..”
“இப் போ அம் மணி பக் கத்துல இருந் து அப் பிடிக் கேட்டா எப் பிடி
இருக் கும் ?”
“எப் பிடி இருக் கும் அத்தான்?” குறும் பாகச் சிரித்தபடி கேட்டாள் உமா.
“இங் கப் பார்ரா, எம் மாமன் மகள் போட்டுத் தாக் குறதை!
கோயம் புத்தூர் வரும் போது காட்டுறேன்டி அது எப் பிடி இருக் கும் னு.
பக் கத்துல இல் லையேங் கிற தைரியம் உனக் கு. வந் து வச்சுக்கிறேன்
கச்சேரியை.”
“மது…” சுதாகரனின் குரலில் இப் போது அத்தனை கிறக் கம் இருந் தது.
“ம் …”
“அத்தான்…”
“அதேன் அத்தான்?”
—————————————————
“எதுவா இருந் தாலும் தயங் காம சொல் லும் மா. ஒரு கை பாத்திரலாம் .”
“இளமாறன் தன்னோட சொந் தத் தேவைக் காக ஒரு சின்ன பயல் கிட்ட
கெஞ் சுறதை நான் அனுமதிக் க மாட்டேன். ஆனா ஊருக் கு ஒரு நல் லது
எங் கிறப் போ அது தப் பில் லை மாறன்.”
“நான் மிஸ்டர் தமிழ் ச்செல் வன் கிட்ட இது சம் பந் தமா பேசட்டுமா?”
“ம் ச்… கோபம் எல் லாம் இல் லைம் மா, சலிப் பா இருக் கு. நமக் கு
இருக்கிற அக் கறை ஏன் மத்தவங் களுக் கு இல் லைன்னு
நினைக்கிறப் போ, வேதனையா இருக் கு.”
“கவலைப் படாதீங் க. ஏதோ ஒரு நல் ல முடிவு வரும் .”
“எடுங் க அங் கிள் .” மீண்டும் அந் தப் பெண் வற் புறுத்தவே, எடுத்துக்
கொண்டார்.
“ரஞ் சிம் மா, லைப் ரரியில பாத்தோமே டாக் டர் உமா, அவங் க
அப் பாதான் இவங் க.”
“அப் பிடியா! உமாக் கா அப் பாவா நீ ங் க அங் கிள் ? எப் பிடி இருக் காங் க
உமாக் கா?” அந் தப் பெண்ணின் குரலில் உமாவின் பெயரைச்
சொன்னதும் அத்தனை ஆனந் தம் தெரிந் தது.
“நான் நல் லா இருக் கேன் அங் கிள் , உமாக் காவை நான் விசாரிச்சதா
சொல் லுங் க அங் கிள் .”
“சரிம் மா.” காலிக் கப் புகளை எடுத்துக் கொண்டு ரஞ் சனி நகர,
“சொல் லுங் க அங் கிள் , எதுக் காக நீ ங் க வீடு தேடி வரனும் , சொல் லி
அனுப் பி இருந் தா நானே வந் திருப் பேனே.”
“என்ன தேவை அங் கிள் ? அதுவும் எங் கிட்ட.” அந் தக் குரலில் கேலி
இருப் பது போல் தோன்றவில் லை தமிழுக் கு.
“இல் லைப் பா, அவங் க நியாயத்தின் பக் கம் சாஞ் சிருக்காங் க.”
“எனக் கு அதைப் பத்தி எல் லாம் தெரியாது அங் கிள் . நான் குடுத்த
ப் ளான் முதற் கொண்டு அத்தனையையும் அவங் க சந் தேகமாத்தான்
பாக் குறாங் க. ஏன் இந் த ஃபாக் டரியை நல் ல முறையில என்னால ரன்
பண்ண முடியாதா?”
“இந் த தொழிலுக் காக நான் எவ் வளவு செலவு பண்ணி இருக் கேன்னு
உங் களுக் கு தெரியுமா அங் கிள் ?”
“அது எதுக் கு? நான் அரசாங் கத்துக்கிட்ட தானே அனுமதி கேக் கனும் ?”
“இதுல யோசிக் க எதுவுமே இல் லைப் பா. உங் களுக் கு எவ் வளவு
நஷ்டமோ அதை ஊர் சார்பா நாங் க குடுக்கிறோம் . ஏத்துக் குங் க தம் பி.”
“ரொம் ப சிம் பிளா சொல் லிட்டீங் க அங் கிள் . பிசினஸ்ல ரெண்டு
சைடும் திருப் திப் படனும் அங் கிள் . நீ ங் க மட்டும் திருப் தியான
போதுமா?”
“உங் களைத் திருப் திப் படுத்த நான் என்ன செய் யனும் தம் பி?”
நிதானமாக வந் தது தமிழின் கேள் வி. மாறன், தமிழின் கையை
சட்டென்று பிடிக் க, அதிலிருக் கும் எச்சரிக்கை உணர்வைப் புரிந் து
கொண்டவர், மாறனைப் பார்த்து லேசாகச் சிரித்தார்.
“என்ன வேணும் னாலும் செய் வீங் களா அங் கிள் ?” அபியின் குரலில் ஒரு
நிதானம் இருந் தது. எதிரில் இருப் பவன் சாமர்த்தியசாலி என்று
தமிழுக் குப் புரிந் தது.
“அண்ணா…”
“நீ என்ன சொல் ல வர்றேங் குறதை தெளிவா சொல் லும் மா. நான்
ஏற் கனவே குழப் பத்துல இருக் கேன்.”
“நீ உமாக் காவை லவ் பண்ணுறயா?” நேரடியாக வந் தது ரஞ் சனியின்
கேள் வி.
“ஏன் கேக் கக் கூடாதா? எனக் கு அந் தத் தகுதி இல் லையா என்ன?”
“அவங் களுக் கு தெரியாத எது உனக் குத் தெரிஞ் சு போச்சு?” ரஞ் சனிக் கு
குழப் பமாக இருந் தது. இந் த அண்ணா என்ன பண்ணுகிறான்?
உமாவைக் காதலிக் கவில் லை என்று சொல் லிக் கொண்டே பெண்
கேட்கிறான். இல் லாவிட்டால் அந் தப் பெண்ணின் வாழ் க்கைக் கு என்ன
பாதகம் வந் து விடும் ?
“விடு ரஞ் சனி, அந் தப் பொண்ணு தலையில என்ன எழுதி இருக் கோ
அதுதானே நடக் கும் .”
————————————————-
மில் லிற் குப் போன தமிழ் ச்செல் வனும் , இளமாறனும் நேராக
கான்டீனில் போய் உட்கார்ந்தார்கள் . அவசரமாக காஃபி ஆர்டர்
பண்ணினார் மாறன்.
“நான் கொஞ் சம் கூட எதிர் பார்க்கலைப் பா, இந் தப் பய இப் பிடிக்
கேப் பான்னு. எனக் கு இப் போ இருக்கிற பயமெல் லாம் இவனால நம் ம
உமாக் கு ஏதாவது ஆபத்து வந் திருமோன்னுதான்.”
“அத்தான்.” என்றது.
“ம் … சரி மது, வேலை இருக் கு நான் அப் புறமா கூப் பிடுறேன், பை.”
“பை அத்தான்.”
—————————————————–
அந் த black Audi சர்ரென்று வந் து பென்ஸுக் குப் பக் கத்தில் நின்றது.
காரை விட்டிறங் கிய சுதாகரன், மறுபுறம் வந் து கார்க்கதவைத் திறந் து
விட்டான்.
“ஓ… அப் பிடியா அத்தான். எனக் கு இவங் களை ஏற் கனவே தெரியும் ,
பாத்திருக் கேனே.” கள் ளமில் லாமல் வந் தது உமாவின் பதில் .
“அபி, இது மது, மாதுமையாள் . இப் போதைக் கு மாதுமையாள்
தமிழ் ச்செல் வன், ஆனா கூடிய சீக்கிரமே மாதுமையாள் சுதாகரன்.”
தோளோடு உமாவை சேர்த்தணைத்தவன், நிதானமாக
அறிமுகப் படுத்தினான். அபிமன்யுவின் முகத்தில் பாராட்டுதலாக ஒரு
புன்னகை வந் தது. சத்தம் கேட்டு உள் ளேயிருந் து வந் த ரஞ் சனி,
உமாவைக் கண்டதுதான் தாமதம் ,
“ம் … அப் படீங் கிறீங் க, எந் தளவு நல் லா இருக் கும் சுதாகரன்? உங் கம் மா
இன்னைக் கு வரைக் கும் உங் க பாட்டிக்கிட்ட மாட்டிக்கிட்டு
முழிக்கிறாங் களே, அந் தளவுக் கா?”
“அபி…!”
“எதுக் கு டென்ஷன் ஆகுறீங் க? உங் க நல் ல விஷயத்தைப் பத்தித்தானே
நானும் பேசுறேன். தி பேமஸ் கைனோகோலோஜிஸ்ட் மாமியார் கிட்ட
பேரன் பேத்தி காணுற வயசுல திட்டு கேக் குறாங் களே, அந் த
நல் லதைத் தானே மிஸஸ் மாதுமையாள் சுதாகரனும் பாக்கப்
போறாங் க?”
“ஒஃப் கோர்ஸ், என் வீடு தேடி வந் து, இந் த பிஸினஸைப் பத்தி பேசுறது
நீ ங் கதான் சுதாகரன். அதுக் கு நான் பதில் தான் சொல் லிக்கிட்டு
இருக் கேன்.” பெண்கள் இருவரும் பேசியபடி வெளியே வர இவர்களின்
வாக் குவாதம் தடைப் பட்டது.
“நான் எதுக் குப் பா உன்னை தப் பா எடுக் கப் போறேன். எது வேணாலும்
மாமா கிட்ட சுதா தயங் காம பேசலாம் .”
“என் தரப் புல எந் தப் பிரச்சினையும் இல் லை சுதா. எம் பொண்ணு
கல் யாணத்தைப் பாக்க நான் ரொம் பவே ஆவலா இருக் கேன். ஆனா,
நம் ம வழமைப் படி மாப் பிள் ளை வீட்டுக் காரங் க தான் பொண்ணு
கேட்டு வரனும் .”
“பாத்து சுதா, யாரு மனசும் காயப் பட்டிரக் கூடாது. உங் க கல் யாணம்
எல் லாரோட ஆசிர்வாதத்தோடயும் தான் நடக் கனும் . புரியுதாப் பா?”
“அம் மா, டீ வி யைக் கொஞ் சம் ஆஃப் பண்ணுங் க, மகேஷ் நீ யும் தான்.”
“ஆமா பாட்டி, அதுல எந் த மாற் றமும் இல் லை.” உறுதியாக வந் தது
சுதாகரனின் பதில் . யாரும் எதுவும் பேசவில் லை. மகேஷ் கூட வாயைத்
திறக் காமல் அமைதியாகப் பார்த்திருந் தான். பாறை போல
உட்கார்ந்திருந் த காந் திமதி சற் று நேரத்தில் தன்னை திடப் படுத்திக்
கொண்டு பேச ஆரம் பித்தார்.
“உன் கல் யாணம் உன் இஷ்டப் படி தான் நடக் கனும் சுதாகரா, அதை
நான் மறுக் கலை. ஏன்னா இதுக் கு முன்னாடியும் நான் சொன்னதை
யாரும் கேக் கலை. அதுக் காக என்னால கண்டவங் க வாசப் படியை
எல் லாம் மிதிக் க முடியாது. மண்டபத்துக் கு உன் கல் யாணத்தைப்
பாக்க வர்றேன். வேற எதுக் கும் என்னை எதிர்பாக் க வேணாம் .”
நிதானமாக சொல் லி முடித்தவர், தன் ரூமுக் குள் சென்று கதவடைத்துக்
கொண்டார்.
“ம் … எல் லாரும் இருக் கும் போதுதான் பேசினான். ஆனா அந் தம் மா
ஆச்சர்யமா இன்னைக் கு அமைதியாக இருந் தாங் க மாறா.”
“எனக் கும் அது தான் பயமா இருக் கு மாறா. இந் தம் மா எதுக் கு
பதுங் குதுன்னு தெரியலையே.”
“இங் கப் பாரு குந் தவி. நீ எதுக் கு நெகடிவ் வா நினைக் குறே? நீ யும் அந் த
வீட்டுல தானே இருக் க? உமாவை இந் தம் மா அண்டாம நீ பாத்துக் கோ.
நீ அந் த வீட்டுக் கு போகும் போது உன்னோட நிலமை வேறே.
உனக் காகப் பேச அங் க யாரும் இல் லை. இப் போ உமாக் கு ஒன்னுன்னா
தட்டிக் கேக் க நீ இருக் க, கவலைப் படாதே. உமாக் கு நீ தான் மாமியார்,
இந் தம் மா இல் லை புரியுதா?”
——————————————————————-
குந் தவியும் , பிரபாகரனும் தமிழ் ச்செல் வன் வீட்டிற் கு வந் திருந் தார்கள் .
சிதம் பரம் ஐயாவும் வீட்டில் இருக் கும் நேரமாகப் பார்த்து
வந் திருந் தார்கள் . எல் லோரும் வீட்டின் வரவேற் பறையில் கூடி இருக் க,
“ம் …”
“ஐயா, இது எங் க தகுதிக் கு மீறின ஆசையா இருக் கலாம் …” சிதம் பரம்
ஐயாவின் பாரம் பரியப் பின்புலம் தெரிந் த பிரபாகரன், தனது தொழில்
தனக் குக் கொடுத்த அந் தஸ்தை விட்டிறங் கி மிகவும் மரியாதையாகப்
பேசினார்.
“இல் லை தம் பி, நீ ங் க எவ் வளவு பெரிய டாக் டர். நீ ங் க இப் பிடிக்
கேக் குறது சந் தோஷமாகத்தான் இருக் கு. இருந் தாலும் சட்டுன்னு நான்
எப் பிடி முடிவு சொல் லுறது. பொண்ணைப் பெத்தவங் களையும் ஒரு
வார்த்தை கேக் கணும் இல் லையா?” சிதம் பரம் தமிழ் ச்செல் வனின்
முகம் பார்க்க,
“அப் பா, உங் களுக் கும் அம் மாவுக் கும் பிடிச்சிருந் தா நீ ங் க சம் மதம்
சொல் லிருங் க.” தமிழின் குரலில் எங் களுக் கு இதில் சம் மதமே என்ற
அறிவிப் பு இருந் தது. சிதம் பரம் தன் மனைவியின் முகத்தைப் பார்க்க
அதிலும் சம் மதத்தின் சாயலே தெரிந் தது. கொஞ் சம் நிதானமாக
சிந் தித்தவர்,
“சரிப் பா பிரபாகரா, எங் களுக் கு இதுல முழு சம் மதம் . எங் க பேத்தி
சந் தோஷமா இருக் கனும் , அதை விட வேற என்ன வேணும்
எங் களுக் கு?” சொல் லி முடித்த சிதம் பரத்தின் கையை கெட்டியாகப்
பிடித்துக் கொண்டார் பிரபாகரன்.
“மாறன் ப் ளஸ
ீ ் , ரொம் ப நாளைக் கப் புறம் என் வேர்களை தேடி
வந் திருக் கேன். இந் த இடங் களை எல் லாம் வாழ் க் கையில இன்னொரு
முறை பாக் க மாட்டோமான்னு ஏங் கின காலங் களும் உண்டு. நான்
ரொம் பவே சந் தோஷமா இருக் கேன். இப் ப போய் எதுக் கு அபிமன்யு
பத்தின பேச்சு? ம் …” விசாலாட்சியின் குரலே சொன்னது அவர்
எத்தனை தூரம் நெகிழ் ந் து போயிருக்கிறார் என்று.
“சரிம் மா, வேற எதுவும் நான் பேசல் லை. உனக் கு என்னெல் லாம்
தோணுதோ அதையெல் லாம் பேசு, நான் இன்னைக் கு முழுதும்
கேக் குறேன், சரியா?” சிரித்தபடி சொன்னார் இளமாறன்.
“இல் லையில் லை, தப் பா எல் லாம் எடுத்துக் கலை.” என்றார் மாறன்.
“ஏன் அப் படி?” சுலபமாக சுதா கேட்க, இதற் கு என்ன பதில் சொல் லுவது
என்று தடுமாறினாள் உமா. அவளின் பதட்டத்தை உணர்ந்தவன்,
“அம் மணி இப் போ என் பக் கத்துல இருந் து கருணை காட்டினா எப் பிடி
இருங் கும் னு நான் கேட்டதுக் கு நீ என்ன சொன்ன மது?” ஞாபகம்
வந் தவள் , அவனை விட்டு விலகப் பார்க்க, அவளை விலக விடாமல்
அழுத்திப் பிடித்தவன்,
“ம் … இது, இதுக் குத்தான் அத்தான் வெயிட்டிங் மது. சொல் லு, இப் போ
காட்டட்டுமா எப் பிடி இருக் கும் னு?”
“இது என்னோட அப் பா, அம் மா” என்றார். அந் த அறைக் குள் வலது
காலை எடுத்து வைத்து உள் ளே போன விசாலாட்சி, அந் த
ஃபோட்டோக் களை ஆழ் ந் து பார்த்தார். மாறனின் அப் பாவை அவர்
பார்த்ததில் லை. ஆனால் அம் மாவின் முகம் கொஞ் சம் பரிட்சயமானது
போல் தெரிந் தது.
“வீட்டுல ரெண்டு ரூம் தான் விசாலி. ஒன்னு அம் மா, அப் பாவோடது.
இன்னொன்னு என்னோடது. அவங் க ரெண்டு பேரும் போனதுக் கு
அப் புறம் நான் அதிகமா இந் த ரூமுக் குள் ள வரமாட்டேன். சமையலுக் கு
வர்ற அம் மாதான் இந் த சாமிப் படங் களையெல் லாம் இங் க மாட்டி
சிலநேரம் விளக் கேத்துவாங் க.” கலங் கிய குரலில் மாறன் சொல் லி
முடிக் க, அவரைத் திரும் பிப் பார்த்தார் விசாலாட்சி. அந் தக் கண்களில்
நிராசை வழிந் தது.
படங் களில் மாட்டியிருந் த காய் ந் த மலர்சச
் ரங் களை மடமடவென
அகற் றியவர், அந் த ரூமின் மூலையில் இருந் த பழைய கட்டிலில் கிடந் த
துண்டை எடுத்தார். புடவைத் தலைப் பால் மூக்கை மூடிக்கொண்டு
அங் கிருந் த படங் கள் அத்தனையையும் அழுந் தத் துடைத்தார். தூசும் ,
தும் பும் பறக் க மாறனுக் கு நிஜமாகவே தும் மல் வந் தது. திரும் பி
அவரை ஒரு முறை முறைத்தவர், தன் வேலையைத் தொடர்ந்து செய் ய,
“ஏங் க, மிஸ்டர் தமிழ் ச்செல் வன் உங் களுக் கு சம் பளம் குடுக் க
மாட்டாரா?”
“அட பரவாயில் லையே, அந் த நினைப் பெல் லாம் இருக் கா உங் களுக் கு?
நான் ஒன்னு சொன்னா தப் பா எடுத்துக் க மாட்டீங் களே?”
“என்ன கலெக் டரம் மா, வாய் ரொம் பவே நீ ளுது. மாறனைப் பத்தி
உங் களுக் குத் தெரியாது. காலேஜ் ல ஐயாவுக் கு எத்தனை கேர்ள்
ஃப் ரெண்ட்ஸ் தெரியுமா?”
“இங் கதான் எங் கேயாவது இருக் கும் விசாலி, நான் இந் தப் பக் கமே
வர்றது இல் லைடா.”
தமிழ் ச்செல் வன் அமைதியாக ஆற் றங் கரை ஓரம் அமர்ந்திருந் தார். நீ ர்
சல சலவென ஓடிக் கொண்டிருந் தது. மாறன் ஏதோ பேசவேண்டும்
என்று வரச்சொல் லி இருந் தார். தமிழுக் கு ஆச்சரியம் பிடிபடவில் லை.
அப் படி என்ன தனிமையில் பேச அழைக்கின்றான்? மில் லில் வைத்துப்
பேசுவதற் கும் ஒத்துக் கொள் ளவில் லை. புதிராக இருந் தது மாறனின்
நடவடிக்கை. அவர் சிந் தனையைக் கலைத்தது ஃபோன்.
“ஹலோ“
“மாறன் உங் க பக் கத்துல இருக் காரா மிஸ்டர் தமிழ் ச்செல் வன்?”
“இல் லையில் லை, அவர் சட்டுனு கோபப் படுவார். இதை உங் ககிட்ட
சொல் லத்தான் கூப் பிட்டேன்.” தமிழ் சத்தம் வராத படி புன்னகைத்துக்
கொண்டார். மாறனைப் பற் றி அவ் வளவு தூரம் மேடத்திற் கு
தெரிந் திருக்கிறதா?
“ஓ…!”
“நீ என்னப் பா இவ் வளவு சாவகாசமா வர்றே? நான் எவ் வளவு நேரமா
இங் க உக் காந் துக்கிட்டு இருக்கிறது?”
“இதென்ன புதுசா இருக் கு, பேச இங் க கூப் பிட்டு இருக் கே, ம் …?”
“நீ தானேப் பா எப் பப் பாரு கல் யாணம் பண்ணலை, உனக் குன்னு ஒரு
துணை வேணும் னு ஏகத்துக் கு கவலைப் படுவே?”
“யாரு மாறா?”
“அப் பிடிப் போடு அருவாளை, அடேங் கப் பா! புடிச்சாலும் புடிச்ச, ஐயா
பெரிய இடமால் ல புடிச்சிருக் க. கொஞ் சம் இரு.” மாறனோடு பேசியபடி
ஃபோனை எடுத்தவர், குந் தவியை அழைத்தார். இது எதையும்
கவனத்தில் கொள் ளாமல் தனியொரு உலகத்தில் சஞ் சரித்தார்
இளமாறன்.
“குந் தவி கேட்டயா சங் கதியை?” தமிழின் குரலில் அத்தனை துள் ளல்
இருந் தது.
“தமிழ் , என்ன சொல் லுறே நீ ?” ஆனந் தத்தில் குந் தவி போட்ட கூச்சல்
தமிழின் காதைக் கிழித்தது.
“பாரு, நாம இவ் வளவு பேசுறோம் ஐயா திரும் பியே பாக் கலை,
அவரோட உலகத்துல இருக் கார். கண்ணுல காதல் வழியுது. ஹீ இஸ்
ரொமாண்டிக் குந் தவி.”
“ஹா… ஹா… விடு தமிழ் , பாவம் . ஏற் கனவே பய ரொம் பவே லேட்.
இனியும் நம் ம டிஸ்டேர்ப் பண்ணுறது நியாயம் இல் லை.”
————————————————————
“என்னம் மா பண்ணுறான் இந் த அபி? ஊர் மக் கள் எல் லாரும் சேந் து
நம் ம தொழிலுக் கு எதிரா ஆர்ப்பாட்டம் பண்ணுறாங் கன்னா, அப் பிடி
என்ன கருமத்தை இவன் தொடங் கி இருக் கான்?”
“ம் …”
“அங் க என்ன முறைப் பு, நான் கேட்ட கேள் விக் கு பதில் சொல் லு?”
“உங் கப் பனை சொன்னதும் உனக் கு வலிக் குதில் லை. எனக் கும்
அப் பிடித்தான் வலிக் கும் . கிராமத்தானுங் க எல் லாம் உங் களுக் கு
முட்டாளா தெரியுதா? தங் களுக் கு வரப் போற வேலைவாய் ப் பு
அத்தனையையும் தூக்கி தூரப் போட்டுட்டு, எதுத்து
நிக்கிறானுங் கன்னா சும் மாவா செய் றானுங் க?”
“என்ன? நிலம் வாங் கிப் போட்டிருக் கே, அது என்ன அழுகியா போகப்
போகுது. இன்னும் கொஞ் ச வருஷம் கழிச்சு நல் ல விலைக் கு
லாபத்தோட வித்திடலாம் .”
“எவ் வளவு சம் பாதிச்சோம் எங் கிறது முக்கியம் இல் லை அபி. எப் பிடிச்
சம் பாதிச்சோம் எங் கிறதுதான் முக்கியம் . இன்னைக் கு உங் கப் பா
சம் பாதிச்சு வெச்சிருக்கிற அவ் வளவும் நியாயமா சம் பாதிச்சது.
எம் புள் ளையும் அப் பிடித்தான் இருக் கனும் . அதுதான் உடம் புல
ஒட்டும் பா.” அமைதியாக சொல் லி முடித்தவர்,
“ரஞ் சனி, சாப் பாடை எடுத்து வை. அபி, ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா,
சாப் பிடலாம் .” சொல் லி விட்டு நகர்ந்து போனார்.
—————————————————————
“என்ன மாறா, கலெக் டருக் கும் ஒரு புடவை எடுத்திரலாமா?” குந் தவி
மாறனின் காதைக் கடிக் க,
“எம் பொண்டாட்டிக் கு நான் புடவை எடுத்துக் குறேன், நீ உன்
வேலையைப் பாரு.” என்றார் மாறன் கடுப் பாக. வாய் விட்டுச் சிரித்தார்
குந் தவி.
“என்ன குந் தவி? எதுக் கு இந் த சிரிப் பு? சொன்னா நாங் களும் சேந் து
சிரிப் போம் இல் லை.” ஆராதனா கேட்க,
“கட்டப் போறது நீ தான், ஆனா ரசிக் கப் போறது நானில் லையா? இந் த
மடப் பயலுக் கு அதெல் லாம் எங் க தெரியப் போகுது.” புடவையைப்
பற் றி ஏதோ பேசுவது போல உமாவின் காதில் முணுமுணுத்தான்
சுதாகர்.
“உங் க பையன் உங் களையே மிஞ் சிடுவான் போல இருக் கே.” என்றார்
பிரபாகரன் காதில் .
“சேச்சே, என்ன டாலி? இந் தப் பொடிப் பயலை எங் கூட ஒப் பிடுற,
என்னோட பவர் தெரிஞ் ச நீ யே இப் படிப் பேசலாமா? இது நியாயமா?”
என்றவரை முறைத்து விட்டு, ஆராதனாவோடு போய் நின்று
கொண்டார் குந் தவி.
“ஆமாங் கய் யா, என்ன விஷயமா என்னை பாக் க வந் திருக் கீங் க?”
“உங் களை மாதிரி ஒரு பெரிய மனுஷனை இதை விட ஒரு நல் ல
சந் தர்ப்பத்துல சந் திக்கிற பாக்கியத்தை ஆண்டவன் எனக் குக்
கொடுக் கலை.”
“ஐயா, மன்னிக் கனும் . தம் பியை காயப் படுத்துறது என் நோக் கம்
இல் லை. ஊருக் கு ஒரு கெடுதல் வந் திரக் கூடாது. பேப் பர்லயும் , டீ வீ
யிலயும் போடுறதைப் பாக்கிறப் போ பயமா இருக் குதுங் க. கலெக் டரும்
தம் பியோட கொஞ் சம் போராடிப் பாத்தாங் க. ஆனா, தம் பி பெரிய
இடத்திலிருந் து பிரஷர் குடுத்துட்டாரு.”
—————————————————————–
“சாரிப் பா, நான் என்ன பண்ணட்டும் . என் வேலை அப் பிடி. என்னால
என் தொழிலை எப் பவுமே விட்டுக் கொடுக் க முடியாது மாறன், நீ ங் க
கொஞ் சம் புரிஞ் சுக் கனும் .”
“அடடா, இப் போ நான் என்ன சொல் லிட்டேன்னு இவ் வளவு ஃபீலிங் ஸ்.
சரி, இனிமே எதுவும் சொல் லலை சரியா?”
“என்ன, திடீர்னு கிளம் பி வந் திருக் கீங் க?” கேட்டவரிடம் அந் தப் பையை
நீ ட்டினார் இளமாறன்.
அடர் பிங் கில் இருந் தது சேலை. கெட்டியான ஒரு ஜான் தங் க ஜரிகை
பார்டர், அதற் கு மேல் மெல் லிய இழையாக தங் க நிறத்தில் ஒரு
ஜானிற் கு பூ வேலைப் பாடு. அடுத்தாற் போல சின்னதாக ஒரு பார்டர்.
உடம் பு முழுவதும் பெரியதும் , சிறியதுமாக பூ வேலைப் பாடுகள் .
இலைப் பச்சையில் ப் ளவுஸ். சேலையை மென்மையாகத் தடவிக்
கொடுத்தார் விசாலாட்சி.
மாறன் வாங் கிக் கொடுத்த அந் தப் பட்டுப் புடவையில் எழிலே உருவாக
நின்றிருந் தார் விசாலாட்சி. தலை நிறைய மல் லிகைப் பூவும் , கண்கள்
நிறைய ஆசைகளையும் சுமந் து நின்றார். பக் கத்தில் பட்டு வேட்டி
சட்டையில் இளமாறன். காதோரம் லேசாக நரைத்திருந் த போதும் ,
வாலிப மிடுக் கோடு நின்றிருந் தார்.
எந் தவித ஆடம் பரமும் இல் லாமல் ஐயர் மந் திரம் சொல் ல, தன்
வாழ் க்கையின் அத்தனை பொழுதுகளிலும் தன்னோடு கூட நின்ற தன்
இரு உயித்தோழமைகளும் மனம் நிறைந் து அட்சதை தூவ, மூன்று
முடிச்சிட்டு அந் த மங் கையை மனைவி ஆக்கி இருந் தார் இளமாறன்.
“ம் .. எல் லாம் வாங் கி வச்சிருக் கேன் விசாலி. முதல் ல நீ இப் பிடி வந் து
உக் காரு. உனக் கும் டயர்டா தானே இருக் கும் ?” சொன்னவருக் குப்
பக் கத்தில் வந் து உட்கார்ந்தார் விசாலாட்சி.
“விசாலி…”
“ம் …”
“இப் பிடி எங் கூட இருந் துட்டு திங் கக்கிழமை நீ பாட்டுக் கு கிளம் பிப்
போயிட்டா நான் என்ன பண்ணுறது?” மாறனின் குரலில் தவிப் பு
இருந் தது.
“இது ஒரு பெரிய விஷயமா? சட்டுன்னு காரை எடுத்துட்டு கிளம் பினா,
எங் கிட்ட ஓடி வந் திடலாமே. அதுக் கப் புறம் வெள் ளிக்கிழமை நான்
இங் க வந் திடுவேன்.” சுலபமாகச் சொன்னார் விசாலாட்சி.
“முடியுமா விசாலி?”
“எம் புருஷனை நான் பேர் சொல் லி கூப் பிடாம, வேற எவ கூப் பிடுவா?”
“ஓ… அப் பிடி வேற இருக் கோ? இருந் தாலும் இது நல் லால் லை. இனிமே
என்னை மாறன்னு கூப் பிடக் கூடாது.”
“மாறன்“
“ம் …”
“உங் களைப் பத்தி, உங் க அம் மா அப் பா பத்தி, உங் க காலேஜ் லைஃப்
பத்தி, உங் க ஃப் ரெண்ட்ஸ் பத்தி. இப் பிடி ஏதாவது பேசுங் க மாறன்.”
தனது காலேஜ் கலாட்டாக் களை ஒவ் வொன்றாக மாறன் அள் ளிவிட,
சிரித்தபடியே கண்ணயர்ந்தார் விசாலாட்சி. அமைதியாகத் தன்
மடியில் தூங் கும் மனைவியின் நெற் றியில் முத்தம் வைத்தவர்,
நிறைந் து போன மனதோடு தானும் கண்ணயர்ந்தார்.
——————————————————————–
“இல் லை அத்தை, எல் லாம் சரியாகத்தான் இருக் கு. எதுக் கும் நீ ங் களும்
ஒரு தரம் சரி பாத்துருங் க. ஒரு குறையும் வந் திரக் கூடாது அத்தை.”
ஆராதனாவின் குரலில் பெண்ணைப் பெற் ற தாய் க் குரிய கலக் கம்
இருந் தது.
பாத்திரம் , பண்டங் கள் அனைத்தும் வெள் ளியிலும் , பித்தளையிலும் ,
வெண்கலத்திலும் இருந் தது. பதினேழு வெள் ளித் தாம் பாளங் கள்
சீர்வரிசை வைப் பதற் கென்றே வாங் கி வைத் திருந் தார் ஆராதனா.
வீட்டுக் குத் தேவையான அனைத்துப் பொருட்களும் கல் யாணம்
முடிந் த பிற் பாடு வாங் குவதாக ஏற் பாடு.
“ஏம் மா இந் தக் கல் யாணத்துல அந் தம் மாக் கு இஷ்டம் இல் லையா?”
ஆச்சரியமாகக் கேட்டார் தமிழரசி.
“ஓ… இவ் வளவு நடந் திருக் கா? நீ ஏன்மா இதை இவ் வளவு நாளும்
எங் கிட்ட சொல் லலை?”
“எப் பிடி அத்தை சொல் லுறது? உங் க பேத்தி ஆசை வச்சுட்டா, உங் க
மகன் தலை ஆட்டிட்டாரு. அவங் க ரெண்டு பேருக் கும் எதிரா நான்
என்னத்தை பண்ணுவேன் சொல் லுங் க?”
—————————————————————————-
“அடடே சுதா, வாப் பா. வேலைகள் எல் லாம் நடந் துக்கிட்டு இருக் கு.
உனக் கு ஏதாவது சேன்ஜ் பண்ணனும் னு தோணிச்சுதுன்னா
சொல் லுப் பா, மாத்திரலாம் .” தமிழ் சொல் லிக் கொண்டிருக் கும் போதே,
‘ஐயா‘ என்று யாரோ அழைக் க,
“எதுக் குடா?”
“டெக் கரேஷன் எப் பிடி இருக் கு? உங் களுக் கு பிடிச்சிருக் கா?”
“சூப் பர் மது. அவ் வளவு அழகா இருக் கு. பேசாம இந் த பிசினஸையும்
ஆரம் பிச்சர்லாமான்னு தோணுது. அத்தனை பேர்ஃபெக் டா டிஸைன்
பண்ணி இருக் கே.”
“அம் மணி ரொம் பவே சந் தோஷமா இருக் கீங் க போல இருக் கே!”
காரை ட்ரைவ் பண்ணியவள் நேராக ஆற் றங் கரைக் கு வந் திருந் தாள் .
சுதாகரன் அவளைக் கேள் வியாகப் பார்க்க புன்னகைத்தவள் ,
“இங் கப் பாரு மது, எதுவா இருந் தாலும் மனசுல வச்சு குழம் பிக் காக
எங் கிட்ட சொல் லுடா. இப் போ என்ன குழப் பம் ? யாராவது ஏதாவது
சொன்னாங் களா?”
“அப் போ எதுக் கு இந் தக் கலக் கம் . எவ் வளவு சந் தோஷமான நேரம் இது.
இந் தக் கணங் களை நாம ரெண்டு பேரும் அனுபவிக் க வேணாமா
மது?”
“மனசுல ஏதோ ஒரு பயம் அத்தான். எல் லாம் நல் ல படியா எந் தப்
பிரச்சினையும் இல் லாம முடியனும் கிற பயம் ஒரு மூலையில இருந் துக்
கிட்டே இருக் கு அத்தான்.”
“எது அத்தான்?”
“ஆத்தங் கரை ஓரம் , காத்து சிலு சிலுன்னு வீசுது. யாருமே இல் லாத
தனிமை, அழகான மாமன் பொண்ணு பக் கத்துல. இப் பிடி ஒரு
ரொமாண்டிக் அட்மோஸ்ஃபியரை அனுபவிக் க விடாம, அழுது வடிஞ் சா
எப் பிடி மது?” கேலியாகக் கேட்டபடி அவள் நெற் றியில் செல் லமாக
மோதினான் சுதாகரன். கலங் கிய கண்களைத் துடைத்தவள் ,
அத்தனை கண்களும் தங் களை மொய் த்ததில் உமா கூச்சப் பட, பற் றிய
அவள் கையை விடாமல் மேடைக் கு அவளை அழைத்து வந் தான்
சுதாகரன். எங் கோ இருந் து பறந் து வந் த விசில் சத்தத்தில் உமாவும் ,
சுதாகரும் திரும் பிப் பார்க்க, அங் கே மகேஷ் நின்றிருந் தான். பெரு
விரலையும் , சுட்டு விரலையும் வளைத்துப் பிடித்து ‘சூப் பர்‘ என அவன்
காட்ட, உமா வெட்கத்தோடு சுதாகரன் முகம் பார்த்தாள் . உலகத்தையே
வென்று விட்ட மகிழ் ச்சி தெரிந் தது சுதாகரன் முகத்தில் .
“என்னப் பா, எதுவும் பேச மாட்டேங் கிறே? அது சரி, சந் தோஷம் கூடினா
எப் பிடிப் பேச்சு வரும் ?” இடக் காக மீண்டும் வந் தது காந் திமதியின்
குரல் .
“உள் ளதைத் தானே நான் சொன்னேன். அதுல வில் லங் கம் எங் க
வந் துச்சு?”
“எது உள் ளது? நாங் க வக் கத்துப் போயி, எங் க பேத்திக் கு மாப் பிள் ளை
எடுக் க நாதியில் லாம உங் க பேரனை வளைச்சிப் போட்டிருக் கோம்
எங் கிறதா?” சூடாக வந் தது தமிழரசியின் குரல் .
“பாட்டி…! என்ன வாய் ரொம் பவே நீ ழுது? எங் கம் மாவை பாத்தா
எப் பிடித் தோணுது உங் களுக் கு? கேக் க நாதியத்தவ மாதிரி தோணுதா?
நீ ங் க பெத்ததும் , வளத்ததும் வேணும் னா வாயை மூடிக்கிட்டு
நிக் கலாம் . நான் நிக் கமாட்டேன். இதுக் கு மேலே வாயைத்
தொறந் தீங் க…” சுட்டு விரல் நீ ட்டி மகேஷ் எச்சரிக் க, இப் போது
முற் றிலுமாக உமாவின் பார்வை சுதாகரனை குத்திக் கிழித்தது.
இப் போதும் அவன் ஏதோ சொல் ல வாய் திறக் க,
“சுதா! ஏன் கண்ணா அழுற? என்னாச்சுப் பா?” குந் தவி சற் றே பதற,
“இது ‘ICU’, அம் மா இப் போ டென்ஷன் ஆகுறது அவ் வளவு நல் லதில் லை.
நீ யே இப் பிடி பிஹேவ் பண்ணலாமா?” உணர்சசி
் களைக் கொட்ட இது
நேரமல் ல, என்ற செய் தி அந் தக் குரலில் மறைமுகமாக இருந் தது.
தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான் சுதாகரன்.
“அம் மா, மகேஷ் உங் களுக் கு ஒரு நல் ல மகனா இருக்கிற அளவு, நான்
ஒரு நல் ல மகனா நடந் துக் கலையோன்னு எனக் கு கில் ட்டியா
இருக் கும் மா. உங் களுக் காக நான் எப் பவுமே பேசினதில் லை
எங் கிறதால, உங் க மேலே எனக் கு பாசம் இல் லைன்னு
அர்த்தமில் லைம் மா.”
“என்ன சுதா பேசுற நீ ? அம் மா எப் போ அப் பிடிச் சொல் லி இருக் கேன்?”
“நீ ங் க என்னைக் குமே அப் பிடிச் சொல் ல மாட்டீங் கம் மா. இது
என்னோட உறுத்தல் . நான் உங் க கூட இருந் ததை விட, பாட்டி கூட
இருந் தது தான் அதிகம் . அதனாலேயோ என்னவோ, அவங் களுக் கு
எதிரா என்னால பேச முடியலை. ஆனா அவங் க பண்ணுறதெல் லாம்
தப் புன்னு எனக் கு நல் லாவே புரியுது. ஆனா மகேஷ் மாதிரி என்னால
அவங் களை சட்டுன்னு எதிர்க்க முடியலைம் மா.” கோர்வையாக
சுதாகரன் சொல் லி முடிக் க, அவன் கையை ஆதரவாக தட்டிக்
கொடுத்தார் குந் தவி.
“எம் பையனை எனக் குத் தெரியும் சுதா. இதெல் லாம் நீ சொல் லித்தான்
நான் புரிஞ் சுக் கனுமா? உமா எங் கப் பா? வரச்சொல் லு, நான் அவளைப்
பாக் கணும் .”
“அம் மா எப் பிடி இருக் காங் க சுதா?” தமிழின் பக் கத்தில் அமர்ந்திருந் த
இளமாறன் அவசரமாகக் கேட்க,
“ஆரா, உமாவை ஹாஸ்பிடல் வரைக் கும் கொஞ் சம் வரச் சொல் லும் மா.
குந் தவி பாக் கனும் னு சொல் லுறா.” அந் தப் பக் கம் என்ன
சொன்னார்களோ, பதட்டத்தில் தமிழ் எழுந் து விட்டார்.
“என்னம் மா சொல் லுற? உமா இங் க இல் லையே. நல் லா பாரு ஆரா,
மொட்டை மாடியில இருக் கப் போறா. எல் லா இடத்திலேயும் நல் லா
பாரும் மா.” சொன்னவர் பதட்டமாக நிற் க,
“வீட்டுல தான் எங் கேயாவது இருக் கும் . தோட்டத்தில பாக் கச் சொல் லு.
அங் கேதான் எங் கேயாவது மரத்துமேல உக் காந் து பாட்டு
கேட்டுக்கிட்டு இருப் பா.” சமாதானம் சொன்னார் இளமாறன். பேசிக்
கொண்டிருக் கும் போதே தமிழின் ஃபோன் சிணுங் கியது. எடுத்துப்
பேசியவர் பதட்டத்தின் உச்சக் கட்டத்தில் இருந் தார்.
“இந் த விஷயம் குந் தவி காதுக் கு போக வேணாம் தமிழ் . நம் ம முதல் ல
கொஞ் சம் அக் கம் பக் கம் தேடிப் பாப் போம் . இன்னைக் கு நடந் த
சம் பவங் கள் நம் மையே புரட்டிப் போட்டப் போ, பாவம் அவ சின்னப்
பொண்ணு, என்ன பண்ணுவா? கோபத்துல எங் கேயாவது போய்
உக் காந் திருப் பா. கண்டுபிடிச்சிரலாம் . கவலைப் படாதே.” மாறன்
சொல் லி முடிக் க, சுதாவோடு தமிழ் சேர்ந்து கொள் ள, மகேஷோடு
இணைந் து கொண்டார் இளமாறன்.
“தமிழ் ச்செல் வன், என்ன நடக்குது இங் கே? இந் தப் பையன் யாரு?
எதுக் கு தேவையில் லாம என்னென்னவோ பேசுறாரு?” நாராயணனின்
கேள் வி ரொம் பவே சூடாக வந் தது.
“தமிழ் ச்செல் வன், முதல் ல உக் காருங் க. அழுறதை நிறுத் திட்டு என்ன
ஆச்சுன்னு சொல் லுங் க. நீ ங் க சொல் லுறதைப் பாத்தா ஏதோ விபரீதமா
தெரியுது. உணர்சசி
் வசப் படாதீங் க. உங் க பொண்ணுக் கு ஒன்னும்
ஆகாது. கடவுள் அவகூட துணையா இருப் பார். அமைதியா இருங் க.”
ஒரு தகப் பனாக ஆறுதல் சொன்னாலும் , நாராயணனுக் கு வயிற் றைப்
பிசைந் தது.
அப் போது சட்டென்று அந் த பென்ஸ் வாசலில் வந் து நிற் க, அதிலிருந் து
இறங் கினான் அபிமன்யு. அவனைப் பார்த்த மாத்திரத்தில் ஒரு ருத்ர
தாண்டவமே ஆடித் தீர்த்தான் சுதாகரன். பாய் ந் து வாசலுக் கு வந் தவன்,
அபியின் ஷேர்டடை
் கொத்தாகப் பிடித்திருந் தான். அவனை உலுக்கி
எடுத்தவன்,
“மது எங் கடா? எம் மது எங் கே? என்ன பண்ணின அவளை?” ஒவ் வொரு
கேள் விக் கும் அபியை கசக்கிப் பிழிந் தான் சுதாகரன்.
தமிழ் ச்செல் வனால் சுதாகரனை அபியிடமிருந் து பிரித்தெடுக் க
முடியவில் லை. நல் லவேளையாக மகேஷின் காரும் அப் போது
வந் துவிட, மூவருமாக சேர்ந்து சுதாகரனை இழுத்துப் பிடித்தார்கள் .
இத்தனை நடந் த போதும் , அபி எதுவும் வாய் திறந் து பேசவில் லை. ஒரு
அதிர்சசி
் யோடு எல் லாவற் றையும் பார்த்துக் கொண்டிருந் தான்.
எங் கிருந் தோ பயணப் பட்டு அப் போதுதான் வீடு வந் து சேர்ந்த
தோற் றம் அவனில் காணப் பட்டது.
“என்னப் பா நடக் குது இங் கே? இவங் க எதுக் கு இந் நேரத்துக் கு இங் க
வந் து சத்தம் போடுறாங் க?”
“இங் கப் பாருங் க தமிழ் ச்செல் வன், மக் கள் எதிர்ப்பு ஊர்வலம்
நடத்தினதாலே டை ஃபாக்டரியோட அப் ரூவலை மீள் பரிசீலனை
செய் யச் சொல் லி கலெக் டருக் கு மேலிடத்திலிருந் து உத்தரவு
வந் திருக் கு. அபி இந் த நேரத்தில இங் க இருந் தா ஏதாவது பிரச்சினை
வரும் னு நான் தான் அவனை டெல் லிக் கு ரெண்டு நாள் முன்னாடி
அனுப் பி வெச்சேன். சொல் லப் போனா இது நான் போக வேண்டிய
பயணம் . உங் களுக் கு நல் லது பண்ணனும் கிற எண்ணத்தில தான்
இதை நான் பண்ணினேன். புரிஞ் சுக் கோங் க. அபி ரெண்டு நாளா
ஊரிலேயே இல் லை. இப் போதான் வீட்டுக் கே வர்றான்.”
நாலா புறமும் எல் லோரும் தேடியும் உமா போன இடம் தெரியவில் லை.
உமா எங் கே என்று கேட்ட குந் தவிக் கு, அவள் ஒரு அவசர வேலையாக
கோயம் புத்தூர் வரை போயிருப் பதாக சொல் லப் பட்டது. சிதம் பரம்
ஐயாவும் , தமிழரசியும் கொதிநிலையில் இருந் தார்கள் . பிரபாகரனும் ,
குந் தவியும் பரிதாபத்திற் குரிய நிலையில் இருப் பதால் , அவர்கள்
கோபம் அத்தனையும் தமிழ் மேலேயே இருந் தது.
“அத்தை!”
“எனக் கு இப் பிடியெல் லாம் நடக் கும் னு தெரியும் சுதா. அதனால தான்,
உங் க மாமாக் கு இப் பிடி ஒரு எண்ணம் இருந் தப் போ கூட அதை நான்
ஆதரிக் கலை. ஆனா கடைசியில எல் லாருமா சேந் து எம் பொண்ணை
தொலைச்சிட்டீங் களே…!” நிதானமாக பேசிக் கொண்டிருந் த
ஆராதனா, பேசி முடித்துவிட்டு பெருங் குரலெடுத்து அழுதார். அங் கு
கூடியிருந் த அத்தனை பேரும் கண்கலங் க, ஆராதனாவை தன்னோடு
சேர்த்து அணைத்துக் கொண்டான் சுதாகரன்.
“தப் பு எம் மேலதான் அத்தை. நான் தான் அவங் க அவங் களை, அந் தந் த
இடத்துல வைக் காம ஆட விட்டுட்டேன். தப் பு எம் மேலதான் அத்தை.”
ஆராதனாவோடு சேர்ந்து கதறித் தீர்த்தான் சுதாகரன்.
உட்கார்ந்திருந் த தமிழ் ச்செல் வன் எழுந் து வந் தவர்,
“சுதா, நீ தேவையில் லாம அந் த அபியை சந் தேகப் படுற…” இப் போது
தமிழ் முடிக் குமுன் சுதாகரன் குறுக்கிட்டான்.
ஒரு வாரம் ஓடியே போயிருந் தது. உமாவைப் பற் றி எந் தத் தகவலும்
இல் லை. ஊரைத் தாண்டிப் போனதற் கான எந் தவொரு அறிகுறியும்
கிடைக் கவில் லை. ஊருக் குள் பெரிய குடும் பம் என்பதால் சகலருக் கும்
உமாவைத் தெரிந் திருந் தது. பஸ் ஸ்டான்ட், ரயில் வே ஸ்டேஷன்
எங் குமே உமாவைப் பார்த்ததாக யாரும் தகவல் சொல் லவில் லை.
“வெல் சுதாகர், என்ன காத்து இந் தப் பக் கம் வீசுது?” என்றான்.
சுதாகரனின் அலைக் கழிந் த தோற் றம் அவனை என்ன பண்ணியதோ,
கொஞ் சம் பொறுமையாகவே பேசினான்.
“போதும் அபி, இப் போவாவது சொல் லுங் க, மது எங் க?” சுதாகரன்
குரலில் கொஞ் சம் இறைஞ் சல் இருந் தது.
“அப் பிடி என்ன நம் பிக் கை சுதாகர்? உமா எங் கிட்ட தான்
இருப் பாங் கன்னு, ம் …?”
“ஊரை விட்டே மது போகல் லைன்னு விசாரிச்ச வரைக் கும் தெரிஞ் சுது
அபி. ஊருக் குள் ள எங் களை எதிர்த்துக்கிட்டு மதுக் கு உதவி பண்ணுற
தைரியம் உங் களை தவிர யாருக் கும் இல் லை.” அவன் சொல் லி
முடிக் க, பாராட்டுதலாய் ஒரு பாவம் அபி முகத்தில் வந் து போனது.
“முதல் தடவை பாத்தப் போ ஒரு ஆர்வம் இருந் துது, இல் லேங் கலை.
ஆனா அது அழகான பொண்ணுங் களை பாத்தா வர்ற சாதாரண
ஆர்வம் தான். எப் போ ரஞ் சனி மூலமா அவங் களுக் கு உங் க மேல ஒரு
அபிப் பிராயம் இருக் குன்னு தெரிஞ் சுதோ, அப் போவே அந் த
நினைப் பை தூக்கி குப் பைல போட்டுட்டு நான் வேலையை பாக்க
ஆரம் பிச்சுட்டேன். தமிழ் ச்செல் வன் அங் கிள் கிட்ட கூட சும் மா
தமாஷுக் கு தான் கேட்டேன். அதை நீ ங் க சீரியஸா எடுத்துக்கிட்டு…
உமாவை கூட்டிக்கிட்டு வந் து…” வாய் விட்டு சிரித்தான் அபிமன்யு.
அவன் பாவம் பார்த்து சுதாகருக் கும் சிரிப் பு வந் தது.
“இங் கதான் இருக் காங் க.” என்றான் நிதானமாக. அந் தப் பேப் பரில் ஒரு
அட்ரஸ் இருந் தது. சுதாகரன் ஆழமாகப் பார்க்க,
“ஆனாலும் சுதாகர் சும் மா சொல் லப் படாது, உமா உங் க மேல கொலை
வெறியில இருக் காங் க. நீ ங் க பேசாம போற போக்கிலேயே அவங் க
கால் ல விழுந் திருங் க. அதுதான் பெட்டர்னு எனக் குத் தோணுது.”
சொன்னவனைப் பார்த்து தலையாட்டி ஆமோதித்த சுதாகரன் காரை
நோக்கிப் போனான். ஏதோ தோன்ற அபியைத் திரும் பிப் பார்க்க,
அவன் கட்டை விரலை உயர்த்தி ‘குட் லக் ‘ என்றான். அபியை நோக்கி
திரும் பி வந் தவன், அவனை ஆரத் தழுவிக் கட்டிக்கொண்டான். அவன்
அணைப் பை ஏற் ற அபி அவன் முதுகை லேசாகத் தட்டிக் கொடுக் க,
எதுவும் பேசாமல் விறு விறுவென்று காரை நோக்கிப் போய் விட்டான்.
சுதாகரனின் கண்கள் லேசாகக் கலங் கி இருந் ததோ என்று அபிக் கு
லேசாக சந் தேகமாக இருந் தது.
————————————————————————-
“வேற எப் பிடிக் கேக் கணும் ? என் வாயால உங் களை அத்தான்னு
கூப் பிட எனக் கு சுத்தமாப் பிடிக் கலை. சொல் லுங் க, வேற எப் பிடிக்
கேக் கணும் ?” அவள் பதிலில் கண் மூடித் திறந் தவன்,
“மது, ப் ளஸ
ீ ் . நான் சொல் லுறதை இந் த ஒரு தடவை மட்டும் கேளு.
யாரும் உன்னை எதுவும் சொல் லமாட்டாங் க. அதுக் கு நான் பொறுப் பு.
வந் திரு மது.” அவன் பேச்சில் அவள் முகத்தில் ஏளனமான ஒரு சிரிப் பு
வந் து உட்கார்ந்து கொண்டது.
“சரி, என்னை நீ நம் பலை, பரவாயில் லை. உங் கம் மாவை யோசிச்சு
பாரு. இந் த ஒரு வாரத்துல பாதியாகிட்டாங் க. அவங் களுக் காகவாவது
வா மது.” அந் த அஸ்திரம் கொஞ் சம் வேலை செய் தது. அவள் முகத்தில்
சற் றே இளக் கம் தெரியவும் அதைப் பிடித்துக் கொண்டான் சுதாகரன்.
ஃபோனை எடுத்து தமிழ் ச்செல் வன் வீட்டிற் கு அழைத்தவன்,
“உமா, உமா… எங் கடா கண்ணா இருக் கே? உமா… நான் பேசுறது
கேக் குதா உமா? உமா…”
“வந் திடு உமா… என்னை உயிரோட புதைக் காம வந் திடு உமா.” அந் த
வார்த்தைகளுக் கு மேல் உமா தாமதிக் கவில் லை. வீட்டில்
இருந் தவர்களுக் கு நன்றி சொல் லிவிட்டு, ரஞ் சனியை ஆளத்தூரில்
விட்டு விட்டு நல் லூருக் கு கிளம் பியது அந் த black Audi.
“ஒரு சின்ன வேலை இருக் கு. முடிச்சுட்டு கிளம் பலாம் , இறங் கு மது.”
என்றான். அவள் காரை விட்டு இறங் க, மடமடவென பிரகாரத்தை
நோக்கி நடந் தான். சூழ் நிலையில் கொஞ் சம் வித்தியாசம் தெரிந் தது
உமாக் கு. அவனைப் பின் தொடர்ந்து அவளும் நடக்க, ஓடி வந் து
அவளை அணைத்துக் கொண்டார் ஆராதனா.
“உமா, வந் துட்டயா. எங் கேடி போனே? இந் த ஒரு வாரமும் நாங் க
எவ் வளவு பாடுபட்டோம் னு உனக் குத் தெரியுமா?” ஆராதனா அவள்
உடலை வருடி வருடிப் பேச கண் கலங் கியது உமாவிற் கு.
பின்னாலேயே பாட்டி, தாத்தா, அப் பா… இவர்கள் எல் லோரும் இங் கே
என்ன பண்ணுகிறார்கள் ?
“நீ வந் ததே விசேஷம் தானே உமா. எந் த மறுப் பும் சொல் லாம நான்
சொல் றபடி செய் யனும் , புரிஞ் சுதா?” மகேஷ் சொல் ல அவனைக்
கேள் வியாகப் பார்த்தவள் ,
“நான் மறுக்கிற மாதிரி நீ அப் பிடி என்ன சொல் லப் போறே?” என்றாள் .
“வாக் குவாதம் பண்ண இது நேரமில் லை. நீ எங் கூட வா.” என்று
சொன்னவன், அவளைக் கைப் பிடியாக மண்டபத்திற் கு அழைத்துச்
சென்றான். அந் நேரம் கோவிலுக் கு வந் திருந் த ஊர் மக் களும் கூடி
நிற் க, மண்டபம் சுற் றிவர ஆட்களால் நிரம் பி இருந் தது. உள் ளே என்ன
நடக்கிறது என்று புரியாவிட்டாலும் , அழைத்துச் செல் வது மகேஷ் என்ற
தைரியத்தில் அவனோடு போனாள் உமா.
கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள் ளே போன மகேஷ், உமாவை
மனையில் உட்கார வைத்தான். கேள் வியாக அவனை அவள்
அண்ணார்ந்து பார்க்க,
அதிர்சசி
் யோடு உமா பார்த்திருக் க, சுற் றஞ் சூழ் ந் து அட்சதை தூவ,
அவளைப் பார்த்து புன்னகைத்த சுதாகரன் அவள் கழுத்தில் தாலியை
கட்டி முடித்திருந் தான். தன் தோளை உரசிய அவன் கரத்தின்
ஸ்பரிசத்தில் நிஜத்துக் கு வந் தவள் , தன் மார்பில் தொங் கிய அந் த
மங் கல நாணைக் குனிந் து பார்த்தாள் . கண்களில் அதிர்சசி
் இருந் த
போதும் , சுதாகரனை அவள் பார்த்த பார்வையில் நிச்சயம் கோபம்
இருக் கவில் லை. ஐயர் கொடுத்த குங் குமத்தை அவள் நெற் றி வகிட்டில்
தீற் றியவன், அவள் கண்களை ஆழ் ந் து பார்த்தான். இனி உன்
நன்மைக் கும் , தீமைக் கும் நானே பொறுப் பு என்ற சேதி அதில்
இருந் தது.
“உமா, நடந் த எதுக் கும் ஆத்திரப் படாத. இதுவரைக் கும் அண்ணா என்ன
பண்ணினான்னு எனக் குத் தெரியாது. ஆனா, இப் போ அவன்
பண்ணுறது எல் லாம் எனக் கு சரின்னுதான் தோணுது.
ஒவ் வொன்னையும் பாத்துப் பாத்து உனக் காகத்தான் செய் றான்.
சண்டை போடுறதா இருந் தா நல் லா போடு. நாலு அடி அவனுக் கு
வெக் குறதுன்னாலும் வை. உன்னை ஏன்னு யாரும் கேக் கப்
போறதில் லை. ஆனா, அவனை விட்டுட்டுப் போகாதே. அந் த ஜடத்துக் கு
மனசுல இருக்கிறதை சொல் லத் தெரியலையே தவிர, அவன் மனசு
முழுக் க நீ தான் இருக் கே. அதை இந் த ஒரு வாரத்துல நான்
புரிஞ் சுக்கிட்டேன். இப் போ கார்ல ஏறு.” இதமாக அவள் தலை வருடிச்
சொன்னவனை விழி விரித்துப் பார்த்தவள் ,
“ஏறு உமா.” மகேஷ் சொல் லவும் காரில் ஏறி அமர்ந்தாள் உமா. அந் த
black Audi மெதுவாக நகர்ந்தது.
——————————————————–
மீண்டும் அதே மௌனம் அந் தக் காரில் குடி கொண்டிருந் தது. எங் கே
போகிறோம் என்று அவளும் கேட்கவில் லை, அவனும் சொல் லவில் லை.
நடந் து முடிந் த நிகழ் வு அவர்கள் வாழ் க்கையில் மிக முக்கியமானது
என்பதால் , அதை அசை போட்டபடி அமைதியாக இருந் தனர்.
“ம் … அத்தை கூட ஒரு தரம் வந் திருக் கேன். அப் போ உங் க தாத்தா
இருந் தாங் க.” என்றாள் . முகம் பூரிக் க புன்னகைத்தவன்,
“மது, நாம இனி இங் கதான் தங் கப் போறோம் .” அவள் பின்னோடு
வந் த சுதாகரன் அவளைப் பார்த்தபடி சொன்னான்.
“நாம ரெண்டு பேரும் இனி இங் கதான் இருக் கப் போறோம் . இந் த வீடு
எங் க தாத்தா அம் மாக் குக் குடுத்தது. வழி வழியா மூத்த
பிள் ளைங் களுக் குத்தான் இந் த சொத்து சொந் தம் . இப் போ இது நம் ம
வீடு மது.” அவன் சொல் லவும் அவனை வியப் பாகப் பார்த்தாள் உமா.
கிச்சனும் , லைப் ரரியும் நிலா முற் றத்தின் ஒரு பக் கம் இருக் க, அடுத்த
பக் கம் இரண்டு ரூம் கள் இருந் தன. அதில் ஒரு ரூமைத் திறந் தவன்,
“இப் போ எதுக் கு இவ் வளவு ஏற் பாடுன்னு நான் தெரிஞ் சுக் கலாமா?”
அவள் நிதானமாகக் கேட்க, புன்னகைத்தான் சுதாகரன்.
“இதுக் கு பதில் இப் போ நான் சொன்னா அது ட்ராமா மாதிரி இருக் கும்
மது. ஆனா உனக் குப் பிடிக் கலைன்னு சொன்னா தாராளமா சொல் லு.
வேற வீடு பாக்கலாம் .”
“நிச்சயமா இல் லை. இது நம் ம வீடு. இங் கதான் நாம இருக் கப்
போறோம் . இங் க வர்றதுக் குக் கூட நான் எங் க வீட்டைச்
சேந் தவங் களுக் கு அனுமதி குடுக் கலை. ஆனா நீ தாராளமா உனக் குப்
பிடிச்சவங் களை கூட்டிட்டு வா மது. அதுக் கு முன்னாடி, இந் த வீடு
உனக் குப் பிடிச்சிருக் கா?” அந் த நிலா முற் றத்தின் அகண்ட தூணை
வருடியவள் ,
“ரொம் பவே பிடிச்சிருக் கு. க் ளாசிக் , அவ் ளோ அழகா இருக் கு. உங் க
தாத்தா ரொம் ப ரசிச்சு கட்டியிருக் காங் க.” என்றாள் . அவன் முகத்தில்
நிறைவான புன்னகையொன்று வந் து போனது.
“டயர்டா இருப் பே, ரெஸ்ட் எடுதுக் கோ மது.” சொல் லிவிட்டு அவன்
ரூமிற் குள் புகுந் து கொண்டான் சுதாகரன்.
ரூமிற் குள் வந் த உமா அங் கிருந் த கட்டிலில் சாய் ந் து கொண்டாள் . வீடு
மிகவும் சுத்தமாக இருந் தது. படுக்கை விரிப் பு முதற் கொண்டு, ஜன்னல்
கர்டன் வரை புதியதாக இருந் தது. ஆனால் பொருட்கள் எதுவும்
புதிதாக வாங் கப் பட்டிருக் கவில் லை. பழைய தளபாடங் கள்
பார்ப்பதற் கு அழகாக இருந் தது. என்ன, அட்டாச்ட் பாத்ரூம் மட்டும்
இருக் கவில் லை. வெளியே ஒரு காமன் பாத்ரூம் இருந் தது. அது தவிர
குறை சொல் ல எதுவும் இருக் கவில் லை. ஏதோ, கொஞ் சம் சுதந் திரமாக
சுவாசிப் பது போல் இருந் தது உமாவிற் கு. அயர்வாக இருக் கவே
அவளையறியாமலே கண்கள் மூடிக் கொண்டன.
——————————————————————-
ஹாட் பாக் ஸில் சாப் பாடு டைனிங் டேபிளின் மேல் இருந் தது.
சமையலுக் கு உடனேயே யாரும் கிடைக்காததால் மகேஷ் இந் த
ஏற் பாட்டை செய் திருந் தான். நாளையிலிருந் து சமையலுக் கு ஒரு
பெண்மணி ஏற் பாடாகி இருந் தார். போரடிக் கவும் அங் கிருந் த
தாத்தாவின் பழைய ‘ஈசி செயாரில் ‘ அமர்ந்தவன், டீவியில் ஃபுட்பால்
சானலை போட்டுக் கொண்டு அதில் மூழ் கி விட்டான்.
“ம் … சாப் பாடு வந் திருந் துது. சரி சாப் பிடலாமேன்னு எழுப் பினேன்.”
“இல் லையே மது, எழும் பிப் பாத்துட்டு திரும் பத் தூங் கிட்டே. சரி
இன்னும் கொஞ் ச நேரம் தூங் கட்டும் னு நானும் விட்டுட்டேன்.” அவன்
சொல் லிக் கொண்டிருக்க, இரண்டு பிளேட்களில் உணவைப்
பரிமாறியவள் ஒன்றை அவனிடம் நீ ட்டினாள் . கையை அலம் பிக்
கொண்டு வந் தமர்ந்தவன், அவள் நீ ட்டிய பிளேட்டை வாங் கிக்
கொண்டு சாப் பிட ஆரம் பித்தான். கண்கள் மாட்சசி
் லேயே இருந் தது.
“சாப் பிட ஒரு அஞ் சு நிமிஷம் தான் ஆகும் . அதுக் கப் புறம் மாட்சசை
்
பாருங் க.” என்றாள் .
“ம் ச்ச…
் என்ன மது, இப் பிடிப் பண்ணுற.” என்று தன் அதிருப் தியை
காட்டினாலும் , அவள் சொன்னபடி சாப் பிட ஆரம் பித்தான் சுதாகரன்.
இது இவன் குணமில் லையே! சிந் தனையோடே சாப் பிட்டாள் உமா.
“யாரது?” என்றாள் .
“எங் க போனீங்க?”
“நல் லா தூங் கனும் , ரெஸ்ட் எடுக் கனும் , அம் மா, அப் பாவோட டைம்
ஸ்பென்ட் பண்ணனும் .” என்றாள் .
“தாராளமா பண்ணு. நாளையிலிருந் து சமையலுக் கு ஆள் வந் திரும் .
அவங் களே வீட்டையும் க்ளன
ீ ் பண்ணிடுவாங் க. நீ நல் லா தூங் கி
ரெஸ்ட் எடு. உங் க வீட்டுக் கு எப் பெல் லாம் தோணுதோ அப் பெல் லாம்
போ. தகவல் சொல் லிட்டேன்னா அதுக் கேத்தா மாதிரி நானும் ப் ளான்
பண்ணிக் குவேன். ஏன்னா இந் த வீட்டுக் கு ஒரு சாவி தான் இருக் கு.”
அவன் சொல் லிக் கொண்டிருக் கும் போதே, மின்னல் ஒன்று அடித்து,
இடி இடித்தது.
“இல் லையில் லை, நான் போகல் லை. நீ நிம் மதியா தூங் கு மது.”
சொன்னவன் அவளை வசதியாகப் படுக் க வைத்து பக் கத்தில்
அமர்ந்து கொண்டான். அவனை ஒட்டிக் கொண்டே உறங் கிப் போனாள்
உமா. அவள் அருகாமை இதம் கொடுக் க சுதாகரனும் உறங் கிப்
போனான்.
—————————————————————–
“சுதா, எப் போ வந் தே? வெளியே காரைப் பாக் கலையே நான்.” தமிழின்
குரலில் அத்தனை துள் ளல் இருந் தது. அவரைப் பார்த்துப்
புன்னகைத்தவன்,
“அப் புறம் , எப் பிடிப் போகுது சுதா வாழ் க் கை?” என்றார். அவரைப்
பார்த்து சோர்வாகப் புன்னகைத்தான் சுதாகரன். பெருமூச்சு ஒன்று
மட்டுமே பதிலாகக் கிடைத்தது. அவன் முதுகில் தட்டிக் கொடுத்தவர்,
“கவலைப் படாதே சுதா. எல் லாம் காலப் போக் குல சரியாகிடும் . உன்
மேல உமா எவ் வளவு அன்பு வச்சிருக்கான்னு நான் சொல் லி நீ
தெரிஞ் சுக் க வேண்டியதில் லை. அந் த அன்பு நிச்சயம் எல் லாத்தையும்
சரி பண்ணிடும் .” என்றார்.
“அப் பிடி இல் லை சுதா. கல் யாணம் சிம் பிளா நடந் தது வருத்தமா
இருந் தாலும் , நீ யும் , உமாவும் கல் யாணம் பண்ணிக்கிட்டது தமிழுக் கு
அத்தனை சந் தோஷம் . இப் போ என்ன? ஊரைக் கூட்டி பெருசா ஒரு
விருந் து வெச்சு உங் க கல் யாணத்தை அறிவிச்சாப் போச்சு. என்ன
நான் சொல் றது?” சோர்ந்திருந் தவன் முதுகில் பலமாகத் தட்டியவர்,
“சியர் அப் சுதா. புதுசாக் கல் யாணம் ஆனவன் மாதிரியா இருக் கே.
கலகலப் பா இருப் பா.” என்றார்.
“ம் … புரியுது.”
“கண்டிப் பா மாட்டே.”
“புரியுது சுதாகரா.”
“எங் கம் மா, அப் பா பத்தி நான் கவலைப் படலை. அவங் களுக் கு
எப் பிடியாவது நான் மதுவைக் கல் யாணம் பண்ணிக் கனும் ,
அவ் வளவுதான். ஆனா, அத்தை, மாமாக் கு நான் நியாயம்
பண்ணலேன்னு தோணுது மாமா.”
“ஒன்னுக் கும் வழி இல் லாதவங் களே தன்னோட குழந் தைகள் நல் லா
வாழனும் னு தான் நினைப் பாங் க. அப் பிடி இருக் கும் போது, தமிழோட
அந் தஸ்துக் கு அவங் க எவ் வளவு பெரிய இடமா பாத்திருக் க முடியும்
சொல் லு?”
“…………..”
“ம் …”
வாழ் க்கை ஒரு ஒழுங் கிற் கு வந் திருந் தது உமாவிற் கும் ,
சுதாகரனிற் கும் . காலையில் எழுந் தால் ஒரு காஃபி போடுவது மட்டும்
தான் உமாவின் வேலை. சில சமயங் களில் அதையும் சுதாகரனே
செய் து விடுவான்.
குந் தவியும் தற் போது வழமைக் கு திரும் பி இருந் தார். உடலில் மெல் லிய
சோர்வு இருந் தாலும் , வீட்டில் சோம் பி உட்கார அவரால் முடியவில் லை.
அதனால் காலையில் ஒரு இரண்டு மணித்தியாலங் கள் ஹாஸ்பிடலில்
வந் து உட்காரப் பழகிக் கொண்டார். அத்தையும் , மருமகளும்
அந் நேரத்திற் கு ஒன்று சேர்ந்தால் அந் த இடமே கிடு கிடுக் கும் . பேச்சும் ,
சிரிப் புமாக பொழுது போகும் .
“உமாக் கண்ணு, தம் பிக் கு இடியாப் பம் ரொம் பவே பிடிக் கும் . அதனால
இன்னைக் கு அதுதான் பண்ணி இருக் கேன்.”
“அதுலயும் நம் ம சுதாகர் தம் பிக் கு நாக் கு கொஞ் சம் நீ ளம் தான்.
சாப் பாடெல் லாம் எந் தக் குறையும் இல் லாம இருக் கனுமாம் , எங் க
அக் கா சொல் லிச்சு. அதனால் தான் சொல் லுறேன் கண்ணு, தம் பியை
கெட்டியாப் புடிச்சுக் கனும் னா சீக்கிரமே சமையலைக் கத்துக் க.”
பெரிய அறிவுரையை சொல் லிவிட்ட பெருமிதம் பார்வதி அம் மா
முகத்தில் தெரிந் தது.
“அடேங் கப் பா! யோசனை ரொம் பவே பலமா இருக் கு. நான் எங் கேயும்
கடத்திக்கிட்டு போகமாட்டேன் அம் மணி, நீ ங் க தாராளமா என்னை
நம் பி வரலாம் .” என்றான்.
“இல் லையில் லை, திடீர்னு கேக் கவும் எனக் கு என்ன சொல் றதுன்னு
புரியலை. எங் க போகலாம் ?” அவள் மறுப் பை எதிர்பார்த்தவன், அவள்
சம் மதம் சொன்னதும் உற் சாகமாகிப் போனான்.
“அதெல் லாம் சூப் பர் ப் ளேஸ் இருக் குது. நீ பார்வதி அம் மாகிட்ட
சொல் லி லன்ச்சை பாக் ஸ்ல போட்டு எடுத்துக் கோ. இன்னொரு செட்
ட்ரெஸ்ஸும் எடுத்துக் கோ மது.” வரிசையாக சொல் லி முடித்தான்.
அந் த black Audi திருமூர்த்தி ஃபால் ஸுக் கு வந் திருந் தது. சமீப காலமாக
கேரளாவில் பெய் த கடும் மழை காரணமாக வழி நெடுகிலும் புதுப் புது
அருவிகள் புதிதாக முளைத்து முகங் காட்டிச் சிரித்தன.
சுற் றுவட்டாரம் மிகவும் ரம் மியமாக இருந் தது. அருவிக் குப் போகும்
முன்னம் மலையடிவாரத்தில் இருந் த சிவன் கோவிலைத் தரிசித்து
விட்டு, மேலே ஏறத் தொடங் கினார்கள் . உமா அணிந் திருந் த
காலணிகள் ஏறுவதற் கு சிரமம் கொடுக் க, அவன் மட்டும் தன்
க்ளைம் பிங் ஷூவை மாட்டிக்கொண்டு ஜம் மென்று ஏறினான்.
“இல் லையில் லை, எனக் கு இப் பிடி ஓபன் பிளேஸ்ல குளிச்சு பழக் கம்
இல் லை. இவ் வளவு பேருக் கு முன்னால எப் பிடி?” அவள் சங் கடப் பட,
“இப் போ பண்ணினது ரொம் ப நல் லா இருக் கு. அடிக் கடி இப் பிடிப்
பண்ணனும் என்ன?” என்றான் சிரித்தபடி. அவனை முறைத்துக்
கொண்டே அவள் நகரப் போக, அவளை நிறுத்தியவன்,
“மது, எதுக் கு இப் பிடி ஒதுங் கி ஒதுங் கிப் போற? உன்னை எந் த
வகையிலயும் கஷ்டப் படுத்தக் கூடாதுன்னுதான் இத்தனை நாள்
மௌனமா இருந் தேன். ஆனா இனிமேலயும் என்னால பொறுக் க
முடியலை. ‘அத்தான்‘ னு கூப் பிடக் கூடவா உனக் கு மனசு வரலை.”
என்றான் ஏக் கமாக.
“சொல் லு மது, எதுக் கு இந் த ஒதுக் கம் ? உனக் காகவே நான் என்னைத்
திருத்திக் க நினைக்கிறது உனக் குப் புரியலையா? நான் இன்னும்
என்ன பண்ணினா உன்னோட கோபம் குறையும் மது? எது உன்னை
மறுபடியும் எங் கிட்டே கொண்டு வரும் மது? எது உன்னை மறுபடியும்
என்னை அத்தான்னு கூப் பிட வைக் கும் ?” அவன் கிறக்கத்துடன் பேசிக்
கொண்டே போக, ஒரு பெருமூச்சுடன் அவனை விட்டு நகர்ந்து
போனாள் உமா.
இப் படிப் பேசும் சுதாகரன் அவளுக் குப் புதிது. தன் பிடியையே வென்று
பழகியிருந் தவனைப் பார்த்தவளுக் கு, அவன் கெஞ் சுவது கஷ்டமாக
இருந் தது. எதையும் சிந் திக் காமல் மேலே ஏறிப் போனாள் . அதற் கு மேல்
ஏற அனுமதி கிடைக் காமல் போக, தனக் குத் தெரிந் த ஒரு ஃபாரெஸ்ட்
ஆஃபிஸரின் பெயரைச் சொல் லி அனுமதி பெற் றான் சுதாகரன்.
“எனக் கு தனியா நடக் கப் பயமா இருக் கு.” சொல் லிவிட்டு அவள்
காத்திருக் க, அவன் எதையும் சட்டை செய் யாமல் மேலே நடந் தான்.
“நான் பேசுறது கேக் குதா உங் களுக் கு?” சத்தமாக அவள் குரல்
கொடுக் க, இப் போதும் மௌனமாகவே நடந் தான் சுதாகரன். அவன்
வேண்டுமென்றே இப் படிப் பண்ணுகிறான் என்று புரியவும் , அவளுக் கு
கோபம் பொத்துக் கொண்டு வந் தது.
“அடிங் கொய் யால! பேர் சொல் லியா கூப் பிர்ற நீ ? பொறுடி, இதோ
வர்றேன்” என்றவன், விடு விடுவென அவள் பக் கம் வந் தான். அவன்
வருவதையே கைகளைக் கட்டிக்கொண்டு பார்த்திருந் தவள் ,
“மது, நான் சொல் லுறதைக் கொஞ் சம் கேளு மது. சில இடங் கள் ல நான்
மௌனமா இருக்கிறதால உம் மேல எனக் கு அன்பு இல் லைன்னோ,
உன்னை நான் விட்டுக் குடுக்கிறேன்னோ அர்த்தம் இல் லைம் மா.”
————————————————————–
அந் த black Audi வாசலில் வந் து நிற் கவும் , உள் ளே பார்த்து குரல்
கொடுத்தார் இளமாறன்.
“இந் தாங் க சித்தப் பா, உங் களுக் கும் , சித்திக் கும் ஸ்பெஷல்
‘ஞானிப் பூவன்‘ பழம் .” பையை இளமாறனிடம் நீ ட்டினாள் உமா.
“அடடே, ஃபால் ஸ் போயிருந் தீங் களா என்ன? சூப் பர்! பூவன் பழமா
உமா, குடு குடு.” அந் தப் பழத்தின் தித்திப் பை விட அவர்கள் இருவரும்
ஒன்றாக வெளியே உலாப் போனது இனித்தது இளமாறனுக் கு.
அதற் குள் வெளியே வந் த விசாலாட்சி,
“வாங் க வாங் க. இப் போதான் எங் க வீட்டுக் கு வர்றதுக் கு வழி
தெரிஞ் சுதா ரெண்டு பேருக் கும் ? உக் காருங் கப் பா.” கலெக் டர் என்ற
பந் தா எதுவுமில் லாமல் இளமாறனின் மனைவியாக மாத்திரம்
நின்றிருந் த அந் தப் பெண்மணியை உமா இமைக் காமல்
பாத்திருந் தாள் .
“எப் பிடிச் சித்தப் பா! எப் பிடி சித்தியால இவ் வளவு நார்மலா இருக் க
முடியுது? எனக் குத் தெரிஞ் சு இவ் வளவு சிம் பிளான ஒரு கலெக்டரை
இது வரைக் கும் நான் பார்த்ததில் லைப் பா.” கேலியாக அவள் சொல் லி
முடிக் க,
“என்ன உமா? அப் பிடி என்ன கோபம் இந் தச் சித்தி மேல?”
புன்முறுவலுடன் கேட்டார் விசாலாட்சி.
“உமா… அது என்ன நடந் ததுன்னா… சித்தி மேல எந் தத் தப் பும்
இல் லைடா.” இளமாறன் மீண்டும் மனைவியை நியாயப் படுத்தவும் ,
சுதாகரனை முறைத்துப் பார்த்தாள் உமா.
“அதை ஏன் கேக் குறீங் க சித்தப் பா! அம் மாவும் , பாட்டியும் சேந் து
அப் பாவை ஒரு வழி பண்ணிட்டாங் க. பாவம் அப் பா, அசடு வழிய
சிரிச்சிக்கிட்டே உக் காந் திருந் தாங் க.” அன்றைய நாள் நினைவில்
உமா வாய் விட்டுச் சிரிக் க, இப் போது இளமாறனும் புன்னகைத்தார்.
அமைதியாக உட்கார்ந்திருந் த விசாலாட்சியை கவனித்த உமா, அவர்
பக் கத்தில் போய் அமர்ந்து அவர் கன்னத்தில் முத்தம் வைத்தாள் .
“நீ ங் க எதுக் கு சித்தி இப் பிடி கில் டியா ஃபீல் பண்ணுறீங் க? உங் களை
யாருமே எதுவும் தப் பா சொல் லலை. வீட்டுல எல் லாரும் எங் கப் பாவைத்
தான் கேலி பண்ணினாங் க. உங் களைப் பத்தி தப் பா பேசி இருந் தா
என்னால இப் பிடி ஃப் ரய
ீ ா பேச முடியுமா?” உமா சொல் லவும் , கலக் கம்
தீர புன்னகைத்தார் விசாலாட்சி.
“ஓ…! இவ் வளவு நடந் திருக் கா? எங் கம் மா மூச்சு விடலை
பாருங் களேன்.” என்றான்.
“அது உண்மைதான்.”
சுதாகரனையும் , உமாவையும் அன்று டின்னருக் கு அழைத்திருந் தார்கள்
இளமாறன் தம் பதியினர். கல் யாணம் முடிந் த பிறகு யார் வீட்டிற் கும்
போகாதவர்கள் இங் கே வர சம் மதித்து இருந் தனர்.
“வெதர் ரிபோர்டல
் இன்னைக் கு இடி, மின்னல் , மழைன்னு
சொன்னாங் க.” அவன் கேலியாக சொல் ல, அவனை முறைத்து விட்டு
நகர்ந்து போனாள் உமா. அவள் கையைப் பிடித்து நிறுத் தியவன்,
அவன் மில் லுக் கு கிளம் பிய பின்னால் உமா ‘அப் பாடா‘ என்று கொஞ் ச
நேரம் உட்கார்ந்து விடுவாள் . அன்றும் அப் படித்தான், கொண்டு வந் த
ஃபைலைக் காணவில் லை என்று ஒரு நாட்டியம் ஆடிவிட்டுத்தான்
கிளம் பி இருந் தான். கடைசியில் பார்த்தால் ஃபைல் காருக் குள்
இருந் தது.
“ம் … குடுங் கம் மா. நான் கொஞ் ச நேரம் லைப் ரரியில உக் காந் து
ஏதாவது படிக்கிறேன்.” சொல் லிவிட்டு தாத்தாவின் அந் த அறைக் குள்
புகுந் து கொண்டாள் உமா.
“சுதாகர் எங் க?” அதிகாரமாக வந் தது கேள் வி. சாதாரணமாக நின்ற
உமாவை அவர் கேட்ட தோரணை வீம் பிற் கு இழுத்துச் சென்றது.
‘பேரன் கிளம் பிப் போனதுக் கு அப் புறமா ப் ளான் பண்ணி வந் திட்டு
இந் தம் மா போடுற ட்ராமாவைப் பாரு!’ உமாவின் உள் மனது எள் ளி
நகையாடியது.
“அது சரி. உன் பரம் பரைக் கே இதுதானே பழக் கம் . உங் கப் பன்,
ஆத்தாவோட கல் யாணமும் இந் த லட்சணத்தில தானே நடந் துது.
அதால உனக் கு இதெல் லாம் தப் பா தோணாது.” வார்த்தைகள்
உமாவைப் பதம் பார்த்தது.
உமாவிற் குத் தலை சுற் றியது. என்ன இந் தப் பாட்டி இத்தனை தரம்
இறங் கிப் பேசுகிறார். குந் தவியை வேறு அவர் அப் படிப் பேசியது
அவளை மிகவும் பாதித்தது.
“இல் லை, அது ஒரு நாளும் நடக் காது. அத்தான் என்னைத் தவிர
யாரையும் ஏறெடுத்தும் பாக் க மாட்டாங் க.” அவள் சொல் லி முடிக் க
வாய் விட்டுச் சிரித்தார் காந் திமதி.
“அந் தக் கிறுக் கனை எப் பிடி மாத்தனும் னு எனக் குத் தெரியும் .
இன்னைக் கு வரைக் கும் என்னை எதிர்த்து அவன் பேசினதே
கிடையாது. அது உனக் கும் தெரிஞ் சிருக் குமே?” அவர் கேள் வியில்
ஆடிப் போனாள் உமா.
“தம் பி, பாட்டி வீட்டுக் கு வந் திருக் காங் க. பேச்சு கொஞ் சம் கார
சாரமாத்தான் போகுது. நீ ங் க சீக்கிரமா வந் திர்றது நல் லதுப் பா.”
பார்வதி அம் மாள் ஃபோனை வைத்த அடுத்த நிமிடம் காரை ஸ்டார்ட்
பண்ணி இருந் தான் சுதாகரன். எப் படி வந் து சேர்ந்தான் என்று
அவனுக் கே தெரியாது. அத்தனை வேகத்தில் வந் திருந் தான்.
“வாங் க பாட்டி, எங் க வீட்டுக் கு முதல் முதலா வந் திருக் கீங் க. என்ன
சாப் பிடுறீங் க?” என்றான்.
அவள் அதிர்சசி
் யை அவள் முகமே காட்டிக் கொடுக் க, அவளைத்
தோளோடு அணைத்த சுதாகரன், சோஃபாவில் அவளை உட்கார
வைத்து, தானும் பக் கத்தில் அமர்ந்து கொண்டான். கையை எடுக் கவே
இல் லை. காந் திமதியின் முகத்தில் எள் ளும் கொள் ளும் வெடித்தது.
“பார்வதி அம் மா, எல் லாருக் கும் காஃபி கொண்டு வாங் க. பாட்டிக் கு
சக் கரை கம் மியாப் போடுங் க.” சொல் லிவிட்டு, பாட்டியைத் திரும் பிப்
பார்த்தான் சுதாகரன்.
“ம் … பாட்டி, அப் புறம் சொல் லுங் க. யார் கூட வந் தீங் க?
சொல் லியிருந் தா நானே கிளம் பி வந் திருப் பேன்ல. எதுக் கு தனியா
வந் தீங் க?” ஒரு பேரனாக அவன் குரலில் அக் கறை இருந் தது.
“நான் எப் பிடிப் பா உன்னைக் கூப் பிட முடியும் ? நீ தான் இப் போ பெரிய
மனுஷன் ஆகிட்டயே. பாட்டிக் குக் கூட சொல் லாம பெரிய
வேலையெல் லாம் பண்ணுற. அதோட நான் உன்னைக் கூப் பிட்டா உம்
பொண்டாட்டிக் கு பிடிக் குமோ என்னவோ?” வேண்டுமென்றே
உமாவைச் சீண்டினார் காந் திமதி.
“நீ யும் உக் காரு மது.” என்றான். பழையபடி அவன் பக் கத்தில் அவள்
உட்கார எல் லோரும் அமைதியாக காஃபியை குடித்து முடித்தார்கள் .
“பாட்டி, நான் மில் லுக் கு அவசரமா திரும் பப் போகணும் . நான்
உங் களை வீட்டுல ட்ராப் பண்ணிட்டுக் கிளம் பிப் போறேன், சரியா?”
இருவரும் கிளம் பிப் போகவும் அந் த இடமே புயல் அடித்து ஓய் ந் ததைப்
போல இருந் தது. கொஞ் ச நேரம் சோஃபாவில் அப் படியே
அமர்ந்திருந் தாள் உமா. காந் திமதியின் வார்த்தைகள் மனதை
அரித்துக் கொண்டிருந் தன.
எப் படி இவரால் இப் படி எல் லாம் பேச முடிகிறது? தனக் குப் பிடிக் காத
பெண் என்றாலும் , நடந் து முடிந் த ஒரு கல் யாணத்தை தகர்த்து
விடுவேன் என்பது எவ் வளவு பெரிய வார்த்தை. நினைக் கவே
கஷ்டமாக இருந் தது.
“பார்வதி அம் மா, நான் கொஞ் சம் எங் க வீடு வரைக் கும் போய் ட்டு
வந் திர்றேன். நீ ங் க சமையலை முடிச்சுட்டீங் கன்னா கிளம் புங் கம் மா.
மத்த வேலையை சாயங் காலம் பாத்துக் கலாம் .” சொன்னவளைக்
கவலையாகப் பார்த்தார் பார்வதி. வாழ் ந் து முடித்திருந் தவருக் கு இது
அத்தனை சரியாகத் தோணவில் லை.
————————–
“அவ ரூம் ல இருக் கா. வந் ததும் வராததுமா ரூமுக் குள் ள போய்
உக் காந் துக்கிட்டா. கேட்டா எதுவும் வாயைத் தொறந் து பதில்
சொல் லவும் மாட்டேங் கிறா.” சொல் லிக் கொண்டிருக் கும் போதே
தமிழ் ச்செல் வனின் கார் வந் து நின்றது. அவரும் கலவரமாக வந் து
நிற் க,
“சுதா, கல் யாணத்துக் கு அப் புறம் இன்னைக் குத் தான் ரெண்டு பேரும்
சேந் து வீட்டுக் கு வந் திருக் கீங் க. மத்தியானம் சாப் பிட்டுட்டு போங் க,
சரியா?” என்றார்.
“முடியாது, இப் போ எதுக் கு இங் க வந் து உக் காந் திருக் கே? நமக் கு
வீடில் லையா என்ன?” அவன் சொன்னதும் அவள் கண்களில் கர
கரவென நீ ர் கோர்த்துக் கொண்டது.
“இந் தக் கல் யாணமே செல் லுபடி ஆகாதாம் . இந் தத் தாலியைத் தூக்கித்
தூரப் போட்டுட்டு, உங் களுக் கு வேற கல் யாணம் பண்ணி வைக் கப்
போறாங் களாம் .”
“நான் என்ன சொன்னாலும் எம் பேரன் கேப் பான், எம் பேச்சைத் தட்ட
மாட்டான்னு சொன்னாங் க. இதுவும் உண்மைதான் இல் லையா
அத்தான்?” கலங் கிய குரலில் உமா கேட்டபோது, அத்தனை நேரமும்
அங் கே தவழ் ந் திருந் த குறும் பும் , கேலியும் காணாமல் போனது. ஒரு
பெருமூச்சை இழுத்து விட்ட சுதாகரன்,
முத்தமிழ்
செந் தமிழ்
“அத்தை ஈவ் னிங் ஒரு இடத்துக் குப் போகணும் . எங் கேன்னு இப் போவே
மதுக்கிட்ட சொல் லாதீங் க.” என்றவன், போக இருக் கும் இடத்தைச்
சொல் ல, கொஞ் சம் திணறினார் ஆராதனா.
“ஆ… அந் தப் பயம் இருக்கில் லையா? பேசாம இங் க தூங் கி ரெஸ்ட்
எடு.”
“சுதா தான் இப் பிடி எல் லாம் அலங் காரம் பண்ணச் சொல் லிச்சு உமா.
அதனால நீ என்னைக் கோபிச்சு எதுவும் ஆகப் போறதில் லை.”
அலங் காரம் முடியவும் எழுந் து தங் கள் ரூமிற் கு வந் தாள் உமா.
அப் போதுதான் சுதாகரன் ரெடியாகி முடித்திருந் தான். பட்டு வேட்டி,
சட்டையில் ஜம் மென்று இருந் தான். அவனை ஒரு நிமிடம் அளந் தவள் ,
———————————————————
சத்தம் கேட்ட அடுத்த நிமிடம் , தன் வயதையும் மறந் து குமரி போல ஓடி
வந் தார் குந் தவி. காரை நிறுத்திய சுதாகரன்,
“மது…! அது தான் அம் மா சொல் றாங் க இல் லை. இறங் கி வா. சுதாகர்
சொல் லவும் , மெதுவாக இறங் கினாள் உமா. ஆனால் நடையில் தயக் கம்
இருந் தது.
“அப் பா எங் கேம் மா?” கண்கள் வீட்டை ஒரு அலசு அலச, குந் தவியைப்
பார்த்துக் கேட்டான் சுதாகரன்.
சுதாகரன் ஏற் கனவே குந் தவிக் குத் தங் கள் வருகை பற் றி
அறிவித்திருக் க, வீட்டை ஒரு வழி பண்ணிவிட்டார் குந் தவி. விருந் து
ஒரு பக் கம் தயாராக, சுதாகரனின் ரூமையும் க் ளன
ீ ் பண்ணியிருந் தார்.
“எதுக் குடா நீ அதுக் கு இந் தக் கத்து கத்துறே? நான் எம் பேரன்
வீட்டுக் குப் போனேன்.” கடைக் கண்ணால் உமாவைப் பார்த்தபடி,
அந் தப் பேரனில் ஒரு அழுத்தம் கொடுத்தார் காந் திமதி.
“அதுவும் நான் இல் லாத நேரம் பாத்து வந் திருக் காங் க மகேஷ்.”
“நினைச்சேன், இந் தப் பாட்டி இப் பிடித்தான் ஏதாவது வில் லங் கம்
பண்ணி இருக் கும் னு.”
“ம் … ரொம் பக் கஷ்டமா இருந் துச்சு மகேஷ். இது கல் யாணமே இல் லை,
நான் சுதாக் கு இன்னொரு கல் யாணம் பண்ணி வெக் கப் போறேன்னு
சொல் லி இருக் காங் க.”
“இவ் வளவு நடந் ததுக் கு அப் புறமும் எதுக் குண்ணா இங் க உமாவைக்
கூட்டிக்கிட்டு வந் தே?”
“ப் ரபா, வந் துட்டீங் களா? சீக்கிரம் குளிச்சிட்டு வாங் க, சாப் பிடலாம் .
உமாக் கு பசிக் கும் .” குந் தவியின் குரல் ஆர்ப்பரித்தது. மனைவியை ஒரு
கணம் உற் று நோக்கியவர், கண் ஜாடை காட்டி விட்டு ரூமிற் குள்
போனார். பின்னோடு போனவர்,
“அதெல் லாம் ஒன்னும் இல் லை ப் ரபா. நான் எவ் வளவு சந் தோஷமா
இருக் கேன் தெரியுமா? என்னோட எத்தனையோ வருஷக் கனவு ப் ரபா.
இன்னைக் கு நனவாகி இருக் கு.”
“ம் … புரியுதுடா. அதுக் காக ரொம் ப அலட்டிக் கக் கூடாதும் மா.”
“இல் லையில் லை, அதெல் லாம் ஒன்னும் இல் லை. கொஞ் ச நேரம் வந் து
பேசிட்டுத்தான் போனாங் க.”
“ஆ… நீ ங் களும் இங் க தான் இருக் கீங் க இல் லையா பாட்டி. அதான்
ஒன்னுக் கு நாலு தடவை யோசிக் குறாங் க.” மகேஷின் குரலில் அவரை
மிஞ் சிய கேலி இருந் தது.
“ம் … பேசினது போதும் , எல் லாரும் போய் த் தூங் குங் க. சுதா, அம் மா
கண் முழிக்கிறது அவ் வளவு நல் லதில் லைப் பா.” பிரபாகரன்
சொல் லவும் , அம் மாவின் அருகில் வந் த சுதாகரன், அவர் கை பிடித்து
எழுப் பினான். அவர் தலையை மெதுவாகத் தடவிக் கொடுத்தவன்,
“போய் த் தூங் குங் கம் மா.” என்றான். குந் தவியின் கண்கள் கலங் கி
விட்டது.
“சுதா…!”
“என்னால இங் க ரொம் ப நாளைக் கு இருக் க முடியாதும் மா. ஆனா,
நீ ங் க வாங் கம் மா. நம் ம வீட்டுக் கு நீ ங் க வாங் க.”
“ஐயோ அத்தை! நான் எதுக் கு உங் களை அப் பிடி நினைக் கப் போறேன்.
நீ ங் க எங் க கூடவே வந் து இருங் க.”
ஆனால் இன்று எல் லாம் முற் றாக வேறுபாடாக இருந் தது. தன்
ரசனைக் கேற் ப சுதாகரன் அந் த இடத்தை நவீனப் படுத்தி இருந் தான்.
பின்னால் தாள் போடும் சத்தம் கேட்கவும் , திரும் பிப் பார்த்தாள் உமா.
————————————————————-
“அத்தான்.”
“விடிஞ் சிருச்சு.”
“அதுக் குள் ளேவா?” நிச்சயமாக அந் தக் குரலில் ஏமாற் றம் இருந் தது
ஏறி இறங் கிய அவன் ஒற் றைப் புருவத் தில் லேசாக வெட்கப் பட்டவள் ,
அவனிடமிருந் து விலகி அலமாரியை நோக்கிப் போனாள் .
அவள் அருகில் வந் தவன், அந் தக் கன்னங் களை மென்மையாக வருடிக்
கொடுத்தான். அவள் மனம் அவனுக் குப் புரிந் தாலும் , ஏற் கனவே
திட்டமிட்ட அந் தப் பயணம் தவிர்க்க முடியாததாக இருந் தது.
“சுதா, உமா இங் க இருக் கட்டுமேப் பா. நீ யும் கோயம் புத்தூர் போகப்
போறே. திரும் ப வரும் போது கூட்டிக்கிட்டு போகலாமே.” குந் தவி
சொல் லவும் , பாட்டி ரூமை ஒரு நோட்டம் விட்டவன், தணிந் த குரலில் ,
உமாவை வீட்டில் விட்டு விட்டு கிளம் பிப் போனான் சுதாகரன். அந் தத்
தனிமை அப் போது உமாக் கும் தேவையாகத் தான் இருந் தது.
“மது, அம் மணி இப் போ எங் க இருக் கீங் க?” குரலில் குறும் பு கொட்டிக்
கிடந் தது.
“எங் க இருக் கனுமோ, அங் க இருக் கேன்.” தயங் கித் தயங் கிச்
சொன்னாள் உமா.
—————————————————————-
“மது.”
“ம் …”
“வந் த வேலை முடிஞ் சிடுச்சு மது. நாங் க இப் போவே கிளம் புறோம் டா.
எப் பிடியும் அவன் வந் து கொஞ் ச நேரத்துல நான் அங் க வந் திடுவேன்.
நீ சமாளிச்சுடுவ இல் லை மது?”
சற் று நேரத்திற் கெல் லாம் அந் தக் கார் வாசலில் வந் து நின்றது.
வாசலுக் கு வந் த உமா கொஞ் சம் தடுமாறிப் போனாள் . சுதாகரனின்
ஃப் ரெண்ட்டை மட்டும் எதிர் பார்த்தவளுக் கு, கூடவே ஒரு பெண்ணும்
காரிலிருந் து இறங் கவும் ஆச்சரியமாக இருந் தது.
“ஐ ஆம் உமா.”
“இல் லையில் லை, அத்தான் மட்டும் தான் இங் க இருக் காங் க.” அவள்
சொல் லிக் கொண்டு இருக் கும் போதே, பார்வதி அம் மாள் கையில்
ட்ரேயோடு வர அதை வாங் கி இருவருக் கும் கொடுத்தாள் உமா.
“ஓ…!” அவள் சொல் லிக் கொண்டு இருக் கும் போதே அந் த black Audi
வாசலில் வந் து நின்றது. அவசர அவசரமாக இறங் கிய சுதாகரன்
வீட்டுக் குள் ஓட்டமும் நடையுமாக வந் தான்.
கார்த்திக் அதிர்சசி
் அடைந் தாலும் சற் று நேரத்திலேயே தன்னை
சுதாகரித்துக் கொண்டான். ஆனால் ரவீனாவின் முகத்தில்
அதிர்சசி
் யையும் தாண்டி ஒரு ஏமாற் றம் தெரிந் தது.
“இல் லைம் மா, உங் க கல் யாணம் நடந் த விஷயம் எனக் குத்
தெரிஞ் சிருந் தா, நான் கண்டிப் பா ரவீனாவைக் கூட்டிக்கிட்டு
வந் திருக் க மாட்டேன்.”
“இல் லைம் மா, உண்மையைச் சொல் லப் போனா ரவீனாக் கு சுதா மேல
எப் பவுமே ஒரு கண். சுதா கண்டுக் க மாட்டான். ஆனா உன்னைப் பத்தி,
உங் க குடும் பங் களைப் பத்தி எல் லாம் சுதா சொல் லியிருந் ததால
இந் தக் கல் யாணம் நடக் க வாய் ப் பில் லைன்னுதான் நான்
நினைச்சிருந் தேன்.”
“இப் ப கூட அவ சுதாக்கிட்ட ஒரு முடிவு கேக் கத்தான் வந் திருக் கா. உங் க
கல் யாணம் நடந் தது யாருக் கும் தெரியாததால எனக் கும் அது தப் பாத்
தோணலை.”
“ஓ…!”
“……”
“ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் மா. உங் க கல் யாணம் முடிஞ் ச விஷயம்
தெரிஞ் சிருந் தா, நானும் கூட்டிக்கிட்டு வந் திருக் க மாட்டேன். அவளும்
இப் பிடி வந் திருக் க மாட்டா. ரொம் பவே சுய கவுரவம் பார்க்கிற
பொண்ணும் மா. எனக் குத் தெரிஞ் சு அவ இறங் கி வந் திருக்கிற ஒரே
விஷயம் சுதாதான்.”
கார்த்திக் கும் , சுதாகரனும் தங் கள் நட்பு வட்டம் , தொழில் , நாட்டு நடப் பு
என்று பேசிக் கொண்டே சாப் பிட, ரவீனா மௌனமாகவே உண்டு
முடித்தாள் . உமா எல் லோருக் கும் பார்த்துப் பார்த்து பரிமாற
மகிழ் ச்சியாகவே பொழுது கழிந் தது. சுதாகரன் எத்தனை
வற் புறுத் தியும் உமா எல் லோரோடும் சேர்ந்து உண்ண மறுத்து
விட்டாள் .
டின்னரை முடித்த உடனேயே ரவீனா கிளம் பிவிட்டாள் .
கார்த்திக்கிற் கும் வேறு வழி இருக் கவில் லை. கடைசி வரைக் கும்
பெண்கள் இருவரும் பேசிக்கொள் ளவே இல் லை. பார்வைகள் வருடிச்
சென்ற போதும் பேச முயற் சிக் கவில் லை.
“மது நீ இன்னும் சாப் பிடலை, சீக்கிரமா சாப் பிடு. நான் ஒரு வாஷ்
எடுத்துட்டு வந் தர்றேன்.” அவன் சொல் லவும் மௌனமாகத்
தலையாட்டினாள் உமா. அவளையே கொஞ் ச நேரம் பார்த்துக்
கொண்டிருந் தவன், ஒரு பெரு மூச்சுடன் தன் ரூமிற் குள் புகுந் து
கொண்டான்.
————————————————————–
பேருக் கு ஏதோ கொறித்து விட்டு தனது ரூமிற் குள் வந் தாள் உமா.
மனது ஏனோ வெறுமையாக இருந் தது. இன்று காலையில் இருந் த
உற் சாகம் அத்தனையும் வடிந் து போனாற் போல ஒரு உணர்வு.
“தெரியாது.”
“……”
“தப் புதான் மது. நான் அதைத் தவிர்த்திருக் கனும் . இப் பிடி பிஹேவ்
பண்ணுவான்னு நானும் எதிர்பார்க்கலை. என்னோட தப் புதான்.”
“இல் லையில் லை. நான் உங் களை எந் தத் தப் பும் சொல் லல் லை
அத்தான்.”
“சான்ஸே இல் லை. எம் மதுவோட கால் தூசு கூட இல் லைடி அந் த
ஹிந் திக் காரி.”
“ஐயோ அத்தான்!”
“இதுக் குத் தான் இப் பிடி சத்தம் போட்டீங் களா? நான் பயந் து
போயிட்டேன். காஃபி கொண்டு வரட்டுமா?”
“ம் …”
“மது…”
“ம் …”
“ம் … டோன்ட் வொர்ரி, செம டேஸ்ட்டா இருக் கு.” என்றான். அந் தச்
சின்னப் பாராட்டில் மகிழ் ந் து போனாள் உமா.
“அத்தான்.”
“ம் …”
“அப் பிடியா? ஐயையோ, பயமா இருக் கே! இல் லைன்னா அம் மணி
என்ன பண்ணியிருப் பீங் க?”
“மத்தவங் களுக் காக எல் லாம் நம் மால வாழ முடியாது மது.”
“புரியுது அத்தான். இருந் தாலும் மனசுல ஒரு சின்ன சங் கடம் . ஐயோ!
அந் தப் பொண்ணு ஆசை நிறைவேறல் லையேன்னு.”
“அத்தான்…”
“ம் …”
“ஹா… ஹா… அப் பிடியா மது? இதுக் காகவே எங் க முதலாளியை உன்
கண் முன்னாடி என்னைத் திட்டச் சொல் லனும் .”
“ஆமாண்டா. நேத்து கோயம் புத்தூர் வரைக் கும் போன வேலை சக் ஸஸ்
ஆயிடுச்சு இல் லையா, அது சம் பந் தமா கொஞ் சம் வேலை இருக் கு.
அதை முடிச்சுட்டு சீக்கிரமா லன்ச்சுக் கு வந் திடுவேன். ஓ கே.”
“ம் …” சொல் லிக் கொண்டு இருக் கும் போதே பார்வதி அம் மா வந் துவிட,
விலகிப் போனான் சுதாகரன்.
——————————————————————
பார்வதி அம் மா சமையலை முடித்துவிட்டுக் கிளம் பிப் போயிருக் க,
சுதாகரனுக் காகக் காத்திருந் தாள் உமா. லேசான அலங் காரம் வேறு.
“உமா, நம் ம கார் வீட்டுக் கு வெளியே நிக் குது. நீ கொஞ் சம் ஹாஸ்பிடல்
வரைக் கும் வர்றியாடா?”
“நீ வாடா, நான் அதுக் கப் புறம் விளக் கமாக எல் லாம் சொல் லுறேன்.”
“என்னப் பா இது? இவ் வளவு பெரிய காயம் வர்ற மாதிரி அப் பிடி என்ன
மெஷினை வச்சிருக் கீங் க? பழுதானா தூக்கிக் குப் பையில போட
மாட்டீங் களா?” தன் மீது பாய் ந் த மகளை பரிதாபமாகப் பார்த்தார்
தமிழ் .
“சாரி குந் தவி, நான் இப் பிடி நடக் கு…” தமிழ் சொல் லி முடிப் பதற் குள்
அங் கிருந் த பென்ச்சில் அமர்ந்த குந் தவி விழுந் து விழுந் து சிரித்தார்.
சிரிக் கும் குந் தவியை ஆச்சரியமாகப் பார்த்தார் தமிழ் ச்செல் வன்.
“கொஞ் சம் பெரிய காயம் தான் தமிழ் , இல் லேங் கலை. ஆனா உம்
பொண்ணு மிரட்டுற அளவுக் கு ஒன்னும் இல் லைப் பா.”
“நான் சுதாக்கிட்ட மெஷினைப் பத்தி மட்டும் தான் சொன்னேன்
குந் தவி. அந் த செக்ஷ
் னுக் கு நாங் க யாருமே அத்தனை சுலபத்துல
போகமாட்டோம் . ஆனா சுதாக் கு எல் லாத்தையும் ஆராயனும் .”
“நல் ல வேளை இது உமாக் குத் தெரியாது மாறா. இல் லாட்டி என்
அத்தானுக் கு உங் களாலதான் இப் பிடி ஆச்சுன்னு உன்னை ஒரு பிடி
பிடிச்சிருப் பா.”
“ரொம் ப உணர்சசி
் வசப் படாத குந் தவி, அது உன் உடம் புக் கு ஆகாது.”
“இல் லை மாறா, மனசு ரொம் பவே சந் தோஷமா இருக் கு. இன்னைக் கு
இருக்கிற உலகம் அன்னைக் கு இருக் கலை. ஒரு ஆணும் , பொண்ணும்
பேசினாலே தப் புன்னு நினைச்ச காலத்துல நாம நட்போட
இருந் திருக் கோம் . அதே நட்பை இன்னைக் கு வரைக் கும்
தொடர்ந்ததுமில் லாம உறவா வேற மாத்தியிருக் கோம் . பெருமைப் பட
வேண்டிய விஷயம் தானே.”
“கண்டிப் பா குந் தவி. அதுக் கு நாம மட்டும் காரணம் இல் லை. நமக் கு
அமைஞ் ச வாழ் க் கைத் துணைகளும் காரணம் .” தமிழ் சொன்னதை
குந் தவியும் ஏற் றுக் கொண்டார்.
————————————————————–
“பாட்டி…”
“மது, என்னடா?”
“நீ வில் லங் கமா எதுவும் சொல் லாம, உருப் படியா பேசினா நான்
எதுக் கு கோபிக் கப் போறேன்?” புன்னகையோடு வந் தது பதில் .
“அத்தான்…”
“சொல் லு மது.”
“…..”
“பரவாயில் லை, நானும் கொஞ் சம் உனக் குக் கோபம் வர்ற மாதிரிப்
பேசிட்டேன்.” பேசுவது காந் திமதி தானா என்று வாய் பிளந் து
பார்த்திருந் தார்கள் உமாவும் , மகேஷும் .
“அது யாரு பாட்டி உங் க மருமகள் ? அந் த ஒன்னுக் குமத்த குந் தவியா?”
இதைக் கேட்காவிட்டால் அவன் மகேஷ் அல் லவே!
“சரி சரி, புலம் பாத. சுதாகரா, காலை பத்திரமா பாத்துக் கோ. பாட்டி
காலையில வந் து உன்னைப் பாக் குறேன்.” என்றவர்,
——————————————————————
புயல் அடித்து ஓய் ந் தது போல இருந் தது வீடு. எத்தனை தடங் கல்
வந் தாலும் , தனக் கும் உமாவிற் குமான புரிதலில் எந் தச் சிக் கலும்
இல் லாமல் பார்த்துக் கொண்டான் சுதாகரன்.
“இல் லையில் லை, நான் கவனமாகத் தான் இருக் கேன்.” சொல் லிவிட்டு
சற் று நேரம் மௌனமாக இருந் தான் சுதாகரன்.
“மது…”
“ம் …”
“நீ இன்னும் சின்னப் பொண்ணு இல் லைடா, இது நம் ம குடும் பம் , நம் ம
வீடு… நாளைக் கே நமக் கு பிள் ளை குட்டின்னு வரும் . வருமில் லை மது?”
“கண்டிப் பா அத்தான்.”
“எப் போ?”
“டன்!”