You are on page 1of 2

[00:00:00.

780] - Speaker 1
அனைவருக்கும் வணக்கம் வழங்கிய திருவடியை நாம் இன்று பார்க்கப்போகும்
வீடியோ. கருங்காலி உபயோகிக்கும் வீட்டு மாமிசம் இருக்கலாமா என்ற
சந்தேகம் நிறைய பேருக்கு உள்ளது. இந்த சந்தேகத்தை நாளைய நடை பெற பயந்து
போய் கருங்காலி வாங்கறதுக்கு பயப்படுறாங்க. ஆனா, அப்படி ஒரு விஷயம்
எதுவும் கிடையாது. கருங்காலி வந்து நமக்கு இந்த தீட்டு அதுக்கு எந்த
சம்பந்தம் கிடையாது. இதை எப்படி? கருங்காலி மரம் என்பது என்னைப்
பார்த்து எனக்கு எந்த தாவரமும் கடவுளால் படைக்கப்பட்டது தான்.
கடவுளால் படைக்கப்பட்ட பொருளுக்கு தீட்டுக் கிடையாது. மனிதர்களால்
உற்பத்தியான பொருட்களை மட்டும்தான் தீட்டு. நமக்கு சொல்லவே, நம்முடைய
உடம்புல தீர்மானம் எது சொல்கிறோமோ அந்த உடம்புக்குள் வெளியே வந்து
இறைவனை நமக்கு உயிராக ஓர் ஆத்மா ஆகவோ, ஆணாகவோ, சமமாகவோ, பகுதியாகவோ
ஒளியாகவும். இப்படியே நமக்குள்ளே இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய இறைவன் நமக்குள்ளே
இருக்காது. அப்படி இருக்கும்போது நமக்கு பலவிதமான நல்லது, கெட்டது
அனைத்துமே நமது செயல்பாட்டை. அதையும் மீறி நமக்கு இறைவனே ஏற்றுக்
கொண்டு தான் நமக்குள்ள இருக்காது. அப்பத் தீட்டு என்பது நம் மனதை நாமளா
உற்பத்தியாக பட்ட தீட்டு என்பதே உண்மையான தீட்டு கிடையாது. இயற்கையான
தீட்டு என்பது. மனிதன் குள்ள இதுவரைக்கும் எதுவுமே கிடையாது.
கடவுளுக்கு நல்லது கெட்டதுக்கு அப்பாற்பட்டவர். அப்படி இருக்கும்போது
கருங்காலி உபயோகப்படுத்தும் போது தீட்டு நாள பாதிப்பு எதுவும் வராது.
உண்மையாலுமே பாத்தீங்கன்னா இந்த தேவையான நேரத்துல ஒரு பெண் கிளார்க்
கிட்ட இல்ல. அந்த நேரத்துல ஜனங்களுடைய உடம்புல வந்து சக்தி இழப்பு
ஏற்படும். அபார சக்தி இழப்பு ஏற்படும்போது அந்த கருங்காலி பொருட்களை
எனக்கு சக்தி அதிகமா இருக்கு.

[00:02:06.860] - Speaker 1
அந்த சக்தி நமக்கு உபயோகமாக இருக்கும். அப்படி இருக்கும்போது
கருங்காலி பொருள் போட்டதால நமக்கு எந்த சக்தி இழப்பு ஏற்படாது. ஆகையால
தீட்டு என்பது நீஙக
் பார்கக
் க் கூடிய தீட்டு கிடையாது. ஆகையால கருங்காலி பொருட்கள தாராளமாக
மாத திட்டாக இருக்கட்டும். கணவன் மனைவி திட்டாக இருக்கட்டும், மாமிச
திட்டாக இருக்கட்டும், வயதுக்கு வந்த சீட்டாக இருக்கட்டும். இறப்பு நாள்
ஏற்படக் கூடிய சீட்டாக இருக்கட்டும். அனைத்து தீர்ப்புகளும் கரும்பு அளிக்கும்
எந்தவிதமான தொடர்பும் கிடையாது. நாம் ஏற்கக் கூடிய தீபம். நாம் சொல்லக்கூடிய அனைத்து
போட்டிகளிலுமே நாம தீபத்தை ஏற்றி வரும். போனதாக அங்கே கற்பூர ஊதுவத்தி, மஞ்சள்,
குங்குமம், போதை பொருள் அனைத்துமே இறந்த இடத்தில நாம உபயோகப்படுத்தும்.
அதுபோல இந்த. தீட்டு வயதுக்கு வந்த தீர்ப்பிலும் பதிலாக விளக்கு ஏற்ற
அந்த சடங்கு செய்கிறது. நமது போதைப் பொருள் அனைத்துமே பயன்படுத்தலாம்.
முக்கியமாக இறப்பு. இந்த மருந்து அறுதியிட்டுச் சொல்லக்கூடிய நாட்களிலே நாம் பயன்படுத்தக்கூடிய
பொருள் கருங்காலி பயன்படுத்தியதும். இந்த கருங்காலி வந்து எந்தவிதமான
பாதிப்பை ஏற்படுத்தாது. மரணமடைந்த வீட்டில பத்து எனக்கா என்று இருக்கு.
வழக்கை வந்து என்ன பண்ணுவாங்க? சுடுகாட்டுக்கு போனவங்க திரும்பி
வரும்போது கருங்கல்லினால் செய்யப்பட்ட வழக்கு வாசலுக்கு முன்னாடி
போட்டுடுவாங்க. அந்த கருங்காலி வழக்கையே தாண்டி உள்ளே வந்து வழக்கு
பதிவு. இந்த சடங்கு முறையை உங்களுக்கு தெரிந்தாலே அந்த கருங்காலி
வேலையை எல்லா இடத்திலும் பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்துருங்க.
அந்த மனதால் ஏற்படக்கூடிய உடலால் சோர்வு ஏற்பட்ட கொடிய சக்தி வெப்ப தீய சக்தி, சக்தி இழப்பு, மனக்
குழப்பம் இருக்க நேர்ந்ததால் தீய சக்தி நம் உடம்பில் வளரும்.

[00:04:06.970] - Speaker 1
அப்படி வரும்போது கருங்காலி என தாண்டும் போதே அந்த சக்தி இழப்பு.
சமநிலைப் பற்று நமக்கு கேட்டது போல விலகிவிடும். போதாதா இந்த கருங்காலி நிறைய
இடத்தில பயன்படுத்தக்கூடிய முறைகள் இருக்கு. சூரிய கிரகணம் போது சக்தி இழப்பு இந்த உலகத்தில் ஏற்படும்
போது உலக்கை வெச்சிருப்பாங்க. இப்படிப் பல விதத்துல பல நன்மை தரக்கூடியது கருங்காலி.
அதனால தீட்டு எதுவும் கிடையாது என்பதே என்னுடைய ஆய்வு. அனுபவபூர்வமான
விஷயங்கள் அனைவருக்கும் பயன்பட்டு பயனடையலாம். கருங்காலி வாங்கி
பயனடையுங்கள். இது எதிர்காலத்தில் இந்த மாதிரி ஒரு பொருட்கள் வாங்கி
பயனடைய தேவைப்படுவோர் கருங்காலி அனைத்து விதமான பொருட்களும்
தமிழ்நாட்டில் விளைந்த கருங்காலி மரத்தையே பயன்படுத்துகின்றோம்.
வடநாட்டிலிருந்து வர வைத்த இந்தி நடிகர் தங்களிடமிருந்து வாங்கிய
பொருட்கள் அறிமுகப்படுத்தவில்லை. ஆகையால் தேவைப்படுவோர் தொடர்பு
கொள்ளுங்கள். வழங்கிய திருவடிகளே சரணம். நன்றி.

You might also like