You are on page 1of 1

கேசரியில் இருப்பது இனிப்பு....!!

எப்போதும் இருக்கும் உங்கள் நினைப்பு....!!!

எது நடந்தாலும் பிரியாது நம் நட்பு....!!!!

வணக்கம் நலம் விரும்பியே! மூன்று நாள் விடுமுறையில் நன்கு ஓய்வு எடுக்கவும்!! பின், செவ்வாய்
கிழமை பள்ளிக்கு வரும் போது கேசரியைச் செய்து பள்ளி சிற்றுண்டிச்சாலையில் வைக்கவும்!
ஆசிரியர் அனைவரையும் உண்ணும் படிக் கட்டளையிடவும்... குக் வித் கோமாளி பானியில் நான்
செய்த ரவைக் கேசரி என்று கம்பீரமாகக் கூறவும்.....small reminder முந்தரிப் பருப்பு அதிகமாக
இருக்கட்டும்!!!.. நன்றி வணக்கம்.

You might also like