காக்கும் இமைக்கு ஒப்பானவர் ஆவார். அவரே அரசாங்கத்தையும் மக்களையும் இணைக்கும் பாலத்தித்திற்கு ஒப்பானவர். அதே போல் நானும் ஒரு பிரதம மந்திரியினால் என்னால் முடிந்த சிறந்த பங்கை இந்த நாட்டிற்கு வழங்குவேன்.
கருத்து 1
தொழில் நுட்பத்தின் வழி கல்வி
- சபா சரவாக் மாநிலத்தில் இணைய வசதியை
மேம்படுத்துதல் - அனைத்து மாணவர்களுக்கும் இலவச கணினி வழங்கப்படும் - பாடப்புத்தகங்கள் அனைத்தும் கையடக்க கணினியில் மின் புத்தகங்களாக வழங்கப்படுதல். கருத்து 2
விலைவாசியைக் குறைத்தல்
- விலை கட்டுபாடு விதிப்பேன்
- நியாய விலை கடைகளை அதிகம் உருவாக்குவேன் - ஏழை மக்களுக்கு தரமான உணவுப்பொருள்களை இலவசமாக கொடுப்பேன்
கருத்து 3
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவேன்
- பிற நாடுகளுடன் நல்லுறவை வளர்த்துக்
கொண்டு ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வணிபத்தை வளர்த்தல் - நம் நாட்டிலுள்ள தொழிலாளர்களுக்கு நல்ல அல்லது குறைந்தபட்சம் ரி.ம 3000 சம்பளத்தை வழங்குதல். - வேலை வாய்ப்புகளை அதிகரித்தல். - தொழிற்சாலைகளை ஆங்காங்கே கட்டுதல் கருத்து 4
மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தல்
- அனைத்து இல்லங்களிலும் சூரிய ஒளி
சேகரிப்புக் கருவியை இலவசமாக வழங்குதல். - மின்சார விலை தள்ளுபடி
கருத்து 5
சுற்றுபுறத் தூய்மையை மேம்படுத்துவேன்
-மரங்களை மறுநடவு செய்தல்
-தூய்மைக் கேட்டைத் தவிர்த்தல்
- காடுகளில் பட்டணம் கொள்கை முறையைப்
பின்பற்றுதல்.
முடிவுரை
நான் பிரதம மந்திரி ஆன பிறகு நான் எடுக்கும்
திட்டங்கள் நிறைவேற இறைவனிடம் பிராத்திக்கிறேன். மேலும் என்னுடைய குறிக்கோள் நிறைவேற நான் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவேன்.