மானம் அழிந்து மதிக்கெட்டுப்-போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய் நல்லார்க்கும் பொல்லானாம் நாடு
நல்வழி ஒருவரின் மிகுதி விரயமானால் வருவாய்
ஆனமுதலில் அதிகஞ் செலவானால்
மதிப்பு கெட்டு புத்திஅ சென்ற ம் கௌரவமும் ழிந்து இடங்கள்
மானம் அழிந்து மதிக்கெட்டுப்- போனதிசை
அனைத்து அனைவருக் திருடனா கெட்டவனா பிறவிகளிளும் கும் ய் ய் எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய் தீயவன் புரி நல்லவர்களு யும் க்கும் நல்லார்க்கும் பொல்லானாம் நாடு பொருள் ஒருவன் தனது வருமானத்திற்கு மிஞ்சிய செலவு செய்தால் கௌரவம் கெட்டு அறிவிழக்க நெரிடும். இதிலிருந்து தப்பிக்க தான் ஓடிப்போகும் இடங்களில் உள்ள அனைவரிடமும் திருடன் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாவான். ஏழு பிறப்பிலும் தொடர்ந்து வரும் பாவத்திற்கு ஆளாகித் தன்னிடம் அன்புக்கொண்ட அனைவருக்கும் பொல்லாதவனாக விளங்க நேரிடும். ஆகவே,