You are on page 1of 3

• இது பொங்கல் திருநாள்.

• புதிய பானையில் பொங்கல்


வைப்பார்கள்.

• பொங்கல் விழாவில்
பெண்கள் கோலம்
இடுவார்கள்.
• இது ‘பெஸ்தா காவாய்’
திருநாள் ஆகும்.

• இத்திருநாளை
அறுவடைத் திருநாள்
என்று அழைப்பர்.
• இது தீபாவளி பண்டிகை.
• தீபாவளியின் போது எண்ணைத்
தேய்த்து குளிப்பார்கள்.
• இப்பண்டிகையின் போது
கோவிலுக்குச் சென்று இறைவணை
வழிப்படுவார்கள்.
• தீபாவளியின் போது, அணைவரும்
புத்தாடை அணிந்து, மத்தாப்பு
விளையாடுவார்கள்.

You might also like