You are on page 1of 5

காசி காண்டம்

காசி காண்டம் (காசி கண்டம்) தமிழ்


புலவர்களில் ஒருவராகிய அதிவீரராம
பாண்டியர் என்பவரால் இயற்றப்பட்ட
நூல்களுள் ஒன்று
 இது 2526
விருத்தப்பாக்களால்
ஆனது.
இப்புராணம் காசிநகரப் பெருமையைக் கூறுவதோடு
பிரமச்சரியம், இல்வாழ்க்கை, மகளிர் பண்பு,
வாழ்வொழுங்கு, காலக்கோட்பாடு அறிதல்,
மறுமையில் பெறும் பேறுகள் என்பன பற்றிக்
கூறுகின்றது.
நன்றி…

You might also like