1955ஆம் ஆண்டில் கற்றோரும் கற்போருமே பயன்படுத்தும் நூலகம் ஒன்றில் பல நூல்கள் களவு போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலை எப்படி மாற்றுவது என்னும் வினா வேதியின் மனதில் தோன்றியது. விளைவு கட்டுரை! 1-6-1978 நாளிட்ட தமிழரசு இதழில் வெளிவந்த இக்கட்டுரைதான் நூலவியலில் முதன்முதலாக எழுதப்பட்ட எதிர்காலவியல் (Futurology) கட்டுரை ஆகும்.
1955ஆம் ஆண்டில் கற்றோரும் கற்போருமே பயன்படுத்தும் நூலகம் ஒன்றில் பல நூல்கள் களவு போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலை எப்படி மாற்றுவது என்னும் வினா வேதியின் மனதில் தோன்றியது. விளைவு கட்டுரை! 1-6-1978 நாளிட்ட தமிழரசு இதழில் வெளிவந்த இக்கட்டுரைதான் நூலவியலில் முதன்முதலாக எழுதப்பட்ட எதிர்காலவியல் (Futurology) கட்டுரை ஆகும்.
1955ஆம் ஆண்டில் கற்றோரும் கற்போருமே பயன்படுத்தும் நூலகம் ஒன்றில் பல நூல்கள் களவு போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலை எப்படி மாற்றுவது என்னும் வினா வேதியின் மனதில் தோன்றியது. விளைவு கட்டுரை! 1-6-1978 நாளிட்ட தமிழரசு இதழில் வெளிவந்த இக்கட்டுரைதான் நூலவியலில் முதன்முதலாக எழுதப்பட்ட எதிர்காலவியல் (Futurology) கட்டுரை ஆகும்.