Professional Documents
Culture Documents
Go to page Font Size Text View Save as favourite Write To Editor
10/02/2024
ஈரோடு, பிப்.10-
கொத்–த–டிமை தொழி–லா–ளர் முறை ஒழிப்பு தினம் ஆண்டு தோறும் பிப்–ர–வரி மாதம் 9-ந் தேதி
பின்–பற்–றப்–பட்டு வரு–கிறது. அதன்–படி இந்த ஆண்–டுக்–கான விழிப்–பு–ணர்வு நிகழ்ச்–சி–கள் மாவட்ட
அள–வில் நடத்த வேண்–டும் என தொழி–லா–ளர் ஆணை–யா–ளர் அதுல் ஆனந்த், ஈரோடு
மாவட்ட கலெக்–டர் ராஜ–கோ–பால் சுன்–கரா ஆகி–யோர் உத்–த–ர–விட்–ட–னர். இதைத்–தொ–டர்ந்து
கோவை கூடு–தல் தொழி–லா–ளர் ஆணை–யா–ளர் சாந்தி, ஈரோடு தொழி–லா–ளர் இணை ஆணை–
யா–ளர் லீலா–வதி ஆகி–யோ–ரின் அறி–வு–ரைப்–படி, ஈரோடு மாவட்–டத்–தில் கொத்–த–டிமை தொழி–லா–
ளர் முறை ஒழிப்பு தொடர்–பான உறு–தி–மொழி மற்–றும் விழிப்–பு–ணர்வு நிகழ்ச்–சி–கள் நடத்–தப்–பட்–
டன.